Thiruppavai 3000Padi Vyakya
– ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த மூவாயிரப்படி வ்யாக்யானம் திருப்பாவை – முதற்பாட்டு மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்* சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்* நாராயணனே நமக்கே பறைதருவான்* பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். அவதாரிகை – முதற்பாட்டில் இந்நோன்புக்கு ஒரு காலம் நேற்படுவதே! […]
Thiruppavai 4000Padi Vyakya
– ஸ்ரீமதே ராமாநுஜாய நம: திருநாராயணபுரம் ‘ஆய்’ ஜநந்யாசார்ய ஸ்வாமி அருளிச்செய்த நாலாயிரப்படி வ்யாக்யானம் திருப்பாவை – முதற்பாட்டு மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்* சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்* நாராயணனே நமக்கே பறைதருவான்* பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். அவதாரிகை – முதற்பாட்டு ப்ரபந்த […]
Thiruppavai 2000Padi Vyakya
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: திருநாராயணபுரம் ‘ஆய்’ ஜநந்யாசார்ய ஸ்வாமி அருளிச்செய்த ஈராயிரப்படி வ்யாக்யானம் திருப்பாவை – முதற்பாட்டு மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்* சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்* நாராயணனே நமக்கே பறைதருவான்* பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். அவதாரிகை – முதற்பாட்டுக்கு வாக்யார்த்தம் – “ப்ராப்ய […]
Thiruppavai Tanian Vyakya-Pada Orai
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: திருப்பாவை தனியன்கள் பராஶர பட்டர் அருளிச்செய்த தனியன் நீளாதுங்க ஸ்தநகிரி தடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதிஶதஶிரஸ்ஸித்தமத்யாபயந்தீ । ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புஙக்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய: ।। பதவுரை – நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தம் – நப்பின்னை பிராட்டியின் உயர்ந்த திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலில் திருக்கண்வளர்ந்தருளுபவனும் ஸ்வ உச்சிஷ்டாயாம் – தன்னால் சூடிக்களையப்பட்ட ஸ்ரஜி – மாலையிலே நிகளிதம் க்ருஷ்ணம் – […]
Thiruppavai Moolam
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை ஆண்டாள் தனியன்கள் (ஸ்ரீபராசரபட்டர் அருளிச்செய்தது) நீளாதுங்கஸ்தநகிரிதடீஸுப்தமுத்போத்யக்ருஷ்ணம் பாரார்த்யம்ஸ்வம்ஶ்ருதிஶத: ஶிரஸ்ஸித்தமத்யாபயந்தி| ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்யாபலாத்க்ருத்ய புங்க்தே கோதாதஸ்யைநமஇதமிதம்பூயஏவாஸ்துபூய.|| (உய்யக்கொண்டார் அருளிச்செய்தவை) அன்னவயற்புதுவையாண்டாள் அரங்கற்குப் பன்னுதிருப்பாவைபல்பதியம்* – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை* பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு. சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே தொல்பாவை பாடியருளவல்லபல்வளையாய்! – நாடிநீ வேங்கடவற்கு என்னை விதியென்ற விம்மாற்றம் நாம்கடவாவண்ணமேநல்கு. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் * நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் ! * சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் ! * கூர்வேல் […]