Thiruvoymozhi 3-2
திருவாய்மொழி மூன்றாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி முந்நீர் ஞாலம் படைத்த, என்முகில் வண்ணனே ! * அந்நாள் நீ தந்த, ஆக்கையின் வழி உழல்வேன் * வெந்நாள் நோய் வீய, வினைகளை வேரறப் பாய்ந்து * எந்நாள் யான் உன்னை, இனி வந்து கூடுவனே? 3.2.1 வன்மா வைய மளந்த, எம் வாமனா ! * நின் பன்மாமாயப் பல்பிறவியில், படிகின்ற யான் * தொன்மா வல்வினைத் தொடர்களை, முதலரிந்து * […]
Thiruvoymozhi 3-1
திருவாய்மொழி மூன்றாம் பத்து முதல் திருவாய்மொழி முடிச்சோதியாய், உனது முகச்சோதி மலர்ந்ததுவோ ? * அடிச்சோதி, நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ ? * படிச்சோதி யாடையொடும், பல்கலனாய் * நின் பைம் பொன் கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே. 3.1.1 கட்டுரைக்கில், தாமரை நின் கண் பாதம் கையொவ்வா * சுட்டுரைத்த நன் பொன், உன் திருமேனி யொளி யொவ்வாது * ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப், புகழ்வெல்லாம் பெரும்பாலும் […]
Thiruvoymozhi 2-10
திருவாய்மொழி இரண்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி கிளரொளி யிளமை, கெடுவதன் முன்னம் * வளரொளி மாயோன், மருவிய கோயில் * வளரிளம் பொழில் சூழ், மாலிருஞ்சோலை * தளர்விலராகில், சார்வது சதிரே. 2.10.1 திருமாலிருஞ்சோலை சதிரிள மடவார் தாழ்ச்சியை, மதியாது * அதிர் குரல் சங்கத்து, அழகர் தம் கோயில் * மதி தவழ் குடுமி, மாலிருஞ்சோலைப் பதியது * ஏத்தி எழுவது, பயனே. 2.10.2 திருமாலிருஞ்சோலை பயனல்ல செய்து பயனில்லை, நெஞ்சே […]
Thiruvoymozhi 2-9
திருவாய்மொழி இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி எம்மா வீட்டுத் திறமும், செப்பம் * நின் செம்மா பாத பற்புத், தலை சேர்த்து ஒல்லை * கைம்மா துன்பம், கடிந்த பிரானே ! * அம்மா! அடியேன் வேண்டுவது, ஈதே. 2.9.1 ஈ(இ)தே யானுன்னைக் கொள்வது, எஞ்ஞான்றும் * என் மைதோய் சோதி மணிவண்ண எந்தாய் ! * எய்தா நின்கழல், யானெய்த * ஞானக் கை தா!, காலக்கழிவு செய்யேலே. […]
Thiruvoymozhi 2-8
திருவாய்மொழி இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி அணைவது அரவணை மேல், பூம்பாவை யாகம் புணர்வது * இருவரவர் முதலும், தானே * இணைவனாம் எப்பொருட்கும், வீடு முதலாம் * புணைவன், பிறவிக் கடல் நீந்துவார்க்கே. 2.8.1 நீந்தும், துயர்ப் பிறவி உட்பட மற்றெவ்வெவையும் * நீந்தும், துயரில்லா வீடு முதலாம் * பூந்தண் புனல் பொய்கை, யானை யிடர் கடிந்த * பூந்தண் துழாய், என் தனிநாயகன் புணர்ப்பே. 2.8.2 […]
Thiruvoymozhi 2-7
திருவாய்மொழி இரண்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி கேசவன் தமர், கீழ் மேலெம ரேழெழு பிறப்பும் * மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா ! * ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர் நாயகன் * எம்பிரான் எம்மான் நாராயணனாலே. 2.7.1 நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன், வேதமயன் * காரணம் கிரிசை கருமம், இவை முதல்வன் எந்தை * சீரணங்கு அமரர் பிறர் பலரும், தொழுதேத்த நின்று * வாரணத்தை […]
Thiruvoymozhi 2-6
திருவாய்மொழி இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி வைகுந்தா ! மணிவண்ணனே ! என் பொல்லாத் திருக்குறளா ! என்னுள் மன்னி * வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே ! * செய்கும் தாவருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து, அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா ! * உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. 2.6.1 சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே * உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின் * மிக்கஞானவெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்கற்று அமுதமாய் * […]
Thiruvoymozhi 2-5
திருவாய்மொழி இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி அந்தாமத் தன்பு செய்து, என்னாவி சேர் அம்மானுக்கு * அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள * செந்தாமரைத் தடங்கண், செங்கனி வாய் செங்கமலம் * செந்தாமரை யடிக்கள், செம்பொன் திருவுடம்பே. 2.5.1 திருவுடம்பு வான் சுடர், செந்தாமரை கண் கை கமலம் * திருவிடமே மார்வம், அயனிடமே கொப்பூழ் * ஒருவிடமும் எந்தை பெருமாற்கு, அரனே ஓ ! […]
Thiruvoymozhi 2-4
திருவாய்மொழி இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி ஆடியாடி, அகம் கரைந்து * இசை பாடிப் பாடிக், கண்ணீர் மல்கி * எங்கும் நாடி நாடி நரசிங்கா ! என்று * வாடி வாடும், இவ்வாணுதலே. 2.4.1 வாணுதல் இம்மடவரல் * உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் * விறல் வாணன், ஆயிரம் தோள் துணித்தீர் * உம்மைக் காண, நீர் இரக்கமிலீரே. 2.4.2 இரக்க மனத்தோடு […]
Thiruvoymozhi 2-3
திருவாய்மொழி இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி ஊனில் வாழுயிரே! நல்லை! போ! உன்னைப் பெற்று * வானுளார் பெருமான், மதுசூதன் என்னம்மான் * தானும் யானுமெல்லாம், தன்னுள்ளே கலந்தொழிந்தோம் * தேனும் பாலும் நெய்யும், கன்னலும் அமுது மொத்தே. 2.3.1 ஒத்தார் மிக்காரை இலையாய, மாமாயா ! * ஒத்தாய் எப்பொருட்கும், உயிராய் * என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய், அறியாதன அறிவித்த * அத்தா ! நீ செய்தன, அடியேன் அறியேனே. […]