Thirumozhi 4-7
பெரிய திருமொழி நான்காம் பத்து ஏழாம் திருமொழி கண்ணார் கடல்போல், திருமேனி கரியாய் ! * நண்ணார் முனை வென்றி கொள்வார், மன்னு நாங்கூர் * திண்ணார் மதிள்சூழ், திருவெள்ளக்குளத்துள் அண்ணா ! * அடியேனிடரைக், களையாயே. 4.7.1 திருவெள்ளக்குளம் கொந்தார் துளவ மலர் கொண்டு, அணிவானே ! * நந்தாத பெரும் புகழ், வேதியர் நாங்கூர் * செந்தாமரை நீர்த், திருவெள்ளக்குளத்துள் எந்தாய் ! * அடியேனிடரைக், களையாயே. 4.7.2 திருவெள்ளக்குளம் […]
Thirumozhi 4-6
பெரிய திருமொழி நான்காம் பத்து ஆறாம் திருமொழி தாவளந்து உலகமுற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு * நாவளம் நவின்றங்கேத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் ! * மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக் * காவளம்பாடி மேய கண்ணனே ! களைகண் நீயே. 4.6.1 காவளம்பாடி மண்ணிடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான் * விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை யிரந்தாய் ! * துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய […]
Thirumozhi 4-5
பெரிய திருமொழி நான்காம் பத்து ஐந்தாம் திருமொழி தூம்புடைப் பணைக்கை வேழம் துயர் கெடுத்தருளி * மன்னு காம்புடைக் குன்றமேந்திக் கடுமழை காத்த எந்தை * பூம்புனற் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட * எங்கும் தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே. 4.5.1 திருமணிக்கூடம் கவ்வை வாளெயிற்று வன்பேய்க் கதிர்முலைசுவைத்து *இலங்கை வவ்விய இடும்பை கூரக் கடுங்கணை துரந்த எந்தை * கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த * தெய்வநீர் கமழும் […]
Thirumozhi 4-4
பெரிய திருமொழி நான்காம் பத்து நான்காம் திருமொழி மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் * தந்தை கால்தளையும் உடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் * நூற்றிதழ் கொளரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின் * சேற்றளையில் வெண்முத்தம் சிந்தும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே. 4.4.1 திருத்தெற்றியம்பலம் பொற்றொடித்தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கிப் * பெற்றெடுத்த தாய் போல […]
Thirumozhi 4-3
பெரிய திருமொழி நான்காம் பத்து மூன்றாம் திருமொழி பேரணிந்து உலகத்தவர் தொழுதேத்தும் பேரருளாளன் எம்பிரானை * வாரணி முலையாள் மலர்மகளோடு மண்மகளும் உடன் நிற்பச் * சீரணிமாட நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலினுள்ளே * காரணிமேகம் நின்றதொப்பானைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே. 4.3.1 செம்பொன்செய் கோயில் பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப் பேதியா இன்பவெள்ளத்தை * இறப்பெதிர்காலக் கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னைச் * சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலினுள்ளே * […]
Thirumozhi 4-2
பெரிய திருமொழி நான்காம் பத்து இரண்டாம் திருமொழி கம்பமா கடலடைத்து இலங்கைக்கு மன் கதிர்முடியவை பத்தும் அம்பினாலறுத்து * அரசு அவன் தம்பிக்கு அளித்தவனுறை கோயில் * செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் * வம்புலாம் கமுகோங்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே. 4.2.1 வண்புருடோத்தமம் பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் * ஒல்லை வந்திறப் பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர் கோனுறை கோயில் * நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் […]
Thirumozhi 4-1
திருமொழி நான்பெரிய காம் பத்து முதல் திருமொழி போதலர்ந்த பொழிற்சோலைப், புறமெங்கும் பொருதிரைகள் * தாதுதிர வந்தலைக்கும், தடமண்ணித் தென்கரைமேல் * மாதவன் தானுறையுமிடம், வயல் நாங்கை * வரிவண்டு தேதெனவென்றிசை பாடும், திருத்தேவனார் தொகையே. 4.1.1 திருத்தேவனார் தொகை யாவருமாய் யாவையுமாய், எழில்வேதப் பொருள்களுமாய் * மூவருமாய் முதலாய, மூர்த்தியமர்ந்து உறையுமிடம் * மாவரும் திண்படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை * தேவரும் சென்றிறைஞ்சு பொழில் திருத்தேவனார் தொகையே. […]
Thirumozhi 3-10
பெரிய திருமொழி மூன்றாம் பத்து பத்தாம் திருமொழி திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போயகல * அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ்வேழுலகத்தவர் பணிய, வானோர் அமர்ந்தேத்த இருந்த இடம் * பெரும்புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ * அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! […]
Thirumozhi 3-9
பெரிய திருமொழி மூன்றாம் பத்து ஒன்பதாம் திருமொழி சலங்கொண்ட இரணியனது அகல்மார்பம் கீண்டு தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை * நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் * சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகை ஒண்செருந்தி செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலினூடே * வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே ! 3.9.1 வைகுந்தவிண்ணகரம் திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப * […]
Thirumozhi 3-8
பெரிய திருமொழி மூன்றாம் பத்து எட்டாம் திருமொழி நந்தாவிளக்கே ! அளத்தற்கு அரியாய் ! * நரநாரணனே ! கருமா முகில் போல் எந்தாய் ! * எமக்கே அருளாயென நின்று இமையோர் பரவுமிடம் * எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து * மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே ! 3.8.1 மணிமாடக் கோயில் முதலைத் தனி மா முரண் தீர, அன்று […]