Thirupallandu Vyakyanam Part 2
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: திருப்பல்லாண்டு Continued….. அண்டக்குலத்துக்கதிபதியாகிஅசுரர் இராக்கதரை இண்டக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேஶன் தனக்கு தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே பதவுரை – அண்டக்குலத்துக்கு – அண்டங்களின் சமூகத்துக்கு அதிபதி ஆகி – நியமிப்பவனாகி அசுரர் – அசுரர்களும் இராக்கதரை – ராக்ஷசர்களுமாகிற இண்டக்குலத்தை – நெருங்கின கூட்டத்தை எடுத்து – திரட்டி களைந்த – ஒழித்த இருடீகேஶன் தனக்கு – இந்த்ரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு தொண்டக்குலத்திலுள்ளீர் – அடிமை செய்பவர்கள் […]
Thirupallandu Vyakyanam Part 1
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: திருப்பல்லாண்டு தனியன்கள் நாதமுனிகள் அருளிச்செய்தது குருமுகமநதீத்ய ப்ராஹ வேதான் அஶேஷான் நரபதி பரிக்லுப்தம் ஶுல்கமாதாதுகாம: | ஸ்வஸுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி || பிள்ளை லோகம் ஜீயர் அருளிச்செய்த வ்யாக்யானம் அவதாரிகை:- இதுதான் திருப்பல்லாண்டு தனியனாயிருக்கும். அந்த திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத்தை பெருக்கப் பேசி, அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது. வ்யாக்யானம்:- (குருமுகமநதீத்ய)– ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான சர்வேஶ்வரனும், சாந்தீபனேஸ் ஸக்ருத் ப்ரோக்தாம் ப்ரம்மவித்யாம் ஸவிஸ்தராம்’ என்னும்படி, […]
Thirupallandu Moolam
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பொதுத்தனியன்கள் மணவாள மாமுனிகள் தனியன் (அழகிய மணவாளன் அருளிச் செய்தது) ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்| யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்|| குருபரம்பரை தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்| அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||. எம்பெருமானார் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே| அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ: ராமாநுஜஸ்யசரணௌ சரணம்ப்ரபத்யே.|| நம்மாழ்வார் தனியன் (ஆளவந்தார் அருளிச் செய்தது) மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்| ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் […]