Kanninum Ciruttambu Vyakyanam
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஶ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த தனியன் வ்யாக்யானம் ஶ்ரீநாதமுனிகள் அருளிய தனியன்கள் அவிதித விஷயாந்தரஶ்ஶடாரே ருபநிஷதமுபகானமாத்ர போக: அபிசகுணவஶாத் ததேகஶேஷீ மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து (1) பதவுரை – அவிதித விஷயாந்தர: – (நம்மாழ்வாரைத் தவிர) வேறொரு விஷயத்தையுமறியாதவரும் ஶடாரே: – நம்மாழ்வாருடைய திவ்யசூக்திகளாகிய உபநிஷதாம் – திவ்ய ப்ரபந்தங்களை உபகானமாத்ர போக: – இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும் குணவஶாதபி ச – குணமடியாகவும் […]
Kanninum Ciruttambu Moolam
மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள் (நாதமுனிகள் அருளிச்செய்தவை( அவிதிதவிஷயாந்தரச்சடாரே உபநிஷதாம்உபகாநமாத்ரபோக| அபிசகுணவசாத்ததேகசேஷீ மதுரகவிர்ஹ்ருதயேமமாவிரஸ்து.|| வேறொன்றும்நானறியேன் வேதம்தமிழ்செய்த* மாறன்சடகோபன் வண்குருகூர் – ஏறு எங்கள் வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் * எம்மை ஆள்வார்அவரேயரண். கண்ணி நுண் சிறுத் தாம்பினால், கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் * என்னப்பனில், நண்ணித் தென்குருகூர் நம்பி யென்றக்கால் * அண்ணிக்கும் அமுதூறும், என் நாவுக்கே. 1 1 நாவினால் நவிற்றி, இன்ப மெய்தினேன் * மேவினேன், அவன் பொன்னடி மெய்ம்மையே * தேவு மற்றறியேன், குருகூர் […]