Paasurappadi Ramayanam – Moolam
ஶ்ரீ: ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தொகுத்தருளிய திவ்யப் ப்ரபந்த பாசுர ராமாயணம் பால காண்டம் திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ நலமந்தமில்லதோர் நாட்டில் அந்தமில் பேரின்பத்தடிய ரோடு ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் அயர்வறும் அமரர்கள் அதிபதியான அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பன் அலைநீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் ஆவாரார் துணையென்று துளங்கும் நல்ல அமரர் துயர் தீர வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி மண்ணுலகத்தோ ருய்ய அயோத்தி என்னும் அணி நகரத்து வெங்கதிரோன் குலத்துக்கோர் […]
तत्त्वसारः – Vyakya
श्रीरस्तु श्रीमते रामानुजाय नमः श्रीवत्सकुलतिलकैः वरदाचार्यैः समनुगृहीतः तत्त्वसारः। रत्नसारिणीव्याख्यासहितः। (मु.) – श्रीविष्णुचित्तपदपङ्कजसंगमाय चेतो मम स्पृहयते किमतः परेण । नो चेन्ममापि यतिशेखरभारतीनां भावः कथं भवितुमर्हति वाग्विधेयः ।। 1 ।। ओं नमो भक्तिसाराय व्यवसायात्मने हरेः । दैत्यान् प्रच्छन्नदैत्यान् वा शस्त्रैः शास्त्रैर्विधून्वते ।। अव. – भगवान् वरदगुरुः, चिकीर्षितस्य ग्रन्थस्याविघ्नेन परिसमाप्त्यर्थं स्मृत्याचारसिद्धं मङ्गळमाचरति —- श्रीविष्णुचित्तेत्यादि व्या. – (मम चेतः) श्रीविष्णुचित्तस्य –विष्णुः चित्ते […]
Acharya Hrudayam Prk 04-Ayee Swami Vyakya
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம் நான்காம் ப்ரகரணம் 219. (1) பரபரனாய்நின்ற வளவேழ்வைப்பாமவையுள் உம்பர் வானவரதிபதி, மயர்வறமன்னி மனம் வைக்கத் திருத்தி (2) மறக்குமென்று நல்கிவிடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன் என்சொல்லி மறப்பனோ என்னும்படி தத்த்வஜ்ஞரானவர் (3) சுடரடியெம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானுமென்கிற ஸஹ்ருதயாநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாம்படி (4) வீடுமின் என்று த்யாஜ்யோபாதேய தோஷ குணபரித்யாக ஸமர்ப்பணக்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஶித்து, (5) எளிதாக அவதரித்துப் பிழைகளை ஸஹித்துப் புரையறக் கலந்து […]
Acharya Hrudayam Prk 03-Ayee Swami Vyakya
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம் மூன்றாம் ப்ரகரணம் 150. சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச் சிறகென்று குரு ஸப்ரஹ்மசாரி புத்ர ஶிஷ்ய ஸ்தாநே பேசும். இனிமேல் இவர் தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில், (சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி) பகவத்விஷயத்தில் கடகரைப் பக்ஷிகளாக்கி, (ஜ்ஞாநகர்மங்களைச் சிறகென்று) “உபாப்யாமேவ பக்ஷாப்யாமாகாஶே பக்ஷிணாங்கதி: ததைவ ஜ்ஞாநகர்மாப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம:” (நரஸிம்மபுராணம்.61-11) என்கிறபடியே ஜ்ஞாந கர்மங்களைச் சிறகாக உடையரான குரு ஸப்ரஹ்மசாரி ஶிஷ்யபுத்ர ஸ்தாநீயராயுள்ளாரைப் பக்ஷி […]
Acharya Hrudayam Prk 02-Ayee Swami Vyakya
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம் த்விதீய ப்ரகரணம் 87. அணைய ஊரப் புனைய அடியும் பொடியும்படப் பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜநிக்கப் பெறுகிற திர்யக்ஸ்தா₂வர ஜந்மங்களைப் பெருமக்களும் பெரியோரும் பரிக்₃ரஹித்து ப்ரார்த்திப்பர்கள் இனிமேல் ப₄க₃வத்₃விநியோகா₃ர்ஹமாயும், ப₄க₃வத்ஸம்ப₃ந்த₄த்தை உடைத்தாயும் இருக்கிற திர்யக்ஸ்தா₂வரங்களேயாகிலும் மிகவும் உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ‘‘வாசிகை: பக்ஷிம்ருக₃தாம் மாநஸைரந்த்யஜாதிதாம் | ஶரீரஜை: கர்மதோ₃ஷைர்யாதி ஸ்தா₂வரதாம் நர:’’ (மநு) என்று வாசிககாயிகப₂லமாய்க்கொண்டு அல்லாதார்க்கு வரக் கடவதான திர்யக்ஸ்தா₂வரஜந்மங்கள் போலன்றிக்கே, ப₄க₃வத்₃ விநியோகா₃ர்ஹமாய், ப₄க₃வத் […]
Acharya Hrudayam Prk 01-Ayee Swami Vyakya
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான அழகியமணவாளப்பெருமாள்நாயனார் அருளிச் செய்த ஆசார்ய ஹ்ருத₃யத்தின் தனியன்கள் ஆசார்யஸ்வாந்தவக்தாரம் அபி₄ராமவராபி₄த₄ம் | ஸ்ரீக்ருஷ்ணதநயம் வந்தே₃ ஜக₃த்₃கு₃ருவராநுஜம் || பணவாளரவணைப் பள்ளிபயில்பவர்க்கெவ்வுயிரும் குணபோகமென்று குருகைக்கதிபன் உரைத்ததுய்ய உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய மணவாளன்மாறன் மனமுரைத்தான் வண்முடும்பை வந்தே. மாதவத்தோன்மாறன் மனங்கூறும் மணவாளன் தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி பூங்கமலத்தாள்கள் நெஞ்சே போற்று. ******* ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி […]
Acharya Hrudayam – Moolam
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான அழகியமணவாளப்பெருமாள்நாயனார் அருளிச் செய்த ஆசார்ய ஹ்ருத₃யத்தின் தனியன்கள் ஆசார்யஸ்வாந்தவக்தாரம் அபி₄ராமவராபி₄த₄ம் | ஸ்ரீக்ருஷ்ணதநயம் வந்தே₃ ஜக₃த்₃கு₃ருவராநுஜம் || பணவாளரவணைப் பள்ளிபயில்பவர்க்கெவ்வுயிரும் குணபோகமென்று குருகைக்கதிபன் உரைத்ததுய்ய உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய மணவாளன்மாறன் மனமுரைத்தான் வண்முடும்பை வந்தே. மாதவத்தோன்மாறன் மனங்கூறும் மணவாளன் தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி பூங்கமலத்தாள்கள் நெஞ்சே போற்று. ******* ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி […]
02 Sarga सुन्दरकाण्डः
DRAMIDAAMNAAYA SANGHATHI
श्रीः श्रीमते रामानुजाय नमः श्रीसुन्दरजामातृमुनिकृतद्रमिडोपनिषत्सङ्गतिः उपोद्धातः यश्चकार सकलार्थसम्पदाम् व्यञ्जनीम् द्रमिडवेदसङ्गतिम् । तम् द्वितीयशठकोपमन्वहम् स्तौमि सुन्दरवराह्वयम् मुनिम् ॥ १ ॥ आचार्योदितपद्धत्या द्रामिडाम्नायसङ्गतिम् । अभिधास्ये विशेषज्ञैः आदरात् गृह्यताम् इह ॥ २ ॥ श्रीमान् गुणाम्बुनिधिः अवाप्तसमस्तकामः शौरिः शठारिम् अनुजन्मपरिभ्रमन्तम् | आकस्मिकेक्षणवशात् अतिनित्यमुक्तम् बृन्दातृणीकरणशक्तिधरः चकार ॥ ३ ॥ आद्ये वयस्यपि ततोऽनुभवन् मुरारिम् अस्तन्यपान रसिकः शठजित् मुनीन्द्रः […]
Dramidopanishat Saram Moolam
श्रीः श्रीमते रामानुजाय नमः श्रीमते निगमान्तमहादेशिकाय नमः ॥द्रमिडोपनिषत्सारः॥ श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी । वेदान्ताचार्यवर्यो मे सनिधत्ताम् सदा हृदि ॥ सेवायोग्योऽतिभोग्यः शुभसुभगतनुः सर्वभोग्यातिशायी श्रेयस्तद्धेतुदाता प्रपदनसुलभोऽनिष्टविध्वम्सशीलः । भक्तच्छन्दानुवर्ती निरुपधिकसुहृत्सत्पदव्याम् सहायः श्रीमान् सर्वोचितायामुपनिषदि मिषत्येष गाथाशतैर्नः ॥ 1 ॥ आद्ये पश्यन्नुपायम् प्रभुमिह परमप्राप्यभूतम् द्वितीये कल्याणोदारमूर्तेः द्वितयमिदमिति प्रेक्षमाणस्तृतीये । ऐश्वर्यादेश्चतुर्थे विषमधुतुलयाऽनन्यभोग्यत्वमिच्छन् षद्भिः स्वाम् पञ्चमाद्यैरनितरगतितामाचचक्षे मुनीन्द्रः ॥ 2 ॥ परम् निर्वैषम्यम् […]