Thirupallandu Vyakyanam Part 2
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: திருப்பல்லாண்டு Continued….. அண்டக்குலத்துக்கதிபதியாகிஅசுரர் இராக்கதரை இண்டக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேஶன் தனக்கு தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே பதவுரை – அண்டக்குலத்துக்கு – அண்டங்களின் சமூகத்துக்கு அதிபதி ஆகி – நியமிப்பவனாகி அசுரர் – அசுரர்களும் இராக்கதரை – ராக்ஷசர்களுமாகிற இண்டக்குலத்தை – நெருங்கின கூட்டத்தை எடுத்து – திரட்டி களைந்த – ஒழித்த இருடீகேஶன் தனக்கு – இந்த்ரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு தொண்டக்குலத்திலுள்ளீர் – அடிமை செய்பவர்கள் […]
Thirupallandu Vyakyanam Part 1
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: திருப்பல்லாண்டு தனியன்கள் நாதமுனிகள் அருளிச்செய்தது குருமுகமநதீத்ய ப்ராஹ வேதான் அஶேஷான் நரபதி பரிக்லுப்தம் ஶுல்கமாதாதுகாம: | ஸ்வஸுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி || பிள்ளை லோகம் ஜீயர் அருளிச்செய்த வ்யாக்யானம் அவதாரிகை:- இதுதான் திருப்பல்லாண்டு தனியனாயிருக்கும். அந்த திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத்தை பெருக்கப் பேசி, அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது. வ்யாக்யானம்:- (குருமுகமநதீத்ய)– ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான சர்வேஶ்வரனும், சாந்தீபனேஸ் ஸக்ருத் ப்ரோக்தாம் ப்ரம்மவித்யாம் ஸவிஸ்தராம்’ என்னும்படி, […]
Thirupallandu Moolam
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பொதுத்தனியன்கள் மணவாள மாமுனிகள் தனியன் (அழகிய மணவாளன் அருளிச் செய்தது) ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்| யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்|| குருபரம்பரை தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்| அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||. எம்பெருமானார் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே| அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ: ராமாநுஜஸ்யசரணௌ சரணம்ப்ரபத்யே.|| நம்மாழ்வார் தனியன் (ஆளவந்தார் அருளிச் செய்தது) மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்| ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் […]
நிகமநப்படி
பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த நிகமநப்படி திருமந்த்ரப்ரகரணம் ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ் ஸதா || திருமந்திரம் எட்டு திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக்கும். எங்கனேயென்னில்: “ஓம்” என்றும், “நம:” என்றும், “நாராயணாய” என்றும் மூன்று பதமாயிருக்கும். அதில் முதல் பதம் ஏகாக்ஷரமான பரணவம். இது அகாரமென்றும், உகாரமென்றும், மகாரமென்றும் மூன்று திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்கும். இரண்டாம் பதமான நமஸ்ஸு, ‘ந’ என்றும், ‘ம” என்றும் இரண்டு திருவக்ஷரமாய் இரண்டு பதமாயிருக்கும். மூன்றாம் பதமான ‘நாராயணாய’ பதம் […]
ஸகலப்ரமாணதாத்பர்யம்
பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸகலப்ரமாணதாத்பர்யம். ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவோ | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ் ஸதா || ஶ்ரிய:பதியாய், விஷ்ணுவாஸுதேவ நாராயணாதிஶப்தவாச்யமான ப்ரஹ்மமொன்றுமே முமுக்ஷுவுக்கு ஜ்ஞாதவ்யமென்று ஸகல ப்ரமாணதாத்பர்யம். அந்த ப்ரஹ்மந்தான் விஶேஷணமென்றும் விஶேஷ்யமென்றும் த்விவிதமாயிருக்கும். விஶேஷணமாகிறது :- விஶேஷ்யத்தோடே பிரிந்திராத தர்மம். விஶேஷ்யமாகிறது:- ஸ்வவிஶேஷணத்தோடே பிரிந்திராத தர்மி விஶேஷணமும், போகோபகரணமென்றும், லீலோபகரணமென்றும் த்விவிதமாயிருக் கும். போகமாகிறது. இஷ்டபலாநுபவம். லீலையாகிறது. காலாந்தரத் திலே ஒரு பலமன்றிக்கே தாத்காலிக ரஸஹேதுவான வ்யாபாரம். போகோபகரணமும், சேதநமென்றும், அசேதநமென்றும் த்விவிதம். சேதநமாகிறது, […]
மாணிக்கமாலை
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த மாணிக்கமாலை ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலப ஸ்ரீதரஸ் ஸதா || “தை வாதீநம் ஜகத் ஸர்வம் மந்த்ராதீநந்து தைவதம் தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம்” என்கிறபடியே உபயவிபூதியும் ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கும். ஈஶ்வரன் திரு மந்த்ரம் இட்ட வழக்காயிருக்கும். திருமந்த்ரம் ஆசார்யனிட்ட வழக்காயிருக்கும். ஆகையாலே, உபயவிபூதிக்கும் நிர்வாஹகனான ஈஶ்வரனும், அவனை ப்ரதிபாதிக்கிற திருமந்த்ரமும் ஆசார்யனிட்ட வழக்காகையாலே திருமந்திரத்தால் ப்ரதிபாதிக்கிற ப்ராப்ய ப்ராபங்க ளிரண்டும் ஆசார்யனாலே என்னத்தட்டில்லை. ஆசார்யனாவான்: […]
முக்தபோகாவலீ
ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஆச்சான்பிள்ளை அருளிச்செய்த முக்தபோகாவலீ ஶ்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம் பத்மோல்லஸத்பகவதங்க்ரிபுராணபந்தும்! | ஜ்ஞாநாதிராஜமபயப்ரத ராஜபுத்ரம் அஸ்மத்குரும் பரமகாருணிகம் நமாமி || “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஶாநோ நேமேத்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி”, “மஹாநவ்யக்தே லீயதே, அவ்யக்தமக்ஷரே லீயதே, அக்ஷரம் தமஸி லீயதே, தம: பரே தேவ ஏகீபவதி”, “தம ஆஸீத்தமஸா கூடமக்ரே”, ”நாஸதாஸீத்” என்கிற படியே கரணகளேபரவிதுரராய், அசிதவிஶேஷிதராய்த் தன்பக்கலிலே சுவறிக்கிடந்த ஸம்ஸாரிசேததரைப்பார்த்து ஸூரிகளோபாதி […]
சதுர்த்த ப்ரகரணம்
அர்ச்சிராதி சதுர்த்த ப்ரகரணம் (திருவாய் 4.5.1) ஏழுலகும் தனிக்கோல் செல்ல, (திருவாய் 5.5.10) குழுமித்தேவர் குழாங்கள் கைதொழ எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனை (திருவாய் 5.9.6) “காண்பதெஞ்ஞான்று கொலோ” (பெரிய திரு 4.9.7) “காட்டிரானீர்” என்கிற இழவுதீர, 1. “த்ருஷ்ட ஏவ ஹி நஶ்ஶோகம்” என்று இவன் மநோரதி,த்துக்கொண்டு, சென்றபடியே கண்ணாரக்கண்டு, 2. “ஸமஸ்த பரிவாராய ஸ்ரீமதே நாராயணாய நம:” என்று ஹர்ஷபரவஶனாய் விழுந்து எழுந்திருந்து, பெரிய ப்ரீதியோடேசென்று, பாதபீடத்திலே அடியிட்டு திவ்யஸிம்ஹாஸநத் திலேயேற, அவனும் இவனைக்கண்டு , 3. […]
த்ருதீயப்ரகரணம்
அர்ச்சிராதி த்ருதீயப்ரகரணம் உபயவிபூதியும் தொழிலாக வகுப்புண்டு, ஸர்வாஶ்சர்யமயமான (திருப்பாவை 23) கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே பன்னிரண்டி தழாய், நாநாஶக்திமயமான திவ்ய கமலமாய், அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப ஸஞ்சய விசித்ரமான திவ்யயோகபர்யங்க மாய், அதின்மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கிவார்த்தாற் போலே குளிர்ந்த புகரையுடைத்தான திருமேனியையுடையனாய், கல்யாணகுணங்களுக்கு அந்தமில்லாமையாலும் ஸர்வவித கைங் கர்யத்திலும் அதிக்ருதனாய், கைங்கரியபரர்க்கெல்லாம் படிமாவா யிருக்கையாலும் அனந்தனென்றும் ஶேஷனென்றும் திருநாமத்தை யுடையனாய், பகவதநுபவத்துக்குப் போக்குவீடாகப் பல வாய்த் தலைகளையுமுடையனாய், விஜ்ஞாநபலங்களுக்கும் ஶைத்ய மார்த் தவ ஸௌரப்யாதி, […]
த்விதீயப்ரகரணம்
அர்ச்சிராதி த்விதீயப்ரகரணம் அதில் முற்பட அர்ச்சிஸ்ஸைக்கிட்டி, அவன் சிறிதிடம் வழிநடத்த, பின்பு அஹஸ்ஸையும், ஶுக்லபக்ஷாபிமாநியையும், உத்தராயணாபி மாநியையும், ஸம்வத்ஸராபிமாநியையும், வாயுவையுங் கிட்டி, அவர்கள் வழிநடத்த, 1. ப்ரவிஶ்ய ச ஸஹஸ்ராம்ஶும்’ (பெரிய திருமடல் 16) ‘மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தினன்னடுவுள்” என்கிறபடியே, ஹிரண்மயமாய், காலசக்ரப்ரவர்த்தகமான (சிறிய திருமடல் 7) தேரார் நிறைகதிரோன் மண்டலத்திலே, எதிர்விழிக்க வொண்ணாதபடி நிரவதிகதேஜஸ்ஸோடே எதிரே ஒரு ஆதித்யன் செல்லுமாபோலே சென்று, அவன் (சிறிய திருமடல் 7) மண்டலத்தைக் கீண்டுபுக்கு அவ்வருகேபோய், 2. “க்ரமாச்சந்த்ரமஸம் ப்ராப்ய” என்கிறபடியே […]