Tattva Boosanam
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ யாமுநாசார்யர் அருளிச்செய்த தத்வபூஷணம் आख्यया यामुनाचार्य: सौम्यराज पुरोहित:। अरीरसदिदं पुंसां भूषणं तत्वभूषणं।। ஆக்,யயா யாமுநாசார்ய: ஸௌம்யராஜ புரோஹித: | அரீரசத,தம் பும்ஸாம் பூஷணம் தத்வபூஷணம் || *நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதியல்லாதன செய்தும்* என்று சொல்லுகிறபடியே த்ரிவித கரணங்களாலும் பாபார்ஜநம் பண்ணி *ஓடியோடிப்பலபிறப்பும்* என்கிறபடியே பிறப்பதிறப்பதாய் *வேத நூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும் பாதியும் உறங்கி*க் கழிப்பது, *நின்றதிற்பதினையாண்டி*லே *பேதை பாலகனதாய்க் கழிப்பது, நடுவிலு ள்ள […]