04-03 12000/36000 Padi
மூன்றாந்திருவாய்மொழி கோவைவாயாள் : ப்ரவேசம் ****** ப : மூன்றாந்திருவாய்மொழியில் – இவருடைய ஆர்த்தி தீரும்படிஸம்ஸ்லேஷித்த ஸர்வேஸ்வரன் இவருடைய அபிநிவேசஹேதுவான அநுராகவிசேஷத்தைக் கண்டு அவனும் இவர்பக்கலிலே அத்யந்தாபிநிவிஷ்டனாம்படி அநுரக்தனாம்படியை அநுஸந்தித்த இவர், அவனுடைய ப்ராப்தி ப்ரதிபந்தக ஸமஸ்தவிரோதிநிவர்த்தகத்வத்தையும், ரக்ஷகத்வப்ரயுக்த ஸம்பந்தத்தையும், ஸர்வாத்மபா4வாதியால் வந்த நாராயணத்வத் தையும், அநுகூலசத்ரு நிரஸந ஸாமர்த்யத்தையும், ஸௌசீல்யாதி குணயோகத்தையும், ரக்ஷணோபகரணவத்தையையும், அநந்யார்ஹமாக்கி அடிமைகொள்ளும் ஸ்வபா4வத்தை யும், ஸர்வ்யாபகத்வத்தையும், பாரமார்த்திகபரத்வௌஜ்ஜ்வல்யத்தையும், அபரிச்சேத்ய மாஹாத்ம்யத்தையும் அநுபவித்து, ஏவம்விதனான ஸர்வேஸ்வரன் தம்முடைய ஆத்மாத்மீ யங்களெல்லாம் ஸ்ரக்வஸ்த்ராபரணாங்கராகாதிகளோபாதி தனக்கு […]
04-02 12000/36000 Padi
இரண்டாந் திருவாய்மொழி பாலனாய் : ப்ரவேசம் ******* ப : இரண்டாந்திருவாய்மொழியில், கீழ் – இதரபுருஷார்த்தங்களுடைய அபகர்ஷோபதேச பூர்வகமாக ஈஸ்வரனுடைய பரமப்ராப்யத்வத்தை உபதேசிக்கையாலே, ஆத்மாவினுடைய அநந்யபோக்யதையை அநுஸந்தித்து, அவ்வழியாலே, பஹுவிதஸஹஜபோக்யாகாரயுக்தனான ஸர்வேஸ்வரனுடைய விப்ரக்ருஷ்டாபதாநங்களில் போகாபிநிவேச யுக்தராய்; அவனுடைய வடதளசாயித்வத்தையும், கோபிகாலீலாஸங்கித்வத்தையும், த்ரைவிக்ரமப்ரகாரத்தையும், பரத்வவைபவத்தையும், ஸப்தருஷபநிரஸநத்தையும், ஸ்ரீவராஹப்ராதுர்ப்பாவத்தையும், அம்ருதமதநவ்ருத்தாந்தத்தையும், லங்காநிரஸநத்தையும், அஸாதாரணசிஹ்நங்களையும், ஆபரண சோபையையும் அநுஸந்தித்து, ஏவம்விசிஷ்டனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே போக்யதா ஸூசகமான திருத்துழாய்விஷயமாகத் தமக்குப்பிறந்த ஆதரவிசேஷத்தைப் பரிவர் பார்ஸ்வஸ்தர்க்குச் சொல்லுகிற பாசுரத்தை, விஸ்லிஷ்டையான நாயகியினுடைய ஆர்த்யதிசயங்கண்ட நற்றாயானவள் […]
04-01 12000/36000 Padi
ஸ்ரீ: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் பகவத் விஷயம் திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள் வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும், நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும் முதல் திருவாய்மொழி ஒருநாயகமாய்: ப்ரவேசம் ****** பன்னீராயிரப்படி மூன்றாம்பத்தில், இப்படி பகவச்சேஷபூதனான சேதநனுடைய ததேகாநுபவத்வத்தை ப்ரதிபாதித்த அநந்தரம், ததேகப்ரியத்வத்தை நாலாம்பத்தாலே ப்ரதிபாதிப்பதாக; அஸ்திரமாய் அல்பமான ஐஸ்வர்யகைவல்யங்களிற்காட்டில் பகவத்ப்ராப்தியினுடைய உத்கர்ஷோபதேஶத்தாலே சேதநனுடைய அநந்யபோக்யத்வத்தையும், அவனுடைய பஹுவித போக்யத்வத்தாலே இவனுக்குப்பிறந்த விப்ரக்ருஷ்டார்த்த போகேச்சையையும், இவனுடைய ஆத்மாத்மீயங்கள் தனக்கு போக்யமாம்படி ஈஸ்வரன்தான் இவனோடுகலந்த ப்ரணயத்தையும், […]
03-10 12000/36000 Padi
பத்தாந்திருவாய்மொழி – சன்மம்பலபல : ப்ரவேஶம் பன்னீராயிரப்படி – பத்தாந்திருவாய்மொழியில், கீழ் – இதர ஸ்தோத்ரத்தினுடைய ஹேயத்வாதிகளையும் பகவத்ஸ்தோத்ரத்தினுடைய வைலக்ஷண்யத்தையும் உபதேசித்து, இப்படி விலக்ஷணமான பகவத்விஷயத்தை நாம் ஸர்வப்ரகாரத்தாலும் அநுபவிக்கப்பெறுவதேயென்று அதிப்ரீதராய், அநுபாத்யனான ஸர்வே•வரனுடைய அவதாரபலமான விரோதிநிரஸநத்தையும், அவதாரத்துக்கு மூலமான க்ஷீரார்ணவஶாயித்வத்தையும், அநவதிகாதிஶயையான ஸர்வவிதபோக்யதையையும், போகப்ரதிஸம்பந்தி ஸமஸ்தவிரோதி நிவர்த்தகத்வத்தையும், அர்த்திகளுக்கு அர்த்திதார்த்தகாரித்வத்தையும், அவதாரதஶையிலும் அதிமாநுஷசேஷ்டிதத்தையும், அவதார நிர்வாஹ்யமான லீலாவிபூதியோகத்தையும், இந்த நிலையிலும், பரத்வஸுசகமான லக்ஷ்மிபதித்வத்தையும், ஸர்வப்ரகார ரக்ஷகத்வத்தையும், ஸர்வாந்தராத்மத்வத்தையும் அநுஸந்தித்து, ஏவம்விதனான ஸர்வே•வரனை ஸர்வப்ரகாராநுபவம் பண்ணப்பெற்ற எனக்கு […]
03-09 12000/36000 Padi
ஒன்பதாந் திருவாய்மொழி – சொன்னால் : ப்ரவேசம் பன்னீராயிரப்படி – ஒன்பதாந்திருவாய்மொழியில், இப்படி தாமும் கரணக்ராமமுங் கூப்பிட்டபடியைக் கண்ட <•வரன் ‘லோகமடங்க இதரஸ்தோத்ரம் பண்ணி அநர்த்தப்படாநிற்க, நீர் நம்மை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணி?ேனாமே’ என்று இவருடைய பேற்றை ப்ரகா–ப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டராய்; அவனுடைய ஸ்துத்யத்வத்துக்கு ஏகாந்தமான ஸௌலப்யாதிஶயத்தையும், ஸுலபனுடைய ஸம்பந்தோத்கர்ஷத்தையும், நித்யஸூரிநிர்வாஹகத்வத்தையும், ஸ்துத்யதைக்கு அநுரூபமான (ஏகாந்தமான) ஶேஷித்வத்தையும், அபேக்ஷிதபலப்ரதத்வமான ஔதார்யாதிஶயத்தையும், அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீய:பதித்வத்தையும், ஸ்துதிவிஷயமான குணநாமபூர்த்தியையும், அவனுடைய ப்ராப்யபாவத்தையும், புருஷார்த்தப்ரதத்வத்தையும், ஜகத்ஸ்ரஷ்ட்ருத்வத்தையும் அநுஸந்தித்து ‘ஏவம் பூதவிஷயத்தை […]
03-08 12000/36000 Padi
எட்டாந்திருவாய்மொழி – முடியானே : ப்ரவேசம் ப – எட்டாந்திருவாய்மொழியில், கீழ், இவர் அநுபவித்த பாகவதசேஷத்வத்துக் கடியான பகவத்குணவைலக்ஷண்யமானது இவர் திருவுள்ளத்திலே அநுபவாபி நிவேசத்தை ஜநிப்பிக்க, அத்தாலே ப்ரஸ்துதமான பாகவதஸம்ஸ்லேஷம் விடாய்க்கு உத்தம்பகமாக, நெஞ்சு முதலான தம்முடைய கரணங்களோடு தம்மோடு வாசியற அநுபவாலாபத்தாலே ஆர்த்தி பிறந்து, அநுபாவ்யனுடைய சேஷித்வாத்யாகாரத்தையும், அநிஷ்டத்தைப்போக்கி அநந்யார்ஹமாக்கும்படியையும், ஆஸ்ரித வ்யாமோஹத்தையும், அவதாரமூலமான அநந்தசாயித்வத்தையும், ஆஸ்ரிதர்க்கு முகங்காட்டுகைக்கு ஈடான வாஹநவத்தையையும், அவர்களுக்கு அநுபாத்யமாம்படி கையுந் திருவாழியுமான அழகையும், இத்வாஹநாயுதவிசிஷ்டவஸ்துவே தாரகாதிகளானபடியையும், அநுபவிப்பிக்கும் ஸௌந்தர்ய ஸ்வபாவத்தையும், […]
03-07 12000/36000 Padi
ஏழாந்திருவாய்மொழி – பயிலும் சுடரொளி: ப்ரவேஶம் பன்னீராயிரப்படி – ஏழாந்திருவாய்மொழியில், கீழ் சேஷத்வ ப்ரதிஸம்பந்தியினுடைய சேஷித்வம் அர்ச்சாவதாரபர்யந்த மென்று அருளிச்செய்தாராய், அந்த சேஷத்வப்ரீத்யபித்ருத்தியாலே சேஷத்வமும் தத்விஷயமாத்ரத்திலே நில்லாதே ததீயபர்யந்தமாக அபித்ருத்தமாக; அவர்களுடைய ஜந்மத்ருத்தாதிநிரபேக்ஷமான பகவத்ஸம்பந்தோத்கர்ஷத்தையே பற்றி, அந்த உத்கர்ஷத்துக்கு அடியான ஸர்வேஸ்வரனுடைய க்ஷீரார்ணவஶாயித்வத்தால் வந்த பாரம்யத்தையும், அவதார விக்ரஹ வைலக்ஷண்யத்தையும், அந்நிலையிலே விபூதித்வயத்துக்கும் அநுபாத்யமான போக்யதையையும், போக்யதாவர்த்தகமான ஆபரணசோபையையும், ஆஸ்ரிதாபேக்ஷிதார்த்த ப்ரதத்வத்தையும், அநந்யப்ரயோஜநர்க்குத் தன்னைக்கொடுக்கும் உபகாரகத்வத்தையும், கொடுக்குமிடத்தில் ஸ்வரூப ஆவிர்பாவத்தைப் பிறப்பித்து அடிமைகொள்ளும்படியையும், அடிமைக்கு விஷயமான ஸ்ரிய:பதித்வத்தையும், […]
03-06 12000/36000 Padi
ஆறாந்திருவாய்மொழி – செய்யதாமரை : ப்ரவேசம் பன்னீராயிரப்படி – ஆறாந்திருவாய்மொழியில், கீழ் சேஷத்வ ஸாரஸ்யத்தால் பிறந்த ப்ரீதிவிகாரம் உத்தேஸ்யமென்று அருளிச்செய்தவர், அந்த இனிமையில்லாமையாலே அவிக்ருதரான ஸம்ஸாரிகளுக்கும் பகவச்சேஷத்வத்தை உபதேசிப்பதாக சேஷியினுடைய அர்ச்சாவதார பர்யந்தமான ஸௌலப்யத்தை உபபாதிப்பதாக நினைத்து, அந்த ஸௌலப்யத்துக்கு ஊற்றான ஜகத்ஸ்ரஷ்ட்ருத்வத்தையும், ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷணார்த்தமான அவதாரகந்தத்வத்தையும், அவதீர்ணனுடைய அதிசயிதசேஷ்டிதத்வத்தையும், ஈஸ்வராபிமாநிகளுக்கும் ஆஸ்ரயணீயனான சீலாதிசயத்தையும், அவதாரதசையிலும் அகிலவிபூதித்வம் தோற்றும்படியான ஆதிக்யத்தையும், ஆஸ்ரிதவிஷயத்தில் அதிசயித வாத்ஸல்யத்தையும், நிரவதிகபோக்யதையையும், பற்றினாரை நழுவவிடாத பக்ஷபாதத்தையும், ஸர்வவிதபந்துவுமாய்க்கொண்டு ஆஸ்ரிதரிட்ட வழக்கான அர்ச்சாவதார […]
03-05 12000/36000 Padi
ஐந்தாம்திருவாய்மொழி – மொய்ம்மா: ப்ரவேசம் பன்னீராயிரப்படி – அஞ்சாந்திருவாய்மொழியில், கீழ்ச்சொன்ன பகவத்ப்ரகாரதயா சேஷத்வத்தில் தமக்குப் பிறந்த ரஸாதிசயத்தாலே அத்யந்தஹ்ருஷ்டராய், ப்ரதிஸம்பந்தியான சேஷியினுடைய ஆபந்நிவாரகத்வத்தையும், அஸுரநிரஸநஸாமர்த்யத்தையும், ஆர்த்தஸம்ரக்ஷணத்தையும், அபிமத விரோதி நிவர்த்தகத்வத்தையும், அவதார ப்ரயோஜநத்தையும், அதிசயிதபோக்யதையையும், ஆஸ்ரிதபக்ஷபாதத்தையும், அர்ச்சாவதார ஸௌலப்யத்தையும், உபயவிபூதி நாதத்வத்தையும், விலக்ஷணவிக்ரஹயோகத்தையும் அநுஸந்தித்து ப்ரீதிப்ரகர்ஷத்தாலே ஸம்ப்ராந்தராகாதாரை நிந்தித்தும், உகந்தாடுவது பாடுவதாவாரை உகந்தும் இந்த சேஷத்வஸாரஸ்யத்தை உபபாதிக்கிறார். ஈடு – _புகழுநல்லொருவ_ (3-4) னிலே – பகவதநுபவத்தைப்பண்ணி, அத்தால் வந்த ஹர்ஷப்ரகர்ஷத்தாலே களித்து, அதில்லாதாரை நிந்தித்து, உடையாரைக் […]
03-04 12000/36000 Padi
நான்காந் திருவாய்மொழி – புகழும் : ப்ரவேஶம் பன்னீராயிரப்படி – நாலாந் திருவாய்மொழியில், கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்யத்துக்கு ப்ரதிஸம்பந்தி ஸகலசேதநாசேதந விசிஷ்டனான நாராயணனாகையாலே அவனுடைய ஸர்வப்ரகார விசிஷ்டத்வத்தையும் அநுஸந்தித்து; பூதபௌதிகாத்மக ஸகலப்ரகாரத்வத்தையும், பூதகார்யவிஶேஷ ப்ரகாரத்வத்தையும், அஸாதாரண விக்ரஹயோகத்தையும், ரத்நாதிவிலக்ஷணபதார்த்தப்ரகாரத்வத்தையும், ஸரஸமான போக்யவஸ்துப்ரகாரத்வத்தையும், வேதவைதிகரூபமான காநபர்யந்த சப்தராசிப்ரகாரத்வத்தையும், போகமோக்ஷரூபமான புருஷார்த்தப்ரகாரத்வத்தையும், லோக ப்ரதாநரான ப்ரஹ்மாதிசரீரகத்வத்தையும், இப்படி ஸமஸ்த சேதநாசேதநப்ரகாரத்வத்தையும், தத்கததோஷைரஸம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அநுஸந்தித்து, ப்ரகாரவாசகசப்தங்களாலே ப்ரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநாபாவத்தை ப்ரகாசிப்பிக்கையாலே அவனுக்கு ப்ரகாரதயா சேஷபூதராயிருக்கிற இவர், ப்ரகாரவாசகசப்தங்களும் அஸாதாரண […]