01-01 12000/36000 Padi
ஸ்ரீ: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் பகவத் விஷயம் திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள் வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும், நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும் முதல் திருவாய்மொழி உயர்வற: ப்ரவேஶம் ***** முதல் பாட்டு *உயர்வற வுயர் நலம் உடையவன் யவனவன்* மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்* அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்* துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே. பன்னீராயிரப்படி உயர்வு – (ஆநந்தவல்லியிற் சொல்லுகிற கணக்கிலே), அல்லாத உயர்த்திகள், அற – அஸத்கல்பமாம்படி, […]
00 BV Pravesham
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நம்பிள்ளை திருவாய்மலர்ந்தருளின ஈடுமுப்பத்தாறாயிரப்படியின் அவதாரிகை தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை வள்ளல் வடக்குத்திருவீதிப்பிள்ளை அருளிச்செய்த ஈடு – மஹாப்ரவேஸம் முதல் ஸ்ரிய:பதி ஸ்ரிய:பதியாய், அவாப்த ஸமஸ்தகாமனாய், ஸமஸ்தகல்யாண கு3ணாத்மகனான ஸர்வேஸ்வரன், “மாறிமாறிப்பலபிறப்பும் பிறந்து” (திருவாய்மொழி 2-6-8) என்கிறபடியே ஜந்மபரம்பரைகளிலே தோள்மாறி நித்ய ஸம்ஸாரி யாய்ப்போந்த இவரை, “அடியை அடைந்து உள்ளந்தேறி ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்” (திருவாய்மொழி 2-6-8) என்று முதலிலே தம் திருவாயாலே சொல்லவல்லராம்படியாக முதலடியிலே […]
00 BV Tanian
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பகவத் விஷயம் தனியன்கள் அழகியமணவாளனருளிச்செய்தது श्रीशैलेशदयापात्रं धीभक्त्यादिगुणार्णवम् | यतीन्द्रप्रवणं वन्दे रम्यजामातरं मुनिम् || ஸ்ரீஶைலேச த2யாபாத்ரம் தீ4 ப4க்த்யாதி3 கு3ணார்ணவம் | யதீந்த்3ர ப்ரவணம் வந்தே3 ரம்யஜாமாதரம் முநிம் || பரமகாருணிகரான பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த தனியன் வ்யாக்2யாநம் (ஸ்ரீஶைலேசேத்யாதி3) 2. “நமச்ஸ்ரீசைலநாதா2ய குந்தீநகர ஜந்மநே | ப்ரஸாத3லப்3த்4 பரமப்ராப்ய கைங்கர்ய் சாலிநே ||” என்றும், 3. “பரமப்ராப்ய பராங்குச சரணபங்கஜ விவித4 கைங்கர்யகரண சாதுர்ய து4ர்ய ஸ்ரீசைல வரதே3சிகா தீ4ச!” என்றும், a “அநந்தன் […]
02-10 12000/36000 Padi
பத்தாம் திருவாய்மொழி கிளரொளி – ப்ரவேசம் ****** ப – பத்தாம்திருவாய்மொழியில் – கீழ் புருஷார்த்ததயா நிர்ணீதமான அத்யந்த பாரதந்த்ர்யயுக்தமாயிருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்தபடியே காலவிளம்பம் பிறவாதபடி இங்கே கொடுத்தருளுகைக்காகத் தெற்குத் திருமலையிலே எழுந்தருளி நிற்கிறபடியை ப்ரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய்; அழகருடைய ஔஜ்ஜ்வல்யத்தையும், ஆபி4ரூப்யத்தையும், ஔதா3ர்யத்தையும், ரக்ஷகத்வத்தையும், ரக்ஷணோபகரணவத்தையையும், ஆஸ்ரிதவ்யாமோஹத்தையும், ஆபத்ஸகத்வத்தையும், ஆஸ்ரிதாநுகூலதையையும், விரோதி4நிரஸநஶீலதையையும், ஜ்ஞாநப்ரத3த்வத்தையும் அநுஸந்தித்து, “ஏவம்வித4னான ப்ராப்யபூ4தன் தானும் விரும்பும்படியான திருமலையே பரமப்ராப்யம்” என்று நிஷ்கர்ஷித்து, முதலிட்டு ஐந்து பாட்டாலே திருவுள்ளத்தையும், மேலிட்டு […]
02-09 12000/36000 Padi
ஒன்பதாம் திருவாய்மொழி எம்மாவீடு – ப்ரவேசம் ****** ப – ஒன்பதாம் திருவாய்மொழியில் ஈஸ்வரனுடைய மோக்ஷப்ரதத்வத்தை அநுபவித்தவர், அந்த மோக்ஷப்ரகாரங்களெல்லாவற்றுக்கும் தாத்பர்யபூமியாவது – பகவத் பாரதந்த்ர்யமே என்று நிஷ்கர்ஷித்து; அவன் திருவடிகளோட்டை ஸம்பந்தமே உத்தேஸ்ய மென்னுமிடத்தையும், தத்விஷயஜ்ஞாநத்தில் அபேக்ஷையையும், ஜ்ஞாநாநுரூபமான ஸ்துத்யநுபவத்தில் ஸ்ரத்தையையும், அநுபாவ்யம் ததேகபாரதந்த்ர்யமென்னுமிடத்தையும், அதினுடைய அவிஸ்மரணம் ஆநந்தஜநகமென்னுமிடத்தையும், அந்த ஸ்ம்ருதிகாரிதமான பாஹ்யாநுபவாபேக்ஷையையும், நிரந்தரமான ஆந்தராநுபவம் அத்ருப்திகரம் என்னுமிடத்தையும், அல்பகாலாநுபவத்திலும் அதிசயிதாபிநிவேசத்தையும், அநுபாவ்ய விஷயத்தோடு உண்டான அப்ருதக்ஸித்தி ஸம்பந்தத்தையும், அந்த ஸம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும் […]
02-08 12000/36000 Padi
எட்டாம் திருவாய்மொழி அணைவதரவணை – ப்ரவேசம் ****** ப – எட்டாம் திருவாய்மொழியில் “மேவும் தன்மையமாக்கினான்” என்று ஸ்வஸம்பந்திஜநங்களுக்கும் ப்ராப்திபர்யந்தப2லரூபமோக்ஷப்ரதனாய்க்கொண்டு ஈஸ்வரன் நிற்கிற நிலையையும், அதுக்கு அடியான பரத்வத்தையும் அநுஸந்தித்து, “இத்தை ஸம்ஸாரிகள் இழக்கவொண்ணாது” என்று உபதேஶிப்பாராகக்கோலி; அவனுடைய ஸர்வநிர்வாஹகத்வத்தையும், ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷப்ரதத்வத்தையும், அதுக்குறுப்பான சேஷ்டித வைலக்ஷண்யத்தையும், இந்த வ்யாபார ப்ரகாசிதமான ஸௌலப்யாதிகுணங்கள் நித்யாநுபாவ்யம் என்னுமிடத்தையும், அந்த குணப்ரகாசகமான அவதார பாஹுள்யத்தையும், அவதாரத3ஶையிலும் பரத்வம் அதிப்ரஸித்தம் என்னுமிடத்தையும், அவதீர்ணனானவன் ரக்ஷணவ்யாமோஹத்தால் பண்ணும் வ்யாபாரம் அநேகம் […]
02-07 12000/36000 Padi
ஏழாம் திருவாய்மொழி கேசவன் – ப்ரவேசம் ***** ப – ஏழாம் திருவாய்மொழியில் – ஸ்வஸம்பந்தி பரம்பராபர்யந்தமாக ஈஸ்வரன் பண்ணின பக்ஷபாதத்தாலே தம்மளவில் அவனுடைய அபிநிவேசாதிசயத்தைக் கண்டு உகந்து; ஸ்வஸாந்தாநிக விஷயத்தில் அவனுடைய ப்ரஸாதவிசேஷத்தையும், அதுக்கடியான தம்மளவில் பக்ஷபாதத்தையும், தத்கார்யமான உபகாரத்தையும், அவ்வுபகாரம் தம் குலத்திலுள்ளார்க்கும் ப்ராப்திபர்யந்தமானபடியையும், இதடியாக ஈஸ்வரனுக்குப் பிறந்த ஔஜ்ஜ்வல்யத்தையும், இதுக்கடைய ஹேதுவான க்ருபாபாரவஸ்யத்தையும், அநுபவிக்கைக்கு உறுப்பாக ஸத்வோத்தரமான சித்தப்ரதாநத்தையும், பொல்லாநெஞ்சைப் போக்கினபடியையும், ப்ரேமயுக்தமான நல்ல நெஞ்சிலே புகுந்தபடியையும், அந்த நெஞ்சு அவனை விடாதொழிய […]
02-06 12000/36000 Padi
ஆறாம் திருவாய்மொழி வைகுந்தா – ப்ரவேசம் ***** ப – ஆறாம் திருவாய்மொழியில் – தம்மோடு ஸம்ஸ்லேஷித்த ப்ரீத்யதிசயத்தாலே அத்யந்தம் ஹ்ருஷ்டனான ஸர்வேஸ்வரன் “இவர் நிகர்ஷாநுஸந்தாநத்தாலே அகலத்தேடி இத்தைக் குலைக்கில் செய்வதென்?” என்கிற அதிசங்கைபண்ணி, தன் விஸ்லேஷபீ4ருத்வத்தை இவருடைய திருவுள்ளத்திலே ப்ரகாசிப்பிக்க, “நம்முடையவளவில் இவன் அபிநிவேசமிருந்தபடியென்!” என்று அத்யந்த ஹ்ருஷ்டராய், இவனுடைய அதிசங்காநிவ்ருத்த்யர்த்தமாக – தாம் அவனைச் சிக்கெனப்பற்றினமையையும், அவன்தான் அநந்யபரனாய்த் தம்மோடே கலந்தபடியையும், ஸ்வாநுபவத்தைக் கொடுத்த ஔதார்யாதிசயத்தையும், அவ்வௌதார்யமடியாகத் தாம் விடமாட்டாமையையும், லப்தபோகரான தமக்கு விட […]
02-05 12000/36000 Padi
ஐந்தாம் திருவாய்மொழி அந்தாமத்தன்பு – ப்ரவேசம் ******* ப – அஞ்சாம் திருவாய்மொழியில் – இப்படி இவருடைய ஆர்த்தியை க்கண்டு த்வரிதனாய் ஸம்ஸ்லேஷித்த ஸர்வேஸ்வரனுக்கு, ப்ரீதியாலே வந்த ஸௌந்தர்யாதிசயத்தை அருளிச்செய்கிறதாக; ப்ரதமத்திலே ஸங்க்ரஹேண பூஷணாவயவாயுதசோபா விசிஷ்ட மான வடிவழகையும், அத்தோடே கூடின விபூத்யுந்மேஷத்தையும், ஸம்ஸ்லேஷகாரிதமான ரக்ஷகத்வோந்மேஷத்தையும், ஸ்திரௌஜ் ஜ்வல்யத்தையும், உபமாநராஹித்யத்தையும், அபர்யந்தபூஷணாதி யோகத்தையும், தர்சநீயசேஷ்டிதத்வத்தையும், ஸம்ஸ்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசாமகோசரதையையும் சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னுமிடத்தையும், சொல்லுகை அரிதென்னுமிடத்தையும் அருளிச்செய்து, தம்முடைய ஸம்ஸ்லேஷ ப்ரீதிகாரித ஸௌந்தர்யபாரம்யத்தை அருளிச்செய் கிறார். […]
02-04 12000/36000 Padi
நான்காம் திருவாய்மொழி ஆடியாடி – ப்ரவேசம் ****** ப – நாலாம் திருவாய்மொழியில் இப்படி தாம் ஆசைப்பட்டபடியை அநுபவிக்கப் பெறாமையால் அவஸந்நராய், “தமக்குப் பிறந்த ஆர்த்யதிசயத்தை ஸமிப்பிக்கைக்கு, ஸர்வரக்ஷகனாய் போக்யபூதனான அவனையொழிய இல்லை” என்று அறுதியிட்டு; அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினபடியையும், அநிருத்தனுக்கு உதவினபடியையும், அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும், நாட்டுக்கு உதவினபடியையும், ஸுத்தபா4வத்தையும், நிரதிசயபோக்யதையையும், ரக்ஷணார்த்தமான ஆஸத்தியையும், ஆஸந்ந ஜநங்களுக்கு அநுபவவிரோதிகளைப் போக்கினபடியையும், ரக்ஷணோபகரணவத்தையையும், விரோதி மிகுந்தாலும் வெந்துவிழப்பண்ணும் வீரப்பாட்டையும் அநுஸந்தித்து, தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தாலே […]