श्रीमद्रहस्यत्रयसारे गुरुपरंपरासारः
श्रीमते निगमान्तमहादेशिकाय नमः श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे गुरुपरंपरासारः 0.1 श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी । वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि ॥ சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான் பாரொன்றச்சொன்ன பழமொழியுள் – ஓரொன்று தானேயமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வானேறப்போமளவும் வாழ்வு. गुरुभ्यस्तद् गुरुभ्यश्च नमोवाकमधीमहे । वृणीमहे च तत्राद्यौ दंपती जगतां पती ॥ १ ॥ 0.2 பொய்கை முனிபூதத்தார் பேயாழ்வார் தண் பொருநல்வருங்குருகேசன் விட்டுசித்தன், துய்ய குலசேகரன் நம்பாண நாதன் தொண்டரடிப்பொடி […]
अष्टश्लोकी – प्रतिवादिभयङ्कराण्णङ्गरार्यविरचितव्याख्या
श्रीमते रामानुजाय नमः ।। श्रीपराशरभट्टार्यविरचिता अष्टश्लोकी प्रतिवादिभयङ्कराण्णङ्गरार्यविरचितव्याख्या वेदान्तदेशिककटाक्षविवृद्धबोधं ।। कान्तोपयन्तृमुनिनः करुणैकपात्रम् । वत्सान्ववायमनवद्यगुणैरुपेतं भक्त्या भजामि परवादिभयङ्करार्यम् ॥ श्रीपराशरभट्टार्यः श्रीरङ्गेशपुरोहितः । श्रीवत्साङ्कसुतः श्रीमान् श्रेयसे मेऽस्तु भूयसे ॥ वन्देऽहं घटिकाद्रीशं श्रीनिधिं करुणानिधिम् । वाधूलकुलदैवं तं सतामनवधिं निधिम् ॥ अखिलचिदचिदीशः श्रीनिवासो दयालुः स्वपदकमलयुग्मप्रापकः संश्रितानाम् । निगमशिखरगम्यो नित्यमव्याजबन्धु- विलसतु मम चित्ते वेङ्कटेशो मुकुन्दः ॥ प्रणम्य देशिकान् सर्वानष्टश्लोक्या यथाश्रुतम् । […]
03 முமுக்ஷுப்படி சரமஶ்லோக ப்ரகரணம்
முமுக்ஷுப்படி மூலம் – பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் வ்யா– விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் சரமஶ்லோக ப்ரகரணம் வ்யாக்யாந அவதாரிகை மத்யம ரஹஸ்யமான த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்த அநந்தரம் அதில் பூர்வ வாக்யத்திற் சொல்லுகிற உபாயவரணம் ஸர்வேஶ்வரன் தானே விதிக்கையாலே ததபிமதமென்னுமத்தையும், வரணாங்கமான ஸாதநாந்தர பரித்யாகத்தையும், வரணத்தில் ஸாதநத்வ புத்திராஹித்யத்தையும் ஶாப்தமாகப் பூர்வார்த்தத்தாலே ப்ரதிபாதிக்கையாலும், உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்குப் பூர்வபாவியான ப்ராப்தி ப்ரதிபந்தக ஸகலபாப விமோசநத்தையும், உத்தரார்த்தத்தாலே ஶாப்தமாக ப்ரதிபாதிக்கையாலும், த்வயத்துக்கு விவரணமாய், பஞ்சம […]
02 முமுக்ஷுப்படி த்வய ப்ரகரணம்
முமுக்ஷுப்படி மூலம் – பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் வ்யா– விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் த்வய ப்ரகரணம் வ்யாக்யாந அவதாரிகை ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்த அநந்தரம், அதில் மத்யம பதத்தாலும் த்ருதீய பதத்தாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட உபாயோபேயங்களை விஶதமாக ப்ரதிபாதியா நின்றுள்ள த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்கிறார். ‘முன்பு அருளிச்செய்த மூன்று ப்ரபந்தங்களிலும் திருமந்த்ராநந்தரம் சரமஶ்லோகத்தை அருளிச்செய்து பின்பு த்வயத்தை அருளிச்செய்தவர், இப்போது த்வயத்தை முந்துற அருளிச்செய்வான் என்?’ என்னில் – இரண்டு ப்ரகாரமும் அருளிச் […]
01 முமுக்ஷுப்படி திருமந்த்ர ப்ரகரணம்
முமுக்ஷுப்படி. மூலம் – பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர். வ்யாக்யானம் – விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள். அவ: இனி, இம்மந்திரத்தினுடைய அவதரணப்ரகாரகதந முகத்தாலே இதினுடைய அப்ரதிம வைபவத்தை அருளிச் செய்கிறார் – ஸம்ஸாரிகள் – என்று தொடங்கி, மூ: 5. ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து, இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து கரைமரஞ்சேரும்படி, தானே ஶிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று […]
சரமோபாய நிர்ணயம்
சரமோபாய நிர்ணயம் நாயனார் ஆச்சான் பிள்ளை 1 – தனியன்கள் நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள் ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம் பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் | ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம் அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி || श्रुत्यर्थ सारजनकं स्मृतीबालमित्रम पद्मोंल्लसद् भगवदङ्ग्रि पूराण बन्धुम | ज्ञानाधिराजम अभयप्रदराज पुत्रम अस्मदगुरुम परमकारुणिकं नमामी || (வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்கு பேரரசராய், […]