ஞான ஸார வ்யாக்யானம்
ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஜீயர் திருவடிகளே ஶரணம் விஶதவாக் ஶிகாமணியான மணவாளமாமுனிகள் திருவாய்மலர்ந்தருளிய ஞானஸார வ்யாக்யானம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் விஷயமான தனியன் சுருளார் கருங்குழல் தோகையர்வேல்விழியில் துவளும் மருளாம் வினைகெடும் மார்க்கம் பெற்றேன் மறைநான்கும் சொன்ன பொருள் ஞானஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர் அருளாளமாமுனி யம்பொற்கழல்க ளடைந்தபின்னே. அவதாரிகை: எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்து, ஸகலவேதஶாஸ்த்ர தாத்பர்யார்த்தங்களெல்லாம் அவரருளிச்செய்யக் கேட்டு, தத்வஹிதபுருஷார்த்த யாதாத்ம்யவித்தமராய், “தேவுமற்றறியேன்” (கண்ணி – 2) என்று, அவர் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணி […]
ப்ரமேய ஸாரம் வ்யாக்யானம்
ஶ்ரீமதே ராமாநுஜாய நம: அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ப்ரமேய ஸாரம் இதற்கு விஶதவாக் ஶிகாமணியான ஶ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம். தனியன் நீங்காமலென்றும் நினைத்துத் தொழுமின்கள் நீணிலத்தீர் பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும் பூங்காவளம் பொழில்சூழ் புடைவாழும் புதுப்புளிமன் ஆங்காரமற்ற வருளாள மாமுனியம்புதமே. அவதாரிகை ஸகல ஶாஸ்த்ர நிபுணராய் தத்வஹிதபுருஷார்த்த யாதாத்ம்யவிதக்ரேஸராய், ஸமஸ்தஸம்ஸாரி சேதநோஜ்ஜீவன காமராய், தம்மை அடியிலே அங்கீகரித்தருளின எம்பெருமானார் திருவடிகளிலே சிரகாலம் ஸேவைபண்ணி, தத்வஹிதபுருஷார்த்த விஶேஷங்களெல்லாம் சரமபர்வபர்யந்தமாக அவரருளிச் […]
ஞான ஸாரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஅருளாளமாமுனிகள் அருளிச்செய்த ஞான ஸாரம் தனியன் கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே | ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம் || ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் | சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே || சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும் மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் […]
ப்ரமேய ஸாரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஅருளாளமாமுனிகள் அருளிச்செய்த ப்ரமேய ஸாரம் நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில் பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும் பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண் ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம் உவ்வானவரடிமை யென்றுரைத்தார்– இவ்வாறு கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் குலமொன்று உயிர்பல தன்குற்றத்தால் இட்ட கலமொன்று காரியமும் வேறாம் –பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார் திருத்தாள்கள் பேணாமை […]