Amalanaadipirraan Vyakyanam
ஶ்ரீ: திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் பெரியநம்பிகள் அருளிச்செய்த தனியன் ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயாநம் மத்யே கவேரதுஹிது: முதிதாந்தராத்மா . அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோ நிஶ்சிகாய மநவை முநிவாஹநம் தம் || பதவுரை:- ய: – யாவரொரு திருப்பாணாழ்வார், கவேரது ஹிது:- திருக்காவிரியின், மத் யே – நடுவில், ஶயாநம்-திருக்கண் வளர்ந்தருளுகிற, ஹரிம் – ரங்கநாதனை, ஆபாத சூடம் -திருவடி தொடங்கித் திருமுடியளவாக, அநுபூய – அநுபவித்து, முதி தாந்தராத்மா – உகந்தவராய், நயநயோ: […]
Amalanaadipirraan Moolam
திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் தனியன்கள் (பெரியநம்பிகள் அருளிச்செய்தது) ஆபாதசூடமநுபூயஹரிம்ஶயாநம் மத்யேகவேரதுஹிதுர்முதிதாந்தராத்மா அத்ருஷ்ட்ருதாம்நயநயோர்விஷயாந்தராணாம் யோநிஶ்சிகாயமநவைமுநிவாஹநந்தம். (திருமலைநம்பிகள் அருளிச்செய்தது) காட்டவேகண்டபாதகமலம்நல்லாடையுந்தி* தேட்டரும்உதரபந்தம் திருமார்வுகண்டம்செவ்வாய் வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து * பாட்டினாற்கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே. அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை யாட் படுத்த விமலன் * விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் * நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத்தம்மான் * திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே. 1 1 திருவரங்கம், திருவேங்கடம் திருப்பதி உவந்த வுள்ளத்தனாய் உலகமளந்து […]