Irandaam Thiruvandadi Moolam
பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி தனியன் (திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச்செய்தது( என்பிறவிதீரஇறைஞ்சினேன் இன்னமுதா அன்பே தகளியளித்தானை* – நன்புகழ்சேர் சீதத்தார்முத்துக்கள்சேரும் கடல்மல்லைப் பூதத்தார்பொன்னங்கழல் அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக * இன்புருகு சிந்தை யிடு திரியா *- நன்புருகி ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு * ஞானத் தமிழ் புரிந்த நான். 1 ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்தன் நாமங்கள் * தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் *- வானத் தணியமரர் ஆக்குவிக்கு மஃதன்றே? * […]