[highlight_content]

तत्त्वदीपः-चरमश्लोकविवरणं-तृतीयं प्रकरणम्

श्री:

श्रीमते रामानुजाय नमः

वादिकेसरिसुन्दरजामातृमुनिविरचिततत्त्वदीपे

चरमश्लोकविवरणं नाम तृतीयं प्रकरणम्

आरभ्यते

अथ प्रपत्तिरूपस्य हितस्य विधितस्स्वयम् ।

शरण्याभिमतत्वात्मश्लोकवर्यार्थ उच्यते ॥

अस्य प्रपदनविधायकस्य “सर्वधर्मान्” इति श्लोकस्य शरण्याभिमतिप्रकाशकत्वम्, भक्तेरपि प्रपत्तेश्- शरण्याभिमततरत्वञ्च स्वयमेव सर्वपापविमोचनोक्त्या सिद्धमिति मूलमन्त्रोपोद्धाते प्रदर्शितम् । इदानीं श्लोकस्य वाचनिकार्थः प्रदर्श्यते । 1

்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

வாதி3கேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிச்செய்த

தீ3பப்ரகாஶத்தில் மூன்றாவதான சரமஶ்லோகப்ரகரணம்
அத2 ப்ரபத்திரூபஸ்ய ஹிதஸ்ய விதி4தஸ்ஸ்வயம் ।

ஶரண்யாபி4 மதத்வாத்மஶ்லோகவர்யார்த்த2 உச்யதே ॥

என்று – அநந்தரம் ப்ரபத்திரூபமான ஹிதத்தைத்தானே விதி4க்கையாலே ஶரண்யனுக்கு அபி4மததரமாகையை ஶேஷமாக உடைத்தான ஶ்லோக ஶ்ரேஷ்ட2த்தினுடைய அர்த்த2மானது சொல்லப்படுகிறது. அதாவது – இந்த ப்ரபத3நத்தை விதி4க்கிற “ஸர்வத4ர்மாந்” என்கிற ஶ்லோகத்தினுடைய ஶரண்யாபி4மதிப்ரகாஶகத்வமும், ப4க்தியிற்காட்டில் ப்ரபத்தியினுடைய ஶரண்யாபி4மததரத்வமும், தானே ‘ஸர்வபாபங்களையும் போக்குகிறேன்’ என்கையாலே ஸித்34மாயிற்றென்று மூலமந்த்ரத்தினுடைய ஆரம்பத்திலே முன்பே காட்டப்பட்டது. இனி ஶ்லோகத்தினுடைய ஶப்3தா3ர்த்த2ம் நிரூபிக்கப்படுகிறது. 1

तत्र तावत् शरणागतिविधिश्शाब्दस्सम्प्रतिपन्नः । तथा च श्रुतिस्मृतीतिहासपुराणादिषु सर्वशास्त्रेषु प्रपत्तेर्विध्यनुष्ठानाऽमोघत्वाऽभिमतार्थसाधनत्वपरमधर्मत्वादिकं बहुशः प्रतिपाद्यते । तत्र तावच्छ्रुतिः ब्रह्मणे त्वा महस ओमित्यात्मानं युञ्जीत” (तै.ना. 79),.6-18), “मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये” (श्वेता. 6-18) “प्रयतपाणिश्शरणमहं प्रपद्ये”, “सत्यं प्रपद्ये – ऋतं प्रपद्ये -अनृतं प्रपद्ये- प्रजापतेः प्रियांतनुमनार्तां प्रपद्ये- भूः प्रपद्ये- भुवः प्रपद्ये- सुवः प्रपद्ये- भूर्भुवस्सुवः प्रपद्ये -ब्रह्म प्रपद्ये -ब्रह्मकोशं प्रपद्ये – अमृतं प्रपद्ये – अमृतकोशं प्रपद्ये चतुर्जालंब्रह्मकोशं यं मृत्युर्नावपश्यति – तं प्रपद्ये – देवान् प्रपद्ये-देवपुरं प्रपद्ये-(3-अष्ट. 5-1, आर.2) तथाऽन्यत्र- “भू: प्रपद्ये। भुव: प्रपद्ये। सुव: प्रपद्ये।भूर्भुवस्सुवः प्रपद्ये । वायुं प्रपद्ये । अनार्तां  देवतां प्रपद्ये । अश्मानमाखणं प्रपद्ये । प्रजापतेर्ब्रह्मकोशं ब्रह्म प्रपद्ये।ओं प्रपद्ये।” इत्यादिका:।

अत्र स्वानुष्ठानप्रकाशनरूपाण्येतानि वाक्यानि प्रमाणान्तराऽप्राप्तप्रपत्तिविधानतात्पर्येणाऽनुष्ठानं प्रकाशयन्ति। “मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये” (श्वेता.  6-18) इति-मुमुक्षुश्शरणं प्रपद्येत इत्यर्थ:। एवं सर्वत्र । यथा – “उपरि हि देवेभ्यो धारयति” इत्यत्र प्रसिद्धवन्निर्दिष्टत्वेप्यपूर्वत्वाद्विधिपरत्वम् । “विधिस्तु धारणेऽपूर्वत्वात्”(पूर्व. 3-4-15)इति सूत्रतञ्च । 2

அதில் முந்துற ஶரணாக3தியை விதி4க்கிறதென்னுமிடம் (ஶரணாக3தி விதி4க்கப்படுகிறதென்னுமிடம் – பா.) ஶப்33 ஸித்34மாக ஸர்வர்க்கும் தெரியும். அப்படி ஶ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதி3களான ஸர்வஶாஸ்த்ரங்களிலும் ப்ரபத்தியினுடைய விதி4யும், அநுஷ்டா2நமும், அமோக4த்வமும்,அபி4மதார்த்த2ஸாத4நத்வமும், பரமத4ர்மத்வம் தொடக்கமான ஸ்வபா4வமும் ப3ஹுப்ரகாரமாக ப்ரதிபாதி3க்கப்படாநின்றது. அதில் முதலில் ஶ்ருதி “ப்3ரஹ்மணே த்வா மஹஸ ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்று – மஹஸ்ஸான ப்3ரஹ்மத்தின்பொருட்டு உன்னைக்கொடுக்கிறேனென்று ஸங்கல்பித்து ‘ஓம்’ என்று ஆத்மாவை ஸமர்ப்பிப்பான் என்றும்; “முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்3யே” என்று – முமுக்ஷுவான நான் ஶரணமாக அடைகிறேன் என்றும்; “ப்ரயதபாணிஶ்ஶரணமஹம் ப்ரபத்3யே” என்று – ஶுத்34 ஹஸ்தனாய்க் கொண்டு ஶரணம் புகுகிறேன்; “ஸத்யம் ப்ரபத்3யே” – ஸத்யத்தை அடைகிறேன், “ருதம் ப்ரபத்3யே” – ஸுக்ருதத்தை அடைகிறேன், “அம்ருதம் ப்ரபத்3யே” – அம்ருதத்தை அடைகிறேன், “ப்ரஜாபதே: ப்ரியாம் தநுமநார்த்தாம் ப்ரபத்3யே” – ப்ரஜாபதிக்கு ப்ரியையாய் நிர்து3:கை2யான ப்ரக்ருதியை அடைகிறேன், “பூ4: ப்ரபத்3யே” – பூ4மியை அடைகிறேன், “பு4வ: ப்ரபத்3யே” – அந்தரிக்ஷத்தை அடைகிறேன், “ஸுவ: ப்ரபத்3யே” – ஸ்வர்க்க3த்தை அடைகிறேன், “பூ4ர்பு4வஸுஸுவ: ப்ரபத்3யே” – லோகத்ரயத்துக்கும் வாசகமான வ்யாஹ்ருதித்ரயத்தையும் அடைகிறேன், “ப்3ரஹ்ம ப்ரபத்3யே” – ப்3ரஹ்மத்தை அடைகிறேன், “ப்3ரஹ்மகோஶம் ப்ரபத்3யே” – ப்3ரஹ்மத்தினுடைய விமாநத்தை அடைகிறேன், “அம்ருதம் ப்ரபத்3யே” – நித்யபோ43த்தை அடைகிறேன், “அம்ருதகோஶம் ப்ரபத்3யே” – அந்த போ43த்தினுடைய ஸ்தாநத்தை அடைகிறேன், “சதுர்ஜாலம் ப்3ரஹ்மகோஶம் யம் ம்ருத்யுர்நாவபஶ்யதி தம் ப்ரபத்3யே” -நாலுபாடும் ப்ரகாஶத்3வாரத்தையுடைத்தான யாதொரு ப்3ரஹ்மகோஶத்தை ம்ருத்யு காணான், அத்தை அடைகிறேன், “தே3வாந் ப்ரபத்3யே” – தே3வர்களான ஸூரிகளைஅடைகிறேன், “தே3வபுரம் ப்ரபத்3யே” – ஸூரிகளுக்கு ஸ்தானமான தி3வ்யநக3ரத்தை அடைகிறேன் என்றும்; அப்படியே வேறொரு ப்ரதே3ஶத்திலே “பூ4: ப்ரபத்3யே । பு4வ: ப்ரபத்3யே । ஸுவ: ப்ரபத்3யே । பூ4ர்பு4வ:ஸுவ:ப்ரபத்3யே” – பூ4ம்யந்தரிக்ஷஸ்வர்க்க3ங்கள் இவற்றுக்கு வாசகமான வ்யாஹ்ருதிகளைத்தனித்தனியும் சேரவும் அடைகிறேன்; “வாயும் ப்ரபத்3யே” – வாயுவை அடைகிறேன், “அநார்த்தாம் தே3வதாம் ப்ரபத்3யே” – நிர்து3:கை2யான பரதே3வதையை அடைகிறேன், “அஶ்மாநமாக2ணம் ப்ரபத்3யே” · சிக்கென்று கனத்த வஸ்துவை அடைகிறேன், “ப்ரஜாபதே: ப்3ரஹ்மகோஶம் ப்3ரஹ்ம ப்ரபத்3யே” – ப்ரஜாபதியான ஸர்வேஶ்வரனுடைய ப்3ரஹ்மாத்மகமான கோஶத்தையும் ப்3ரஹ்மமான ஸ்வரூபத்தையும் அடைகிறேன், “ஓம் ப்ரபத்3யே” – அதுக்கு வாசகமான ப்ரணவத்தை அடைகிறேன் என்றும் இதுமுதலாயுள்ள ஶ்ருதி சொல்லிற்று.

இவ்விடத்தில் ‘அடைகிறேன்’ என்று – தன் (இங்கு தன் என்பது அர்த்த2பரம்) அநுஷ்டா2நத்தை ப்ரகாஶிப்பிக்கிற இந்த வாக்யங்களானவை ப்ரமாணாந்தரத்தால் காட்டப்படாத ப்ரபத்தியினுடைய விதி4யிலே தாத்பர்யமாய்க்கொண்டு அநுஷ்டா2நத்தைக் காட்டுகிறனவாகக்கடவது. “முமுக்ஷுஷீர்வை ஶரணமஹம் ப்ரபத்3யே” என்று – முமுக்ஷுவானவன் ஶரணம் புகுவானென்று தாத்பர்யமாகக்கடவது. இப்படி எல்லா வாக்யங்களிலும் தாத்பர்யமென்றதாயிற்று. யாதொருபடி “உபரி ஹி தே3வேப்4யோ தா4ரயதி” என்று த்3ரோணகலஶம் எடுக்கிறவர்கள் தேவர்களுக்கு மேலே எடுக்கிறார்களிறே என்று ப்ரஸித்34மாகச் சொல்லச் செய்தேயும், மேலெடுக்கையாகிற உபரிதா4ரணம் ப்ரமாணாந்தரத்தால் சொல்லப்படாமையாலே இந்த வாக்யத்துக்கு உபரிதா4ரணத்தை விதி4க்கையிலே தாத்பர்யமாயிற்று. “விதி4ஸ்து தா4ரணே அபூர்வத்வாத்” என்று – அபூர்வமாகையாலே தா4ரணத்திலே விதி4 என்று ஸூத்ரமும் சொல்லிற்று. அப்படியே இந்த வாக்யங்களுமென்றபடி.             2

“देवा वै त्वष्टारमजिघांसन् । स पत्नीः प्रापद्यत । तं न प्रतिप्रायच्छन् । तस्मादपि वध्यं प्रपन्नं न प्रतिप्रयच्छन्ति”।(यजु.6-5) “देवा वै यज्ञाद्रुद्रमन्तरायन् । स आदित्यानन्वाक्रमत । ते द्विदैवत्यान् प्रापद्यन्त । तान्न प्रतिप्रायच्छन् । तस्मादपि वध्यं प्रपन्नं न प्रतिप्रयच्छन्ति” । (यजु. 6-का. 5 ) इति प्रपत्तेरमोघत्वं दर्शितम् । 3

“தே3வா வை த்வஷ்டாரமஜிகா4ம்ஸந் ஸ பத்நீ: ப்ராபத்3யத । தந்ந ப்ரதிப்ராயச்ச2ந்। தஸ்மாத3பி வத்4யம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்ச2ந்தி” என்று – தேவர்கள் த்வஷ்டாவைக்கொல்லத்தேடினார்கள், அவன் தே3வபத்நிகளை ஆஶ்ரயித்தான், அவர்கள் அவனை மீளக்காட்டிக்கொடுத்திலர்கள், ஆகையாலே வத்4யனேயாகிலும் ப்ரபந்நனை மீளக்காட்டிக்கொடார்களென்றும், “தே3வா வை யஜ்ஞாத்3ருத்3ரம் அந்தராயந் । ஸ ஆதி3த்யாநந்வாக்ரமத । தே த்3விதை3வத்யாந் ப்ராபத்3யந்த । தாந்ந ப்ரதிப்ராயச்ச2ந் தஸ்மாத3பி வத்4யம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்ச2ந்தி” என்று – தேவர்கள் யஜ்ஞம் பண்ணுகையில் ருத்3ரன் தனக்கு யஜ்ஞத்தில் ஹவிர்பா43ம் உண்டென்றுவர, தேவர்கள் யஜ்ஞத்தில்நின்றும் துரத்தினார்கள், அவன் அந்த தேவர்களைத்தொடர்ந்தான், அவர்கள் த்3விதை3வத்யர் (அஶ்விநீ தே3வர்களான இரட்டையர்)களை ப்ரபத்தி பண்ணினார்கள், அவர்களை விட்டுக்கொடுத்திலர்கள், ஆகையாலே வத்4யனேயாகிலும் ப்ரபந்நனை மீளவிட்டுக் கொடார்களென்றும் ப்ரபத்தியினுடைய பழுதுபோகாமை காட்டப்பட்டது. 3


मनुस्मृत्यादयश्च  “सर्वोपाधिविनिर्मुक्तं क्षेत्रज्ञं ब्रह्मणि न्यसेत् । एतज्ज्ञानञ्च ज्ञेयञ्च शेषोऽन्यो ग्रन्थविस्तरः” ॥, “सर्वेषामेव लोकानां पिता माता च माधवः । गच्छध्वमेनं शरणं शरण्यं पुरुषर्षभाः”॥(भार.आर. 189-57(2))इति । “दुर्योधन हृषीकेशं प्रपद्यस्व जनार्दनम् ।आप्तो नस्सञ्जयस्तात शरणं  गच्छ केशवम्”॥ “ गोविन्दं गोपतिं देवं सर्वदा शरणं व्रज”, “तमनन्तमजं विष्णुमच्युतं पुरुषोत्तमम् । भक्तप्रियं सुरश्रेष्ठं भक्तया त्वं शरणं व्रज”॥, “वृथैव भवतो याता भूयसी जन्मसन्ततिः । तस्यामन्यतमं जन्म सञ्चिन्त्य शरणं व्रज”॥, “विजितास्त्रिदशा दैत्यैरिन्द्राद्याश्शरणं ययुः । पितामहं महाभागं हुताशनपुरोगमाः । यथावत्कथितो देवैर्ब्रह्मा प्राह ततस्सुरान् । परावरेशं शरणं व्रजध्वमसुरार्दनम् । उत्पत्तिस्थितिनाशानामहेतुं हेतुमीश्वरम् । प्रजापतिपतिं विष्णुमनन्तमपराजितम् । प्रधानपुंसोरजयोः कारणं कार्यभूतयोः । प्रणतार्तिहरं विष्णुं स वश्श्रेयो विधास्यति”॥ (वि.पु. 1-9-34) “प्रणामप्रवणा नाथ दैत्यसैन्यपराजिता:।शरणं त्वामनुप्राप्तास्समस्ता देवतागणा:”॥(वि.पु. 1-9-65), “तं प्रभिन्नशिरोग्रीवमास्येन स्रुतशोणितम्।विलोक्य शरणं जग्मुस्तत्पत्न्यो मधुसूदनम्”॥ (वि.पु. 5-7-47), “ स पित्रा च परित्यक्त: सुरैश्च समहर्षिभि:। त्रीन् लोकान् सम्परिक्रम्य तमेव शरणं गतः । स तं निपतितं भूमौ शरण्यश्शरणागतम्। वधार्हमपि काकुत्स्थ: कृपया पर्यपालयत्”॥ (रा.सु. 38-33), “सोऽहं परुषितस्तेन दासवच्चावमानित:।त्यक्त्वा पुत्रांश्च दारांश्च राघवं शरणं गत:”॥ (रा.यु. 17-16), “मित्रभावेन सम्प्राप्तं न त्यजेयं कथञ्चन। दोषो यद्यपि तस्य स्यात् सतामेततदगर्हितम्”॥ (रा.यु. 18-3) “श्रूयते हि कपोतेन शत्रुश्शरणमागतः । अर्चितश्च यथान्यायं स्वैश्च मांसैर्निमन्त्रितः। स हि तं प्रतिजग्राह भार्याहर्तारमागतम् । कपोतो वानरश्रेष्ठ किं पुनर्मद्विधो जनः । ऋषेः कण्वस्य पुत्रेण कण्डुना परमर्षिणा । शृणु गाथां पुरा गीतां धर्मिष्ठां सत्यवादिना । बद्धाञ्जलिपुटं दीनं याचन्तं शरणागतम् । न हन्यादानृशंस्यार्थमपि शत्रुं परन्तप । आर्तो वा यदि वा दृप्तः परेषां शरणागतः । अरिः प्राणान् परित्यज्य रक्षितव्यः कृतात्मना । स चेद्भयाद्वा मोहाद्वा कामाद्वाऽपि न रक्षति । स्वया शक्तया यथान्यायं तत्पापं लोकगर्हितम् । विनष्टः पश्यतस्तस्य रक्षिणश्शरणागतः । आदाय सुकृतं तस्य सर्वं गच्छेदरक्षितः । एवं दोषो महानत्र प्रपन्नानामरक्षणे । अस्वर्ग्यश्चाऽयशस्यश्च बलवीर्यविनाशनः । करिष्यामि यथार्थं तु कण्डोर्वचनमुत्तमम् । धर्मिष्ठञ्च यशस्यञ्च स्वर्ग्यं स्यात्तु फलोदये । सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते । अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद्व्रतं मम”॥(रा.यु. 18-24), “तावदार्तिस्तथा वाञ्छा तावन्मोहस्तथाऽसुखम्।यावन्न याति शरणं त्वामशेषाघनाशनम्” ॥ (वि.पु. 1-9-73), “शरण्यं शरणं यातो गोविन्दं नावसीदति”, “सोऽहं  त्वां शरणमपारमप्रमेयं सम्प्राप्तः परमपदं यतो न किञ्चित् । संसारश्रमपरितापतप्तचेताः निर्वाणे परिणतधाम्नि साभिलाष:”॥ (वि.पु. 5-23-47), “न चाऽस्य बीजं रोहति रोहकाले न चाऽस्य वर्षं वर्षति वर्षकाले । भीतं प्रपन्नं प्रददाति शत्रवे स नेतरं लभते त्राणमिच्छन् । मोघमायुर्विन्दति चाऽप्रचेतास्स्वर्गाल्लोकाद्भ्रश्यति नष्टचेष्टः । भीतं प्रपन्नं प्रददाति शत्रवे सेन्द्रा देवाः प्रहरन्त्यस्य वज्रम्”॥, “शक्तोऽपि रक्षणे लोभाद्भयाद्वा शरणागतम् । यस्त्यजेत्पुरुषो लोके प्रेक्ष्यतां स न विन्दति”॥, “प्रायश्चित्तेन शुद्धयन्ति महापातकिनो नराः । शरणागतहन्तॄणां शुद्धिः क्वाऽपि न विद्यते”॥, “पूयन्ते हयमेधेन महापातकिनोऽपि हि । शरणागतहन्तारो न त्वेवं रजनीचर”॥, “अपिचेत् सुदुराचारः केनाऽपि नरकात्पुमान् । मुच्यते न स पापात्मा शरणागतहा क्वचित्”॥, “लोभाद् द्वेषाद्भयाद्वाऽपि यस्त्यजेच्छरणागतम् । निष्कृतिस्तस्य शास्त्रेषु दृष्टा पापस्य न क्वचित्”॥(इतिहाससमुच्चये 4-16), “शास्त्रेषु निष्कृतिर्दृष्टा महापातकिनामपि । शरणागतहन्तॄणां न दृष्टा निष्कृति: क्वचित्”॥(इतिहाससमुच्चये 4-17-17), “न च विप्रसहस्रस्य गोसहस्रफलं समम्।  अभयं सर्वभूतेभ्यो यो ददाति दयापरः । हेमधेनुधरादीनां दातारस्सुलभा भुवि । दुर्लभः पुरुषो लोके सर्वभूतदयापरः । महतामपि यज्ञानां कालेन क्षीयते फलम् । भीताभयप्रदानस्य क्षय एव न विद्यते । शरणं हि प्रपन्नानां तवास्मीति च वादिनाम् । प्रसादं पितृहन्तॄणामपि कुर्वन्ति साधवः”॥, “दुराचारोऽपि सर्वाशी कृतघ्नो नास्तिक: पुरा। समाश्रयेदादिदेवं श्रद्धया शरणं यदि। निर्दोषं विद्धि तं जन्तुं प्रभावात्परमात्मन”॥(सात्वतसं. 16-23) इत्यादिभिस्सर्वविषयेषु सर्वैरधिकारिभिस्सर्वाभीष्टसिद्धयर्थं प्रपत्तिरप्रतिहतसाधनत्वेन विधीयमाना कर्तव्यतया प्रतिपाद्यते ।                  4

ஸ்ம்ருத்யாதி3களும் “ஸர்வோபாதி4 விநிர்முக்தம் க்ஷேத்ரஜ்ஞம் ப்3ரஹ்மணி ந்யஸேத்। ஏதஜ்ஜ்ஞாநஞ்ச ஜ்ஞேயஞ்ச ஶேஷோऽந்யோ க்3ரந்த2விஸ்தர:” என்று எல்லா உபாயங்களாலும் விடப்பட்டிருக்கிற க்ஷேத்ரஜ்ஞனை ப்3ரஹ்மத்திலே ந்யஸிப்பான், ஜ்ஞாநமும், ஜ்ஞேயமும் இது, மற்றுள்ளதெல்லாம் க்3ரந்த2ப்பரப்பென்றும், “ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாத4வ: । க3ச்ச2த்4வமேநம் ஶரணம் ஶரண்யம்புருஷர்ஷபா4:” என்று – எல்லா லோகங்களுக்கும் பிதாவும் மாதாவும் மாத4வனாயிருக்கும், ஶரண்யனான இவனை, புருஷர்ஷப4ர்களே! நீங்கள் ஶரணமாக அடையுங்கோள் என்றும், “து3ர்யோத4ந ஹ்ருஷீகேஶம் ப்ரபத்3யஸ்வ ஜநார்த்த3நம் । ஆப்தோ நஸ்ஸஞ்ஜயஸ்தாத ஶரணம் க3ச்ச2 கேஶவம்” என்று – து3ர்யோத4நனே ! ஹ்ருஷீகேஶனான ஜநார்த்த3நனை ப்ரபத்தி பண்ணாய், நமக்கு ஸஞ்ஜயன் ஆப்தன்காண், கேஶவனை ஶரணமாக அடையாயென்றும்; “கோவிந்த3ம் கோ3பதிம் தே3வம் ஸர்வதா3 ஶரணம் வ்ரஜ” என்று – கோ3க்களுக்குப்பதியாய், கோ3விந்த3னான தே3வனை எப்போதும் ஶரணமாக அடையென்றும்; “தமநந்தமஜம் விஷ்ணும் அச்யுதம் புருஷோத்தமம் । ப4க்தப்ரியம் ஸுரஶ்ரேஷ்ட2ம் ப4க்த்யா த்வம் ஶரணம் வ்ரஜ” – அநந்தனாய், அஜனாய், அச்யுதனாய், புருஷோத்தமனாய், ப4க்தப்ரியனாய், ஸுரஶ்ரேஷ்ட2னான அந்த விஷ்ணுவை நீ ஶரணம் புகு என்றும், “வ்ருதை2வ பா4வதோ யாதா பூ4யஸீ ஜந்மஸந்ததி:। தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ” என்று – நிஷ்ப்ரயோஜநமான அநேகஜந்மஸந்ததியானது உனக்குக்கழிந்தது, அதிலே ஒரு ஜந்மமாக நினைத்து ஶரணம் புகு என்றும், “விஜிதாஸ்த்ரித3ஶா தை3த்யை: இந்த்3ராத் யாஶ்ஶரணம் யயு:। பிதாமஹம் மஹாபா43ம் ஹுதாஶநபுரோக3மா:” என்று – தை3த்யராலே வெல்லப்பட்ட இந்த்3ராதி3 தே3வதைகள் அக்3நியை முன்னிட்டுக்கொண்டு பெரியனான ப்3ரஹ்மாவை ஶரணம் புக்கார்களென்றும்; “யதா2வத்கதி2தோ தே3வை: ப்3ரஹ்மா ப்ராஹ ததஸ்ஸுராந் । பராவரேஶம் ஶரணம் வ்ரஜத்4வமஸுரார்த்த3நம் ॥ உத்பத்திஸ்தி2தி நாஶாநாமஹேதும் ஹேதுமீஶ்வரம் । ப்ரஜாபதிபதிம் விஷ்ணுமநந்தமபராஜிதம் ॥ ப்ரதா4ந பும்ஸாரஜயோ: காரணம் கார்யபூ4தயோ: । ப்ரணதார்த்திஹரம் விஷ்ணும் ஸ வஶ்ஶ்ரேயோ விதா4ஸ்யதி” என்று – தே3வர்களாலே உள்ளபடி சொல்லப்பட்ட ப்3ரஹ்மாவானவன் அநந்தரம் தே3வர்களைப்பார்த்து, பரராயும் அவரராயும் உள்ளார்க்கு ஈஶனாய், அஸுரர்களை ஹிம்ஸிப்பானாய், உத்பத்திஸ்தி2தி நாஶங்களுக்கு ஹேதுவாய், தனக்கு ஹேதுவின்றியிலே ஈஶ்வரனாய், ப்ரஜாபதிக்கும் பதியாய், விஷ்ணுவாய், அபரிச்சி2ந்நனாய், ஒருவரால் ஜயிக்கப்படாதவனாய், நித்யங்களான ப்ரதா4நபுருஷர்கள் கார்யோந்முக2ங்களாகைக்கு காரணமாய், ப்ரணதருடைய ஆர்த்தியைப் போக்குவானான தே3வனை ஶரணமாக அடையுங்கோள்; அவன் உங்களுக்கு நன்மையைப் பண்ணக்கடவன் என்று சொன்னானென்றும்; “ப்ரணாமப்ரவணா நாத2 தை3த்யஸைந்யபராஜிதா: । ஶரணம் த்வாமநுப்ராப்தா: ஸமஸ்தா தே3வதாக3ணா:” என்று – நாத2னே। தை3த்யஸைந்யத்துக்குத் தோற்று ஸமஸ்ததே3வதாக3ணங்களும் உன்னை ப்ரணாமம் பண்ணுகையிலே
ஆஸக்தியுடையராய்க்கொண்டு ஶரணமாக அடைந்தார்களென்றும்; “தம் ப்ரபி4ந்நஶிரோக்3ரீவமாஸ்யேந ஸ்ருதஶோணிதம் । விலோக்ய ஶரணம் ஜக்3மு: தத்பத்ந்யோ மது4ஸூத3நம்” என்று – பிளந்த தலையையும் கழுத்தையுமுடையனாய், முகத்தாலே ஒழுகுகிற ரக்தத்தையுமுடையனான அந்தக் காளியனைப்பார்த்து அவனுடைய பத்நிகளானவர்கள் மது4ஸூத3நனை ஶரணம் புக்கார்கள் என்றும்; “ஸ பித்ரா ச பரித்யக்த: ஸுரைஶ்ச ஸமஹர்ஷிபி4: । த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஶரணம் க3த:” என்று – பிதாவாலும் விடப்பட்டு தே3வர்களாலும் மஹர்ஷிகளாலும் விடப்பட்ட அந்தக்காகமானது மூன்றுலோகத்தையும் சூழவந்து அவனையே ஶரணமாக அடைந்ததென்றும்; “ஸ தம் நிபதிதம் பூ4மௌ ஶரண்யஶ்ஶரணாக3தம் । வதா4ர்ஹமபி காகுத்ஸ்த2: க்ருபயா பர்யபாலயத்” என்று – பூ4மியிலே விழுந்து ஶரணம்புக்க அந்தக் காகத்தை ஶரண்யனான அந்த காகுத்ஸ்த2னானவன் க்ருபையாலே ரக்ஷித்தானென்றும்;  “ஸோऽஹம் பருஷிதஸ்தேந தா3ஸவச்சாவமாநித: । த்யக்த்வா புத்ராம்ஶ்ச தா3ராம்ஶ்ச ராக4வம் ஶரணம் க3த:” என்று – அவனாலே பருஷிக்கப்பட்டு அடியாரோபாதி அவமாநம் பண்ணுவிக்கப்பட்ட அந்த நான் புத்ரர்களையும் தா3ரங்களையும் விட்டு ராக4வனை ஶரணமாக அடைந்தேனென்றும்; “மித்ரபா4வேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கத2ஞ்சந । தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேதத33ர்ஹிதம்” என்று – மித்ரபாவத்தாலே ஸம்ப்ராப்தனானவனை வருந்தியும் கைவிடேன், அவனுக்கு தோ3ஷமுண்டாகில் இது ஸத்துக்களுக்கு க3ர்ஹிக்கப்படாதென்றும்;  “ஶ்ரூயதே ஹி கபோதேந ஶத்ருஶ்ஶரணமாக3த: । அர்ச்சிதஶ்ச யதா2ந்யாயம் ஸ்வைஶ்ச மாம்ஸைர்நிமந்த்ரித:” என்று – கபோதத்தாலே, ஶரணமென்றடைந்த ஶத்ருவானவன் ந்யாயம் தப்பாதபடி அர்ச்சிக்கப்பட்டு, தன்னுடைய மாம்ஸங்களாலே பு4ஜிப்பிக்கப்பட்டானாகக் கேட்கப்படாநின்றதிறே; “ஸ ஹி தம் ப்ரதிஜக்3ராஹ பார்யாஹர்த்தாரமாக3தம் । கபோதோ வாநரஶ்ரேஷ்ட2 கிம்புநர்மத்3விதோ4 ஜந:” என்று – அந்தக்கபோதமானது தன் பா4ர்யையை ஹரித்துத்தானிருந்தவிடத்தில் வந்த வேடனை அங்கீ3கரித்தது, வாநரஶ்ரேஷ்ட2னே। என்போல்வார்க்கு இது சொல்ல வேணுமோ என்றும்; “ருஷே: கண்வஸ்ய புத்ரேண கண்டு3நா பரமர்ஷிணா । ஶ்ருணு கா3தா2ம் புரா கீ3தாம் த4ர்மிஷ்டா2ம் ஸத்யவாதி3நா” என்று – கண்வனான ருஷிக்குப் புத்ரனாய், ஸத்யவாதி3யாய், பரமர்ஷியான கண்டு3வாலே பூர்வம் சொல்லப்பட்ட த4ர்மிஷ்ட2மான கா3தை2யைக் கேளாய்; “பத்3தா4ஞ்ஜலிபுடம் தீ3நம் யாசந்தம் ஶரணாக3தம் । ந ஹந்யாதா3ந்ருஶம்ஸ்யார்த்த2ம் அபி ஶத்ரும் பரந்தப:”என்று ப3த்3தா4ஞ்ஜலிபுடனாய், தீ3நனாய், யாசிப்பானாய், ஶரணாக3தனானவனை ஶத்ருவேயாகிலும் பரந்தபனானவன் ஆந்ருஶம்ஸ்யம் ஸித்3தி4க்கைக்காகக் கொல்லுவானல்லனென்றும்; “ஆர்த்தோ வா யதி3 வா த்3ருப்த: பரேஷாம் ஶரணாக3த: । அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா” என்று – ஆர்த்தனாகவுமாம், த்3ருப்தனாகவுமாம், பரருடைய ஶரணத்தை அடைந்த ஶத்ருவானவன் ப்ராணங்களை விட்டு ஆத்மவானால் ரக்ஷிக்கப்படுமென்றும்; “ஸ சேத்34யாத்3வா மோஹாத்3வா காமாத்3வாபி ந ரக்ஷதி । ஸ்வயா ஶக்த்யா யதா2ந்யாயம் தத்பாபம் லோகக3ர்ஹிதம்” என்று – அவன் ப4யத்தாலேயாதல், மோஹத்தாலேயாதல், காமத்தாலேயாதல் தன் ஶக்திக்கநுரூபமான, நியாயத்துக்கீடாக ரக்ஷியானாகில், அவனுடைய பாபம் லோகக3ர்ஹிதமாயிருக்குமென்றும்; “விநஷ்ட: பஶ்யதஸ்தஸ்ய ரக்ஷிணஶ்ஶரணாக3த: । ஆதா3ய ஸுக்ருதம் தஸ்ய ஸர்வம் க3ச்சே23ரக்ஷித:” என்று – ரக்ஷகனானவன் பார்த்து நிற்க, ஶரணாக3தனானவன் அரக்ஷிதனாய்க்கொண்டு நஷ்டனாய்ப்போம்போது அவனுடைய ஸுக்ருதத்தையெல்லாம் கைக்கொண்டு போமென்றும்; “ஏவம் தோ3ஷோ மஹாநத்ர ப்ரபந்நாநாமரக்ஷணே । அஸ்வர்க்3யஶ்சாயஶஸ்யஶ்ச ப3லவீர்யவிநாஶந:” என்று – இப்படி ப்ரபந்நரை ரக்ஷியாதவளவில் பெரியதோ3ஷமுண்டாம், அதுதான் ஸ்வர்க்க3யோக்3யமுமன்று, யஶஸ்ஸுக்குமுறுப்பன்று, ப3லவீர்யங்களை நஶிப்பிக்கும் என்றும்; “கரிஷ்யாமி யதா2ர்த்த2ந்து கண்டோ3ர்வசநமுத்தமம் । த4ர்மிஷ்ட2ஞ்ச யஶஸ்யஞ்ச ஸ்வர்க்3யம் ஸ்யாத்து ப2லோத3யே” என்று – கண்டு3வினுடைய உத்தமமான வசநத்தை யதா2ர்த்த2மாம்படி அநுஷ்டி2க்கக்கடவேன், இதுதான் த4ர்மிஷ்ட2முமாய், யஶஸ்யமுமாய், ப2லோத3யத்தில் ஸ்வர்க்3யமுமாயிருக்கும் என்றும்; “ஸக்ருதே3வ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே । அப4யம் ஸர்வபூ4தேப்4யோ த3தா3ம்யேதத் வ்ரதம் மம” என்று – ஒருகாலே ப்ரபந்நனாய் உனக்கு ஶேஷமாகாநின்றேனென்றும் யாசிக்குமவனுக்கு ஸர்வபூ4தங்கள் நிமித்தமான அப4யத்தைக் கொடாநிற்பன், இது எனக்கு வ்ரதமென்றும்; “தாவதா3ர்த்திஸ்ததா2 வாஞ்சா2 தாவந்மோஹஸ்ததா2ऽஸுக2ம் । யாவந்நயாதி ஶரணம் த்வாமஶேஷாக4 நாஶநம்” என்று – யாதோரளவு எல்லாப்பாபத்தையும் நஶிப்பிக்குமுன்னை ஶரணமாக அடையான், அவ்வளவு ஆர்த்தியும், வாஞ்சை2யும், மோஹமும், அஸுக2மும் என்றும்; “ஶரண்யம் ஶரணம் யாதோ கோ3விந்த3ம் நாவஸீத3தி” என்று – ஶரண்யனான கோ3விந்தனை ஶரணமாக அடைந்தவன் அவஸந்நனாகானென்றும்; “ஸோऽஹம் த்வாம் ஶரணமபாரமப்ரமேயம் ஸம்ப்ராப்த: பரமபத3ம் யதோ ந கிஞ்சித் । ஸம்ஸாரஶ்ரமபரிதாபதப்தசேதா:நிர்வாணே பரிணததா4ம்நி ஸாபி4லாஷ:” என்று – அந்த நான் யாவனொருவனிற் காட்டில் பரமமான பத3மில்லை, அபாரனாய், அப்ரமேயனான உன்னை ஸம்ஸாரஶ்ரமத்தாலுண்டான பரிதாபத்தாலே தப்தமான நெஞ்சையுடையனாய், பரிணததா4மமான மோக்ஷாநந்த3த்திலே ஆசையுடையனாய்க்கொண்டு ஶரணமாக அடைந்தேனென்றும்; “ந சாஸ்ய பீ3ஜம் ரோஹதி ரோஹகாலே ந சாஸ்ய வர்ஷம் வர்ஷதி வர்ஷகாலே। பீ4தம் ப்ரபந்நம் ப்ரத3தா3தி ஶத்ரவே ஸ நேதரம் லப4தே த்ராணமிச்ச2ந்” என்று – பீ4தனாய், ப்ரபந்நனானவனை ஶத்ருவுக்குக்காட்டிக்கொடுத்தவன் யாவனொருவன், அவன் தன்னை ரக்ஷித்துக்கொள்ள இச்சி2த்தால் வேறொருவனைப்பெறான், இவனுக்கு இட்டவிதை முளைக்குங்காலத்தில் முளையாது, இவனுக்கு வர்ஷிக்குங்காலத்தில் வர்ஷியாது என்றும்; “மோக4மாயுர்விந்த3தி சாऽப்ரசேதாஸ்ஸ்வர்க்கா3ல்லோகாத் ப்4ரஶ்யதி நஷ்டசேஷ்ட: । பீ4தம் ப்ரபந்நம் ப்ரத3தா3தி ஶத்ரவே ஸேந்த்3ரா தே3வா: ப்ரஹரந்த்யஸ்ய வஜ்ரம்” என்று – பீ4தனாய், ப்ரபந்நனானவனை ஶத்ருவுக்குக் கொடுத்தவன் நெஞ்சழிந்து நிஷ்ப்ரயோஜநமாக ஜீவித்திருக்கிறான், நஷ்டசேஷ்டனாய்க் கொண்டு ஸ்வர்க்க3 லோகத்தில்நின்றும் ப்4ரஷ்டனாகாநிற்கும், இவனைக்குறித்து இந்த்3ரனோடேகூட தே3வர்கள் வஜ்ரத்தையிட்டு ப்ரஹரியாநிற்பர்களென்றும்; “ஶக்தோபி ரக்ஷணே லோபா4த்34யாத்3வா ஶரணாக3தம் । யஸ்த்யஜேத்புருஷோ லோகே ப்ரேக்ஷ்யதாம் ஸ ந விந்த3தி” என்று – ஶக்தனாயிருக்கச்செய்தே லோப4த்தாலேயாதல் ப4யத்தாலேயாதல் ஶரணாக,தனை ரக்ஷியாதே யாவனொருவன் கைவிட்டான், அவனொருவர்க்கும் நோக்கப்படானென்றும்; “ப்ராயஶ்சித்தேந ஶுத்3த்4யந்தி மஹாபாதகிநோ நரா: । ஶரணாக3தஹந்த்ரூணாம் ஶுத்3தி4: க்வாபி ந வித்3யதே” என்று – மஹாபாதகிகளான நரரும் ப்ராயஶ்சித்தத்தாலே ஶுத்34ராகாநின்றார்கள், ஶரணாக3தஹந்தாக்களுக்கு ஶுத்3தி4 ஓரிடத்திலுமுண்டாகிறதில்லையென்றும்; “பூயந்தே ஹயமேதே4ந மஹாபாதகிநோபி ஹி । ஶரணாக3தஹந்தாரோ ந த்வேவம் ரஜநீசர” என்று – அஶ்வமேத4த்தாலே மஹாபாதகிகளும் பூதராகாநிற்பர்கள், ஶரணாக3தஹந்தாக்கள், ரஜநீசரனே। ஶுத்34ராகார்களென்றும்; “அபி சேத்ஸுது3ராசார: கேநாபி நரகாத்புமாந் । முச்யதே ந ஸ பாபாத்மா ஶரணாக3தஹா க்வசித்” என்று – மிகவும் து3ராசாரனாயிருந்தானேயாகிலும் ஒன்றாலே நரகத்தில்நின்றும் விடப்படும், ஶரணாக3தஹந்தாவான அந்த பாபாத்மாவானவன் ஓரிடத்திலும் விடப்படானென்றும்; “லோபா4த்3த்3வேஷாத்34யாத்3வாபி யஸ்த்யஜேச்ச2ரணாக3தம் । நிஷ்க்ருதிஸ்தஸ்ய ஶாஸ்த்ரேஷு த்3ருஷ்டா பாபஸ்ய ந க்வசித்” என்று – லோப4த்தாலேயாதல், த்3வேஷத்தாலேயாதல், ப4யத்தாலேயாதல் யாவனொருவன் ஶரணாக3தனைக் கைவிடுகிறான், அவனுடைய பாபத்துக்கு ஶாஸ்த்ரங்களில் ஓரிடத்திலும் நிஷ்க்ருதி காணப்– பட்டதில்லையென்றும்; “ஶாஸ்த்ரேஷு நிஷ்க்ருதிர்த்3ருஷ்டா மஹாபாதகிநாமபி ஶரணாக3தஹந்த்ரூணாம் ந த்3ருஷ்டா நிஷ்க்ருதி: க்வசித்” என்று – ஶாஸ்த்ரங்களில் மஹாபாதகிகளுக்கும் பரிஹாரம் காணப்பட்டது, ஶரணாக3தஹந்தாக்களுக்கு ஓரிடத்திலும் பரிஹாரம் காணப்பட்டதில்லையென்றும்; “ந ச விப்ரஸஹஸ்ரஸ்ய கோ3ஸஹஸ்ரப2லம் ஸமம் । அப4யம் ஸர்வபூ4தேப்4யோ யோ த3தா3தி த3யாபர:” என்று – ஸர்வபூ4தங்கள்நிமித்தமாக யாவனொருவன் த3யாபரனாய்க்கொண்டு அப4யத்தைக் கொடுக்கிறான், ஆயிரம் ப்3ராஹ்மணர்களுக்கு ஆயிரம் பஶுக்களைக்கொடுக்கிற ப2லம் அதுக்கு ஸமமல்லவென்றும்; “ஹேமதே4நுத4ராதீ3நாம் தா3தாரஸ்ஸுலபா4 பு4வி । து3ர்லப4: புருஷோ லோகே ஸர்வபூ4தத3யாபர:” என்று – ஹேமதே4நுக்கள், பூ4மிதொடக்கமானவற்றை தா3நம் பண்ணுவார் பூ4மியிலே ஸுலப4ர், ஸர்வபூ4தங்களுக்கும் த3யையைப்பண்ணும் புருஷன் லோகத்தில் து3ர்லப4னென்றும்; “மஹதாமபி யஜ்ஞாநாம் காலேந க்ஷீயதே ப2லம் । பீ4தாப4யப்ரதா3நஸ்ய க்ஷய ஏவ ந வித்3யதே” என்று பெரிய யஜ்ஞங்களுடைய ப2லமும் காலத்தாலே க்ஷயியாநிற்கும், பீ4தனுக்கு அப4யப்ரதா3நம் பண்ணுகிற இதுக்கு க்ஷயந்தானே உண்டாகிறதில்லை என்றும்; “ஶரணம் ஹி ப்ரபந்நாநாம் தவாஸ்மீதி ச வாதி3நாம் । ப்ரஸாத3ம் பித்ருஹந்த்ரூணாமபி குர்வந்தி ஸாத4வ:” என்று – ஶரணமென்று ப்ரபந்நராயிருப்பாராய், உனக்கு ஶேஷமாகாநின்றேனென்று சொல்லுவாருமானவர்கள், பித்ருஹந்தாக்களாகிலும் அவர்களுக்கு ஜ்ஞாநாதி4கரானவர்கள் ப்ரஸாத3த்தைப் பண்ணாநிற்பர்கள் என்றும்; “து3ராசாரோபி ஸர்வாஶீ க்ருதக்4நோ நாஸ்திக: புரா । ஸமாஶ்ரயேதா3தி3தே3வம் ஶ்ரத்34யா ஶரணம் யதி3 । நிர்தோ3ஷம் வித்3தி4 தம் ஜந்தும் ப்ரபா4வாத் பரமாத்மந:” என்று – து3ராசாரனாய், ஸர்வத்தையும் அஶிப்பானாய், க்ருதக்4நனாய், நாஸ்திகனாயிருந்தானேயாகிலும் முன்பு, ஆதி3தே3வனான ஸர்வேஶ்வரனை ஶ்ரத்3தை4யோடே ஶரணமாக அடையுமாகில், அந்த ஜந்துவைப் பரமாத்மாவினுடைய ப்ரபா4வத்தாலே நிர்தோ3ஷனாக பு3த்3தி4 பண்ணென்றும் இத்யாதி3 ப்ரமாணங்களாலே ஸர்வவிஷயங்களிலும் ஸர்வாதி4காரிகளாலும் ஸர்வப2லங்களும் ஸித்3தி4க்கைக்காகவும் ப்ரபத்தியானது அப்ரதிஹதஸாத4நமாக விதி4க்கப்படா நின்றுகொண்டு அநுஷ்டே2யமாக ப்ரதிபாதி3க்கப்படாநின்றது.              4

विशेषतो भगवत्प्रपत्तिप्रतिपादकस्याऽस्य श्लोकस्य प्रकरणे च “दैवी हयेषा गुणमयी मम माया दुरत्यया । मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते”। (गी. 7-14), “ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्” (गी.4-11) “तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यत: प्रवृत्ति: प्रसृता पुराणी” (गी. 15-4), “ईश्वरस्सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति । भ्रामयन् सर्वभूतानि यन्त्रारूढानि मायया । तमेव शरणं गच्छ सर्वभावेन भारत । तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्”॥(गी.18-61) इति अनिष्टनिवृत्त्यर्थं इष्टप्राप्त्यर्थं च प्रपत्तिर्बहुशो विहिता । अत एवाऽस्य श्लोकस्य शरणागतिविधाने शास्त्रविरोधः अनुष्ठानविरोधः प्रकरणविरोधश्च न प्रसज्यते ।                                       5

விஶேஷித்து ப43வத்ப்ரபத்தியை ப்ரதிபாதி3க்கக்கடவதான இந்த ஶ்லோகத்தினுடைய ப்ரகரணமான இந்த ஸ்ரீகீ3தைதன்னிலும் “தை3வீஹ்யேஷா கு3ணமயீ மம மாயா து3ரத்யயா । மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே” என்று – கு3ணமயியாய், தை3வியான என்னுடைய இந்த மாயையானது கடக்கவரிதாய் இருக்கும், என்னையே யாவர் சிலர் ப்ரபத்தி பண்ணுகிறார்கள், அவர்கள் இந்த மாயையைக் கடவாநிற்பர்களென்றும்; “யே யதா2 மாம் ப்ரபத்3யந்தே தாம்ஸ்ததை2வ ப4ஜாம்யஹம்” என்று – யாவர் சிலர் யாதொருபடி என்னை ப்ரபத்திபண்ணுகிறார்கள், அவர்களை அப்படியே நான் ப4ஜியாநிற்பன் {= அடைவேன்} என்றும்; “தமேவ சாத்3யம் புருஷம் ப்ரபத்3யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ” என்று – யாவனொருவன் பக்கல்நின்றும் புராணியான ப்ரவ்ருத்தியானது உண்டாகிறது, ஆத்3யனான அந்தப் புருஷனை ப்ரபத்திபண்ணுகிறேனென்றும்; “ஈஶ்வரஸ்ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3தே3ஶேऽர்ஜுந திஷ்ட2தி । ப்4ராமயந் ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா ॥ தமேவ ஶரணம் க3ச்ச2 ஸர்வபா4வேந பா4ரத । தத்ப்ரஸாதா3த் பராம் ஶாந்திம் ஸ்தா2நம் ப்ராப்ஸ்யஸி ஶாஶ்வதம்” என்று – ஈஶ்வரனானவன் ஸர்வபூ4தங்களினுடையவும் ஹ்ருத்3தே3ஶத்திலே அந்த ஸர்வபூ4தங்களையும் யந்த்ராரூட4ங்கள்போலே ஸ்வஸங்கல்பத்தாலே ப்4ரமிப்பியாநின்றுகொண்டு நில்லாநிற்கும், அவனையே ஸர்வபா4வத்தாலும் ஶரணமாக அடை, அவனுடைய ப்ரஸாத3த்தாலே பரையான ஶாந்தியையும் ஶாஶ்வதமான ஸ்தா2நத்தையும் அடையாநிற்புதி என்றும் இப்படி அநிஷ்டநிவ்ருத்த்யர்த்த2மாகவும் இஷ்டப்ராப்த்யர்த்த2மாகவும் விதி4க்கப்பட்டது. ஆகையாலே இந்த ஶ்லோகத்துக்கு ஶரணாக3தி விதா4நத்தில் ஶாஸ்த்ரவிரோத4மும், அநுஷ்டா2நவிரோத4மும், ப்ரகரணவிரோத4முமில்லை.         5

अस्तुनाम शरणागतिविधानमात्रेऽस्य श्लोकस्य शास्त्राद्यविरोधः, तदङ्गतया विधीयमानसर्वधर्मपरित्यागः तद्धर्मविध्यनुष्ठानादिप्रकाशकैस्सर्वैः प्रमाणैर्विरुध्यते । तथाच श्रुत्यादयः “वसन्ते वसन्ते ज्योतिषा यजेत”, “ज्योतिष्टोमेन स्वर्गकामो यजेत”, “यावज्जीवमग्निहोत्रं जुहुयात्” (आपस्तम्ब. श्रौ. 3-14-8) “अग्निहोत्रं जुहुयात्स्वर्गकाम:”, “धर्मेण पापमपनुदति” (तै.ना. 79), “तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन दानेन तपसाऽनाशकेन” (बृ.6-4-22), “अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययाऽमृतमश्नुते:” (ईश. 11 ), “इयाज सोऽपि सुबहून् यज्ञान् ज्ञानव्यपाश्रयः । ब्रह्मविद्यामधिष्ठाय तर्तुं मृत्युमविद्यया”॥(वि.पु.6-6-12), “वर्णाश्रमाचारवता पुरुषेण परः पुमान् । विष्णुराराध्यते पन्था नाऽन्यस्तत्तोषकारक:”॥ (वि.पु. 3-8-9), “फलसंबिभन्त्सया कर्मभिरात्मानं पिप्रीषन्ति । स प्रीतोऽलं फलाय” (द्रमिड3-भाष्यकार:) “सवपेक्षा च यज्ञादिश्रुतेरश्ववत्” (ब्र.सू. 3-4-23), “सहकारित्वेन च” (ब्र.सू. 3-4-33) इति नित्यनैमित्तिकादिरूपं सर्वं कर्म भगवदाराधनरूपं तत्प्रीतये वर्णाश्रमानुबन्धितया सर्वाभीष्टहेतुतया ज्ञानयोगसाधनतया च अवश्यानुष्ठेयमभिदधति ।                     6

இந்த ஶ்லோகத்துக்கு ஶரணாக3திமாத்ரத்தை விதி4க்குமளவில் ஶாஸ்த்ராதி3களோடு விரோத4மில்லையேயாகிலும், இந்த ஶரணவரணத்துக்கு அங்க3மாக விதி4க்கப்படுகிற ஸர்வத4ர்மபரித்யாக3ம் அவ்வோ த4ர்மங்களினுடைய வித்3யநுஷ்டா2நங்களைக்காட்டுகிற ஸர்வப்ரமாணங்களோடு விரோதி4க்கும்; அப்படி ஶ்ருத்யாதி3கள் அவ்வோ த4ர்மஸ்வரூபாநுஷ்டா2நங்களைச் சொல்லாநின்றனவிறே. எங்ஙனே என்னில் : “வஸந்தே வஸந்தே ஜ்யோதிஷா யஜேத” என்று – வஸந்தகாலந்தோறும் ஜ்யோதிஷ்டோமத்தாலே யஜிக்கக்கடவனென்றும்;  “ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க3காமோ யஜேத” என்று – ஸ்வர்க்க3காமனானவன் ஜ்யோதிஷ்டோமத்தாலே யஜிப்பானென்றும்; “யாவஜ்ஜீவம் அக்3நிஹோத்ரம் ஜுஹுயாத்” என்று – ஆயுஸ்ஸளவும் அக்3நிஹோத்ரஹோமத்தைப்பண்ணுவானென்றும்;  “அக்3நிஹோத்ரம் ஜுஹுயாத் ஸ்வர்க்க3 காம:” ஸ்வர்க்க3காமனானவன் அக்3நிஹோத்ரத்தைப்பண்ணுவானென்றும்;  “த4ர்மேண பாபமபநுத3தி” என்று -த4ர்மத்தாலே பாபத்தைப்போக்குவானென்றும்;  “தமேதம் வேதா3நுவசநேந ப்3ராஹ்மணா விவிதி3ஷந்தி யஜ்ஞேந தா3நேந தபஸாऽநாஶகேந” என்று – அப்படிப்பட்ட இந்தப்பரமாத்மாவை ப்3ராஹ்மணரானவர் வேதா3நுவசநத்தாலும், யஜ்ஞத்தாலும், தா3நத்தாலும், அநஶநாதி3 யுக்தமான தபஸ்ஸாலும் அறிய ஆசைப்படாநின்றார்களென்றும்;  “அவித்3யயா ம்ருத்யும் தீர்த்வா வித்3யயாऽம்ருதமஶ்நுதே” என்று -‘அவித்3யா ஶப்33 வாச்யமான அஜ்ஞாநாதி3களைக் கடந்து ‘வித்யா’ ஶப்33 வாச்யமான ஜ்ஞாநத்தாலே அம்ருதமான நித்யபுருஷார்த்த2த்தை அடையாநிற்குமென்றும்;  “இயாஜ ஸோऽபி ஸுப3ஹூந் யஜ்ஞாந் ஜ்ஞாநவ்யபாஶ்ரய: । ப்3ரஹ்மவித்3யாமதி4ஷ்டா2ய தர்த்தும் ம்ருத்யுமவித்3யயா” என்று – அந்த ஜநகனும் {இங்கு ஜநகன் என்றசொல் ஜநககுலத்தில் பிறந்தவனான கேஶித்4வஜன் என்ற அரசனைக்குறிக்கிறது} ஜ்ஞாநத்தை ஆஶ்ரயித்துக்கொண்டு ப்3ரஹ்மவித்3யையைப் பெறுகைக்காக அவித்3யையாலே ம்ருத்யுவைக் கடப்பான், மிகவும் ப3ஹுக்களான யஜ்ஞங்களை யஜித்தானென்றும்;  “வர்ணாஶ்ரமாசாரவதா புருஷேண பர:புமாந் । விஷ்ணுராராத்4யதே பந்தா2 நாந்யஸ்தத்தோஷகாரக:” என்று – வர்ணாஶ்ரமாசாரத்தையுடைத்தான புருஷனாலே பரமபுருஷனான விஷ்ணுவானவன் ஆராதி4க்கப்படாநின்றான், அவனை உகப்பிக்கும் வழி வேறொன்றில்லையென்றும்; “ப2லஸம்பி34ந்த்ஸயா கர்மபி4ராத்மாநம் பிப்ரீஷந்தி” என்று – ப2லஸம்ப3ந்த4த்தில் இச்சை2 ஹேதுவாகக் கர்மங்களாலே பரமாத்மாவை ப்ரியப்படுத்த ஆசைப்படாநின்றார்களென்றும்; “ஸ ப்ரீதோऽலம் ப2லாய” என்று – ப்ரீதனான அவன் ப2லத்தின்பொருட்டு ஆமென்றும்; “ஸர்வாபேக்ஷா ச யஜ்ஞாதி3ஶ்ருதேரஶ்வவத்” என்று – வித்3யையானது ஸர்வகர்மாபேக்ஷையாயிருக்கும், யஜ்ஞாதி3ஶ்ருதி உண்டாகையாலே, அஶ்வமானது ஸர்வோபகரணயுக்தமாய்க்கொண்டு ப2லஸாத4நமாமாபோலே என்றும்; “ஸஹகாரித்வேந ச” என்று – வித்3யைக்கு ஸஹகாரியாகையாலும் என்றும்; இப்படி நித்யநைமித்திகாதி3ரூபமாய், ப43வதா3ராத4ந பூ4தமான ஸர்வகர்மமும் அவனுடை ப்ரீதிக்குறுப்பாக வர்ணாஶ்ரமத்தோடு அநுப3ந்தி4க்கையாலும், ஸர்வாபீ4ஷ்டத்துக்கும் ஹேதுவாகையாலும், ஜ்ஞாநயோக3த்துக்கு ஸாத4நமாகையாலும், அவஶ்யாநுஷ்டே2யமாகச் சொல்லாநின்றன.          6

तथा ज्ञानञ्च, “ब्रह्मविदाप्नोति परम् । तदेषाऽभ्युक्ता । सत्यं ज्ञानमनन्तं ब्रह्म । यो वेद निहितं गुहायां परमे व्योमन् । सोऽश्नुते सर्वान् कामान् सह ब्रह्मणा विपश्चितेति”। (तै.आ.1), “ब्रह्म वेद ब्रह्मैव भवति” (मुण्ड. 3-29), “तमेवं विद्वानमृत इह भवति। नाऽन्य: पन्था अयनाय विद्यते”।(पु.सू.) “प्रशासितारं सर्वेषां अणीयांसमणीयसाम्। रुक्माभं स्वप्रधीगम्यं विद्यात्तु पुरुषं परम्”॥ (मनु. 12-122), “क्षेत्रज्ञ: करणी ज्ञानं करणं तस्य तेन तत्।निष्पाद्य मुक्तिकार्यं वै कृतकृत्यं निवर्तते”॥(वि.पु. 6-7-94), “विज्ञानं प्रापकं प्राप्ये परे ब्रह्मणि पार्थिव । प्रापणीयस्तथैवात्मा प्रक्षीणाऽशेषभावन:”॥(वि.पु.  6-7-93) इति प्राप्तिसाधनतया वेदनादिशब्देन वदन्ति।                                7

அப்படி ஜ்ஞாநத்தையும்  “ப்3ரஹ்மவிதா3ப்நோதி பரம் । ததே3ஷாऽப்4யுக்தா । ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம । யோ வேத3 நிஹிதங்கு3ஹாயாம் பரமே வ்யோமந் । ஸோऽஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ । ப்3ரஹ்மணா விபஶ்சிதேதி” என்று – ப்3ரஹ்மவித்தானவன் பரப்3ரஹ்மத்தை ப்ராபியாநிற்கும், இந்த ப்ராப்தியாகிற அது சொல்லப்பட்டது, ஸத்யமாய், ஜ்ஞாநமாய், அநந்தமாயிருக்கும் ப்3ரஹ்மம், ஹ்ருத3யகு3ஹையிலிருக்கிற இத்தை யாவனொருவனறிகிறான், அவன் பரமவ்யோமத்திலே ஸர்வஜ்ஞமான ப்3ரஹ்மத்தோடே கூட ஸர்வகாமங்களையும் ப்ராபியாநிற்கும் என்றும்;  “ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மைவ ப4வதி” என்று ப்3ரஹ்மத்தை அறிகிறவன் ப்3ரஹ்மமேயாம் என்றும்;  “தமேவம் வித்3வாநம்ருத இஹ ப4வதி । நாந்ய: பந்தா2 அயநாய வித்3யதே” என்று – அவனை இப்படி அறிந்தவன் அம்ருதனாம், ப்ராப்தியின்பொருட்டு வேறொரு வழி உண்டாகிறதில்லையென்றும்;  “ப்ரஶாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம் । ருக்மாப4ம் ஸ்வப்நதீ43ம்யம் வித்3யாத்து புருஷம் பரம்” என்று – ஸர்வர்க்கும் ப்ரஶாஸிதாவாய், அணீயங்களான ஆத்மாக்களுக்கும் அணுதரனாய், பொற்கென்ற நிறத்தையுடையனாய், ஸ்வப்நகல்பமான ஸாக்ஷாத்காரஜ்ஞாநக3ம்யனாயுள்ள பரனானபுருஷனை அறிவானென்றும்;  “க்ஷேத்ரஜ்ஞ: கரணீ ஜ்ஞாநம் கரணம் தஸ்ய தேந தத் । நிஷ்பாத்3யமுக்திகார்யம் வை க்ருதக்ருத்யம் நிவர்த்ததே” என்று – க்ஷேத்ரஜ்ஞனான ஆத்மா கரணியாயிருக்கும், அவனுக்கு ஜ்ஞாநம் கரணமாயிருக்கும், ஆகையாலே அந்த ஜ்ஞாநமானது முக்தியாகிற கார்யத்தை உண்டாக்கி க்ருதக்ருத்யமாய்விடுமென்றும்;  “விஜ்ஞாநம் ப்ராபகம் ப்ராப்யே பரே ப்3ரஹ்மணி பார்த்தி2வ। ப்ராபணீயஸ்ததை2வாத்மா ப்ரஷீணாஶேஷபா4வந:” என்று – விஜ்ஞாநமானது ப்ராபகமாயிருக்கும், ப்ராப்யமான பரப்3ரஹ்மத்திலே ப்ரக்ஷீணமான அஶேஷபா4வனையையுமுடையனான ஆத்மா, ப்ராபணீயனாயிருக்குமென்றும்; இப்படி ப்ராப்திஸாத4நமாக வேத3நாதி3 ஶப்33த்தாலே சொல்லாநின்றன.       7

तदेव ज्ञानं, “ओमित्यात्मानं ध्यायथ” (मु. 2-2-6), “आत्मानमेव लोकमुपासीत” (बृ. 3-4-15), “आत्मेत्येवोपासीत” (बृ. 3-4-7), “तस्मिन् यदन्तस्तदुपासिततव्यम्” (तै.ना. 12), “आत्मा वाऽरे द्रष्टव्य:” (बृ. 4-4-5), “ध्रुवा स्मृति:। स्मृतिलम्भे सर्वग्रन्थीनां विप्रमोक्ष:”। (छा.7-26-2), “भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशया:। क्षीयन्ते चाऽस्य कर्माणि तस्मिन् दृष्टे परावरे”॥(मु. 2-2-9) इिति ध्यानोपासनदर्शनादिरूपेणण विशेषयन्ति।
अस्यैव वेदनस्य, “नायमात्मा प्रवचनेन लभ्यः न मेधया न बहुना श्रुतेन । यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनूं स्वाम्”॥(कठ. 1-2-23), “भक्त्या च धृत्या च समाहितात्मा ज्ञानस्वरूपं परिपश्यतीह”, “हृदा मनीषा मनसाभिकॢप्तः” (तै.ना.1), “नाथ योनिसहस्रेषु येषु येषु व्रजाम्यहम् । तेषु तेष्वच्युता भक्तिरच्युताऽस्तु सदा त्वयि”॥(वि.पु. 1-20-18 “धर्मार्थकामै: किं तस्य मुक्तिस्तस्य करे स्थीता।समस्तजगतां मूले यस्य भक्ति: स्थिरा त्वयि”॥(वि.पु. 1-20-27) इति भक्तिरूपापत्त्या प्राप्तिसाधनत्वमपि प्रतिपादयन्ति । तस्मात् एतेषां श्रुतिस्मृतीतिहासपुराणादिविहितानां कर्मज्ञानभक्तियोगरूपाणां सर्वेषां धर्माणां परित्यागे सर्वशास्त्रविरोधस्सम्प्रतिपन्नः । 8

அந்த ஜ்ஞாநந்தன்னையே  “ஓமித்யாத்மாநம் த்4யாயத2” என்று – ‘ஓம்’ என்று ஆத்மாவை த்4யாநம் பண்ணுங்கோள் என்றும்;  “ஆத்மாநமேவ லோகமுபாஸீத” என்று -ஜ்ஞாநரூபனாகையாலே லோகஶப்33வாச்யனான ஆத்மாவை உபாஸிப்பானென்றும்; “ஆத்மேத்யேவோபாஸீத” என்று – ஆத்மா என்றே உபாஸிப்பான்என்றும்;  “தஸ்மிந்யத3ந்தஸ்தது3பாஸிதவ்யம்” என்று – அதுக்குள்ளே யாதொன்று இருக்கிறது அது உபாஸிக்கப்படும் என்றும்;  “ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய:” என்று -ஆத்மாவானவன் த்3ரஷ்டவ்யனென்றும்;  “த்4ருவா ஸ்ம்ருதி: । ஸ்ம்ருதிலம்பே4 ஸர்வக்3ரந்தீ2நாம் விப்ரமோக்ஷ:” என்று – ஸ்ம்ருதியானது த்4ருவையாயிருக்கும், ஸ்ம்ருதிபெற்றால் எல்லாக்கட்டுக்களும் விட்டுப் போமென்றும்;  “பி4த்3யதே ஹ்ருத3யக்3ரந்தி2: சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா:। க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்3ருஷ்டே பராऽவரே” என்று – இப்படிப் பரரானாரை அவரராக உடையனான ஸர்வேஶ்வரன் த்3ருஷ்டனானவளவில் ஹ்ருத3யனான {ஹ்ருத் அயதி – ஸ்தா2நத்வேந க3ச்ச2தி – இதி ஹ்ருத3ய:ஆத்மா} ஆத்மாவினுடைய ஶரீரக்3ரந்தி2யானது பி4ந்நமாம், ஸர்வஸம்ஶயங்களும் சி2ந்நங்களாம், இவனுடைய ஸர்வகர்மங்களும் க்ஷயியாநிற்குமென்றும்; இப்படி த்4யாநோபாஸநத3ர்ஶநாதி3 ஶப்33ங்களாலே விஶேஷியாநின்றன.

அந்த வேத3நத்துக்கு  “நாயமாத்மா ப்ரவசநேந லப்4ய: ந மேத4யா ந ப3ஹுநா ஶ்ருதேந । யமேவைஷ வ்ருணுதே தேந லப்4ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்று – இந்தப்பரமாத்மாவானவன் ப்ரவசநத்தாலும், கேவலமான ஜ்ஞாநத்தாலும், ப3ஹுவான ஶ்ருதத்தாலும் பெறப்படான், இவன்தானே யாவனொருவனை வரித்தான், அவனாலேயே பெறப்படும், அந்த ப4க்தனுக்கு இந்தப்பரமாத்மா தானே தன்னதான வடிவை ப்ரகாஶிப்பியாநிற்குமென்றும்;  “ப4க்த்யா ச த்4ருத்யா ச ஸமாஹிதாத்மா ஜ்ஞாநஸ்வரூபம் பரிபஶ்யதீஹ” என்று – த்4ருதியாலே ஸமாஹிதமான நெஞ்சையுடையவன் ப4க்தியாலே ஜ்ஞாநஸ்வரூபனான பரமாத்மாவை இங்கே காணாநிற்குமென்றும்;  “ஹ்ருதா3 மநீஷா மநஸாऽபி4க்லுப்த:” என்று – ஹ்ருச்ச2ப்33 வாச்யமான ப4க்தியை வடிவாக உடைத்தான ஜ்ஞாநத்தாலே மநஸ்ஸாகிற கரணத்தாலே அநுஸந்தி4க்கப்படும் என்றும்;  “நாத2 யோநிஸஹஸ்ரேஷு யேஷு யேஷு வ்ரஜாம்யஹம் । தேஷு தேஷ்வச்யுதா ப4க்தி: அச்யுதாऽஸ்து ஸதா3 த்வயி” என்று – நாதனே। யாவை யாவை சில ஜந்மஸஹஸ்ரங்களிலே வர்த்திக்கிறேன், அவ்வவற்றிலே அச்யுதையான ப4க்தியானது, அச்யுதனே। உன்பக்கலிலே எனக்கு உண்டாகவேண்டுமென்றும்; “த4ர்மார்த்த2 காமை: கிம் தஸ்ய முக்திஸ்தஸ்ய கரே ஸ்தி2தா । ஸமஸ்தஜக3தாம் மூலே யஸ்ய ப4க்திஸ்ஸ்தி2ரா த்வயி” என்று – ஸமஸ்தஜக3த்துக்கும் மூலமான உன்பக்கலிலே யாவனொருவனுக்கு ஸ்தி2ரையான ப4க்தி உண்டாகிறது, அவனுக்கு த4ர்மார்த்த2 காமங்களால் என்ன ப்ரயோஜநமுண்டு? அவன்கையிலே மோக்ஷமிருக்குமென்றும்; இப்படி ப4க்திரூபத்தை அடைந்து கொண்டு ப்ராப்திஸாத4நமாம் ஆகாரத்தையும் ப்ரதிபாதி3யாநின்றன. ஆகையாலே ஶ்ம்ருதி ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலே விதி4க்கப்பட்ட கர்மஜ்ஞாநப4க்திரூபங்களான இந்த ஸர்வத4ர்மங்களினுடைய பரித்யாக3த்தில் ஸர்வஶாஸ்த்ரவிரோத4ம் ஸம்ப்ரதிபந்நம். 8

तथाहि – “शुको मुक्तः”, “वामदेवो मुक्तः”  इति मुक्ततया श्रुतानां शुकवामदेवादीनां, अशेषसाधूपमानभूतप्रह्लादादिभरतसौभरिप्रभृतीनाञ्च मुमुक्षुत्वेन सम्प्रतिपन्नानां कर्मज्ञानभक्त्यनुष्ठातृत्वप्रतीत्या, शिष्टाग्रगण्यानुष्ठितसर्वधर्मत्याग: अनुष्ठानविरुद्धश्च । 9


அப்படியே ‘ஶுகன் முக்தனானான்’, ‘வாமதேவன் முக்தனானான்’ என்று முக்தராக ஶ்ருதிஸித்34ரான ஶுகவாமதே3வாதி3களும் அஶேஷஸாது4க்களுக்கும் உபமாநமாயிருக்கிற ப்ரஹ்லாதன், ஆதி34ரதன், ஸௌப4ரியுள்ளிட்ட முமுக்ஷுக்களெல்லாரும் கர்மஜ்ஞாநப4க்திகளை அநுஷ்டி2த்தார்களாக ஶாஸ்த்ரத்தாலே தோற்றுகையாலே ஶிஷ்டாக்3ரக3ண்யராலே அநுஷ்டி2க்கப்பட்ட ஸர்வத4ர்மத்தினுடைய பரித்யாக3மானது அநுஷ்டா2நவிருத்34மும்.                9

अत्राऽपि, “नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायोह्यकर्मण:” (गी.3-8), “कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः” (गी.3-20), “स्वकर्मनिरतस्सिद्धिं यथा विन्दति तच्छ्रुणु । यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः”। (गी. 18-45), “नियतस्य तु सन्न्यासः कर्मणो नोपपद्यते” (गी. 18-7), “शरीरयात्राऽपि च ते न प्रसिद्ध्येदकर्मण:” (गी. 3-8), “यज्ञदानतप: कर्म न त्याज्यं कार्यमेव तत् । यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम्”॥ (गी. 18-5), “बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यति” (गी. 2-39) “आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते” (गी. 6-3), “सर्व कर्माऽखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते” (गी. 4-33), “न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते” (गी. 4-38), “ज्ञानाग्निस्सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा” (गी. 4-37),   “भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम्। सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति”। (गी.5-29), “भक्तया मामभिजानाति यावान् यश्चाऽस्मि तत्वत:। ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्”॥(गी.18-55), “भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोर्जुन। ज्ञातुं द्रष्टुञ्च तत्त्वेन प्रवेष्टुञ्च परन्तप”॥ (गी.11-54), “मद्भक्तिं लभते पराम्” (गी. 18-54) इति पूर्वं विस्तरेण सादरं स्वोपदिष्टकर्मज्ञानभक्तियोगरूपसर्वधर्मपरित्यागस्स्वेनैव विधीयमानः प्रकरणेनाऽपि विरुध्यति ।            10

இந்த ஸ்ரீகீ3தைதன்னிலும் “நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:” என்று – நியதமான கர்மத்தை அநுஷ்டி2, அகர்மமான ஜ்ஞாநத்திற்காட்டில் கர்மம் ஶ்ரேஷ்ட2மிறேயென்றும்; “கர்மணைவ ஹி ஸம்ஸித்3தி4மாஸ்தி2தா ஜநகாத3ய:” என்று -ஜநகாதி3களானவர்கள் கர்மத்தால் மோக்ஷத்தை அடைந்தார்களென்றும்; “ஸ்வகர்மநிரதஸ்ஸித்3தி4ம் யதா2 விந்த3தி தச்ச்2ருணு । யத: ப்ரவ்ருத்திர்பூ4தாநாம் யேந ஸர்வமித3ம் ததம் ॥ ஸ்வகர்மணா தமப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி மாநவ:” என்று – ஸ்வகர்மத்திலே நிரதனானவன் யாதொருபடி ஸித்3தி4யைப்பெறும், அத்தைக்கேள், யாவனொருவன்பக்கல்நின்றும் பூ4தங்களினுடைய ப்ரவ்ருத்தி உண்டாகிறது, யாவனொருவனாலே அதெல்லாம் வ்யாப்தமாயிற்று, அவனைத்தன்னுடைய கர்மத்தாலே அர்ச்சித்து மநுஷ்யனானவன் ஸித்3தி4யைப்பெறாநிற்குமென்றும்; “நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்3யதே” என்று – நியமமான கர்மத்தினுடைய ஸந்ந்யாஸம் கூடாதென்றும்; “ஶரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்3த்4யேத3கர்மண:” என்று – கர்மத்தையொழிந்த உனக்கு ஶரீரயாத்ரையும் ஸித்3தி4யாதென்றும்;  “யஜ்ஞதா4ந- தப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்” என்று – யஜ்ஞதா3நதபஸ்ஸாகிற கர்மமானது த்யாஜ்யமன்று, செய்யத்தக்கதென்றும்;  “யஜ்ஞோ தா3நம் தபஶ்சைவ பாவநாநி மநீஷிணாம்” என்று – யஜ்ஞதா3நதபஸ்ஸுக்களானவை ஜ்ஞாநவான்களுக்குப் பாவநங்களென்றும்; “பு3த்3த்4யா யுக்தோ யயா பார்த்த2 கர்மப3ந்த4ம் ப்ரஹாஸ்யஸி” என்று – யாதொரு பு3த்3தி4யோடே கூடினவன் கர்மப3ந்த4த்தை விடும் என்றும்;  “ஆருருக்ஷோர்முநேர்யோக3ம் கர்மகாரணமுச்யதே” என்று – யோக3த்தை மேற்கொள்ள எண்ணினவனுக்குக்கர்மம் காரணமாகச்சொல்லப்படாநின்றது என்றும்; “ஸர்வம்கர்மாகி2லம் பார்த்த2 ஜ்ஞாநே பரிஸமாப்யதே” என்று – பார்த்த2னே। எல்லாக்கர்மங்களும் அநுஷ்டி2தமாய்க்கொண்டு ஜ்ஞாநத்திலே தலைக்கட்டுமென்றும்; “ந ஹி ஜ்ஞாநேந ஸத்3ருஶம் பவித்ரமிஹ வித்3யதே” என்று – ஜ்ஞாநத்தோடு ஸத்3ருஶமாய், பவித்ரமாயிருப்பதொன்றிங்கில்லை என்றும்; “ஜ்ஞாநாக்3நிஸ்ஸர்வகர்மாணி ப4ஸ்மஸாத்குருதே ததா2” என்று – ஜ்ஞாநாக்3நியானது ஸர்வகர்மங்களையும் ப4ஸ்மஸாத்தாகப்பண்ணாநிற்குமென்றும்; “போ4க்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஶ்வரம் । ஸுஹ்ருத3ம் ஸர்வபூ4தாநாம் ஜ்ஞாத்வா மாம் ஶாந்திம்ருச்ச2தி” என்று – யஜ்ஞதபஸ்ஸுக்களுக்கு போ4க்தாவாய், ஸர்வலோகமஹேஶ்வரனாய், ஸர்வபூ4தஸுஹ்ருத்தான என்னையறிந்து ஶாந்தியை அடையாநிற்குமென்றும்; “ப4க்த்யா மாம் அபி4ஜாநாதி யாவாந் யஶ்சாஸ்மி தத்வத: । ததோ மாம் தத்வதோ ஜ்ஞாத்வா விஶதே தத3நந்தரம்” என்று – நான் உள்ளபடி யாவனொருவன், யாதொருபடியாயிருப்பன், அந்த என்னை ப4க்தியாலே அறியாநிற்கும், அத்தாலே என்னை உள்ளபடியே அறிந்து அதுக்கு அநந்தரம் என்னை ப்ராபியாநிற்குமென்றும்;  “ப4க்த்யா த்வநந்யயா ஶக்ய அஹமேவம்விதோ4ऽர்ஜுந । ஜ்ஞாதும் த்3ரஷ்டும் ச தத்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப” என்று இப்படிப்பட்ட நான் அநந்யையான பக்தியாலே அறியவும் காணவும் ப்ராபிக்கவும் ஶக்யனென்றும்;  “மத்34க்திம் லப4தே பராம்” என்று – என்னுடைய பரையான ப4க்தியைப்பெறுமென்றும்; இப்படி முன்பு தானே பரக்க உபதே3ஶித்த கர்மஜ்ஞாநப4க்திகளைத்தானே விடச்சொல்லி விதி4க்கை ப்ரகரணத்தோடும் விரோதி4க்கும். 10

किञ्च, अत्र धर्मशब्देन विहितानुष्ठाननिषिद्धपरिहाररूपमुभयविधं सङ्ग्रह्य तत्त्यागविधाने, निषिद्धानां सर्वेषामवश्यमनुष्ठेयत्वप्रसङ्गात् स्वैरचारदोषो दुष्परिहरः । मोक्षसाधनतया प्रकरणसिद्धकर्मयोगादित्यागः सर्वशब्दसङ्कोचेनाऽभिप्रेतश्चेत्, तथासति त्रैवर्णिकाधिकारकर्मादित्यागाङ्गकत्वात् शरणागतेरपि तावन्मात्राधिकारत्वप्रसङ्गेन सर्वाधिकारत्वं भज्येत; कर्मादित्यागाङ्गकस्य प्रपदनस्य सर्वाधिकारत्वे कर्माद्यनधिकृतात्रैवर्णिकेषु तत्त्यागविधिवैयर्थ्यञ्च स्यात् । तेषामपि केनचिदाकारेण भजनान्वये सत्यपि तस्यैवोत्तारकत्वान्न तत्त्यागविधिरर्थवान् ; अतस्सर्वधर्मपरित्यागस्य सर्वथाऽनुपपन्नत्वात्, अयं श्लोक: “प्रजापतिरात्मनो वपामुदखिद्यत्”, “उत्ताना ह वै देवगवा वहन्ति”, “ग्रावाणः प्लवन्ते”, “आदित्यो यूप:”,  “यजमानः प्रस्तरः” इत्यादिवैदिकवाक्यवत्, “अग्निना सिञ्चेत्”, “अङ्गुल्यग्रे हस्तियूथशतमास्ते”,  “एष वन्ध्यासुतो याति शशशृङ्गधनुर्धरः । मृगतृष्णाम्भसि स्नातः खपुष्पकृतशेखरः”॥ इत्यादिलौकिकवाक्यवच्च बहुप्रमाणविरुद्धार्थप्रतिपादकत्वेन न कस्यचिदपि प्रतीतिजनकः । प्रतीतिजनकत्वेऽप्यस्य श्लोकस्य तेनैव प्रमाणविरोधेन  “विरोधेत्वनपेक्ष्यं स्यात्” (पू.मी. 1-3-3) इति स्वार्थप्रामाण्यासंभवात्, अनेन प्रतिपादितमर्थं न कथञ्चिदपि परिक्षकोऽनुष्ठेयतयाऽङ्गीकरोति ।               11

இன்னமும் இவ்விடத்தில் த4ர்மஶப்33த்தாலே விஹிதாநுஷ்டா2நமும் நிஷித்34-பரிஹாரமுமாகிற உப4யத4ர்மத்தையும் சொல்லி ‘அத்தை விடு’ என்று விதி4க்குமளவில், நிஷித்34பரிஹாரத்தை விடுகையாவது நிஷித்3தா4நுஷ்டா2நமாகையாலே நிஷித்34ங்களடங்க அவஶ்யம் அநுஷ்டே2யமாய்ப் புகுருகையாலே ஸ்வைரசாரமாகிற தோ3ஷம் பரிஹரிக்கவரிதாயிருக்கும். இதுக்குப்பரிஹாரமாக ‘ஸர்வ’ ஶப்33த்தை ஸங்கோசிப்பித்து மோக்ஷஸாத4நமாய்க்கொண்டு இந்த ப்ரகரணத்திலே ஸித்34மான கர்மயோகா3தி3களுடைய த்யாக3த்தை நினைத்து விஹிதாநுஷ்டா2நமாத்ரத்யாக3த்திலே நிறுத்தத்தேடிற்றாகில் அப்போது த்ரைவர்ணிகாதி4காரமான கர்மாதி3 த்யாக3த்தை அங்க3மாக உடைத்தான ஶரணாக3திக்கு அவ்வளவில் அதி4காரமாகத் தோற்றுகையால் இதினுடைய ஸர்வாதி4காரத்வம் ப4க்3நமாம். கர்மாதி3 த்யாக3த்தை அங்க3மாக உடைத்தான ஶரணாக3திக்கு ஸர்வாதி4காரத்வம் சொல்லுமளவில், கர்மாதி3களில் அதி4காரமில்லாத த்ரைவர்ணிகரல்லாதவர்க்கு த4ர்மத்யாக3த்தினுடைய விதி4 வ்யர்த்த2மாம். அவர்களுக்கும் ஓரோராகாரத்தாலே ப43வத் ப4ஜநத்திலே அந்வயம் சொல்லில் அது தானே அவர்களுக்கு உத்தாரகமாகையாலே அவர்களுக்கு அத்தை விடச்சொல்லுகிறத்தால் ஒரு ப்ரயோஜநமில்லை. ஆகையாலே ஸர்வத4ர்மபரித்யாக3மானது ஸர்வப்ரகாரத்தாலும் அநுபபந்நமாகையால், இந்த ஶ்லோகமானது  “ப்ரஜாபதிராத்மநோ வபாமுத3கி2த்3யத்” என்று – ப்ரஜாபதியானவன் தன்னுடைய வபையை ஹோமார்த்த2மாக இடந்தெடுத்தானென்றும்;  “உத்தாநா ஹ வை தே3வக3வா வஹந்தி” என்று – தேவர்களுடைய கோ3க்கள் கால்மேலாக மல்லாந்து போகாநின்றனவென்றும்;  “க்3ராவாண: ப்லவந்தே” என்று – கற்கள் மிதவாநின்றன என்றும்;  “ஆதி3த்யோ யூப:” – என்று யூபமாகிறது ஆதி3த்யனென்றும்;  “யஜமாந: ப்ரஸ்தர:” என்று ப்ரஸ்தரமானது யஜமாநனென்றும் இதுமுதலான வைதி3கவாக்யங்கள்போலவும்; “அக்3நிநா ஸிஞ்சேத்” என்று – அக்3நியாலே நனைப்பான் என்றும், “அங்கு3ள்யக்3ரே ஹஸ்தியூத2 ஶதமாஸ்தே” என்று – அங்கு3ளியினுடைய அக்3ரத்திலே யானையணி நூறு நில்லாநின்றதென்றும்;  “ஏஷ வந்த்4யாஸுதோ யாதி ஶஶஶ்ருங்க34நுர்த4ர: । ம்ருக3த்ருஷ்ணாம்ப4ஸி ஸ்நாத: க2புஷ்பக்ருதஶேக2ர:” என்று இந்த மலடிமகனானவன் முசல்கொம்பாலான வில்லையெடுத்து, வேய்த்தேர்நீரிலே குளித்து, ஆகாஶப்பூவாலே கொண்டை முடித்து வாராநின்றானென்றும் இது முதலான லௌகிகவாக்யங்கள்போலவும், ப3ஹுப்ரமாணவிருத்34மான அர்த்த2த்தை ப்ரதிபாதி3க்கையாலே ஒரு அர்த்த2த்தையும் ப்ரதிபாதி3க்கமாட்டாது. அர்த்த2ஜ்ஞாநத்தைப் பிறப்பித்ததேயாகிலும் அந்த ப்ரமாணவிரோத4ந்தன்னாலே “விரோதே4– த்வநபேக்ஷ்யம் ஸ்யாத்” என்று – ப்ரமாணாந்தரவிரோத4முண்டானால் {இங்கு ப்ரமாணாந்தரம் என்பது ப்ரத்யக்ஷஶ்ருதி, அதாவது, நேரிடையாகப் பொருள்தரும் ஶ்ருதியையும், ப்ரமாணம் என்பது ஸ்ம்ருதிவசநத்தையும் குறிக்கிறது. தேறியபொருள் – வேத3 வாக்யத்துக்கு விருத்34மான ஸ்ம்ருதிவசநம் ஆத3ரிக்கத்தக்கதன்று} ப்ரமாணம் அபேக்ஷிதமல்லவென்கிற மீமாம்ஸாஸூத்ரத்தாலே ப்ராமாண்யமில்லாமையால் இந்த ஶ்லோகத்தால் ப்ரதிபாதி3க்கப்பட்ட அர்த்த2த்தை நிரூபகனாயிருப்பானொருவன் தனக்கு அநுஷ்டே2யமாக அங்கீ3கரியான் என்றதாயிற்று.                 11

अत्र केचिदास्तिकाः प्राहुः – साक्षात्परमाप्ततमभगवत्प्रणीतगीतोपनिषद्वचनप्रामाण्यभङ्गः प्रामाणिकानां न युज्यत इति अस्य गत्यन्तरं कल्पनीयम्, तस्मात् वेदोक्तसर्वधर्माधिकारविधुराणां स्त्रीशूद्रतिरश्चां जडान्धबधिरबालमूकादीनां वा शरणागतिर्विधीयते; अन्येषां त्रैवर्णिकानां तु वेदोदितभगवद्भजनादिरिति विषयविभागः कर्तव्य इति ।       12

இவ்விடத்தில் சில ஆஸ்திகர் இதுக்குப்பரிஹாரமாக, ஸாக்ஷாத் பரமாப்ததமனான ப43வானருளிச்செய்த கீ3தோபநிஷத்தினுடைய வசநத்தில் அப்ராமாண்யம், ப்ராமாணிகராயிருப்பார்க்கு யுக்தமன்று, ஆகையால் இந்த ஶ்லோகத்துக்கு ஒரு வழி கல்பிக்க வேணும்; அதாவது வேதோ3க்தமான ஸர்வத4ர்மங்களிலும் அதி4காரமில்லாத ஸ்த்ரீஶூத்3ராதி3கள், திர்யக்குக்கள், ஜட3ர், அந்த4ர், ப3தி4ரர், பா3லர், மூகர் முதலானார்க்கு ஶரணாக3தி விதி4க்கப்படுகிறது. அல்லாத ப்3ராஹ்மண, க்ஷத்ரிய, வைஶ்யரான த்ரைவர்ணிகருக்கு வேதோ3க்தமான கர்மஜ்ஞாநப4க்திகள் விதி4க்கப்படுகிறது என்று விஷயவிபா43ம் சொன்னார்கள்.                               12

नाऽयं विषयो विभक्तः  “मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः । स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् । किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा”॥ (गी. 9-32 ) इति भक्ताधिकारेण भगवत्प्राप्तौ च तेषामविभागवचनात्, अत्र विधिविषयभूतस्य अर्जुनस्य जात्यादि वैकल्यनिमित्तभक्त्यधिकारवैधुर्याऽसंभवाच्च, अपशूद्रनयात् अत्रैवर्णिकानामधिकारोपपादनेऽपि त्यागविध्यविषयत्वं पूर्वमेवोक्तम् ।                                                                                                           13

இந்த விஷயவிபா43ம் இவ்விடத்தில் சொல்லமுடியாது. “மாம் ஹி பார்த்த2 வ்யபாஶ்ரித்ய யேऽபி4: ஸ்யு: பாபயோநய: । ஸ்த்ரியோ வைஶ்யாஸ் ததா2 ஶூத்3ரா: தேऽபி யாந்தி பராம் க3திம் ॥ கிம் புநர்ப்3ராஹ்மணா: புண்யா: ப4க்தா: ராஜர்ஷயஸ்ததா2” என்று – பார்த்த2னே। என்னை ஆஶ்ரயித்து பாபயோநிகளாயுள்ள ஸ்த்ரீஶூத்3ரர்களும் வைஶ்யர்களும் பரையான க3தியை அடைவர்கள்; புண்யராய், ப4க்தரான ப்3ராஹ்மணர்களும் ராஜர்ஷிகளும் அடைவார்களென்னுமிடம் பின்னை என்? என்றுகொண்டு ஸ்த்ரீஶூத்3ரர்களையும் த்ரைவர்ணிகரையும் கூட ப4ஜநமுக2த்தாலுண்டான ஆஶ்ரயணத்திலே அதி4காரம் சொல்லி அத்தாலே ப43வத்ப்ராப்தியையும் சொல்லுகையாலே விபா43மில்லாமை தோற்றுகையாலும், இந்த ஶ்லோகத்தில் விதி4க்கு விஷயபூ4தனான அர்ஜுநனுக்கு ஜாத்யாதி3 வைகல்யத்தா- லுண்டான ப4க்தியில் அநதி4காரமில்லாமையாலும், அபஶூத்3ராதி4கரணத்தில் ஶூத்3ரர்களுக்கு அதி4காரமில்லையென்கிற ந்யாயத்தாலே த்ரைவர்ணிகரல்லாதார்க்கு ப4க்தியில் அதி4காரமில்லையென்று பிரிவு சொன்னாலும் அவர்களுக்கு த4ர்மத்யாக3ம் விதி4க்கக்கூடாதென்னுமிடம் முன்பே சொல்லப்பட்டது.              13

अथाऽपरे प्रत्यवतिष्ठन्ते – “सर्वधर्मान् परित्यज्याऽपि शरणं व्रज” इति शरणागतिप्रशंसायामस्य तात्पर्यम्, न तु धर्मपरित्यागे; तस्मादर्थवादरूपोऽयं श्लोक इति ।                                                               14

அநந்தரம் வேறுசிலர், ஸர்வத4ர்மங்களையும் விட்டேயாகிலும் ஶரணம் புகுவான் என்று ஶரணாக3தியினுடைய ப்ரஶம்ஸையிலே இஶ்லோகத்துக்குத்தாத்பர்யம், த4ர்மத்யாக3த்திலன்று; ஆகையால் அர்த்த2வாத3ம் இஶ்லோகமென்றார்கள்.    14

तदप्यपहास्यम् :- प्रशंसासूचकस्य  ‘अपि’ शब्दस्याऽदर्शनात्, वाक्यस्य  ‘अपि’ शब्दनिराकाङ्क्षत्वेन तादृशशब्दकल्पकाभावाच्च, अर्थविरोधादगत्या तत्कल्पनेऽपि प्रशंसामात्रेण शोकनिवृत्त्यसंभवात्,  “मा शुचः” इति वचनमत्र न सङ्गच्छते ।                                                                                                15

அதுவும் விலக்ஷணர் கேட்டால் சிரிப்பார்கள் :- இவ்விடத்தில் விட்டேயாகிலுமென்கைக்கு ‘அபி’ ஶப்33மில்லாமையாலும், ‘அபி’ ஶப்33மொழிய இவ்வாக்யார்த்த2ம் பூர்ணமாகையால் ‘அபி’ ஶப்33த்தை கல்பிக்கை முடியாமையாலும், முன்பு சொன்ன அர்த்த2 விரோத4த்தாலே போக்கற்று ‘அபி’ ஶப்33த்தை கல்பித்தாலும் ப்ரஶம்ஸாமாத்ரத்தாலே ஶோகநிவ்ருத்தி கூடாமையாலே “மா ஶுச:” என்கிற பத3ம் இதில் ஸங்க3தமாகாது.               15

अन्ये च मन्यन्ते :- सर्वधर्मः सर्वेषां धर्मः, इति  ‘सर्वधर्म’ शब्देन भगवद्व्यतिरिक्तदेवतान्तरादिसर्वविषयाराधनरूपान् सर्वधर्मानभिधाय, तत्परित्यागपूर्वकं मोक्षाय भगवदाश्रयणमेव कर्तव्यमिति ऐकान्त्यं विधीयत इति । 16

வேறே சிலர் ஸர்வத4ர்மங்களாகிறன – ஸர்வத்தையும்பற்றியுண்டான த4ர்மங்களாய், அத்தாலே ப43வத்3வ்யதிரிக்தமான தே3வதாந்தராத்3யாராத4ந ரூபகர்மங்களைச் சொல்லி, அவற்றையெல்லாம் விட்டு மோக்ஷோபாயமாக ப43வானுடைய ஆஶ்ரயணம் கர்த்தவ்யமென்றுகொண்டு ஏகாந்தித4ர்மம் விதி4க்கப்படுகிறதென்று நினைத்தார்கள். 16

तदप्यनैकान्त्यम् :- देवतान्तरादीनामत्राऽप्रस्तुतत्वात्, प्रस्तावेऽपि  “येऽप्यन्यदेवता भक्ता यजन्ते श्रद्धयान्विता:।तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम्”॥(गी. 9-23) इति एकान्त्यविरोधस्योक्तत्वाच्च ; न च शरणवरणं समाश्रयणमात्रम्, तद्विशेषरूपत्वाच्च ।                                                                           17

அது இவ்விடத்தில் ஏகாந்தமன்று: தே3வதாந்தராதி3கள் இவ்விடத்தில் ப்ரஸ்துதமல்லாமையாலும், ஓரிடத்தில் ப்ரஸ்துதரானாலும் -யேப்யந்யதே3வதாப4க்தா யஜந்தே ஶ்ரத்34யாऽந்விதா: । தேऽபி மாமேவ கெளந்தேய யஜந்த்யவிதி4 பூர்வகம்” என்று – கௌந்தேயனே। அந்யதே3வதாப4க்தராய், ஶ்ரத்3தை4யோடேகூடிக்கொண்டு யாவர்சிலர் யஜிக்கிறார்கள், அவர்களும் விதி4 ப்ரகாரமின்றியே என்னையே யஜிக்கிறார்கள் என்று ஐகாந்த்யவிரோத4ம் முன்பே சொல்லப்படுகையாலும், ஶரணாக3தியாவது ஸமாஶ்ரயணமாத்ரமன்றியே தத்3விஶேஷமாயிறேயிருப்பது. {தத்3விஶேஷமாயிறே = ஸமாஶ்ரயணவிஶேஷமாயிறே = ப43வான் ஒருவனை மட்டும் பற்றுவதாகவிறே} ஆகையாலுமிது அர்த்த2மன்று.                                                                                 17

अपरे चाऽऽचक्षते :- “शरणागतिविरोधिनो धर्मान् परित्यज्य शरणं कुर्यात्” इति ।                                  18

வேறே சிலர், ஶரணாக3திவிரோதி4யான த4ர்மங்களைவிட்டு ஶரணாக3தியைப் பண்ணுவானென்று விதி4க்கிறதென்றார்கள்.                                               18

तदपि मन्दम् :- तेऽपि विरुद्धधर्माः देवतान्तरविषयाश्चेत् दत्तमुत्तरम्, अन्ये तु न दृश्यन्ते ; दृश्यन्ते चेत्तेषां विरुद्धत्वाद्विधिमन्तरेण त्यागसिद्धिः ; विध्यपेक्षत्वेऽपि ‘धर्म’ शब्दस्य विरुद्धधर्ममात्रवाचित्वं न संपद्यते; तथासति ‘सर्व’ शब्दोऽपि न सङ्गतो भवति ।                                                                                             19

அதுவும் நன்றன்று. அந்த விருத்344ர்மங்கள் தே3வதாந்தர த4ர்மங்களாகில் கீழே உத்தரம் சொல்லப்பட்டது. வேறு விருத்34மான த4ர்மங்கள் காணப்படுகிறதில்லை; உண்டாகிலும் விருத்34மாகையாலே விதி4க்கவேண்டாதபடி தானே விடப்படும்; விதி4தான் வேண்டினாலும் த4ர்மஶப்33ம் விருத்344ர்மமாத்ரத்தைக்காட்டாது; காட்டுமாகில் ‘ஸர்வ’ ஶப்33ம் ஸங்க3தமாகாது.                                                                                             19

इतरे शंसन्ति – “तमेव विदित्वाऽतिमृत्युमेति।नान्य: पन्था विद्यते अयनाय”। (श्वेता. 3-8), “तमेवैकं जानथाऽऽत्मानमन्या वाचो विमुञ्चथ । अमृतस्यैष सेतुः”। (मुण्. 2-2-5 ) इति आत्मज्ञानमेव मोक्षोपायतया विधीयते, कर्म तु मोक्षविरोधित्वेन ज्ञानिनस्त्याज्यमेव, तदुक्तम् :- “ज्ञानामृतेन तृप्तस्य कृतकृत्यस्य योगिनः । नैवाऽस्ति किञ्चित्कर्तव्यमस्ति चेन्न स तत्वतिवत्”॥ इति । तस्मात् कर्मत्यागपूर्वकमात्मज्ञानं सम्पादितव्यमिति ।                                                                             20

வேறே சிலர்  “தமேவ விதி4த்வாதி3ம்ருத்யுமேதி । நாந்ய: பந்தா2 வித்3யதேऽயநாய” என்று – அவனையறிந்தே ம்ருத்யுவான ஸம்ஸாரத்தைக்கடக்கும், ப்ராப்திக்கு வேறு வழி உண்டாகிறதில்லை என்றும்; “தமேவைகம் ஜாநதா2ऽத்மாநமந்யா வாசோ விமுஞ்சத2 । அம்ருதஸ்யைஷ ஸேது:” என்று – அந்த ஆத்மா ஒருவனையுமே அறியுங்கோள், அல்லாத வார்த்தைகளை விடுங்கோள், அம்ருதத்துக்கு இவன் ஸேதுவென்றும்; ஆத்மஜ்ஞாநம் மோக்ஷத்துக்கு உபாயமாக விதி4க்கப்படுகிறது. கர்மமானது மோக்ஷத்துக்கு விரோதி4யாகையாலே ஜ்ஞாநிக்கு த்யாஜ்யமாயேயிருக்கும்; எங்ஙனே என்னில்:- “ஜ்ஞாநாம்ருதேந த்ருப்தஸ்ய க்ருதக்ருத்யஸ்ய யோகி3ந: । நைவாஸ்தி கிஞ்சித்கர்த்தவ்யமஸ்தி சேந்ந ஸ தத்வவித்” என்று – ஜ்ஞாநமாகிற அம்ருதத்தாலே பூர்ணனாய் க்ருதக்ருத்யனான யோகி3க்குச்செய்யவேண்டியதாயிருப்பதொன்றுமில்லை, உண்டாகில் அவன் தத்வவித்தன்று என்கிற வசநமுண்டாகையாலே. இப்படி த்யாஜ்யமான கர்மத்தைவிட்டு ஆத்மஜ்ஞாநத்தை ஸம்பாதி3ப்பானென்று சிலர் சொன்னார்கள்.     20

तदप्यज्ञानविजृम्भितम् :- “कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः” (गी.3-20), “स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः” (गी. 18-46) इति कर्मणां मोक्षसाधनत्ववचनात् ; “यज्ञेन दानेन तपसाऽनाशकेन ब्राह्मणा विविदिषन्ति” (बृ.6-4-22) इति ज्ञानसाधनत्वश्रुतेश्च । “शरणं व्रज” इति वाक्यं न चाऽत्मज्ञानवाचकम्, अन्योऽपि नेह शब्दस्तद्वाचकः; तथा सति “अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः” इति स्वयं भगवता पापविमोचकत्वोक्त्यनुपपत्तिश्च ; “यथा पुष्करपलाश आपो न संश्लिष्यन्ते एवमेवंविदि पापं कर्म न श्लिष्यते”। (छा. 4-14-3), “यथेषीकतूलं अग्नौ प्रोतं प्रदूयेत एवंहाऽस्य सर्वे पाप्मानः प्रदूयन्ते” (छा.5-24-3), “ज्ञानाग्निस्सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा”(गी. 4-37), “तदधिगम उत्तरपूर्वाघयोरश्लेषविनाशौ तद्व्यपदेशात्” (ब्र. सू. 4-1-13) इति विद्यामाहात्म्यादेव सर्वपापनिवृत्तिसिद्धेः । किञ्च अत्र ‘धर्म’ शब्देन चोदनालक्षणत्वेन पुरुषार्थसाधनभूतकर्मज्ञानभक्तियोगरूपसमस्तावलम्बनसामर्थ्यात् नाऽस्य शब्दस्य कर्ममात्रे सङ्कोचे प्रमाणमस्ति; तत्सद्भावेऽपि विहितधर्मत्यागरूपो महाननर्थः प्रसज्येत ।                                                                   21

அதுவும் அஜ்ஞாநத்தின் பெருமை:- “கர்மணைவ ஹி ஸம்ஸித்3தி4 மாஸ்தி2தா ஜநகாத3ய:” என்று – ஜநகாதி3களானவர்கள் கர்மத்தாலே ஸித்3தி4யை அடைந்தார்கள் என்றும்; “ஸ்வகர்மணா தமப்4யர்ச்ய ஸித்3தி4ம் விந்த3தி மாநவ:” என்று – தன்னுடைய கர்மத்தாலே அந்த ஈஶ்வரனை ஆராதி4த்து மநுஷ்யன் ஸித்3தி4யை அடைகிறான் என்றும் கர்மங்களுக்கு மோக்ஷஸாத4நத்வத்தைச் சொல்லுகையாலும்; “யஜ்ஞேந தா3நேந தபஸாऽநாஶகேந ப்3ராஹ்மணா விவிதி3ஷந்தி” என்று – யஜ்ஞம், தா3நம், அநஶநரூபமான தபஸ்ஸு இவற்றாலே ப்3ராஹ்மணர் வேத3நத்தை இச்சி2யாநின்றார்களென்று ஜ்ஞாநஸாத4நத்வத்தை ஶ்ருதி சொல்லுகையாலும், “ஶரணம் வ்ரஜ” என்கிற வாக்யம் ஆத்மஜ்ஞாநத்துக்கு வாசகமன்று, இவ்விடத்தில் ஆத்மஜ்ஞாநத்துக்கு வாசகமாயிருப்பது வேறொரு ஶப்33முமில்லை; அப்படியாமளவிலும் “அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:” என்று – நானுன்னை ஸர்வபாபங்களில்நின்றும் விடுவிக்கக்கடவேன், நீ ஶோகியாதேகொள் என்று கொண்டு தானே ஸர்வபாபவிமோசநத்தைப் பண்ணுவதாகச்சொன்னவிது அநுபபந்நமுமாம். அதாவது “யதா2 புஷ்கரபலாஶ ஆபோ ந ஶ்லிஷ்யந்தே ஏவமேவம்விதி3 பாபம் கர்ம ந ஶ்லிஷ்யதே” என்று யாதொருபடி தாமரையிலையில் ஜலங்கள் தங்காது, அப்படியே ஜ்ஞாநமுடையவன்பக்கல் பாபகர்மம் ஸ்பர்ஶியாது என்றும்; “யதே2ஷீகதூலமக்3நௌ ப்ரோதம் ப்ரதூ3யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூ3யந்தே” என்று – யாதொருபடி நாணல்புல்லின் பஞ்சானது அக்3நியிலே இட்டால் வெந்துபோம், அப்படி இந்த ஜ்ஞாநவான்களுடைய ஸர்வபாபங்களும் வெந்துபோமென்றும்; “ஜ்ஞாநாக்3நிஸ்ஸர்வகர்மாணி ப4ஸ்மஸாத்குருதே ததா2” என்று – ஜ்ஞாநமாகிற அக்3நியானது ஸர்வகர்மங்களையும் ப4ஸ்மமாக்குமென்றும்; “தத3தி43ம  உத்தரபூர்வாக4யோரஶ்லேஷவிநாஶௌ தத்3வ்யபதே3ஶாத்” என்று – அந்த ஜ்ஞாநத்தைப் பெற்றவளவிலே உத்தரபூர்வாக4ங்களுக்கு அஶ்லேஷமும் விநாஶமும் உண்டாம், அது ஶ்ருதி சொல்லுகையாலே என்றும், இப்படி வித்3யாமாஹாத்ம்யந்தன்னாலே ஸர்வபாப நிவ்ருத்தி ஸித்3தி4க்கையாலே. இன்னமும் இவ்விடத்தில் “த4ர்ம” ஶப்33ம் சோத3நா லக்ஷணமாய்க்கொண்டு வித்4யுக்தமாய், புருஷார்த்த2 ஸாத4நமாயுள்ள கர்மஜ்ஞாந ப4க்தியோக3 ரூபமாயிருக்கிற ஸமஸ்த த4ர்மங்களையும் சொல்லவற்றாகையாலே இத் ‘த4ர்ம’ ஶப்33த்துக்கு கர்ம மாத்ர ஸங்கோசத்தில் ப்ரமாணமில்லை. அதுண்டானாலும் விஹித த4ர்மத்யாக3ரூபமான மஹாநர்த்த2ம் ப்ரஸங்கி3க்கும்.                                                                                    21

केचिदेवमाचक्षते :- सर्वधर्मान् परित्यज्य स्थितश्चेत् तत्प्रायश्चित्ततया शरणं व्रज इति विहितधर्मत्यागप्रायश्चित्तविधिस्स्यात् इति ।                                                                                   22

வேறே சிலர் ஸர்வத4ர்மத்தை விட்டாயாகில், அதுக்கு ப்ராயஶ்சித்தமாக ஶரணம் புகு என்று விஹிதத4ர்மத்யாக3த்துக்கு ப்ராயஶ்சித்தம் விதி4க்கப்படுகிறதென்றார்கள்.                  22

तदपि न युज्यते :- तत्तत्प्रायश्चित्तविधायकशास्त्रविरोधात्, तेषामेव तत्तद्धर्मपरित्यागे प्रायश्चित्ततया विधीयमानत्वात् । अर्जुनस्य विहितधर्मत्यागप्रसङ्गाभावाच्च ।                                                                                      23

அதுவும் யுக்தமன்று – அவ்வோ ப்ராயஶ்சித்தங்களை விதி4க்கிற ஶாஸ்த்ரங்களோடு விரோதி4க்கையாலும், அவைதானே அவ்வோ த4ர்மபரித்யாக3த்துக்கு ப்ராயஶ்சித்தமாக விதி4க்கப்படுகையாலும்; அர்ஜுநனுக்கு விஹித த4ர்மத்யாக3 ப்ரஸங்க3ம் இல்லாமையாலும்.           23

किञ्च – विधीयमानमिदं प्रायश्चित्तं फलसाधनस्य धर्मस्य त्यागनिमित्तम् ? उत फलविधुरस्य ? न तावदाद्य:- धर्माननुष्ठाने फलाऽसिद्धिव्यतिरेकेण दोषाऽप्रसक्तेः तदानीं पापविमोचनोक्तिश्च न सङ्गच्छते । नाऽपि द्वितीयः – विकल्पासहत्वादेव ; किं नैमित्तिकधर्मत्यागोऽस्य प्रायश्चित्तस्य निमित्तम् ? उत नित्यनिषेधत्यागः ? न प्रथमः अनुष्ठानेन वैगुण्यपरिहारात्, निमित्ते सति नैमित्तिकाधिकारः, तथा तस्यैवाऽनुष्ठेयत्वम्, नाऽन्यस्य, अधिकारानपायात् । द्वितीयोऽपि न – स्वनिमित्तकप्रायश्चित्तविरुद्धत्वात् । न च तैरस्य विकल्पस्सम्भाव्यते, तत एव विरोधात्, सामान्यविशेषरूपत्वाच्च ; इदं शरणवरणं सामान्यम्, तानि प्रायश्चित्तानि स्वस्वनिमित्तप्रतिनियतानीति विशेषरूपाणि । न च तैस्सह समुच्चयोऽपि सम्भवति, ‘एक’ शब्दाऽस्वारस्यात् । सन्निहितैस्सह समुच्चयो युक्तः, असन्निहिताश्च तत्तत्प्रायश्चित्तविधयः; ते सर्वे स्वतन्त्राधिकारा एव ।                                                                                                             24

இன்னமும் விதி4க்கப்படுகிற இந்த ப்ராயஶ்சித்தம் ப2லஸாத4நமான த4ர்மத்தினுடைய த்யாக3 நிமித்தமாகவோ? அன்றியே ப2லமில்லாத த4ர்மத்தினுடைய த்யாக3 நிமித்தமாகவோ? என்றால், முதல், ப2லஸாத4நமான த4ர்மத்யாக3த்துக்கு ப்ராயஶ்சித்தம் வேண்டா, த4ர்மம் அநுஷ்டி2யாதொழிந்தால் ப2லம் ஸித்3தி4யாமையொழிய ஒரு தேஜா ஸங்க3மில்லாமையால். ஆகையாலே பாபவிமோசநம் சொன்னதுவும் கூடாது. ப2லமில்லாத த4ர்மத்யாக3 ப்ராயஶ்சித்தமுமாகமாட்டாது, விகல்பிக்கப்பொறாமையாலே. அதாவது – நைமித்திக த4ர்மத்யாக3மோ இந்த ப்ராயஶ்சித்தத்துக்கு நிமித்தம்? நித்யநிஷேத4ங்களினுடைய த்யாக3மோ? என்றால், நைமித்திகத்யாக3– மாகமாட்டாது, அநுஷ்டா2நத்தாலே தோ3ஷம் பரிஹ்ருதமாகையாலே; எங்ஙனே என்னில் -நிமித்தமுண்டானாலிறே நைமித்திகத்துக்கு அதி4காரம் உள்ளது, அந்நிமித்தமுண்டானபோது அதுவே அநுஷ்டி2க்கப்படுமத்தனையிறே, அல்லது ப்ராயஶ்சித்தம் பண்ணவேண்டாவிறே; அதி4காரம் போகாமையாலே. நித்யநிஷேத4 த்யாக3முமாகமாட்டாது; அவற்றைப்பற்ற வரும் ப்ராயஶ்சித்தங்களோடு விருத்34மாகையாலே. அந்த ப்ராயஶ்சித்தங்களோடு இச்சரணாக3திக்கு விகல்பம் கூடாது. அந்த விரோத4ந்தன்னாலும், ஸாமாந்ய விஶேஷரூபமாயிருக்கையாலும் – இந்த ஶரணவரணமானது ஸாமாந்யப்ராயஶ்சித்தமாயிருக்கும், அவ்வோ ப்ராயஶ்சித்தங்கள் அவ்வோ நிமித்தங்களோடு நியதங்களாயிருக்கும்; ஆகையால் விஶேஷரூபங்களாயிருக்கும். அவற்றோடு இதுக்கு ஸமுச்சயமும் கூடாது, ‘ஏக’ ஶப்33த்துக்குச் சேராமையாலே. ஸந்நிஹிதங்களோடே ஸமுச்சயிக்கையிறே ப்ராப்தம்; இவ்விடத்தில் அந்த ப்ராயஶ்சித்தவிதி4கள் அஸந்நிஹிதங்களாயிருக்கும்; ஆகையால் அவையெல்லாம் தனித்தனியே ஸ்வதந்த்ராதி4காரங்களாயேயிருக்கும்.              24

केचिदाहुः – ‘धर्म’ शब्देन तत्फलादिकं लक्ष्यते ; फलसङ्गकर्तृत्वादित्यागमुखेन धर्मान् परित्यज्य धर्मस्वरूपमात्रमनुष्ठीयमानं मोक्षाय भवतीति । 25

சிலர், ‘த4ர்ம’ ஶப்33த்தாலே அதினுடைய ப2லாதி3கள் லக்ஷிக்கப்படுகின்றன, ஆகையாலே ப2லஸங்க3 கர்த்ருத்வாதி3த்யாக3முக2த்தாலே த4ர்மங்களைவிட்டு த4ர்மஸ்வரூப மாத்ரத்தை அநுஷ்டி2க்கை மோக்ஷத்துக்குறுப்பாமென்று சொன்னார்கள்.                            25

तदपि न साधु – ‘धर्म’ शब्दस्य फलादिलक्षणाश्रयणं धर्मस्वरूपाभिधानविरोधे सति कर्तव्यम् ; यथा  “गङ्गायां घोषः प्रतिवसति”  इत्यत्र ‘गङ्गा’ शब्दस्य घोषवासाऽयोग्यप्रवाहाभिधानविरोधे तीरे लक्षणाश्रयणम्; तादृशविरोधोऽत्र न दृश्यते, तथासति शरणागतिविधिर्न सङ्गच्छते; तदानीमेवं वक्तव्यम् – “फलादिवाञ्छां परित्यज्य धर्माननुतिष्ठ” इति । एवंचेत् पुनरुक्तिश्च भवेत्; “निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम । त्यागो हि पुरुषव्याघ्र त्रिविधस्संप्रकीर्तितः । यज्ञदानतपः कर्म न त्याज्यं कार्यमेव तत् । यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् । एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च । कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् । नियतस्य तु सन्न्यासः कर्मणो नोपपद्यते”। (गी. 18-4) इत्यादिभि: पूर्वमेवोक्तत्वात्।तर्हि निगमनमस्त्विति चेत्, नैवम् ;  अनपेक्षितत्वात् ; तथाऽपि पुनरुक्तिश्च – “इति ते ज्ञानमाख्यातं गुह्याद्गुह्यतरं मम । विमृश्य तदशेषेण यथेच्छसि तथा कुरु”॥(गी. 18-63)इति पूर्वमेव निगमितत्वात्। “सर्वगुह्यतमं  भूयश्शृणु मे परमं वचः” (गी. 18-64) इति पूर्वोक्तगुह्यतरादस्य वैलक्षण्यं प्रस्तुतञ्च । अन्यथा शोकनिवृत्तिस्वारस्यहानिः प्रसज्यते ।                             26

அதுவும் நன்றன்று;  ‘தர்ம’ ஶப்33த்தாலே ப2லாதி3களை உபலக்ஷிக்கவேண்டுவது த4ர்மஸ்வரூபத்தைச் சொல்லுமளவில் விரோத4முண்டாகிலிறே; எங்ஙனே என்னில் – ‘க3ங்கை3யிலே கோ4ஷமிருக்கிறது’ என்றால், கோ4ஷரூபமான இடைச்சேரிக்கு ப்ரவாஹரூபமான க3ங்கை3யிலிருப்பு விருத்34மாகையாலே க3ங்கா3 ஶப்33த்தாலே க3ங்கா3தீரத்தை லக்ஷிக்குமாபோலே; இப்படிப்பட்ட விரோத4ம் இவ்விடத்தில் காணப்படுகிறதில்லை; அப்படியானால், ஶரணாக3தி விதி4க்கக்கூடாது. அப்போது இப்படிச்சொல்லவேணும் – ‘ப2லாதி வாஞ்சை2யைவிட்டு த4ர்மங்களை அநுஷ்டி2’ என்ன வேணும். இப்படிக்கு புநருக்தி வரும்;  “நிஶ்சயம் ஶ்ருணு மே தத்ர த்யாகே34ரதஸத்தம । த்யாகோ3 ஹி புருஷவ்யாக்4ர த்ரிவித4ஸ்ஸம்ப்ர கீர்த்தித:” என்று ப4ரத ஸத்தமனே। இந்த த்யாக3த்தில் என்னுடைய நிஶ்சயத்தைக் கேளாய், த்யாக3மாகிறது, புருஷவ்யாக்4ரனே। மூன்றுபடியாகச் சொல்லப்பட்டிறேயிருப்பதென்றும்; “யஜ்ஞ தா3ந தப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் । யஜ்ஞோ தா3நம் தபஶ்சைவ பாவநாநி மநீஷிணாம்” என்று – யஜ்ஞ தா3ந தப: கர்மமானது த்யாஜ்யமன்று, கர்த்தவ்யமே; யஜ்ஞமும், தா3நமும், தபஸ்ஸும் ஜ்ஞாநவான்களுக்கு பாவநங்களாயிருக்குமென்றும்; “ஏதாந்யபி து கர்மாணி ஸங்க3ம் த்யக்த்வா ப2லாநி ச । கர்த்தவ்யாநீதி மே பார்த்த2 நிஶ்சிதம் மதமுத்தமம்” என்று – இந்த கர்மங்கள் கர்த்ருத்வாதி3  ஸங்க3த்தையும் ப2லங்களையும் விட்டு கர்த்தவ்யங்கள் என்றே, பார்த்த2னே! என்னுடைய உத்தமமான மதமாக நிஶ்சயிக்கப்பட்டது என்றும்; “நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்3யதே” என்று – நியதமான கர்மத்தினுடைய த்யாக3ம் கூடாது என்றும் இதுமுதலானவற்றாலே முன்பே சொல்லப்படுகையாலே. அப்போது நிக3மநமாகிறதென்னில், இப்படியன்று – நிக3மநம் அபேக்ஷிதமல்லாமையாலே. அப்படியானாலும் புநருக்தமாம் – “இதி தே ஜ்ஞாநமாக்2யாதம் கு3ஹ்யாத் கு3ஹ்யதரம் மயா । விம்ருஶ்ய தத3ஶேஷண யதே2ச்ச2ஸி ததா குரு”  என்று – இப்படி உனக்கு கு3ஹ்யத்திலுங்காட்டில் கு3ஹ்யதரமான ஜ்ஞாநமானது சொல்லப்பட்டது; அதை எல்லாம் விசாரித்து, நீ யாதொருபடி இச்சி2த்தாய், அப்படிச்செய் என்று முன்பே நிக3மிக்கப்படுகையால். “ஸர்வ கு3ஹ்யதமம் பூ4ய: ஶ்ருணுமே பரமம் வச:” என்று -எல்லா வற்றிலும் கு3ஹ்யதமமாய், பெரிதாய், பரமமாயிருப்பதொரு வார்த்தையை நான் சொல்லக்கேளாய் என்றுகொண்டு முன்பு சொன்ன கு3ஹ்யதரத்திற் காட்டில் இந்த உபாயத்தினுடைய வைலக்ஷண்யமும் சொல்லப்பட்டது. அல்லாதபோது யோக3 நிவ்ருத்திக்குச் சேர்த்தி உண்டாகாது.                                                              26

अपरे च केचिदभिदधति – अनादिकालार्जितपापसञ्चयनिरासपूर्वकनिरतिशयभगवत्प्रेमनिर्वर्त्यभक्तियोगारम्भविरोधिनानाविधाऽनन्तपापविषयाणां तत्तत्प्रायश्चित्तरूपाणां कृच्छ्रचान्द्रायणकूश्माण्ड वैश्वानरव्रातपतिपवित्रेष्टित्रिवृदग्निष्टोमादिकानामल्पकालेन दुरनुष्ठेयत्वात् तत्तत्कार्यकरत्वेन शरणागतिर्विधीयत इति।  27

வேறே சிலர், அநாதி3 காலம் ஆர்ஜிக்கப்பட்ட பாபஸஞ்சயத்தினுடைய நிராஸபூர்வகமாக நிரதிஶயமான ப43வத் ப்ரேமத்தாலே உண்டாக்கப்படுவதான ப4க்தி யோகா3ரம்ப4த்துக்கு விரோதி4யாய், நாநாவித4மாய், அநந்தமான பாபங்களை விஷயமாக உடைத்தான அவ்வோ ப்ராயஶ்சித்தங்களான க்ருச்ச்2ரசாந்த்3ராயணகூஶ்மாண்ட3 வைஶ்வாநர வ்ராதபதி பவித்ரேஷ்டித்ரிவ்ருத3க்3நிஷ்டோமம் தொடக்கமானவை அல்பகாலத்தால் அநுஷ்டி2க்கவரிதாகையாலே அவை செய்யும் கார்யத்தைச் செய்யுமாகையால் ஶரணாக3தி விதி4க்கப்படுகிறதென்று சொன்னார்கள்.            27

नैतदेवम् – दुष्करत्वेन शोकहेतूनां भक्त्यारम्भविरोधिप्रायश्चित्तानामत्राऽप्रस्तुतत्वात् ; ‘धर्म’ शब्दस्य तावन्मात्रसङ्कोचे प्रमाणाऽभावाच्च ।         28

இது இப்படியன்று :- து3ஷ்கரமாகையாலே ஶோகத்தை ஜநிப்பிப்பனவான ப4க்த்யாரம்ப4 விரோதி4 ப்ராயஶ்சித்தங்கள் இவ்விடத்தில் ப்ரஸ்துதங்களல்லாமையாலும், ‘த4ர்ம’ ஶப்33த்தை அந்த ப்ராயஶ்சித்த மாத்ரத்தில் ஸங்கோசிப்பிக்கைக்கு ப்ரமாணம் இல்லாமையாலும்.      28


आरब्धभक्तीनां तदङ्गपरित्यागनिबन्धनमङ्गवैकल्यप्रायश्चित्तं प्रपदनं केचिदाचक्षते ।       29

சிலர், ப4க்தியோக3த்திலே இழிந்தவர்களுக்கு அதினுடைய அங்க3 வைகல்யத்துக்கு ப்ராயஶ்சித்தம் ப்ரபத3நமென்று சொல்லுகிறார்கள்.                                             29

तदप्यसारम् – ‘धर्म’ शब्दस्य साङ्गे विहिताऽनिषिद्धेष्टोपाये प्रयोगो हि दृश्यते ; नाङ्गमात्रे । अङ्गप्रधानयोस्स्वातन्त्र्येण वाचकस्य शब्दस्य न सङ्कोचे मानम् । ‘सर्व’ शब्दवैयर्थ्यञ्च । किञ्च किं शक्तया अङ्गत्यागे प्रायश्चित्तम् ? उत प्रतिबन्धशक्तित्वेन अशक्त्याऽङ्गत्यागे ? द्वितीये तु न वैगुण्यम् ; अधिकारतोऽनुष्ठानप्राप्तिसमय एव सामान्यतो वर्णाश्रमधर्माणां एकत्रोपसंहाराशक्तेश्शक्त्युपाधिस्वीकारात् । प्रथमे तु नित्यनिषेधयोस्स्वनिमित्तकप्रायश्चित्तविरोध: ; नैमित्तिके तु अनुष्ठानादेव वैगुण्यपरिहार उक्तः । एवमुक्तरीत्या पैशाचभाष्यादिकानामपि दत्तोत्तरम् । तस्मात्सर्वप्रकारानुपपन्नस्सर्वधर्मपरित्याग इति अस्य श्लोकस्याऽप्रामाण्यमेव परिशिष्यत इति । 30

அதுவும் பசையற்றது :- ‘த4ர்ம’ ஶப்33த்துக்கு அங்க3ஸஹிதமாய், (ப்ரதா4நமாய்-இது சில ப்ரதிகளில் மட்டும்) விஹிதமாய், அநிஷித்34மான இஷ்டோபாயத்திலேயிறே ப்ரயோக3ம் காணப்படுகிறது; அங்க3 மாத்ரத்திலேயன்று. அங்க3 ப்ரதா4நங்களுக்கு ஸ்வதந்த்ரவாசகமான ‘த4ர்ம’ ஶப்33த்துக்கு அங்க3 மாத்ரத்திலே ஸங்கோசிப்பிக்கைக்கு ப்ரமாணமில்லை; ‘ஸர்வ’ ஶப்33மும் வ்யர்த்தமாம். இன்னமும் இந்த ப்ராயஶ்சித்தமானது, தனக்கு அநுஷ்டி2க்கைக்கு ஶக்யமான அங்க3த்தை விட்டவளவிலோ? ஶக்தி இல்லாமையாலே அநுஷ்டி2க்க அரிதான அங்க3த்தை விட்டவளவிலோ? என்றால், அரியது செய்யாவிட்டால் தோ3ஷமில்லை; என்றிய என்னில் – அதி4காரமுண்டான போதே அநுஷ்டா2நம் வரும் ஸமயத்தில் ஸாமாந்யமாக வர்ணாஶ்ரம த4ர்மங்களானவை ஒரு கர்த்தாவாலே ஒருகாலே அநுஷ்டி2க்கப் போகாமையாலே ஶக்த்யுபாதி4யை ஸ்வீகரிக்கையால். ஶக்யமான அங்க3த்தினுடைய த்யாக3த்தில், நித்யநிஷேத4விஷயமான போது அவ்வோ ப்ராயஶ்சித்தங்களோடு விரோதி4க்கும், நைமித்திகத்தில் அநுஷ்டா2நந்தன்னாலே தோ3ஷபரிஹாரமென்று சொல்லப்பட்டது. இப்படி முன்புசொன்ன மர்யாதை3யாலே பைஶாச பா4ஷ்யாதி3களுக்கும் உத்தரம் சொல்லப்பட்டதாயிற்று. ஆகையாலே ‘ஸர்வப்ரகாரத்தாலும் அநுபபந்நம் ஸர்வத4ர்மபரித்யாக3ம்’  என்று இந்த ஶ்லோகத்துக்கு அப்ராமாண்யமே பரிஶேஷித்துவிட்டதென்றதாயிற்று.                    30


अत्र प्रतिविधीयते – शरणवरणाङ्कतया विधीयमानस्य धर्मान्तरत्यागस्य तद्धर्मविध्यादिविरोधे सति अप्रामाणिकत्वमाशङ्कनीयम्, विरोध एव न दृश्यते :- न हि धर्मान्तराङ्गतया विधीयमानस्य धर्मान्तरत्यागस्य तद्विध्यादिविरोधः ; अधिकारिभेदेन व्यवस्थितविषयत्वात् । न च वेदोक्तास्सर्वधर्मास्सर्वेषामुपादेयाः ; न हि ब्राह्मणधर्मा राज्ञाम् ; न च राजधर्मा विप्राणाम् ; नाऽप्युभयधर्मा वैश्यानाम् ; न चाऽपि त्रैवर्णिकधर्मा शूद्राणाम् । तथाऽऽश्रमेष्वपि न ब्रह्मचारिधर्मास्समिदाधानादयो गृहस्थानामुपादेयाः ; तथा उत्तरोत्तराश्रमिणां पूर्वपूर्वधर्मा इति सर्वत्र सर्वे धर्मा अधिकारिभेदेन व्यवस्थिताः । स चाऽधिकारिभेदः, वर्णाऽश्रमगुणपाकरुच्यादिभेदप्रयुक्तः । अन्यथा सर्वश्रुतिस्मृतिव्याकोपः प्रसज्येत । तथाहि :- “न हिंस्यात्सर्वा भूतानि” इति हिंसानिषेधेन “अग्नीषोमीयं पशुमालभेत” इति पश्वालम्भनं विरुध्यते। तथा – “यावज्जीवमग्निहोत्रं जुहुयात्” (आप. 3-14-8) इति विहितेन कर्मणा “सन्न्यसेत्सर्वकर्माणि”, “न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशु:” (तै. 2-24) इति तत्त्यागो विरुध्यते।
तता- “नास्त्यकृत: कृतेन।तद्विज्ञानार्थं स गुरुमेवाऽभिगच्छेत्” (मुण्ड. 1-2-12) “ज्ञानामृतेन तृप्तस्य कृतकृत्यस्य योगिन:। नैवाऽस्ति किञ्चित्कर्तव्यमस्तिचेन्न स तत्ववित्”॥ इति कर्मत्यागविशिष्टेनाऽऽत्मज्ञानेन “तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन दानेन तपसाऽनाशकेन” (बृ.6-4-22) “इयाज सोऽपि सुबहून् यज्ञान् ज्ञानव्यपाश्रयः । ब्रह्मविद्यामधिष्ठाय तर्तुं मृत्युमविद्यया”॥(वि.पु. 6-6-12) इति कर्मसाध्यं ज्ञानं विरुध्यते । एतेन “विद्याञ्चाऽविद्याञ्च यस्तद्वेदोभयं सह । अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययाऽमृतमश्नुते”॥ ( ईश. 11), “उभाभ्यामेव पक्षाभ्यामाकाशे पक्षिणां गति:।तथेव ज्ञानकर्मभ्यां प्राप्यते भगवान् हरि:”॥ (नारसि. 6 1-11 ) “यथाऽन्नं मधुसंयुक्तं मधु चाऽन्नेन संयुतम् । एवं तपश्च विद्या च संयुक्तं भेषजं महत्”॥ इति ज्ञानकर्मसमुच्चयो विरुध्यते ।

तथाचाऽनेन, “नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन । यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनूं स्वाम्”॥ ( मु. 3-2-3) इत्युभयलक्षणवरणीयत्वविशिष्टं भक्तियोगरूपमुपासनं विरुध्यते ।

“तत्राऽपि सोम्येदमग्र आसीत्। एकमेवाद्वितीयम्”। (छा. 6-2-1) इत्यादिप्रतिपन्नस्वरूपोपासनपरया  सद्विद्यया “अथ य इहात्मानमनुविद्य व्रजन्त्येतांश्च सत्यान् कामान् तेषां सर्वेषु लोकेषु कामचारो भवति”। (छा. 8-1-6) इति गुणोपासनपरा दहरविद्या विरुध्यते ।

उपास्ये च, “यस्सर्वज्ञस्सर्ववित्” (मु. 2-7), “पराऽस्य शक्तिर्विविधैव श्रूयते स्वाभाविकी ज्ञानबलक्रिया च” (श्वेता. 6-8) इति गुणोपदेशेन “निर्गुणं निरञ्जनम्” (आत्मोपनिषत्) “निष्कलं निष्क्रियं शान्तम्” (शवेता. 6-19) इति गुणनिषेधो विरुध्यते।

तथा, “य एषोऽन्तरादित्ये हिरण्मयः पुरुषो दृश्यते हिरण्यश्मश्रुर्हिरण्यकेश आप्रणखात्सर्व एव सुवर्ण:। तस्य यथा कप्यासं पुण्डरीकमेवमक्षिणी”॥(छा. 1-6-6), “यथा माहारजतं वास:” (बृ. 4-3) “ध्येयस्सदा सवितृमण्डलमध्यवर्ती नारायणस्सरसिजासनसन्निविष्टः । केयूरवान् मकरकुण्डलवान् किरीटी हारी हिरण्मयवपुर्धृतशङ्खचक्रः”॥ (*) इत्युक्तविग्रहविभूषणादियोगेन  “यत्तदद्रेश्यमग्राह्यमगोत्रवर्णमचक्षुश्श्रोत्रं तदपाणिपादं नित्यं विभुं सर्वगतं सुसूक्ष्मम्”॥(मु. 1-1-6) “रूपवर्णादिनिर्देशविशेषणविवर्जित:”॥(वि.पु. 1-2-1) इत्यादि रूपादिनिषेधो विरुध्यते। तथा, “पादोऽस्य विश्वा भूतानि त्रिपादस्याऽमृतं दिवि” (पु.सू.), “विस्तारस्सर्वभूतस्य विष्णोस्सर्वमिदं जगत्” इति समस्तविभूतियोगेन “नेह नानाऽस्ति किञ्चन” (बृ. 6-4-19) इति नानात्वनिषेधो विरुध्यते।

एवं सर्वत्राऽऽपातप्रतीतमिदं विरोधजातं तत्र तत्र निरूपितपाकगुणादिभेदेन यथा परिह्रीयते, तद्वदत्राऽपि पाकादिभेदनिबन्धनाऽधिकारभेदेन व्यवस्थितत्वात् विरोध एव नाऽस्ति । यथाधिकारमेव प्रामाणिकार्थस्वीकारः ; न तु सर्वस्य सर्व इति सङ्ग्रहः । तदुच्यते  “त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन । निर्द्वन्द्वो नित्यसत्वस्थो निर्योगक्षेम आत्मवान् । यावानर्थ उदपाने सर्वतस्संप्लुतोदके।तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत:।”(गी. 2-45,46)  इत्यलमतिप्रसङ्गेन।

तस्मात् अस्य “सर्वधर्मान्” इति श्लोकस्य शब्दाधिगततत्वार्थ एव युक्तियुक्त इति सर्वधर्मपरित्यागपूर्वकं शरणवरणं सर्वप्रमाणाविरुद्धं पृथगुपायत्वेन विधीयत इत्यवगन्तव्यम् ।                                                 31


இந்த பூர்வபக்ஷத்துக்கு பரிஹாரம் பண்ணப்படுகிறது:- ஶரணவரணத்துக்கு அங்க3மாக விதி4க்கப்படுகிற த4ர்மபரித்யாக3த்துக்கு அவ்வோ த4ர்மங்களினுடைய வித்4யநுஷ்டா2நாதி3களோடு விரோத4முண்டானாலிறே இந்த ஶ்லோகத்துக்கு அப்ராமாண்யம் ஶங்கிக்கப்படுவது; விரோத4ந்தான் காணப்படுகிறதில்லை; எங்ஙனே என்னில் – த4ர்மாந்தரத்துக்கு அங்க3மாக விதி4க்கப்படுகிற த4ர்மாந்தரத்யாக3த்துக்கு அந்த த4ர்மவித்4யாதி3களோடு விரோத4மில்லையிறே, அதி4காரிபே43த்தாலே நிலைநின்ற விஷயபே43த்தையுடைத்தாகையாலே. அதாவது – வேதோக்தமான ஸர்வத4ர்மங்களும் ஸர்வர்க்கும் உபாதே3யமன்று, எங்ஙனே என்னில்:- ப்3ராஹ்மணத4ர்மங்கள் ராஜாக்களுக்கில்லை; ராஜத4ர்மங்கள் ப்3ராஹ்மணர்க்கில்லை; இருவர் த4ர்மமும் வைஶ்யர்க்கில்லை; த்ரைவர்ணிகருடைய த4ர்மம் ஶூத்3ராதி3களுக்கில்லை; அப்படி ஆஶ்ரமங்களிலும் ப்3ரஹ்மசாரி த4ர்மங்களான ஸமிதா3தா4நம் முதலானவை க்3ருஹஸ்த2ர்களுக்கில்லை; அப்படியே மேன்மேலுமுண்டான ஆஶ்ரமிகளுக்கு முன்புண்டான ஆஶ்ரம த4ர்மங்களில்லை; ஆகையாலே, எல்லாவிடத்திலும் எல்லா த4ர்மங்களும் அதி4காரிபே43த்தாலே அறுதியிடப்பட்டன. அந்த அதி4காரிபே43மானது ப்3ராஹ்மணாதி3யான வர்ணபே43த்தாலும், ப்3ரஹ்மசர்யாஶ்ரமபே43த்தாலும், ஸத்வாதி கு3ணபே43த்தாலும், ஜ்ஞாநாஜ்ஞாநாதி3பாகபே43த்தாலும், இவையடியான ருசிபே43த்தாலும் உண்டாகாநிற்கும். இப்படி இல்லாதபோது ஸர்வ ஶ்ருதி ஸ்ம்ருதிகளுக்கும் விரோத4முண்டாம், எங்ஙனே என்னில்:- “ந ஹிம்ஸ்யாத்ஸர்வா பூ4தாநி” என்று – பூ4தங்களை ஹிம்ஸிப்பானல்லனென்கிற ஹிம்ஸாநிஷேத4த்தோடே “அக்3நீ ஷோமீயம் பஶுமாலபே4த” என்று – அக்3நீஷோமீயமென்கிற பஶுவை ஆலம்பி4ப்பானென்கிற பஶுவிஶஸநம் விரோதி4க்கும்; அப்படி, “யாவஜ்ஜீவம் அக்3நிஹோத்ரம் ஜுஹுயாத்” என்று – ஆயுஸ்ஸுள்ளவளவும் அக்3நிஹோத்ரம் பண்ணுவான்என்கிற விஹித கர்மத்தோடு  “ஸந்ந்யஸேத் ஸர்வகர்மாணி” என்று – ஸர்வகர்மங்களையும் விடுவானென்றும்;  “ந கர்மணா ந ப்ரஜயா த4நேந த்யாகே3 நைகே அம்ருதத்வமாநஶு:” என்று – கர்மத்தாலுமன்று, ப்ரஜையினாலுமன்று, த4நத்தாலுமன்று, த்யாக3த்தாலே சிலர் அம்ருதத்வத்தை அடைந்தார்களென்றும் சொல்லுகிற கர்மத்யாக3ம் விரோதி4க்கும்.

அப்படியே  “நாஸ்த்யக்ருத: க்ருதேந । தத்3விஜ்ஞாநார்த்த2ம் ஸ கு3ருமேவாபி43ச்சே2த்” என்று – க்ருதமென்று பேரையுடைத்தான கர்மத்தால் அக்ருதனான ஆத்மா ஸித்3தி4யான், அவனை அறிகைக்காக, அவன் கு3ருவையே ஆஶ்ரயிப்பானென்றும்;  “ஜ்ஞாநாம்ருதேந த்ருப்தஸ்ய க்ருதக்ருத்யஸ்ய யோகி3ந: । நைவாஸ்தி கிஞ்சித் கர்த்தவ்யம் அஸ்திசேந்ந ஸ தத்வவித்” என்று – ஜ்ஞாநமாகிற அம்ருதத்தாலே பூர்ணனாய், க்ருதக்ருத்யனான யோகி3க்கு கர்த்தவ்யமாயிருப்பதொன்றுமில்லை, உண்டாகில் அவன் தத்வ வித்தல்லனென்றும் சொல்லுகிற கர்மத்யாக3 விஶிஷ்டமான ஆத்மஜ்ஞாநத்தோடு, “தமேதம் வேதா3நுவசநேந ப்3ராஹ்மணா விவிதி3ஷந்தி யஜ்ஞேந தா3நேந தபஸாऽநாஶகேந” என்று யஜ்ஞ, தா3ந, அநஶநரூப தபஸ்ஸுக்களாலேயும் ப்3ராஹ்மணர்களானவர்கள் நிஶ்சயிக்க இச்சி2யாநின்றார்களென்றும்;  “இயாஜ ஸோऽபி ஸுப3ஹூந் யஜ்ஞாந் ஜ்ஞாநவ்யபாஶ்ரய: । ப்3ரஹ்மவித்3யாமதி4ஷ்டா2ய தர்த்தும் ம்ருத்யுமவித்3யயா” என்று – அந்த ஜநகனும் ஜ்ஞாநத்தை ஆஶ்ரயித்துக் கொண்டு ப்3ரஹ்ம ஜ்ஞாநத்துக்குறுப்பாக  ‘அவித்3யா’ ஶப்33 வாச்யமான கர்மயோக3த்தாலே ம்ருத்யுவான அஜ்ஞாநத்தைக்கடப்பான் அநேக யஜ்ஞங்களைப் பண்ணாநின்றான் என்றும் சொல்லப்படுகிற கர்ம ஸாத்4யமான ஜ்ஞாநம் விரோதி4க்கும். இந்த கர்மஸாத்4யமான ஜ்ஞாநத்தோடு, “வித்3யாம் சாऽவித்3யாம் ச யஸ்தத்3வேதோ34யம் ஸஹ । அவித்3யயா ம்ருத்யும் தீர்த்வா வித்3யயாऽம்ருதமஶ்நுதே” என்று – ‘வித்3யா’ ஶப்33 வாச்யமான ஜ்ஞாநத்தையும்  ‘அவித்3யா’ ஶப்33 வாச்யமான கர்மத்தையும்கூட யாவனொருவன் அறிகிறான், அவன் அந்த கர்மத்தாலே ம்ருத்யுவான அஜ்ஞாநத்தைக்கடந்து, வித்3யையாலே அம்ருதத்வத்தை அடையுமென்றும்; “உபா4ப்4யாமேவ பக்ஷாப்4யாமாகாஶே பக்ஷிணாம் க3தி: । ததை2வ ஜ்ஞாநகர்மப்4யாம் ப்ராப்யதே ப43வாந் ஹரி:” என்று – இரண்டு பக்ஷங்களாலும் ஆகாஶத்திலே பக்ஷிகளுக்கு க3தி உண்டாயிருக்கும், அப்படி ஜ்ஞாநகர்மங்களோடே ப43வானானஹரி ப்ராபிக்கப்படாநிற்குமென்றும்;  “யதா2ந்நம் மது4 ஸம்யுக்தம் மது4 சாऽந்நேந ஸம்யுதம்। ஏவம் தபஶ்ச வித்3யா ச ஸம்யுக்தம் பே4ஷஜம் மஹத்” என்று – யாதொருபடி அந்நம் மது4வோடே கூடியும் மது4 அந்நத்தோடே கூடியும் இருக்கும், இப்படி தபஸ்ஸும் வித்3யையும் கூடிக்கொண்டு பெரிய பே4ஷஜமாமென்றும் சொல்லப்பட்ட கர்மஜ்ஞாநஸமுச்சயம் விரோதி4க்கும்.

அப்படியே இந்த கர்மஜ்ஞாநஸமுச்சயத்தோடே,  “நாயமாத்மா ப்ரவசநேந லப்4ய: ந மேத4யா ந ப3ஹுநா ஶ்ருதேந । யமேவைஷ வ்ருணுதே தேந லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்று – இந்த பரமாத்மாவானவன் ப்ரவசநமாகிற வேதா3த்4யயநத்தாலும் லப்4யனல்லன், மேதை4யாலும் லப்4யனல்லன், ப3ஹுவான ஶ்ருதத்தாலும் லப்4யனல்லன், யாவனொருவனை இவன் வரிக்கிறான், அவனாலே லப்4யன், அவனுக்கிந்த பரமாத்மா தன்னுடைய ஶரீரத்தை ப்ரகாஶிப்பிக்கும் என்று சொல்லப்பட்ட உப4யலக்ஷணமாய், வரணீயத்வவிஶிஷ்டமான ப4க்தியோக3மாகிற உபாஸநம் விரோதி4க்கும்.

உபாஸநந்தன்னிலே, “ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீத் ஏகமேவாத்3விதீயம்” என்று – ஸோம்யனே। இந்த ஸத்தே ஏகமாய், அத்3விதீயமாயே அக்3ரத்திலே உண்டாயிற்று என்கிற இதுமுதலான வாக்யத்தாலே ஸ்வரூபோபாஸநத்தைச் சொல்லுகிற ஸத்3வித்3யையோடு, “அத2 ய இஹாத்மாநமநுவித்3ய வ்ரஜந்த்யேதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி” என்று – அநந்தரம் இவ்விடத்திலே யாவர்சிலர் பரமாத்மாவையும், அபஹதபாப்மத்வாதி3 கு3ணங்களாகிற ஸத்ய காமங்களையுமநுஸந்தி4த்து நடக்கிறார்கள், அவர்களுக்கு ஸர்வலோகங்களிலும் அந்த காமாநுப4வமுண்டாகாநிற்கும் என்று கு3ணோபாஸநத்தைச் சொல்லுகிற த3ஹரவித்3யை விரோதி4க்கும்.

உபாஸ்யத்திலும்  “யஸ்ஸர்வஜ்ஞஸ்ஸர்வவித்”, “பராஸ்ய ஶக்திர்விவிதை4வ ஶ்ரூயதே” -யாவனொருவன் ஸர்வஜ்ஞனாய், ஸர்வத்தையும் லபி4த்திருக்கும், இவனுடையபரையான ஶக்தி விவிதை4யாக ஶ்ருதியிலே சொல்லப்படாநின்றதென்றும்; “ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச” என்று – ஜ்ஞாந ப3ல க்ரியை ஸ்வாபா4விகியாயிருக்கும் என்றும் சொல்லுகிற கு3ணோபதே3ஶத்தோடு  “நிர்கு3ணம் நிரஞ்ஜநம்”, “நிஷ்கலம் நிஷ்க்ரியம் ஶாந்தம்” என்று – நிர்கு3ணமாய், நிரஞ்ஜநமாய், நிஷ்கலமாய், நிஷ்க்ரியமாய், ஶாந்தமாயிருக்குமென்கிற கு3ணநிஷேத4ம் விரோதி4க்கும்.

அப்படியே  “ய ஏஷோऽந்தராதி3த்யே ஹிரண்மய: புருஷோ த்3ருஶ்யதே ஹிரண்யஶ்மஶ்ரு: ஹிரண்யகஶ ஆப்ரணகா2த் ஸர்வ ஏவ ஸுவர்ண:” என்று – ஆதி3த்யன் நடுவிலே ஹிரண்மயனாய், பொற்கென்ற கேஶாதி3களையுடையனாய், நக2ம் தொடக்கமான எல்லாம் ஸுவர்ணமாக இருக்கிற புருஷன் யாவனொருவன் காணப்படுகிறான் என்றும்; “தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீக மேவமக்ஷிணீ”  என்று – அவனுக்கு நிரம்பின நீரிலே கிளம்பிப் பருத்த நாளத்திலே இருப்பதாய், ஆதி3த்யகிரணத்தாலே அலர்த்தப்பட்ட தாமரை யாதொருபடி இருக்கும், இப்படியே கண்களிரண்டுமிருக்கும் என்றும்; “யதா2 மஹாரஜதம் வாஸ:” என்று – மஞ்ஜிட்டி மாற்றாலே பொன்மைபிடித்த வாஸஸ்ஸுபோலே பொற்கென்றவடிவென்றும்; “த்4யேயஸ்ஸதா3 ஸவித்ருமண்ட3ல மத்4யவர்த்தீ நாராயணஸ் ஸரஸிஜாஸநஸந்நிவிஷ்ட: । கேயூரவாந் மகரகுண்ட3லவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்4ருதஶங்க2சக்ர:” என்று – ஸவித்ருமண்ட3லமத்4யவர்த்தியான நாராயணன், தாமரைப்பூவாகிற ஆஸநத்திலே இருப்பானாய், தோள்வளைகளை உடையனாய், மகரகுண்ட3லங்களையுடையனாய், கிரீடாபி4ஷேகத்தையுடையனாய், ஹாரத்தையுடையனாய், ஹிரண்மயமான வடிவையுடையனாய், த4ரிக்கப்பட்ட ஶங்க2 சக்ரத்தையுடையனாக எப்போதும் த்4யாநம் பண்ணப்படுமென்றும் சொல்லப்பட்ட விக்3ரஹபூ4ஷணாதி3 யோக3த்தோடு, “யத்த த3த்3ரேஶ்யமக்3ராஹ்யமகோ3த்ரவர்ணம் அசக்ஷுஶ்ஶ்ரோத்ரம் தத3பாணிபாத3ம் நித்யம் விபு4ம் ஸர்வக3தம் ஸுஸூக்ஷ்மம்” என்று – யாதொருவஸ்து காணவும் கேட்கவும் படாதே பேரும் நிறமுமின்றியே சக்ஷுஶ்ஶ்ரோத்ராதி3யான இந்த்3ரியங்களுமின்றியே பாணிபாதா3தி3யான அவயவங்களுமின்றியே, நித்யமாய், விபு4வாய், ஸர்வத்திலுமுண்டாய், மிகவும் ஸூக்ஷ்மமாயிருக்கும் என்றும்; “ரூபவர்ணாதி3 நிர்தே3ஶ விஶேஷண விவர்ஜித:” என்று – அவயவம், நிறம் முதலானவற்றைச்சொல்லும் ஶப்33ங்களால் விஶேஷிக்கப் படாதவனென்றும் சொல்லுகிற ரூபாதி3நிஷேத4ம் விரோதி4க்கும். அப்படியே “பாதோ3ऽஸ்ய விஶ்வா பூ4தாநி த்ரிபாத3ஸ்யாம்ருதம் தி3வி” என்று – இப்பரமபுருஷனுக்கு விஶ்வபூ4தங்களும் விபூ4தியில் நாலத்தொன்றென்னும்படி ஏகதே3ஶமாயிருக்கும், பரமவ்யோமத்திலே நித்யமான விபூ4தி முக்கூறென்னும்படி பெருத்திருக்குமென்றும்; “விஸ்தாரஸ்ஸர்வபூ4தஸ்ய விஷ்ணோஸ்ஸர்வமித3ம் ஜக3த்” என்று – இஜ்ஜக3த்தெல்லாம், எல்லா பூ4தமாய் நிற்கிற விஷ்ணுவினுடைய பரப்பாயிருக்குமென்றும் சொல்லுகிற ஸமஸ்தவிபூ4தியோக3த்தோடு “நேஹ நாநாஸ்தி கிஞ்சந” என்று – இந்த வஸ்துவில் நாநாவாய்க்கொண்டு வேறுபட்டிருப்பதொன்றும் இல்லை என்கிற நாநாத்வநிஷேத4ம் விரோதி4க்கும்.

இப்படி எல்லாவிடத்திலும் விழுக்காட்டிலே மேன்மேலே தோன்றுகிற இந்த விரோத4ங்களெல்லாம் அவ்வோவிடத்திலே நிரூபிக்கப்பட்ட பாககு3ணாதி3பே43ங்களாலே யாதொருபடி பரிஹரிக்கப்படுகிறது, அதுபோல் இவ்விடத்திலும் பாகாதி3பே43மடியான அதி4காரபே43த்தாலே அறுதியிடப்படுகையாலே விரோத4மில்லை. அதி4காரத்துக்கீடாயேயிருக்கும் ப்ராமாணிகமான அர்த்த2த்தினுடைய ஸ்வீகாரம், அல்லது எல்லார்க்குமெல்லாம் ஸ்வீகரிக்க வேண்டாவென்றிறே சுருங்கியிருப்பது. அது ஸ்ரீகீ3தையிலே சொல்லப்பட்டது – “த்ரைகு3ண்யவிஷயா வேதா3 நிஸ்த்ரைகு3ண்யோ ப4வார்ஜுந । நிர்த்3வந்த்3வோ நித்யஸத்வஸ்தோ2 நிர்யோக3க்ஷேம ஆத்மவாந்” என்று – அர்ஜுநனே! வேத3ங்களாகிறவை கு3ணத்ரயவிஶிஷ்டரை விஷயமாக உடைத்தாயிருக்கும், நீ த்ரைகு3ண்யத்தை விட்டு நிர்த்3வந்த்3வனாய், நித்யமான ஸத்வகு3ணத்திலே நின்று, யோக3க்ஷேமங்களைவிட்டு ஆத்மவானாயிருவென்றும்; “யாவாநர்த்த2 உத3பாநே ஸர்வதஸ்ஸம்ப்லுதோத3கே । தாவாந் ஸர்வேஷு வேதே3ஷு ப்3ராஹ்மணஸ்ய விஜாநத:” என்று – எங்குமொக்க நீர்நிறைந்த நீர்நிலையில் யாதோரளவு ப்ரயோஜநம் கொள்ளும், அறிவுடைய ப்3ராஹ்மணனுக்கும் எல்லா வேத3ங்களிலும் அவ்வளவே ப்ரயோஜநமென்றும் இப்படியால் அதி4கமாக ப்ரதிபாதி3க்கப்பட்டது போரும்.

இனி இப்படி விரோத4மில்லாமையால், இந்த “ஸர்வத4ர்மாந்” இத்யாதி ஶ்லோகத்துக்கு ஶப்33 ஸித்34மான அர்த்த2மே யுக்தமென்றிட்டு ஸர்வத4ர்மபரித்யாக3பூர்வகமான ஶரணவரணமானது ஸர்வப்ரமாணங்களுக்கும் அவிருத்34மாகையாலே தனித்து ப்ரதா4நமான உபாயமாக இந்த ஶ்லோகத்தாலே விதி4க்கப்படுகிறதென்று பு3த்3தி4 பண்ணப்படும்.  31

ननु – भाष्यकारेण एतच्छ्लोकविवरणदशायां योजनाद्वयेनाऽस्य श्लोकस्य भजनशेषत्वं प्रतिपादितम्, तत्कथमस्य पृथगुपायत्वमिति ।                                                                                                                  32

இந்த ஶ்லோகத்துக்கு பா4ஷ்யகாரர் அருளிச்செய்கிறபோது இரண்டு யோஜநையாலே ப4க்திஶேஷத்வத்தை அருளிச்செய்தாராயிருக்க இது தனித்தோருபாயத்தை ப்ரதிபாதி3க்கிறதென்கிறவிடம் எங்ஙனே சொல்லும்படி என்னில் :                                     32

तदुच्यते तत्राऽपि द्वितीययोजनायां भक्तयारम्भविरोधिपापप्रायश्चित्तकृच्छ्रादिप्रतिनिधित्वप्रतिपादनेन तत्कार्यकरत्वसिद्धेः पृथगुपायत्वं विवक्षितम् । तथाच स्मर्यते – “प्रायश्चित्तान्यशेषाणि तप: कर्मात्मकानि वै। यानि तेषामशेषाणां कृष्णानुस्मरणं परम्॥”  ।(वि.पु. 2-6-39) इति। अत्राऽनुस्मरणम् तत्तत्प्रायश्चित्तनिर्वर्त्यपापनिवृत्त्युपायत्वाऽध्यवसायः ।            33

அவ்விடத்திலும் இரண்டாம் யோஜநையிலே ப4க்த்யாரம்ப4 விரோதி4 பாபங்களுக்கு ப்ராயஶ்சித்தமான க்ருச்ச்2ராதி3களுக்கு ப்ரதிநிதி4யாக ப்ரதிபாதி3க்கையாலே அந்த ப்ராயஶ்சித்தங்களெல்லாம் செய்யும் கார்யத்தைச் செய்யவற்றாகையாலே அங்கு ப்ருத2க்கான உபாயமாக விவக்ஷிக்கப்பட்டது; அப்படி “ப்ராயஶ்சித்தாந்யஶேஷாணி தப: கர்மாத்மகாநி வை । யாநி தேஷாமஶேஷாணாம் க்ருஷ்ணாநுஶ்மரணம் பரம்” என்று – எல்லா ப்ராயஶ்சித்தங்களும் தபஸ்ஸையும், கர்மத்தையும், வடிவாக உடையதாயிருக்கும், அவையெல்லாவற்றுக்கும் மேலாயிருக்கும் ப்ராயஶ்சித்தம் க்ருஷ்ணாநுஶ்மரணமென்று சொல்லப்பட்டது. இவ்விடத்தில் அநுஸ்மரணமாவது – அவ்வோ ப்ராயஶ்சித்தங்களால் போக்கப்படும் பாபங்களைப் போக்குகைக்கு இந்த க்ருஷ்ணனே உபாயமென்கிற அத்4யவஸாயம்.                                                                                                                  33


अनया नीत्या भगवतस्सर्वशक्तेः परमकारुणिकस्य सर्वोपायकार्यकरत्वात्, पुरुषार्थोपायभूतान् सुदुष्करान् सर्वान् धर्मान् परित्यज्य तत्तत्पुरुषार्थसाधनत्वेन भगवच्छरणवरणं युक्तमेव । एवमुक्तमभियुक्तैरेतच्छ्लोकतात्पर्यम्, “सुदुष्करेण शोचेद्यो येन येनेष्टहेतुना । स स तस्याऽहमेवेति चरमश्लोकसङ्ग्रह:॥” (र.सारे) इति ।                             34

இந்த ந்யாயத்தாலே ஸர்வஶக்தியாய், பரமகாருணிகனான ப43வானுக்கு ஸர்வோபாயகார்யகரத்வமுண்டாகையால், புருஷார்த்தோ2பாயபூ4தங்களாய், மிகவும் து3ஷ்கரங்களான ஸர்வத4ர்மங்களையும் பரித்யஜித்து அவ்வோ புருஷார்த்த2ங்களுக்கு ஸாத4நமாக ப43வச்ச2ரணவரணமே ப்ராப்தமென்றதாயிற்று; இப்படி அபி4யுக்தரும் “ஸுது3ஷ்கரேண ஶோசேத்3யோ யேந யேநேஷ்டஹேதுநா । ஸ ஸ தஸ்யாஹமேவேதி சரமஶ்லோகஸங்க்3ரஹ:” என்று – யாவனொருவன் தனக்கு து3ஷ்கரமாயிருக்கிற யாதொரு யாதொரு இஷ்டஸாத4நத்தாலே ஶோகிக்கும், அவனுக்கு அவ்வோ ஸாத4நவிஶேஷம் நானே என்று சரமஶ்லோகத்துக்குச் சுருக்கமான அர்த்த2மென்றுகொண்டு இந்த ஶ்லோகத்துக்கு தாத்பர்யம் சொன்னார்கள். 34


अथ प्रतिपदार्थो निरूप्यते ।


“सर्वधर्मान्” इत्यत्र ‘धर्म’ शब्द: -”चोदनालक्षणोर्था धर्म:” (पू.मी. 1-1-2) इति श्रुतिस्मृतिचोदितं
भोगमोक्षरूपेष्टोपायमभिधत्ते। बहुवचनेन तेषामनेकत्वं प्रदर्श्यते । तेषां कर्मयोगज्ञानयोगभक्तियोगरूपेण त्रैविध्यम् । एते त्रय उपायाः परस्परसाहचर्येण प्रत्येकं पुरुषार्थसाधकाः । तत्र ज्ञानभक्त्यनुगृहीतं कर्म जनकादिषु दृष्टम्, कर्म-भक्तयनुगृहीतं ज्ञानं भरतादिषु दृष्टम्, कर्मज्ञानाऽनुगृहीता भक्तिः प्रह्लादादिषु दृष्टा । तेषु तेषु तत्तत्प्राधान्यात् त्रैविध्यम् । तथा भगवच्छास्त्रे, “उपायास्ते त्रय: पूर्वे कथिताश्चावधारिता:। व्याचक्ष्वाम्ब चतुर्थं तमुपायं परमम्बुजे॥”(ल.त. ।7-2) “उत्तारहेतवोऽमीषामुपाया विहिता मया । कर्म साङ्ख्यं तथा योग इति शास्त्रव्यपाश्रयाः । निक्षेपापरपर्यायो न्यासः पञ्चाङ्गसंयुतः । सन्न्यासस्त्याग इत्युक्तश्शरणागतिरित्यपि (*)। उपायोऽयं चतुर्थस्ते प्रोक्तश्शीघ्रफलप्रदः ।अस्मिन् हि वर्तमानानां विधौ विप्रनिषेविते । पूर्वे त्रय उपायास्ते भवेयुरमनोहरा:।” (ल.त.17-49) इति बहुश: कर्मसाङ्ख्यादीनां त्रित्वं शरणवरणस्य चतुर्थोपायत्वमुक्तम्। अतो ‘धर्म’ शब्दस्य बहुवचनान्तत्वं विवक्षितम् ।                                                                                                 35


                        அநந்தரம் பத3ந்தோறும் அர்த்த2ம் நிரூபிக்கப்படுகிறது



“ஸர்வத4ர்மாந்” என்கிறவிடத்தில் “த4ர்ம” ஶப்33ம் “சோத3நாலக்ஷணோர்த்தோ24ர்ம:” என்று – சோத3நையாகிற விதி4 வாக்யத்தை ப்ரமாணமாக உடைத்தாயிருக்கும் அர்த்த2ம் த4ர்மமென்றுகொண்டு மீமாம்ஸாஸூத்ரத்திலே சொல்லுகிறபடியே ஶ்ருதிஸ்ம்ருதிசோதி3தமாய், போ43 மோக்ஷரூபமான இஷ்டத்துக்கு உபாயத்தைச் சொல்லுகிறது. “த4ர்மாந்” என்கிற ப3ஹுவசநத்தாலே அவைதான் ப3ஹுவித4மாயிருக்கும் என்று காட்டப்படுகிறது. அவ்வுபாயங்கள்தான், கர்மயோக3ம், ஜ்ஞாநயோக3ம், ப4க்தியோக3மென்று மூன்றுவகையாயிருக்கும். இவை மூன்று உபாயங்களும் ஒன்றுக்கொன்று ஸஹகாரியாய்க்கொண்டு தனித்தனியே புருஷார்த்த2ங்களுக்கு ஸாத4நங்களாயிருக்கும். அவ்விடத்திலே ஜ்ஞாநப4க்திகளாலே அநுக்3ரஹிக்கப்பட்ட கர்மமானது ஜநகாதி3கள் பக்கலிலே காணலாம்; கர்மப4க்திகளாலே அநுக்3ரஹிக்கப்பட்ட ஜ்ஞாநமானது ஆதி34ரதாதி3கள்பக்கலிலே காணலாம்; கர்மஜ்ஞாநங்களாலே அநுக்3ரஹிக்கப்பட்ட ப4க்தியானது ப்ரஹ்லாதா3தி3கள் பக்கலிலே காணலாம். அவ்வோ அதி4காரிகளிடத்தில் அவ்வோ கர்மாதி3களின் ப்ராதா4ந்யத்தாலே த்ரைவித்4யமாகக்கடவது. அப்படி ப43வச்சா2ஸ்த்ரத்திலே “உபாயாஸ்தே த்ரய: பூர்வே கதி2தாஶ்சாவதா4ரிதா: । வ்யாசக்ஷ்வாம்ப3 சதுர்த்த2ம் தமுபாயம் பரமம்பு3ஜே” என்று – முன்பே மூன்று உபாயங்கள் சொல்லப்பட்டன, அவை பு3த்3தி4 பண்ணப்பட்டன, தாயே! பரமான நாலாமுபாயத்தை அருளிச்செய்யவேணுமென்றும்; “உத்தாரஹேதவோऽமீஷாம் உபாயா விஹிதா மயா । கர்ம ஸாங்க்2யம் ததா2 யோக3 இதி ஶாஸ்த்ரவ்யபாஶ்ரயா:” என்று – கர்மமென்றும், ஜ்ஞாநமென்றும், ப4க்தியோக3மென்றும் ஶாஸ்த்ரத்தைப் பற்றியிருப்பன மூன்று உபாயங்கள் இவ்வாத்மாக்களுக்குக் கரையேறுகைக்கு ஹேதுவாக என்னாலே விதி4க்கப்பட்டன என்றும்; “நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க3ஸம்யுத: । ஸந்ந்யாஸஸ்த்யாக3 இத்யுக்தஶ்ஶரணாக3திரித்யபி” என்று – நிக்ஷேபத்தை வேறொரு பேராக உடைத்தாயிருக்கிற ந்யாஸமானது ஐந்து அங்க3த்தோடேகூடியிருக்கும், அது ந்யாஸமென்றும், ஶரணாக3தி என்றும் (*) சொல்லப்பட்டதென்றும்; “உபாயோऽயம் சதுர்த்த2ஸ்தே ப்ரோக்தஶ்ஶீக்4ரப2லப்ரத3: । அஸ்மிந் ஹி வர்த்தமாநாநாம் விதெள4 விப்ரநிஷேவிதே ॥ பூர்வே த்ரய உபாயாஸ்தே ப4வேயுரமநோஹரா:” என்று – இந்த நாலாவது உபாயம் உனக்குச்சொல்லப்பட்டது, ஜ்ஞாநவான்களாலே ஸேவிக்கப்பட்ட இவ்வுபாயத்திலே வர்த்திப்பார்க்கு முன்புண்டான மூன்று உபாயங்களும் நெஞ்சுக்கு நன்றாயிராது என்றும், பல இடங்களிலும் கர்மஜ்ஞாநப4க்திகளாய்க்கொண்டு உபாயாந்தரங்கள் மூன்றாயிருக்குமென்றும் ஶரணாக3தி நாலாமுபாயமென்னுமிடமும் சொல்லப்பட்டது. ஆகையாலே ‘த4ர்ம’ ஶப்33த்தில் ப3ஹுவசநமானது அர்த்த2வத்தாயிருக்கும் என்றதாயிற்று.                35

किञ्च – कर्मादीनामवान्तरभेदबाहुल्यात् बहुत्वोक्तिः । तत्र कर्म, नित्यनैमित्तिककाम्यरूपेण, तत्राऽप्यग्न्याधानदर्शपूर्णमासाऽग्निष्टोमादिरूपेण, यागसत्रादिरूपेण च बहुविधम् । ज्ञानञ्च, स्वरूपभेदनिबन्धनविद्याभेदाद्बहुविधम् । अत एव हि सद्विद्यादहरविद्यादिविकल्पभेदः । भक्तिश्च, ध्यानार्चनप्रणामादिरूपेण बहुविधा । तदुक्तम् – “सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः । नमस्यन्तश्च मां भक्तया नित्ययुक्ता उपासते ॥” (गी. 9-14), “मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु। मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायण: ॥”(गी. 9-34) इति ।                36

இன்னமும் கர்மாதி3கள் தனித்தனியே ப3ஹுளங்களாகையாலே ப3ஹுவசநம் சொல்லிற்றாகவுமாம். அவ்விடத்தில் கர்மமாவது நித்யம், நைமித்திகம், காம்யம் என்கிற பே43த்தாலும்; அதுதன்னில், அக்3ந்யாதா4நம், அக்3நிஷ்டோமம், த3ர்ஶ பூர்ணமாஸமென்றும்; அப்தோர்யாமம், வாஜபேயம், ஸர்வதோமுக2மென்றும் இத்யாதி3யாக உண்டான ப்ரக்ருதி விக்ருதிபே43த்தாலும், யாக3 ஸத்ராதி3பே43ங்களாலும், ப3ஹுவித4மாயிருக்கும். ஜ்ஞாநமும் உபாஸ்யமாநவஸ்துரூபபே43மடியான ஸத்3வித்3யா, த3ஹரவித்3யாதி3களான உபாஸநஸ்வரூபபே43த்தாலே ப3ஹுவித4ம். ஆகையாலேயிறே ஸத்3வித்3யா, த3ஹரவித்3யாதி3களானவை தனித்தனியே ஸ்வதந்த்ரோபாயமாக விகல்பித்து வருகிறது. ப4க்தியும் த்4யாநார்ச்ச2நப்ரணாமாதி3ரூபத்தாலே ப3ஹுவிதை4யாயிருக்கும். “ஸததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தஶ்ச த்3ருட4வ்ரதா: । நமஸ்யந்தஶ்ச மாம் ப4க்த்யா நித்யயுக்தா உபாஸதே” என்று – என்னையே எப்போதும் கீர்த்தியாநிற்பாராய், த்3ருட4வ்ரதராய்க்கொண்டு என் ஆராத4நத்திலே யத்நிப்பாராய், என்னை ப4க்தியோடே நமஸ்கரியா நிற்பாராய், நித்யயுக்தராய்க் கொண்டு உபாஸியா நிற்பார்களென்றும்; “மந்மநா ப4வ மத்34க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு । மாமேவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மாநம் மத்பராயண:” என்று – மத்34க்தனாய்க்கொண்டு என்பக்கலிலே மநஸ்ஸாய் த்4யாநம் பண்ணு, என்னை ஆராதி4, என்னை நமஸ்கரி, இப்படி யோக3த்தைப்பண்ணி என்னையே பற்றின நீ என்னையே ப்ராபியாநிற்புதி என்று ப4க்தியோக3த்தினுடைய அவாந்தரபே43ம் சொல்லப்பட்டது. 36

अत्र, “जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः । त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन ॥” (गी. 4-9) इत्यवताररहस्यज्ञानम्, “यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम् । स सर्वविद्भजति मां सर्वभावेन भारत । इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयाऽनघ । एतद्बुद्ध्वा बुद्धिमान् स्यात्कृतकृत्यश्च भारत॥” (गी. 15-19) इत्युक्तपुरुषोत्तमविद्या च, “देशोऽयं सर्वकामधुक्” (गारु. श्रीरङ्गमा.)  इत्युक्तपुण्यदेशवासश्च, “स्तुवन् नामसहस्रेण पुरुषस्सततोत्थितः । वासुदेवाश्रयो मर्त्यो वासुदेव परायण:। सर्वपापविशुद्धात्मा याति ब्रह्मसनातनम्॥” (भार. सहस्रनाम.) इति नामसङ्कीर्तनञ्च,  पुरुषार्थसाधनभूतान्येतानि कर्मज्ञानादिषु यथायोगमन्तर्भूतानीति त्रैविध्यमेव व्यवस्थितम् । तथा चोक्तं कर्मादीनां बहुविधत्वमानुशासनिके – “श्रुतं पुराणमखिलं मया भरतसत्तम । कृत्स्नो दानविधिश्चैव तपांसि नियमाश्च ये । वेदवादप्रसिद्धाश्च वाजपेयादयोऽपरे । यज्ञा द्रविणनिष्पाद्या अग्निहोत्रानुपालिताः । जपयज्ञाश्च विविधा ब्राह्मणानां तपस्विनाम् । एकादश च ये प्रोक्ता हविर्यज्ञा द्विजन्मनाम् । तेषां फलविशेषाश्च उञ्छधर्मास्तथैव च । अहन्यहनि ये प्रोक्ता महायज्ञा द्विजन्मनाम् । वेदश्रवणधर्माश्च ब्रह्मयज्ञफलं तथा । वेदव्रतविधानञ्च नियमा ये च वैदिकाः । स्वाहास्वधाप्रणीतिश्च इष्टापूर्तफलं तथा । उत्तरोत्तरसेवायामाश्रमाणां च यत्फलम्। प्रत्येकशश्च निष्ठायामाश्रमाणां महामुने । मासपक्षोपवासानां सम्यगुक्तं फलं च यत् । अनाशिनाञ्च ये लोका ये च पञ्चतपा नराः । वीराध्वानं प्रपन्नानां या गतिश्चाऽग्निहोत्रिणाम् । ग्रीष्मे पञ्चतपानाञ्च शिशिरे जलचारिणाम् । वर्षे स्थण्डिलशायीनां फलं यत्परिकीर्तितम् । लोके चक्रचराणाञ्च द्विजानां यत्फलं स्मृतम् । अन्नादीनाञ्च दानानां यत्फलं परिकीर्तितम् । सर्वतीर्थाभिषिक्तानां नराणाञ्च फलोदयः । राज्ञां धर्माश्च ये लोके सम्यक्पालयतां प्रजाः । ये च सत्यव्रता लोके ये च तीर्थकृतव्रताः । मातापितृपरा ये च गुरुवृत्तिञ्च ये श्रिताः । गोब्राह्मणपरित्राणे राष्ट्राभिक्रमणे तथा । त्यजन्त्यभिमुखाः प्राणान् निर्भयास्सत्वमाश्रिताः । सहस्रदक्षिणानाञ्च या गतिर्ददतां परा। ये च सन्ध्यामुपासन्ते सम्यगुक्तमहाव्रताः । तथा योगविधानञ्च यद्ग्रन्थेष्वपि शब्दितम् । ऋगाद्याश्श्रुतयस्सर्वाश्रुता मे कुरुसत्तम । येऽपि पुण्यपथास्तत्र तेऽपि मे कृत्स्नशश्श्रुताः । न च दूषयितुं शक्यं सद्भिरुक्तं हितं तथा। (भा. आनु.) इति ।                                                                                 37

இந்த உபாயங்களிலே “ஜந்ம கர்ம ச மே தி3வ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத: । த்யக்த்வா தே3ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந” என்று – என்னுடைய ஜந்மத்தையும், கர்மத்தையும் இப்படி தி3வ்யமாக, உள்ளபடி அறிகிறான் யாவனொருவன், அவன் தே3ஹத்தை விட்டுப்பின்னை ஒரு ஜந்மத்திலே புகான், என்னையே ப்ராபியாநிற்குமென்று அர்ஜுநனுக்கு அருளிச்செய்த அவதாரரஹஸ்யஜ்ஞாநமும், “யோ மாமேவமஸம்மூடோ4 ஜாநாதி புருஷோத்தமம் । ஸ ஸர்வவித்34ஜதி மாம் ஸர்வபா4வேந பா4ரத” என்று – யாவனொருவன் கலக்கமற்று இப்படி என்னை புருஷோத்தமனாக அறிகிறான், அவன் ஸர்வஜ்ஞனாய்க்கொண்டு ஸர்வப்ரகாரத்தாலும் என்னை ஸேவியாநிற்குமென்றும்; “இதி கு3ஹ்யதமம் ஶாஸ்த்ரமித3முக்தம் மயாऽநக4 ஏதத்3பு3த்3த்4வா பு3த்3தி4மாந் ஸ்யாத் க்ருதக்ருத்யஶ்ச பா4ரத” என்று – இப்படி கு3ஹ்யதமமான இந்த ஶாஸ்த்ரமானது என்னாலே உனக்குச் சொல்லப்பட்டது, இதை அறிந்தால், பா4ரதனே! பு3த்3தி4மானுமாய், க்ருதக்ருத்யனுமாமென்றும் அருளிச்செய்த புருஷோத்தமவித்3யையும்; “தே3ஶோऽயம் ஸர்வகாமது4க்” என்று – இந்த தே3ஶமானது ஸர்வகாமத்தையும் பூர்ணமாக்குமென்று சொல்லப்பட்ட புண்யதே3ஶவாஸமும்; “ஸ்துவந்நாமஸஹஸ்ரேண புருஷஸ்ஸததோத்தி2த:। வாஸுதே3வாஶ்ரயோ மர்த்யோ வாஸுதே3வபராயண: ॥ ஸர்வபாபவிஶுத்3தா4த்மா யாதி ப்3ரஹ்மஸநாதநம்” என்று எப்போதும் எழுந்திருந்து நாமஸஹஸ்ரத்தாலே ஸ்தோத்ரம் பண்ணுகிற இந்த வாஸுதே3வாஶ்ரயனான புருஷனானவன், வாஸுதே3வபராயணனாய், ஸர்வபாபங்களும் விட்டு ஶுத்34மான ஸ்வரூபத்தையுடைத்தாய்க்கொண்டு ஸநாதநமான ப்3ரஹ்மத்தை ப்ராபியாநிற்குமென்று சொல்லப்பட்ட திருநாமஸங்கீர்த்தநமும் புருஷார்த்த2த்துக்கு ஸாத4கங்களாகையாலே கீழ்ச்சொன்ன கர்மஜ்ஞாநப4க்திகளிலே யோக்3யதைக்கீடாக அந்தர்ப4விக்கும். தே3ஶவாஸம் கர்மஸ்வரூபமாகையாலே கர்மத்திலே அந்தர்ப4விக்கும்; அவதாரரஹஸ்யஜ்ஞாநமும் புருஷோத்தமவித்3யையும் ஜ்ஞாநத்திலே அந்தர்ப4விக்கும்; திருநாமஸங்கீர்த்தநம் ப4க்தியிலே அந்தர்ப4விக்கும்; ஆகையால் உபாயத்ரைவித்4யம் வ்யவஸ்தி2தமென்றதாயிற்று. அப்படியே கர்மாதி3களுடைய ப3ஹுவித4த்வமானது மஹாபா4ரதத்திலே ஆநுஸாஶநிகத்திலே சொல்லப்பட்டது. “ஶ்ருதம் புராணமகி2லம் மயா ப4ரதஸத்தம। க்ருத்ஸ்நோ தா3நவிதி4ஶ்சைவ தபாம்ஸி நியமாம்ஶ்ச யே” என்று – ப4ரதஸத்தமனே! பழையதான
அர்த்த2மெல்லாம் கேட்கப்பட்டது, எல்லா தா3நவிதி4யும் தபஸ்ஸுக்களும் நியமங்களும் கேட்கப்பட்டன. “வேத3வாத3 ப்ரஸித்3தா4ஶ்ச வாஜபேயாத3யோऽபரே! யஜ்ஞாத்3ரவிணநிஷ்பாத்3யா அக்3நிஹோத்ராநுபாலிதா:” என்று – வேத3வாத3ங்களிலே ப்ரஸித்34ங்களாய், த்3ரவ்யத்தாலே ஸம்பாதி3க்கப்படுவனவாய், அக்3நிஹோத்ரத்தாலே ரக்ஷிக்கப்படும் வாஜபேயம் முதலான அல்லாத யஜ்ஞங்களும், “ஜபயஜ்ஞாஶ்ச விவிதா4 ப்3ராஹ்மணாநாம் தபஸ்விநாம் । ஏகாத3ஶா ச யே ப்ரோக்தா ஹவிர்யஜ்ஞா த்3விஜந்மநாம்” என்று – தபஸ்விகளான ப்3ராஹ்மணர்களுடைய விவித4மான ஜபயஜ்ஞங்களும் த்ரைவர்ணிகரான த்3விஜருக்குச்சொல்லப்பட்ட ஹவிர்யஜ்ஞங்களான பதினொன்றும்; “தேஷாம் ப2லவிஶேஷாஞ்ச உஞ்ச24ர்மாஸ்ததை2வ ச । அஹந்யஹநி யே ப்ரோக்தா மஹாயஜ்ஞா த்3விஜந்மநாம்” என்று – அந்த யஜ்ஞங்களினுடைய ப2லவிஶேஷங்களும், உதிர்நெல்லு பொறுக்குகையாகிற உஞ்ச24ர்மமும், நாள்தோறுமுண்டாகச் சொல்லப்பட்ட பஞ்சமஹாயஜ்ஞங்களும்; “வேத3 ஶ்ரவணத4ர்மாஸ்ச ப்3ரஹ்மயஜ்ஞப2லம் ததா । வேத3வ்ரதவிதா4நஞ்ச நியமா யே ச வைதி3கா:” என்று – வேத3ங்களைக்கொண்டு கேட்கிற த4ர்மங்களும் அப்படி ப்3ரஹ்மயஜ்ஞப2லங்களும், வேத3ங்களிலே விதி4க்கப்பட்ட வ்ரதங்களும், வேத3த்தில் நியமங்களும்; “ஸ்வாஹாஸ்வதா4 ப்ரணீதிஶ்ச இஷ்டாபூர்த்தப2லம் ததா2। உத்தரோத்தரஸேவாயாமாஶ்ரமாணாஞ்ச யத்ப2லம்” என்று – தை3விகமான ஸ்வாஹாகாரமும், பித்ர்யமான ஸ்வதா4காரமும், ப்ரணீதியும், கிணறு கல்லுகை, தண்ணீர்ப்பந்தல் வைக்கை தொடக்கமான இஷ்டாபூர்த்தங்களும் ஆஶ்ரமங்களில் மேன்மேலுண்டான ஸேவையில் ப2லமும்; “ப்ரத்யேகஶஶ்ச நிஷ்டா2யாமாஶ்ரமாணாம் மஹாமுநே । மாஸபக்ஷோபவாஸாநாம் ஸம்யகு3க்தம் ப2லஞ்ச யத்” என்று – தனித்தனியே ஆஶ்ரமங்களிலுண்டான நிஷ்டை2யின் ப2லமும், மாஸோபவாஸபக்ஷோபவாஸங்களுக்கு நன்றாகச்சொன்ன ப2லங்களும்; “அநாஶிநாஞ்ச யே லோகா யே ச பஞ்சதபா நரா:। வீராத்4வாநம் ப்ரபந்நாநாம் யா க3திஶ்சாக்3நிஹோத்ரிணாம்” என்று – உபவாஸபரரானவர்களுடைய லோகமும், பஞ்சாக்3நி மத்4யஸ்த2ருடைய ப2லமும், வீரர் போம்வழிபோனவருடைய க3தியும், அக்3நிஹோத்ரஹோமம் பண்ணினவர்களுடைய க3தியும்; “க்3ரீஷ்மே பஞ்சதபாநாஞ்ச ஶிஶிரே ஜலசாரிணாம் । வர்ஷே ஸ்த2ண்டி3ல ஶாயீநாம் ப2லம் யத்பரிகீர்த்திதம்” என்று – க்3ரீஷ்மத்தில் பஞ்சாக்3நிமத்4யஸ்த2ராயும், ஶிஶிரத்தில் ஜலத்திலே நின்றும், வர்ஷாவில் மெழுகின தரையிலே இருந்தும், தபஸ்ஸைப்பண்ணுவார்க்குச் சொன்ன ப2லமும்; “லோகே சக்ரசராணாஞ்ச த்3விஜாநாம் யத் ப2லம் ஸ்ம்ருதம் । அந்நாதீ3நாஞ்ச தா3நாநாம் யத்ப2லம் பரிகீர்த்திதம்” என்று – லோகத்தில் பூ4ப்ரத3க்ஷிணம் பண்ணுகிற ப்3ராஹ்மணருடைய ப2லமும், அந்நாதி3களுடைய தா3நங்களுக்குச் சொன்ன ப2லமும்; “ஸர்வதீர்த்தா2பி4ஷிக்தாநாம் நராணாஞ்ச ப2லோத3ய: । ராஜ்ஞாம் த4ர்மாஶ்ச யே லோகே ஸம்யக்பாலயதாம் ப்ரஜா:” என்று – எல்லா தீர்த்த2ங்களிலும் ஸ்நாநம்பண்ணின மநுஷ்யருடைய ப2லமும், நன்றாக ப்ரஜைகளை ரக்ஷிக்கிற ராஜாக்களுடைய த4ர்மங்களும்; “யே ச ஸத்யவ்ரதா லோகே யே ச தீர்த்தே2 க்ருதவ்ரதா: । மாதா பித்ருபரா யே ச கு3ருவ்ருத்திஞ்ச யே ஶ்ரிதா:” என்று – ஸத்யவ்ரதரானவர்களும், தீர்த்த2த்திலே வ்ரதம் பண்ணி இருப்பாரும், மாதாபிதாக்களை ஶுஶ்ரூஷிப்பாரும், கு3ருக்களுடைய அநுவ்ருத்தியை அடைந்திருப்பாருமானவர்களுடைய ப2லமும்; “கோ3 ப்3ராஹ்மணபரித்ராணே ராஷ்ட்ராபி4க்ரமணே ததா2 । த்யஜந்த்யபி4முகா2: ப்ராணாந்நிர்ப4யாஸ்ஸத்வமாஶ்ரிதா:” என்று – கோ3ப்3ராஹ்மணரை ரக்ஷிக்கை நிமித்தமாகவும், ராஜ்யத்தைப்பரர் அடர்த்தது நிமித்தமாகவும் ப4யப்படாதே நெஞ்சு திறவியராய், எதிரேறி ப்ராணனை விடுவாருடைய ப2லமும்; “ஸஹஸ்ர த3க்ஷிணாநாஞ்ச யா க3திர்த33தாம் பரா । யே ச ஸந்த்4யாமுபாஸந்தே ஸம்யகு3க்தமஹாவ்ரதா:” என்று – ஆயிரம் த3க்ஷிணைகொடுக்குமவர்களுடைய மேலான க3தியும், நன்றாகச்சொல்லப்பட்ட பெரிய வ்ரதங்களையுடையராய்க்கொண்டு ஸந்த்4யோபாஸநம் பண்ணுவார் க3தியும்; “ததா2 யோக3 விதா4நஞ்ச யத்3க்3ரந்தே2ஷ்வபி ஶப்3தி3தம் । ருகா3த்3யாஶ்ஶ்ருதயஸ்ஸர்வா: ஶ்ருதா மே குருஸத்தம” என்று – ஶாஸ்த்ரங்களிலே சொல்லப்பட்ட யோகா3நுஷ்டா2நமும், ருக் முதலான ஸர்வஶ்ருதிகளும் என்னாலே கேட்கப்பட்டன. “யேபி புண்யபதா2ஸ்தத்ர தேऽபி யே க்ருத்ஸ்நஶஶ்ஶ்ருதா: । ந ச தூ3ஷயிதும் ஶக்3யம் ஸத்3பி4ருக்தம் ஹிதம் ததா2” என்று – லோகத்தில் புண்யமான மார்க்க3ங்களெல்லாம் ஒன்றொழியாமல் என்னாலே கேட்கப்பட்டன; ஸத்துக்களால் சொல்லப்பட்ட ஹிதமானது ஒருவரால் குற்றம் சொல்லப்படாதென்று த4ர்மபே43ங்களெல்லாம் ஒன்றொழியாமல் பீ4ஷ்மன் பக்கலிலே த4ர்மபுத்ரன் கேட்டானாகச்சொல்லிற்றிறே.                                                                 37

“धर्मान्” इति द्वितीयान्तत्वं वक्ष्यमाणपरित्यागकर्मत्वं दर्शयति । अत एव भगवच्छरणवरणाधिकारिणः तद्व्यतिरिक्तधर्माणां त्याज्यत्वमवगम्यते ।         38

‘த4ர்மங்களை’ என்கிற த்3விதீயை மேற்சொல்லுகிற பரித்யாக3த்துக்கு இவை விஷயம் என்று சொல்லுகிறது. ஆகையாலே ப43வானை உபாயமாக வரிக்கிற அதி4காரிக்கு அவனையொழிந்த த4ர்மங்களெல்லாம் த்யாஜ்யமென்று சொல்லிற்றாயிற்று.           38

‘सर्व’ शब्देन तेषां निरवशेषपरित्यागो विवक्षितः । अस्य ‘सर्व’ शब्दस्य “सन्ध्याहीनोऽशुचिर्नित्यमनर्हस्सर्वकर्मसु”(दक्षस्मृ. 2-22), “शान्तो दान्त उपरतस्तितिक्षुस्समाहितो भूत्वाऽऽत्मन्येवाऽऽत्मानं पश्येत्”  (बृ. 6-4-23) इति सर्वकर्मोपकारकं सन्ध्यावन्दनादिकं, ध्यानोपकारकं शमादिकं, उभयोपकारकं सत्यार्जवदयादिकं सात्विकतास्तिक्यादिसमस्तात्मगुणजातं च विवक्षितमिति पृथगर्थं केचिदिच्छन्ति । 39

இனி ‘ஸர்வ’ ஶப்33த்தாலே இந்த த4ர்மங்களினுடைய நிஶ்ஶேஷபரித்யாக3ம் சொல்லப்படுகிறது. இந்த ‘ஸர்வ’ ஶப்33த்துக்கு “ஸந்த்4யாஹீநோऽஶுசிர்நித்யம் அநர்ஹஸ்ஸர்வகர்மஸு” என்று – ஸந்த்4யாஹீநனானவன் அஶுத்34னாய்க்கொண்டு என்றும் ஸர்வகர்மத்திலும் அநர்ஹனென்றும்; “ஶாந்தோ தா3ந்த உபரதஸ்திதிக்ஷுஷுஸ்ஸமாஹிதோ பூ4த்வாऽத்மந்யேவாऽऽத்மாநம் பஶ்யேத்” என்று – நிரஹங்காரனாகையாலே ஶாந்தனாய், இந்த்3ரிய நிக்3ரஹத்தாலே தா3ந்தனாய், விஷயபாரவஶ்யமில்லாமையாலே உபரதனாய், பொறையையுடையனாய், ஸமாஹிதனாய்க்கொண்டு தன் நெஞ்சில் பரமாத்மாவை ஸாக்ஷாத்கரிப்பான் என்றும் சொல்லப்பட்ட கர்மோபகாரகமான ஸந்த்4யாவந்த3நாதி3களும், த்4யாநோபகாரகமான ஶமத3மாதி3களும், இரண்டுக்குமுபகாரகமான ஸத்யாऽऽர்ஜவத3யாதி3களும், ஸாத்விகதாஸ்திக்யாதி3ஸமஸ்தாத்மகு3ணஜாதமும் அர்த்த2மாகவேணுமென்று தனித்தொருபொருளாகச் சிலர் சொல்லுவர்கள்.                                                   39

तन्मन्दम् ; एषामपि धर्मभेदत्वेन बहुवचनविवक्षितत्वात् ; ‘सर्व’ शब्दस्य धर्मविशेषणत्वेन तदुपसर्जनभूतत्वाच्च । ‘धर्म’ शब्दस्साङ्गे प्रधाने व्युत्पन्न इत्युक्तञ्च । अत एव त्याज्यानां धर्माणां कार्त्स्न्यमेव ‘सर्व’ शब्दार्थ:।  40

அது அப்படியாகமாட்டாது:- அவையும் த4ர்மபே43ங்களாகையாலே ப3ஹுவசநத்திலேயகப்படுகையாலும், ‘ஸர்வ’ ஶப்33ந்தான் ‘த4ர்ம’ ஶப்33த்துக்கு விஶேஷணமாய்க் கொண்டு அத்தைப்பின் செல்லுகையாலும், ‘த4ர்ம’ ஶப்33ந்தான் ஸாங்க3மான ப்ரதா4நத்தையே சொல்லுமென்று கீழே சொல்லப்பட்டது. ஆகையாலே ‘ஸர்வ’ ஶப்33த்துக்கு அர்த்த2ம் த்யாஜ்யமான த4ர்மங்களினுடைய ஸாகல்யமாகக்கடவது. 40

अत्र व्याख्यानानुरूपा मूलपङ्किरवश्यापेक्षिता न दृश्यते।       41

ஆனால், நிரூபகர், இப்படி ஸந்த்4யாவந்த3நாதி3களைப் பொருளாகச்சொல்லுவான் என்? என்னில்:- த4ர்மாந்தரத்தைவிட்டு த4ர்மாந்தரத்தைப்பற்றுமவனுக்கு ஸந்த்4யாவந்த3நாதி3கள் அநுவர்த்தித்துப்போரக்காண்கையாலே அவ்வோ விதி4ஶரணாக3தி த4ர்மத்துக்கும் இது ப்ரகாரமாமோவென்கிற ஶங்கை கழிகைக்காகச் சொன்னார்களத்தனை யல்லது வாசகமாகச்சொன்னார்களல்லர். ஆகையாலே த4ர்மபே43மான இவை ப3ஹுவசநக்3ருஹீதமாகையாலே, ‘ஸர்வ’ ஶப்33த்துக்கு ஸாகல்யம் பொருள் என்றதாயிற்று.                                                                                                                41

अत्र ‘धर्म’ शब्दस्य “कृष्णं धर्मं सनातनम्” (भार. आर. 88-26) इति सनातनधर्मक्रोडीकारशक्तावपि तस्य सर्वधर्मप्रतिनिधित्वेन स्वीकार्यतया वक्ष्यमाणत्वात् तद्व्यतिरिक्तविषयत्वमवगन्तव्यम् । यद्वा, उद्गीथाद्युपासनवत् तत्तद्धर्माङ्गत्वेन भगवच्छरणागतेर्विधीयमानत्वात्, भगवतस्तदङ्गतया उपायत्वमप्यस्याधिकारिणस्त्याज्यमेवेति तदाकारेण सनातनधर्मस्याऽपि त्याज्यधर्मान्तर्भावः ।                                                                             42

இந்த ‘த4ர்ம’ ஶப்33ம் “க்ருஷ்ணம் த4ர்மம் ஸநாதநம்” என்று ஸநாதநத4ர்மமான க்ருஷ்ணனையும் தனக்குள்ளேயாக்குகைக்கு ஶக்தமேயாகிலும், ஸர்வத4ர்மங்களுக்கும் எதிர்த்தட்டாக மேலே அவன் ஸ்வீகரிக்கப்படுகையாலே அவனையொழிந்த த4ர்மங்களைச் சொல்லுகிறதென்று அறியப்படும். அங்ஙனன்றியே கர்மாங்க3மான உத்3கீ3தா2த்3யுபாஸநம்போலே அவ்வோ த4ர்மங்களுக்கு அங்க3மாக ப43வச்சரணாக3தி விதி4க்கப்படுகையாலே ப43வானுடைய உபாயாந்தரங்களுக்கு அங்க3மான உபாயத்வமும் இவ்வதி4காரிக்கு த்யாஜ்யமென்றிட்டு, அந்த ஆகாரத்தாலே ஸநாதநமான த4ர்மத்துக்கும் த்யாஜ்யத4ர்மத்திலே அந்தர்பா4வம் சொல்லவுமாம்.                                                         42

अथ एषां त्यागप्रकार उच्यते (परित्यज्येति) । अत्र त्यागशब्देन स्वाभिमतार्थसाधनत्वेन अनुपादेयत्वमुच्यते । 43

அநந்தரம் ‘பரித்யஜ்ய’ என்று கீழ்ச்சொன்ன த4ர்மங்களினுடைய த்யாக3 ப்ரகாரம் சொல்லப்படுகிறது. அவ்விடத்தில், ‘த்யாக’ ஶப்33ம், கீழ்ச்சொன்ன த4ர்மங்கள் தன்னபி4மதத்துக்கு ஸாத4நமாக உபாதேயமாகமாட்டாதென்கிற ப்ரதிபத்தியைக் காட்டுகிறது.                                                                                                                    43

ननु – स्वाभिमतार्थसिद्धयर्थं उपायविशेषमवलम्बमानस्य तदितरोपायस्वरूपपरित्यागोऽर्थसिद्ध; विद्याविशेषनिष्ठस्य विद्यान्तरवत् ; अत एव हि तेषां विकल्पः ; तद्वदत्राऽपि त्यागस्य अर्थसिद्धत्वेन विधेयत्वं न स्यादिति; उच्यते :- शरणवरणमात्रस्य कर्तव्यत्वे तथा स्यात् ; तस्य उपायान्तरपरित्यागाङ्गकत्वमत्र विधित्सितम् । तच्च ल्यबन्तेन पदेन प्रकाश्यते । यथा “प्रक्षाल्य पादावाचामेत् स्नात्वा विधिवदर्चयेत् । स्थित्वाऽर्घ्यं भानवे दद्यात् ध्यात्वा देवं जपेन्मनुम्॥” इत्यादिविशिष्टविधानम्                                                                                              44
ஆனால் தன்னபி4மதம் ஸித்3தி4க்கைக்காக உபாயவிஶேஷத்தைப்பற்றுமவனுக்கு அதொழிந்த உபாயங்களினுடைய த்யாக3ம் தன்னடையே வாராதோ? வித்3யாவிஶேஷநிஷ்ட2னுக்கு வித்3யாந்தரத்யாக3ம் அர்த்த2 ஸித்34மாய்வருமாபோலே; ஆகையிறே அவற்றுக்கு விகல்பமுண்டாயிற்று; அப்படி இங்கும் த்யாக3ம் அர்த்த2 ஸித்34மாகையாலே விதே4யமாகமாட்டாதீ என்னில், ஶரணவரணமாத்ரம் கர்த்தவ்யமாமிடத்தில் அப்படியாகலாம்; அதுக்கு உபாயாந்தரத்யாக3ம் அங்க3மாய்க்கொண்டு இவ்விடத்திலே விதி4க்கப்படுகிறது. அதுவும் ல்யப3ந்தமான பத3த்தாலே ப்ரகாஶிப்பிக்கப்படுகிறது. என்போலவென்னில் :- “ப்ரக்ஷால்ய பாதா3வாசாமேத் ஸ்நாத்வா விதி4வத3ர்ச்சயேத் । ஸ்தி2த்வார்க்4யம் பா4நவே த3த்3யாத் த்4யாத்வா தே3வம் ஜபேந்மநும்” என்று – காலைக்கழுவி ஆசமநம் பண்ணுவான், வித்4யுக்தமானபடியே ஸ்நாநம் பண்ணி அர்ச்சிப்பான், ஆதி3த்யனுக்கு நின்று அர்க்4யம் கொடுப்பான், தே3வனை த்4யாநம் பண்ணிக்கொண்டு மந்த்ரத்தை ஜபிப்பானென்றுகொண்டு ஆசமநாதி3களுக்கு பாத3 ப்ரக்ஷாலநாதி3கள் அங்க3மாகையாலே அவற்றோடு விஶிஷ்டமாக விதி4த்தாப்போலே இங்கும் த4ர்மத்யாக3விஶிஷ்டமாக ஶரணவரணத்தை விதி4க்கிறது.                                                                                                                  44

तत्र अर्थसिद्धत्वाभावाद्विध्यपेक्षा, अत्र अर्थसिद्धस्य कथं विधिरिति चेत् ; उच्यते :- अत्र विधित्सितः परित्यागो नाऽर्थसिद्धः ; शरणवरणाङ्गतया शास्त्रसिद्धत्वात् ; तदुच्यते- “उपायाऽपायसंयोगे निष्ठया हीयतेऽनया । अपायसंप्लवे सद्यः प्रायश्चित्तं समाचरेत् । प्रायश्चित्तिरियं साऽत्र यत्पुनश्शरणं व्रजेत् । उपायानामुपायत्वस्वीकारेऽप्येतदेव हि ।” (ल. त. 17-90) इति । अयमर्थः – यथा निषिद्धरूपहिंसाद्यपायसंयोगे प्रायश्चित्तित्वं, तथा विहितरूपकर्माद्युपायसंयोगेऽप्यधिकारभङ्गप्रसङ्गात् अस्य शरणवरणनिष्ठस्य प्रायश्चित्तित्वं सम्भवतीति उपायान्तरपरित्यागस्य शरणवरणाङ्गत्वसिद्धेः, अस्य परित्यागस्य शरणवरणाङ्गत्वं मानान्तराऽवेद्यमिति विधेयत्वमस्त्येवेति ।                                                                                                                  45

அவ்விடத்தில் பாத3ப்ரக்ஷாலநாதி3கள் அர்த்த2ஸித்34மல்லாமையாலே வித்3யபேக்ஷை உண்டு, இந்த பரித்யாக3ம் அர்த்த2ஸித்34மாகையாலே வித்3யபேக்ஷை இல்லை என்னில், அப்படிச்சொல்லவொண்ணாது – இந்த பரித்யாக3ம் அர்த்த2ஸித்34மல்லாமையாலே; இது ஶரணவரணாங்க3மென்பதற்கு ஶாஸ்த்ராபேக்ஷை உண்டாகையால்; “உபாயாऽபாயஸம்யோகே3, நிஷ்ட2யா ஹீயதேऽநயா । அபாயஸம்ப்லவே ஸத்3ய: ப்ராயஶ்சித்தம் ஸமாசரேத் ॥ ப்ராயஶ்சித்திரியம் ஸாऽத்ர யத்புநஶ்ஶரணம் வ்ரஜேத் । உபாயாநாமுபாயத்வஸ்வீகாரேऽப்யேததே3வ ஹி” என்று – உபாயங்களினுடையவும் அபாயங்களினுடையவும் ஸம்யோக3த்தில் இவ்வதி4காரியினுடைய ப்ரபத்திநிஷ்டை2 குலையும்; அபாயம் கலசினால் சடக்கென ப்ராயஶ்சித்தம் பண்ணுவான்; ப்ராயஶ்சித்தமாவது – பின்னையும் ஶரணம் புகுருகை. உபாயாந்தரங்களில் உபாயத்வபுத்3தி4 பண்ணினாலும் இதுவே ப்ராயஶ்சித்தமென்று சொல்லப்பட்டது. அதாவது யாதொருபடி ஶாஸ்த்ரநிஷித்34மான ஹிம்ஸாதி3ரூபமாயுள்ள அபாயங்கள் ஸம்ப3ந்தி4த்தால் ப்ராயஶ்சித்தம் பண்ணவேணும், அப்படியே விஹிதமான உபாயாந்தரங்கள் ஸம்ப3ந்தி4த்தாலும் இவனுடைய ஆகிஞ்சந்யமாகிற அதி4காரப4ங்க3ம் வருகையால் இந்த ஶரணாக3தனுக்கு ப்ராயஶ்சித்தம் பண்ணவேணுமென்று ஶாஸ்த்ர ஸித்34மாகையாலே இந்த உபாயாந்தரத்யாக3ம் ஶரணவரணத்துக்கு அங்க3மாமென்றிட்டு இதினுடைய அங்க3பா4வம் ப்ரமாணாந்தரவேத3யமல்லாமையாலே விதே4யமென்றதாயிற்று.    45

ननु अत्र ‘धर्म’ शब्दस्य विहितानुष्ठाननिषिद्धपरिहाररूपोभयविधधर्मसङ्ग्रहसामर्थ्यात् निषिद्ध परिहारस्याऽपि त्याज्यतया विधेयत्वं सम्भाव्यते; तच्चोक्तमुद्धवगीतायामेतदुपायत्वविधानावसरे
भगवतैव  – “अथैतत्परमं गुहयं शृणु यादवनन्दन । सुगोप्यमपि वक्ष्यामि त्वं मे भृत्यस्सुहृत्सखा॥” (भाग.11-11-49), “तस्मात्त्वमुद्धवोत्सृज्य चोदनां प्रतिचोदनाम्। प्रवृत्तिञ्च निवृत्तिञ्च श्रोतव्यं श्रुतमेव वा । मामेकमेव शरणमात्मानं सर्वदेहिनाम् । याहि सर्वात्मभावेन यास्यसि ह्यकुतोभयम्॥” (भाग.11-12-14) इति। अत्र ‘प्रतिचोदना’ शब्देन निषेधविधेस्त्याज्यत्वं दर्शितम्। अनेनैकार्थ्यादत्राऽपि ‘धर्म’ शब्देन निषिद्धपरिहारान्तर्भावस्स्वीकर्तव्य इति । 46

ஆனால், இவ்விடத்தில் ‘த4ர்ம’ ஶப்33ம் விஹிதாநுஷ்டா2நமும் நிஷித்34 பரிஹாரமுமாகிற உப4யவித44ர்மத்தையும் காட்டவற்றாகையாலே, நிஷித்34பரிஹாரமும் த்யாஜ்யமாய்க்கொண்டு விதே4யமாயிற்றதாம்; அதுதான் உத்34வகீ3தையிலே இந்த ப்ரபத்த்யுபாயத்தை விதி4க்கிறவளவிலே ப43வான்தானே “அதை2தத்பரமம் கு3ஹ்யம் ஶ்ருணு யாத3வநந்த3ந । ஸுகோ3ப்யமபி வக்ஷ்யாமி த்வம் மே ப்4ருத்யஸ் ஸுஹ்ருத்ஸுகா2 ॥ தஸ்மாத் த்வமுத்34வோத்ஸ்ருஜ்ய சோத3நாம் ப்ரதிசோத3நாம் । ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச ஶ்ரோதவ்யம் ஶ்ருதமேவ வா ॥ மாமேகமேவ ஶரணமாத்மாநம் ஸர்வதே3ஹிநாம் । யாஹி ஸர்வாத்ம பா4வேந யாஸ்யஸி ஹ்யகுதோப4யம்” என்று அருளிச்செய்தான். அதாவது -யாத3வநந்த3நனே! இந்தப் பரமமான கு3ஹ்யத்தைக்கேள், மிகவும் மறைக்க வேண்டுவதாய் இருக்கச்செய்தேயும் சொல்லக்கடவேன், நீ எனக்கு ப்4ருத்யனுமாய், ஸுஹ்ருத்தாய், ஸகா2வுமாயன்றோ இருப்பது, ஆகையாலே உத்34வனே! நீ விதி4 ரூபமான சோத3னையையும் நிஷேத4ரூபமான ப்ரதிசோத3னையையும், அவற்றிலே ப்ரவ்ருத்தியையும் நிவ்ருத்தியையும் இவைநிமித்தமாகக்கேட்க வேண்டுமவற்றையும் கேட்டவற்றையும் நேராகவிட்டு ஸர்வதே3ஹிகளுக்கும் ஆத்மாவான என்னை ஒருவனையுமே ஸர்வப்ரகாரத்தாலும் உபாயமாக அடை, அத்தாலே ஸம்ஸாரத்திலொன்றாலும் ப4யமில்லாமையை அடைவுதி என்று. இவ்விடத்தில், ப்ரதிசோத3நாஶப்3தத்தாலே நிஷேத4 விதி4யையும் த்யாஜ்யமாகச்சொல்லுகையாலே, இத்தோடு ஏகார்த்த2மான இந்த ஶ்லோகத்தில் த4ர்ம ஶப்33த்திலும் நிஷித்34 பரிஹாரம் அந்தர்ப4விக்குமென்றுகொள்ள வேணும் என்று சொல்லப்பார்க்கில்,                                                                           46

तदिदमुच्छास्त्रवृत्तिशीलानां रुचिमाहात्म्यविजृम्भितं चोद्यम् ; उपायवदपायस्याऽपि त्याज्यत्ववचनात्। अन्यथा महापातकादीनामपि स्वाधिकारसिद्ध्यर्थमवश्यानुष्ठेयत्वं प्रसज्येत । तथासति दुष्करोपायभूतकर्मज्ञानादिपरित्यागाङ्गकस्य सुकरतया विधीयमानस्य शरणवरणस्य, अत्यन्तदुष्करतया सम्प्रतिपन्नमहापातकादिनिरवशेषाऽनुष्ठानाङ्गकत्वमापद्यत इति महानयमनर्थः । कथंतर्हि ‘प्रतिचोदना’ शब्देन निषेधविधिवचनमिति चेत् उच्यते  :–नाऽत्र ‘प्रतिचोदना’ शब्दो निषेधविधिवाचक:, किंतर्हि – ‘चोदना’ शब्देन सामान्यविधिमभिधाय, प्रतिनियतचोदना प्रतिचोदनेति विशेषविधिरभिधीयते ।                                     47

இந்த சோத்3யம் ஶாஸ்த்ரமர்யாதை3யைக்கடந்து வேண்டிற்றுச் செய்து திரிவார் தந்தாம் ருசிமாஹாத்ம்யத்தாலே சொல்லுமித்தனை. என்செய்ய என்னில்:உபாயாந்தரங்கள் த்யாஜ்யமாமோபாதி3 இவ்வதி4காரிக்கு நிஷித்34மான அபாயங்களும் த்யாஜ்யமாமென்று வசநமுண்டாகையாலே. இப்படிக்கொள்ளாதபோது ப்3ரஹ்மஹத்யாதி3களான மஹாபாதகாதி3களும் தன்னுடைய அதி4காரஸித்3த்4யர்த்த2மாக அவஶ்யம் அநுஷ்டே2யமாம்படி வந்து விழும். அப்படியானால் வருவதென்னென்னில், து3ஷ்கரோபாயங்களான கர்மஜ்ஞாநங்களினுடைய பரித்யாக3த்தை அங்க3மாக உடைத்தான ஸுகரோபாயமாக விதி4க்கப்படுகிற ஶரணவரணத்துக்கு அங்க3மாக அத்யந்தது3ஷ்கரமாம்படி ப்ரஸித்34மான மஹாபா34காதி3களில் ஒன்றொழியாமல் அநுஷ்டி2க்கவேண்டுமென்னுமிடம் வந்ததென்றிட்டு இது பெரியதொரு அநர்த்த2மிறே. ஆனால், அப்போது ‘ப்ரதிசோத3நா’  ஶப்33த்தாலே நிஷேத4 விதி4யைச் சொன்னபடி எங்ஙனே என்னில்: இவ்விடத்தில் ‘ப்ரதிசோத3நா’ ஶப்33ம் நிஷேத4 விதி4க்கு வாசகமல்ல; அதுவென் என்னில்:- ‘சோத3நா’ ஶப்33த்தாலே விதி4 ஸாமாந்யத்தைச்சொல்லி, ‘ப்ரதிநியதசோத3நை’ – ப்ரதிசோத3நையாகையாலே விஶேஷவிதி4யைச்சொல்லுகிறது.                                                                              47

अथवा निषेधविधिपरत्वेऽपि, यथा कर्माधनुष्ठानचोदना, शरणागतस्य, कर्मादीनां पुरुषार्थासाधनत्वेन नोपादेया, तथा निषेधचोदनाऽप्यस्याऽधिकारिणो निषिद्धनिवृत्तेः पुरुषार्थासाधकत्वमात्रेण नोपादेयेत्यभिप्रायः ; अत एव ह्येवमुच्यते :- “दुराचारोऽपि सर्वाशी कृतघ्नो नास्तिकः पुरा । समाश्रयेदादिदेवं श्रद्धया शरणं यदि । निर्दोषं विद्धि तं जन्तुं प्रभावात्परमात्मनः ।” (सात्वतसं. 16-23) इति। अत्र ‘अपि’ शब्देन दुराचारादीनामकर्तव्यत्वं प्रदर्श्य, शरणागतस्य भगवदुपायत्वप्रभावात्तत्प्रसङ्गे परिहार उक्तः । तस्मादिष्टोपाय एव ‘धर्म’ शब्दार्थ इति तत्परित्यागस्यैव शरणवरणाङ्गत्वं ल्यबन्तपदेन प्रतिपादितम् । 48

அங்ஙனன்றியிலே, நிஷேத4 விதி4 பரமானாலும், யாதொருபடி கர்மாத்3யநுஷ்டா2நசோத3நை கர்மாதி3கள் அவனுக்கு புருஷார்த்த2 ஸாத4நமல்லாமையாலே ஸ்வீகரிக்கப்படாது, அப்படியே நிஷேத4 விதி4 சோத3நையும் இவ்வதி4காரிக்கு நிஷித்34 நிவ்ருத்தி புருஷார்த்த2த்துக்கு ஸாத4நமல்லவென்கிற இவ்வளவாலே ஸ்வீகரிக்கப்படாதென்று நினைக்கவுமாம். ஆகையாலேயிறே “து3ராசாரோऽபி ஸர்வாஶீ க்ருதக்4நோ நாஸ்திக: புரா । ஸமாஶ்ரயேதா3தி3தே3வம் ஶ்ரத்34யா ஶரணம் யதி3 ॥ நிர்தோ3ஷம் வித்3தி4தம் ஜந்தும் ப்ரபா4வாத் பரமாத்மந:” என்று சொல்லப்பட்டது. அதாவது – து3ராசாரனேயாகிலும் ஒருநியமமின்றியிலே எல்லாவற்றையும் அஶிக்கிலும் க்ருதக்4நனாய், நாஸ்திகனாய்க்கொண்டு முன்பு போந்தானாகிலும், ஆதி3தே3வனை ஶ்ரத்3தை4யோடுகூட ஶரணமாக அடையுமாகில் பரமாத்மாவினுடைய ப்ரபா4வத்தாலே அந்த ஜந்துவை நிர்தோ3ஷனாக பு3த்3தி4 பண்ணு என்றதாயிற்று. இவ்விடத்தில் ‘அபி’ ஶப்33த்தாலே, து3ராசாராதி3கள் செய்யலாகாதென்னுமிடத்தையும் காட்டி, ஶரணாக3தனுக்கு ப43வது3பாயத்வப்ரபா4வத்தால் அதினுடைய ப்ரஸங்க3த்துக்கு பரிஹாரம் சொல்லப்பட்டதாயிற்று. ஆகையாலே இஷ்டோபாயமே இவ்விடத்தில் ‘த4ர்ம’ ஶப்3தா3ர்த்த2மென்றதாய், அதினுடைய பரித்யாக3த்துக்கு ஶரணவரணாங்க3த்வமானது ல்யப3ந்தமான பத3த்தாலே ப்ரதிபாதி3க்கப்பட்டதாயிற்று.                           48

ननु एवं नित्यनैमित्तिकादिसर्वधर्मपरित्यागस्य विधीयमानत्वे तदुपयोगिवर्णाश्रमादीनामपि परित्याज्यत्वसम्भवात्, पुनरप्यलेपकादिवदुत्पथत्वं प्रसज्येतेति; मैवम् :- त्यागप्रकारस्य शास्त्रेणैव विविच्योक्तत्वात् ; “त्रिविधां पश्य देवेश कर्मणो गहनां गतिम् । निषेधविधिशास्त्रेभ्यस्तां विधाञ्च निबोध मे । अनर्थसाधनं किञ्चित् किञ्चिच्चाऽप्यर्थसाधनम् । अनर्थपरिहाराय किञ्चित्कर्मोपदिश्यते । त्रैराश्यं (त्रैविध्यं – पा.) कर्मणामेवं विज्ञेयं शास्त्रचक्षुषा । अपायोपायसंज्ञौ तु पूर्वराशी परित्यजेत् । तृतीयो द्विविधो राशिरनर्थपरिहारकः । प्रायश्चित्तात्मकः कश्चिदुत्पन्नानर्थनाशकः । तमंशं नैव कुर्वीत मनीषी पूर्वराशिवत् । क्रियमाणं न कस्मैचिद्यदर्थाय प्रकल्पते । अक्रियावदनर्थाय कर्म तत्तु समाचरेत् । एषा सा वैदिकी निष्ठा ह्युपायापायमध्यमा । अस्यां स्थितो जगन्नाथं प्रपद्येत जनार्दनम्।”  (ल.त. 17-84) इति। एतदुक्तं भवति  — “उपायाऽपायसन्त्यागी मध्यमां स्थितिमास्थित:” (ल.त.17-81) इति शरणागतस्य उपायापायमध्यमस्थितिश्रवणानन्तरम्, “उपायाऽपाययोर्मध्ये कीदृशी स्थितिरम्बिके । उपायापायतामेव क्रिया सर्वाऽवलम्बते । स्वीकारे व्यतिरेके वा निषेधविधिशास्त्रयो:। दृश्यते कर्मणो व्यक्तमपायोऽपायरूपता।” (ल.त.17-82) इति विधिनिषेधात्मक शास्त्रचोदितस्य सर्वस्य कर्मणोऽनुष्ठाने उपायरूपत्वम्, अननुष्ठाने अपायरूपत्वमिति, उभयव्यतिरेकेण मध्यमस्थित्यदर्शनात् उत्पन्नसन्देहस्य शक्रस्य मध्यमस्थितिप्रदर्शनार्थं कर्मविभागमुपदिशति, अनर्थरूपनरकादिदुःखहेतुभूतो निषिद्धानुष्ठानात्मकः कश्चिदपायसंज्ञः, भोगमोक्षरूपपुरुषार्थसाधकः विहितानुष्ठानरूपः कश्चिदुपायसंज्ञः, उभावपि शरणागतस्य त्याज्यौ ; अपायः अनर्थभयात्त्याज्यः ; उपायः भगवदुपायत्ववरणाङ्गतया त्याज्यः ; उभयव्यतिरिक्तः कश्चिदनर्थपरिहारात्मको राशिः, पूर्वार्जितपापरूपानर्थपरिहारप्रायश्चित्तात्मकतया, अकरणे प्रत्यवायरूपाऽऽगाम्यनर्थपरिहारनित्यधर्मात्मकतया च द्विविधः; तत्र पूर्वार्जितपापनिवर्तकप्रायश्चित्तात्मको राशि: सर्वपापविमोचकसिद्धोपायावलम्बिनस्त्याज्य एव ; अस्याऽपि राशेरिष्टसाधनत्वेन उपायकोट्यनुप्रवेशेऽपि सुखरूपार्थसाधकत्वाभावादत्र पृथग्भाव उक्तः । इतरस्य तु अकरणे प्रत्यवायावहत्वात्, अनर्थभीतस्य पुरुषस्य तदकरणं नेष्टमित्यनुष्ठेयत्वमेव परिशेषितम् । अस्य नित्यादिकर्मणः क्रियमाणस्य ज्योतिष्टोमादिवत् सुखसाधनत्वं हिंसादिवद्दुःखसाधनत्वञ्च न विद्यते । एवं साधकबाधक रहितनित्यादिकर्मानुष्ठानं जन्मप्रयुक्तवर्णाश्रमसिद्धत्वादवर्जनीयमेव, एषैव निष्ठा शरणागतस्य मध्यमस्थिति:। 49

இப்படி நித்ய நைமித்திகாதி3களான ஸர்வத4ர்மங்களினுடைய பரித்யாக3ம் விதி4க்கப்படுகிறதாகில் அதுக்கு உபயோகி3களான வர்ணாஶ்ரமாதி3களும் த்யாஜ்யமாய் விழுகையால், பின்னையும் ஸ்வைரசாராதி3களான அலேபகாதி3களுக்குப்போலே வழியல்லா வழியாகிற உத்பத2த்வம் ப்ரஸங்கி3த்ததீ என்னில் :- இப்படியல்ல –
ஶாஸ்த்ரத்திலே இந்த த்யாக3 ப்ரகாரத்தை விவேசித்துச்சொல்லுகையாலே. எங்ஙனே என்னில் : “த்ரிவிதா4ம் பஶ்ய தே3வேஶ கர்மணோ க3ஹநாம் க3திம் । நிஷேத4 விதி4 ஶாஸ்த்ரேப்4யஸ்தாம் விதா4ஞ்ச நிபோ34மே” என்று – தே3வேஶனே! விதி4 நிஷேத4 ரூபமாயுமுள்ள ஶாஸ்த்ரங்களாலே கர்மத்தினுடைய க3ஹநையான க3தியை த்ரிவிதை4யாகப்பார்; அந்த ப்ரகாரத்தை என்பக்கலிலே கேள் என்றும்; “அநர்த்த2 ஸாத4நம் கிஞ்சித்கிஞ்சிச்சாப்யர்த்த2 ஸாத4நம் । அநர்த்த2 பரிஹாராய கிஞ்சித் கர்மோபதி3ஶ்யதே” என்று – அநர்த்த2 ஸாத3 நமாயிருக்குமொரு கர்மம், அர்த்த2ஸாத4நமாயிருக்குமொரு கர்மம், அநர்த்த2 பரிஹாரத்துக்குடலாயிருக்குமொரு கர்மம் என்று உபதே3ஶிக்கப்படாநின்றதென்றும்; “த்ரைராஶ்யம் கர்மணாமேவம் விஜ்ஞேயம் ஶாஸ்த்ரசக்ஷுஷா । அபாயோபாயஸம்ஜ்ஞௌ து பூர்வராஶீ பரித்யஜேத்” என்று – இப்படி ஶாஸ்த்ரமாகிற கண்ணாலே கர்மங்களினுடைய மூன்றுதிரளான ஆகாரம் காணப்படும் – அபாயமென்றும், உபாயமென்றும் பேரான முன்பிலான ராஶி இரண்டையும் விடுவானென்றும்; “த்ருதீயோ த்3விவிதோ4ராஶி: அநர்த்த2 பரிஹாரக: । ப்ராயஶ்சித்தாத்மக: கஶ்சிது3த்பந்நாநர்த்த2 நாஶக:॥ தமம்ஶம் நைவ குர்வீத மநீஷீ பூர்வராஶிவத்” என்று – மூன்றாம் ராஶி இரண்டுபடியாயிருக்கும்; அதில் ப்ராயஶ்சித்தரூபமான ஒரு ராஶி உத்பந்நமான அநர்த்த2த்தை நஶிப்பிப்பதாயிருக்கும்; அந்த அம்ஶத்தை ஜ்ஞாநவானானவன் கீழிரண்டு ராஶிகளைப்போலே அநுஷ்டி2ப்பானல்லன் என்றும்; “க்ரியமாணம் ந கஸ்மை சித்3யத3ர்த்தா2ய ப்ரகல்பதே । அக்ரியாவத3நர்த்தா2ய தத்து கர்ம ஸமாசரேத்” என்று – யாதொரு கர்மம் அநுஷ்டி2த்தால் ப்ரயோஜநத்தின் பொருட்டாகாது, விருத்34 க்ரியைபோலே அநர்த்த2த்தின் பொருட்டுமாகாது, அந்த அம்ஶத்தை அநுஷ்டி2ப்பானென்றும்; “ஏஷா ஸா வைதி3கீ நிஷ்டா2 ஹ்யுபாயாபாயமத்4யமா । அஸ்யாம் ஸ்தி2தோ ஜக3ந்நாத2ம் ப்ரபத்3யேத ஜநார்த்த3நம்” என்று – உபாயாபாயங்களுக்கு நடுவான அந்த வைதி3கையான நிஷ்டை2 இதுவாயிருக்கும், இதிலே நின்று ப43வானான ஜநார்த்த3நனை ப்ரபத்தி பண்ணுவானென்றும் சொல்லிற்றிறே. இத்தால் சொல்லிற்றாயிற்று – “உபாயாபாயஸந்த்யாகீ3 மத்4யமாம் ஸ்தி2திமாஸ்தி2த:” என்று – உபாயாபாயங்களைவிட்டு நடுவில்நிலையிலே நின்றவன் என்றுகொண்டு ஶரணாக3தனுக்கு உபாயாபாயங்களினுடைய நடுவே நிலைசொல்லக் கேட்ட அநந்தரம், “உபாயாऽபாயயோர்மத்4யே கீத்3ருஶீ ஸ்தி2திரம்பி4கே । உபாயாபாயதாமேவ க்ரியா ஸர்வாவலம்ப3தே ॥ ஸ்வீகாரே வ்யதிரேகே வா நிஷேத4 விதி4 ஶாஸ்த்ரயோ: । த்3ருஶ்யதே கர்மணோ வ்யக்தமபாயோபாயரூபதா” என்று – உபாயாபாயங்க3ங்களுக்கு நடுவில், தாயே! ஸ்தி2தி எப்படியேயிருக்கும்? எல்லா க்ரியையும் உபாயமாதல், அபாயமாதலாமத்தனை, விதி4 நிஷேத4 ஶாஸ்த்ரங்களை ஸ்வீகரித்தபோதும், ஸ்வீகரியாதபோதும், கர்மத்துக்கு உபாயத்வமும், அபாயத்வமும் தோன்றாநின்றது என்றுகொண்டு, விதி4 நிஷேதா4த்மகமான ஶாஸ்த்ரத்தாலே சொல்லப்பட்ட ஸர்வகர்மத்தினுடையவும் அநுஷ்டா2நத்தில் உபாயத்வமும், அநநுஷ்டா2நத்தில் அபாயத்வமுமொழிய இரண்டுக்கும் நடுவே ஒரு ஸ்தி2தி காணாமையாலே ஸந்தே3ஹித்த இந்த்3ரனைக் குறித்து மத்4யமஸ்தி2தி காட்டுகைக்காக லக்ஷ்மியானவள் கர்மவிபா43த்தை உபதே3ஶிக்கிறாளிறே. அதில் அநர்த்த2மான நரகாதி3களுக்கு ஹேதுபூ4தமாய், நிஷித்3தா4நுஷ்டா2நரூபமாய், அபாயமென்று பேராயிருக்கும் ஒரு ராஶி; போ43 மோக்ஷரூபமான புருஷார்த்த2த்துக்கு ஸாத4நமாய், விஹிதாநுஷ்டா2நரூபமாய், உபாயம் என்று பேராயிருக்கும் ஒரு ராஶி; இவ்விரண்டு ராஶியும் ஶரணாக3தனுக்கு த்யாஜ்யங்கள், அநர்த்த2த்துக்கு ப4யப்படுகையாலே த்யாஜ்யம் அபாயமானது, உபாயமானது ப43வது3பாயத்வவரணம் வேறொரு உபாயத்தைப் பொறாமையாலே அதுக்கு அங்க3மாக த்யாஜ்யம், இரண்டையுமொழிந்து அநர்த்த2 பரிஹாரரூபமான மூன்றாம் ராஶி, பூர்வார்ஜிதபாபரூபமான அநர்த்த2த்தை பரிஹரிக்கும் ப்ராயஶ்சித்தரூபமாயும், அகரணத்தில் ப்ரத்யவாயமாகிற ஆகா3மியான அநர்த்த2த்தை பரிஹரிக்கும் நித்யத4ர்மரூபமாயும் இரண்டுவகையாயிருக்கும்; அதில் பூர்வார்ஜித பாபநிவர்த்தகமான ப்ராயஶ்சித்தராஶி, ஸர்வபாபநிவர்த்தகமான ஸித்3தோ4பாயத்தைப் பற்றினவனுக்கு த்யாஜ்யமாயேயிருக்கும். இந்த ராஶிக்கு இஷ்டஸாத4நத்வத்தாலே உபாயகோடியிலந்வயமுண்டேயாகிலும், ஸுக2ரூபமான அர்த்த2 ஸாத4கத்வம் இல்லாமையாலே இவ்விடத்தில் வேறுபாடு சொல்லப்பட்டது. அகரணே ப்ரத்யவாயரூபமான ஆகா3ம்யநர்த்த2த்தை பரிஹரிக்கிற நித்யத4ர்மமானது, அநர்த்த2 பீ4தனான அதி4காரிக்கு அநர்த்த2ம் வருகை இஷ்டமல்லாமையாலே அதினுடைய அகரணமும் இஷ்டமல்ல என்றிட்டு அநுஷ்டா2நமே பரிஶேஷித்தது. இந்த நித்யத4ர்மம் அநுஷ்டி2தமாமானால் ஜ்யோதிஷ்டோமாதி3களோபாதி ஸுக2 ஸாத4நமுமல்ல, ஹிம்ஸாதி3களோபாதி3 து3:க2 ஸாத4நமுமல்ல; இப்படி ஸாத4கமுமன்றியே, பா34கமுமன்றியே இருக்கிற நித்யத4ர்மநிஷ்டை2 ஜந்மப்ரயுக்தமான வர்ணாஶ்ரமஸித்34மாகையாலே, வர்ணாஶ்ரமமுள்ளவளவும் கைவிடப்போகாது. இந்த நிஷ்டை2யிறே ஶரணாக3தனுக்கு மத்4யமஸ்தி2தியாவது.                                                                                                  49

अस्य च नित्यधर्मस्य, अग्निहोत्रादिनित्यत्वकाम्यत्ववत्, वर्णाश्रमनियतत्वं उपायोपकारकत्वञ्चेत्याकारद्वयमस्ति।तत्र “सन्ध्याहीनोऽशुचिर्नित्यमनर्हस्सर्वकर्मसु” (दक्षस्मृ. 2-22), “ यज्ञशिष्टाशिनस्सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः । ते त्वघं भुञ्जते पापा ये पचन्त्यात्मकारणात्” (गी. 3-13 ) इति स्वानुष्ठानव्यतिरेके कर्मान्तरायोग्यत्वापादनमुखेन सहकारित्वेन च उपायोपकारकत्वसिद्धमुपायरूपत्वं परित्याज्यम् ।                                                                         50

இந்த நித்யத4ர்மத்துக்கு அக்3நிஹோத்ராதி3களுடைய நித்யத்வகாம்யத்வங்கள் போலே வர்ணாஶ்ரமநியதத்வமும், உபாயோபகாரகத்வமுமென்று இரண்டாகாரமும் உண்டு. அவ்விடத்தில் “ஸந்த்4யாஹீநோऽஶுசிர்நித்யமநர்ஹஸ்ஸர்வகர்மஸு” என்று – ஸந்த்4யாஹீநனானவன் அஶுசியாய்க்கொண்டு என்றுமொக்க ஸர்வகர்மங்களிலும் அநர்ஹனாயிருக்குமென்றும், “யஜ்ஞஶிஷ்டாஶிநஸ்ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி3ஷை: । தே த்வக4ம் பு4ஞ்ஜதே பாபா யே பசந்த்யாத்மகாரணாத்” என்று – பஞ்சமஹாயஜ்ஞத்தில் ஶேஷித்ததை பு4ஜித்த ஸத்துக்கள் எல்லா பாபங்களாலும் விடப்படுவர்கள், யாவர் சிலர் தமக்காக பாகம் பண்ணுகிறார்கள், அவர்கள் பாபிஷ்ட2ராய்க்கொண்டு பாபத்தையே பு4ஜிக்கிறார்களென்று சொல்லுகையாலே தன்னுடைய அநுஷ்டா2நமில்லாதபோது இந்த நித்யாதி34ர்மங்கள் கர்மாந்தரத்துக்கு அயோக்3யனாம்படி பண்ணியும் உபாயத்துக்கு ஸஹகாரியாயுமுண்டான உபாயோபகாரகத்வத்தாலே வந்த உபாயரூபத்வம் இவனுக்கு த்யாஜ்யம். 50

नैवमाशङ्कनीयम् :- “प्रयोजनमनुद्दिश्य न मन्दोऽपि प्रवर्तते”  इति निष्प्रयोजने बह्वायासरूपकर्मानुष्ठाने कस्यचिदपि प्रवृत्तिर्नसंभवेत् तथाऽप्यस्याऽनुष्ठेयत्वे वक्तव्ये त्यागवदनुष्ठानस्याऽप्यङ्गत्वप्रसङ्ग इति; तस्य उपायोपकारकत्ववेषव्यतिरेकेण निरतिशयप्रयोजनसद्भावात् उपायानपेक्षितत्वेऽपि तत्प्रयोजनार्थमवश्यानुष्ठेयत्वं स्पष्टमुच्यते  “अविप्लवाय धर्माणां पालनाय कुलस्य च । सङ्ग्रहाय च लोकस्य मर्यादास्थापनाय च । प्रियाय मम विष्णोश्च देवदेवस्य शार्ङ्गिणः । मनीषी वैदिकाचारं मनसाऽपि न लङ्घयेत् । यथा हि वल्लभो राज्ञो नदीं राज्ञा प्रवर्तिताम् । लोकोपयोगिनीं रम्यां बहुसस्यविवर्धनीम् । लङ्घयन् शूलमारोहेदनपेक्षोऽपि तां प्रति । एवं विलङ्घयन् मर्त्यो मर्यादां वेदनिर्मिताम् । प्रियोऽपि न पियोऽसौ मे मदाज्ञाव्यतिवर्तनात् । उपायत्वग्रहं तत्र वर्जयेन्मनसा सुधीः।” (ल.त.17-93) इति । अत्र धर्माऽविप्लवकुलपालनलोकसङ्ग्रहणमर्यादास्थापनानि सर्वरक्षकस्य शरण्यस्यैव प्रयोजनभूतानि, न तु शरणागतस्य, अस्य लोकसङ्ग्रहाद्यनपेक्षत्वात्, पारिशेष्येण भगवत्प्रीतिरेव परमप्रयोजनम् । तदर्थमेवाऽयमनुतिष्ठति । काम्याग्निहोत्रानुष्ठानेऽपि नित्यसिद्धिवत् इतराण्यनुष्ठान-(अङ्ग) सिद्धानि भगवत्प्रीत्युत्तम्भकानीति विशेषः । अकरणे भगवत्प्रीतिव्यतिरेकस्य दुःखरूपत्वेन शूलारोहणनिदर्शनम्, न तु निरयादिप्रदर्शनार्थम् । “न खलु भागवता यमविषयं गच्छन्ति”  इति श्रुतेः । तस्मात्, उपायत्वबुद्धिवर्जनेन सर्ववर्णाश्रमकर्माणि भगवन्मुखोल्लासहेतुभूतकैङ्कर्यरूपेण शरणागतस्य नित्यानुष्ठेयानीति ।                                                                                              51

ஆனால் “ப்ரயோஜநமநுத்3தி3ஶ்ய ந மந்தோ4ऽபி ப்ரவர்த்ததே” என்று அஜ்ஞனாயிருப்பானொருவனும் ஒரு ப்ரயோஜநத்தைப்பற்றாமல் ப்ரவர்த்தியானென்கையாலே ப3ஹ்வாயாஸரூபமான கர்மாநுஷ்டா2நத்தில் ப்ரயோஜநமில்லையாகில் ஒருவனுக்கும் ப்ரவ்ருத்தி ஸம்ப4வியாது. ஆயிருக்கச்செய்தேயும் இது அநுஷ்டே2யமாகில் உபாயாந்தரத்யாக3த்தோபாதி இதினுடைய அநுஷ்டா2நமும் ஶரணவரணத்துக்கு அங்க3மாமென்று ஶங்கிக்கக்கடவதன்று – இது உபாயோபகாரகமன்றியிலே ஒழிந்தாலும் நிரதிஶயப்ரயோஜநமுண்டாகையாலே இவ்வுபாயத்துக்கு அபேக்ஷிதமன்றேயாகிலும் அந்த ப்ரயோஜநத்துக்காக அவஶ்யம் அநுஷ்டே2யமாயிருக்குமென்னுமிடம் ஸுஸ்பஷ்டமாகச் சொல்லப்படாநின்றது:- “அவிப்லவாய த4ர்மாணாம் பாலநாய குலஸ்ய ச । ஸங்க்3ரஹாய ச லோகஸ்ய மர்யாத3ஸ்தா2பநாய ச ॥ ப்ரியாய மம விஷ்ணோஶ்ச தே3வதே3வஸ்ய ஶார்ங்கி3ண: । மநீஷீ வைதி3காசாரம் மநஸாऽபி ந லங்க4யேத் ॥ யதா2 ஹி வல்லபோ4 ராஜ்ஞோ நதீ3ம் ராஜ்ஞா ப்ரவர்த்திதாம் । லோகோபயோகி3நீம் ரம்யாம் ப3ஹுஸஸ்யவிவர்த4நீம் । லங்க4யந் ஶூலமாரோஹேத3நபேக்ஷோபி தாம் ப்ரதி ॥ ஏவம் விலங்க4யந் மர்த்யோ மர்யாதா3ம் வேத3நிர்மிதாம் । ப்ரியோऽபி ந ப்ரியோஸௌ மே மதா3ஜ்ஞாவ்யதிவர்த்தநாத் ॥ உபாயத்வக்3ரஹம் தத்ர வர்ஜயேந்மநஸா ஸுதீ4:” என்று – த4ர்மங்கள் கலங்காமைக்காகவும், குலத்தை ரக்ஷிக்கைக்காகவும், லோகத்தை ஸங்க்3ரஹிக்கைக்காகவும், மர்யாதை3யை நிலைநிறுத்துகைக்காகவும், எனக்கும், தே3வதே3வனாய், ஶார்ங்கி3யான விஷ்ணுவுக்கும் ப்ரியமுண்டாகைக்காகவும், ஜ்ஞாநவானானவன் இந்த வைதி3காசாரத்தை நெஞ்சாலும் கடப்பானல்லன்; யாதொருபடி ராஜாவுக்கு வல்லப4னானவன் ராஜாவாலே ப்ரவர்த்திக்கப்பட்டு லோகம் உபயோக3ம் கொள்ளுமதாய், ப3ஹுவான ஸஸ்யங்களுக்கு வ்ருத்3தி4யைப் பண்ணுவதான அழகிய நதி3யை, தனக்கு அத்தால் அபேக்ஷையில்லையேயாகிலும் அத்தைக்குலைத்தவன் ராஜா வைத்த கழுவிலே ஏறுவான், அப்படியே வேத3 நிர்மிதமான மர்யாதை3யைக்கடந்த மநுஷ்யனானவன், முன்பு எனக்கு ப்ரியனேயாகிலும் என்னுடைய ஆஜ்ஞையைக் குலைத்தபடியாலே என் உகப்புக்கு இலக்கல்லனாம், இது அநுஷ்டி2க்குமளவில், அறிவையுடையவன், நெஞ்சாலே அதினுடைய உபாயத்வபு3த்3தி4யை விடுவான் என்று ப்ரமாணம் சொல்லுகையாலே. அதாவது – இவ்விடத்தில் த4ர்மத்தினுடைய அவிப்லவம், குலபாலநம், லோகஸங்க்3ரஹம், மர்யாதா3ஸ்தா2பநம், இவை நாலும் ஸர்வரக்ஷகனான ஶரண்யனுடைய ப்ரயோஜநங்கள்; ஶரணாக3தனுக்கு லோகஸங்க்3ரஹாதி3களில் அபேக்ஷை இல்லாமையாலே அவனுக்கு ப்ரயோஜநமன்று; இனி ப43வத்ப்ரீதியே பரமப்ரயோஜநம்; இதுக்கு கர்மம் அநுஷ்டே2யமாயிருக்கும்; காம்யாக்3நிஹோத்ராநுஷ்டா2நத்திலும் நித்யம் ஸித்3தி4க்குமாபோலே ப43வத் ப்ரீதிக்காக அநுஷ்டி2க்கச் செய்தே அல்லாத லோகஸங்க்3ரஹாதி3களும் அநுஷ்டா2ந(அங்க3)த்தாலே ஸித்34மாய்க் கொண்டு ப43வத்ப்ரீதியை வர்த்தி4ப்பிக்குமென்று விஶேஷம். இதினுடைய அகரணத்தில் ப43வத்ப்ரீதியில்லாமை இவனுக்கு து3:க2ரூபமாகையாலே ஶூலாரோஹணத்தை த்3ருஷ்டாந்தமாக்குகிறது, அல்லது நரகாதி3களைக்காட்டுகைக்காக வன்று; “ந க2லு பா43வதா யமவிஷயம் க3ச்ச2ந்தி” என்று பா43வத ரானவர்கள் யமன் தே3ஶத்தை ப்ராபியார்களென்கிற ஶ்ருதியாலே. இப்படியால் உபாயத்வபு3த்3தி4யைத்தவிர்த்து, எல்லா வர்ணாஶ்ரமத4ர்மங்களும் ப43வானுடைய முகமலர்த்திக்கு ஹேதுவாக கைங்கர்யரூபத்தாலே ஶரணாக3தனுக்கு அநுஷ்டே2யங்கள் என்றதாயிற்று.                                                                                                               51

एवमपायवदुपायपरित्यागस्याप्यवश्यापेक्षितत्वं ल्यबन्तेन पदेन प्रतिपाद्य, साकल्यवाचिना ‘परि’ शब्देन त्यागस्थैर्यं प्रतिपाद्यते । तथाहि लोकवेदयोः स्वाभीष्टस्य स्वयत्नसाध्यसाधनलभ्यत्ववासनाबलेन कर्मादिषु उपायत्वबुद्धयनुवृत्तौ अपायसंयोगवत् उपायसंयोगस्याऽपि निष्ठाभञ्जकत्वेन प्रायश्चित्तपरिहार्यत्वात्, सवासनपरित्यागः कर्तव्यः ।     52

இப்படி அபாயத்தோபாதி உபாயபரித்யாக3மும் அவஶ்யமபேக்ஷிதமென்றுகொண்டு ல்யப3ந்தமான பத3த்தாலே ப்ரதிபாதி3த்து ஸாகல்யவாசியான ‘பரி’ ஶப்33த்தாலே த்யாக3த்தினுடைய ஸ்தை2ர்யம் சொல்லப்படுகிறது. அதாவது – லோகத்திலும் தனக்கு அபீ4ஷ்டமான அர்த்த2ம் தன்னுடைய யத்நத்தாலே ஸாத்4யமான ஸாத4நத்தாலே லபி4க்கப்பட்டுப்போந்த வாஸநாப3லத்தாலே கர்மாதி3களில் உபாயத்வபுத்3தி4 அநுவர்த்திக்குமளவில் அபாயஸம்யோக3த்திற்போலே உபாயஸம்யோக3த்திலும் நிஷ்டா24ங்க3ம் பிறக்கையாலே ப்ராயஶ்சித்தத்தாலே பரிஹரிக்கவேண்டுகையாலே அந்த வாஸநையோடே பரித்யஜிக்கவேணுமென்றபடி.                                                      52

अपायोपायभूतोभयसंयोगेऽस्याऽधिकारिणः प्रायश्चित्तञ्च पुनः प्रपदनमेव । यथा योगनिष्ठस्य “अपि चेत्पातकं किञ्चिद्योगी कुर्यात्प्रमादतः । योगमेव निषेवेत नाऽन्यं यत्नं समाचरेत् ॥” इति पातकादिसम्प्लवे कर्मरूपप्रायश्चित्तव्यतिरेकेण योगस्यैव प्रायश्चित्तत्वविधानम्, तद्वदत्राऽप्युच्यते; “अपायसम्प्लवे सद्यः प्रायश्चित्तं समाचरेत् । प्रायश्चित्तिरियं साऽत्र यत्पुनश्शरणं व्रजेत् । उपायानामुपायत्वस्वीकारेऽप्येतदेव हि।” (ल.त.17-91) इति।         53

அபாயமும் உபாயமும் ஸம்ப3ந்தி4த்தால் இவ்வதி4காரிக்கு ப்ராயஶ்சித்தம் புந:ப்ரபத3நமேயாகக்கடவது. என்போலவென்றால் :- யோக3 நிஷ்ட2னுக்கு “அபிசேத்பாதகம் கிஞ்சித்3 யோகீ3 குர்யாத் ப்ரமாத3த: । யோக3மேவ நிஷேவேத நாந்யம் யத்நம் ஸமாசரேத்” என்று யோகி3யானவன் ப்ரமாத3த்தாலே ஒரு பாதகத்தைப் பண்ணினானாகிலும் யோக3த்தையே ஸேவிப்பான்; ப்ராயஶ்சித்தமாக ஒரு கர்மத்தை ஆரம்பிப்பானல்லனென்கையாலே, பாதகாதி3களுண்டானால் கர்மரூபமான ப்ராயஶ்சித்தத்தையொழிய யோக3த்தையே ப்ராயஶ்சித்தமாக விதி4த்தாப்போலே, இவ்விடத்திலும், “அபாயஸம்ப்லவே ஸத்3ய: ப்ராயஶ்சித்தம் ஸமாசரேத் । ப்ராயஶ்சித்திரியம் ஸாத்ர யத்புநஶ்ஶரணம் வ்ரஜேத் ॥ உபாயாநாமுபாயத்வஸ்வீகாரேப்யேததே3வ ஹி” என்றுஅபாயமுண்டானால் அப்போதே ப்ராயஶ்சித்தத்தைப் பண்ணுவான், அந்த ப்ராயஶ்சித்தமானது இவ்விடத்தில் ஶரணம் புகுருகை; உபாயங்களை உபாயமாக ஸ்வீகரித்தாலும் அதுவே ப்ராயஶ்சித்தமென்று சொல்லப்பட்டது.                            53

एतेन अपायवदुपायसंयोगेऽप्यस्याधिकारिणो लज्जानुतापसम्भवस्सिद्धः ; “कृते पापेऽनुतापो वै यस्य पुंसः प्रजायते । प्रायश्चित्तं तु तस्यैकं हरिसंस्मरणं परम् ॥” (वि.पु. 2-6-40) इति प्रायश्चित्तस्य अनुतप्तविषयत्वात्, अनुतापस्य च लज्जाजन्यत्वात् ; न हि निर्लज्जस्य अकृत्यकरणादिषु अनुतापस्सम्भवति । तस्मात्, शरणागतस्यापायोपायौ परित्यज्य तत्तत्संयोगे लज्जानुतापसहितपुनः प्रपदनरूपप्रायश्चित्तेन शरण्यं प्रसाद्य स्वाधिकारानुरूपं वर्णाश्रमनियतं कर्म भगवत्प्रीत्यैकप्रयोजनं कर्तव्यमिति सिद्धम् । तदुक्तमभियुक्तैः- “त्यक्त्वोपायव्यपायान् तदुभयकरणे सत्रपान् सानुतापान् भूयोऽपि त्वत्प्रपत्त्या प्रशमितकलुषान् हन्त सर्वसहस्त्वम् । रङ्गिन्न्यासान्तरङ्गाखिलजनहिततागोचरत्वन्निदेशप्रीतिप्राप्तस्ववर्णाश्रमशुभचरितान् पासि धन्याननन्यान् ॥” (न्यासतिलकम्) इति।                                                                                                     54

இத்தாலே அபாயத்திற்போலே உபாயாந்தரஸம்ப3ந்த4த்திலும் இவ்வதி4காரிக்கு லஜ்ஜையும், அநுதாபமும் ஸம்ப4விக்குமென்றதாயிற்று. “க்ருதே பாபேऽநுதாபோ வை யஸ்ய பும்ஸ: ப்ரஜாயதே । ப்ராயஶ்சித்தம் து தஸ்யைகம் ஹரிஸம்ஸ்மரணம் பரம்” என்று – பாபம் பண்ணினவளவிலே யாவனொரு புருஷனுக்கு அநுதாபம் பிறக்கிறது, அவனுக்கு பரமமான ப்ராயஶ்சித்தம் ஒருகால் ஹரியை ஸ்மரிக்கை என்கையாலே அநுதாபமுடையவன் ப்ராயஶ்சித்தம் பண்ணுமென்னுமிடம் தோற்றிற்று. அநுதாபந்தான் லஜ்ஜையை உடையவனுக்காயிற்று பிறப்பது; நிர்லஜ்ஜனானவனுக்கு அக்ருத்யகரணாதி3களில் அநுதாபம் பிறவாதிறே. ஆகையால் ஶரணாக3தனானவன் அபாயத்தையும் உபாயத்தையும் பரித்யஜித்து அவற்றினுடைய ஸம்ஸர்க்க3முண்டானால், லஜ்ஜையோடும் அநுதாபத்தோடுங்கூட புந:ப்ரபத3நரூபமான ப்ராயஶ்சித்தத்தாலே ஶரண்யனை ப்ரஸந்நனாக்கித்தன் அதி4காரத்துக்கீடாக வர்ணாஶ்ரம நியதமான கர்மத்தை ப43வத் ப்ரீதியொன்றுமே ப்ரயோஜநமாகச் செய்வான் என்று ஸித்34மாயிற்று. இவ்வர்த்த2ந்தான், “த்யக்த்வோபாயவ்யபாயாந் தது34யகரணே ஸத்ரபாந் ஸாநுதாபாந் பூ4யோऽபி த்வத்ப்ரபத்த்யா ப்ரஶமிதகலுஷாந் ஹந்த ஸர்வம்ஸஹஸ்த்வம் । ரங்கி3ந் ந்யாஸாந்தரங்கா3ऽகி2லஜநஹிததாகோ3சரத்வந்நிதே3ஶ ப்ரீதிப்ராப்தஸ்வவர்ணாஶ்ரம ஶூப4சரிதாந் பாஸி த4ந்யாநநந்யாந்” என்று அபி4யுக்தரும் சொன்னார்கள். அதாவது த்யக்தமான உபாயத்தையும் அபாயத்தையுமுடையராய், இரண்டையும் பண்ணுமளவில் த்ரபையோடும் அநுதாபத்தோடும் கூடி, பின்னையும் உன்பக்கல் ப்ரபத்தியாலே ஶமிப்பிக்கப்பட்ட கலக்கத்தை உடையராய்க்கொண்டு ப்ரபத்திக்கு ஏகாந்தமாய் எல்லா ஜநத்தினுடையவும் ஹிதத்தை விஷயீகரிப்பதான உன்னுடைய நியோக3ரூபமான ஶ்ருதியாலே ப்ரீதியோடே ப்ராப்தமான தந்தாமுடைய வர்ணாஶ்ரமங்களுக்கீடான ஶுப4மான சரிதங்களை உடையரான அநந்யப்ரயோஜநரை ஸர்வம்ஸஹனான நீ ரக்ஷியாநின்றாயிறே என்றபடி. 54

अत्र अनुष्ठेयस्य धर्माशस्य वर्णादिनियतमात्रत्वात् न शरणागतेस्सर्वाधिकारत्वहानिः । उपायाऽनुपयोगेऽप्यस्य स्वविधिरेव प्रापकः; वर्णाश्रममात्रनियतत्वात् ।    55

இவ்விடத்தில் அநுஷ்டே2யமான த4ர்மாம்ஶம் வர்ணாதி3 நியதமாத்ரமாகையாலே ஶரணாக3தியினுடைய ஸர்வாதி4காரத்துக்கு ஹாநி வாராது. உபாயத்துக்கு உபயுக்தமன்றியிலே ஒழிந்தாலும் தன் ஸ்வரூபத்தை விதி4க்கிற ஶாஸ்த்ரமே வர்ணாஶ்ரம மாத்ரநியதத்வத்தைப்பற்ற ப்ரவர்த்தகமாகக்கடவது.      55

अत्र प्रायश्चित्ततयोक्तं पुनः प्रपदनं पूर्वसिद्धस्य पुनः प्रायश्चित्तत्वव्यवसाय: ; न तु पुनः प्रयोग; तस्यैव सर्वकार्यक्षमत्वात् ।    56

இவ்விடத்தில் ப்ராயஶ்சித்தமாகச்சொன்ன புந:ப்ரபத3நம் – பூர்வாநுஷ்டி2தமான ப்ரபத3நத்தையே ப்ராயஶ்சித்தமாகப் பின்னும் அறுதியிடுகையல்லது புந:ப்ரயோக3மன்று; அதுவே எல்லாவற்றுக்கும் ஶக்தமாகையாலே.      56

ननु – यदि सर्वधर्मपरित्यागस्याऽवश्यापेक्षितत्वेन विधेयत्वमुच्यते; “मा शुच:”  इति शोकनिवृत्तिर्नसङ्गच्छते ; न हि कर्तव्योपायान्तरत्यागिनश्शोकोत्पत्तिः किन्तु दुष्करत्वादिमुखेन स्वयमेव त्यक्तोपायस्य स्वानुरूपोपायविशेषशून्यस्य स्वाभीष्टासिद्धिनिबन्धनश्शोकस्सम्भवति ; अतः शोकनिवृत्त्युन्नेयं शोकोत्पत्तिनिदानमुपायशून्यत्वं पूर्वोपदिष्टोपायानां स्वतस्त्यागजन्यमिति त्यागस्य विधेयत्वं न स्यात् । सम्भवति हि उपदिष्टोपायपरित्यागो दुष्करत्वादिप्रतिपत्त्या । सा च प्रतिपत्तिः पुरुषार्थप्राप्त्यभिलाषतीव्रसंवेगजनितविलम्बासहत्वेन सम्भवति ; विलम्बाक्षमस्य पुरुषस्य “बहूनां जन्मनामन्ते ज्ञानवान् मां प्रपद्यते” (गी. 7-19), “जन्मान्तरसहस्रेषु तपोज्ञानसमाधिभिः । नराणां क्षीणपापानां कृष्णे भक्तिः प्रजायते ॥” (लघुविष्णुस्मृती) इति चिरकालसाध्योपायान्तरविषयदुष्करत्वं प्रतीयते । अन्यथा शास्त्रविहितस्य केनाऽपि प्रकारेण दुष्करत्वं न सम्भवति । एवमस्य विलम्बाक्षमत्वमवश्याश्रयणीयम् । तच्च पुरुषार्थवैलक्षण्यातिशयज्ञानवतस्तत्प्रतिशैघ्र्याभिलाषवेगेन सम्भवति। अतः, त्यक्तोपायस्य उपायविशेषाऽपरिज्ञानजनितशोकस्य उपायविशेषविधानेन शोकनिवृत्त्युपपत्तेः तद्विषयोऽयं सर्वधर्मपरित्यागोऽनुवाद एव स्यात् ।                                                                                    57

இப்படி ஸர்வத4ர்மபரித்யாக3மானது உபாயஸ்வீகாரத்துக்கு அங்க3மாக அவஶ்யம் அபேக்ஷிதமாகையாலே விதே4யமென்று சொல்லப்படுகிறதாகில், “மா ஶுச:” என்கிற ஶோகநிவ்ருத்தி கூடாதொழியும்; எங்ஙனே என்னில்:- கர்த்தவ்யமான உபாயாந்தரத்தை விட்டவனுக்கு ஶோகமுண்டாகாது; உபாயாந்தரங்களினுடைய து3ஷ்கரத்வாதி3களாலே அவற்றைத்தானே விட்டவனுக்குத் தனக்கு அநுரூபமான உபாயவிஶேஷமில்லாமையாலே தனக்கு அபீ4ஷ்டமான ப2லம் கிடையாமையடியாக ஶோகம் ஸம்ப4விக்கும்; ஆகையாலே இந்த ஶோகநிவ்ருத்தியாலே நிரூபிக்கப்பட்ட ஶோகோத்பத்திக்கடியான உபாயஶூந்யத்வம் முன்பு உபதே3ஶிக்கப்பட்ட உபாயங்களைத்தானே விடுகையாலே பிறந்ததாகையாலே இந்த த்யாக3த்துக்கு விதே4யத்வம் உண்டாகாது . ஶாஸ்த்ரோபதி3ஷ்டமான உபாயத்தினுடைய பரித்யாக3ம் அவற்றினுடைய து3ஷ்கரத்வாதி3ப்ரதிபத்தியாலே உண்டாமிறே. அந்த ப்ரதிபத்திதான் புருஷார்த்த2ப்ராப்தியில் பிறந்த அபி4லாஷத்தின் மிகுதியாலே உண்டான விலம்ப3ம் பொறாமையாலே ஸம்ப4விக்கும். இப்படி விலம்பா3க்ஷமனான புருஷனுக்கு “ப3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதே” என்று – அநேகஜந்மங்களினுடைய முடிவிலே ஜ்ஞாநத்தை உடையனாய்க்கொண்டு என்னையடையுமென்றும்; “ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாநஸமாதி4பி4: । நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே ப4க்தி: ப்ரஜாயதே” என்று – ஜந்மாந்தரஸஹஸ்ரங்களிலே தபஸ்ஸாலும் ஜ்ஞாநத்தாலும் யோக3த்தாலும் பாபக்ஷயம் பிறந்த சேதநருக்கு க்ருஷ்ணன்பக்கலிலே ப்ரீதி உண்டாமென்றும் சொல்லுகிறபடியே சிரகால ஸித்34மான உபாயாந்தரங்களிலே து3ஷ்கரத்வம் தோற்றாநிற்கும்; அல்லாதபோது ஶாஸ்த்ரவிஹிதத்தில் ஒரு ப்ரகாரத்தாலும் து3ஷ்கரத்வம் உண்டாகாது. ஆகையால் இவ்வதி4காரிக்கு விலம்பா3 ऽக்ஷமத்வமுண்டென்று அவஶ்யம் கொள்ளவேணும். அந்த விலம்பா3ऽக்ஷமத்வந்தான், புருஷார்த்த2த்தினுடைய வைலக்ஷண்யத்தின் மிகுதியை அறிந்தவனுக்கு அத்தைக் கடுகப்பெறவேணுமென்கிற ஆசையின் மிகுதியாலே உண்டாம். ஆகையாலே, உபாயாந்தரங்களைவிட்டு வேறோருபாயமறியாமையாலே ஶோகித்தவனுக்கு உபாயவிஶேஷத்தை விதி4க்கையால் ஶோகநிவ்ருத்தி கூடுகையால் இவன் அத்தாலே உபாயாந்தரங்களை விட்டபடியை இந்த ஶ்லோகத்திலே சொல்லுகிறதாகையால் இந்த த4ர்மபரித்யாக3ம் அநுவாத3மேயாகிறதித்தனை.       57

किञ्च उपायान्तरत्यागस्य विधेयत्वे तत्स्वीकर्तुरेव निषेधस्स्यात्, स्वीकारश्च शक्तस्यैव; तं प्रति निषिद्धत्वात् उपासनशास्त्रवैयर्थ्यं स्यात् ।          58

இன்னும், உபாயாந்தரத்யாக3த்துக்கு விதே4யத்வம் சொல்லுமளவில், அவற்றை ஸ்வீகரித்தவனுக்கே த்யாக3ம் விதி4க்கிறதாக வேணும், ஸ்வீகாரமுள்ளது ஶக்தனுக்கே; ஶக்தனானவனைக் குறித்து நிஷேதி4க்கையாலே உபாஸநஶாஸ்த்ரம் வ்யர்த்த2மாம். 58


अपिच – अनन्यथासिद्धप्रमाणशतप्रतिपन्नं कर्मज्ञानादिकं कर्मादित्यागविशिष्टं प्रपदनञ्च शास्त्रसिद्धम्, तदा लघौ सति गुरौ नियमेन अप्रवृत्तिरिति, पश्चाद्भाविलघूपायसन्निधौ गुरूपायोपदेशस्य अननुष्ठाननिबन्धनमप्रामाण्यं स्यात् ; ततश्च विरोधाधिकरणन्यायेन लघूपायोपदेशस्याऽनुदय एव स्यात् । अत एव न त्यागे विधिः । तस्मात् स्वतस्सिद्धधर्मपरित्यागमनूद्य त्यक्तोपायस्य शरणवरणं विधीयत इति ।                                            59

இன்னமும் அநந்யதா2ஸித்34மான ப்ரமாணஶதங்களாலே ப்ரதிபந்நங்களாயிருக்கும் கர்மஜ்ஞாநாதி3களும், அதனுடைய த்யாக3 பூர்வகமான ப்ரபத3நமும், ஶாஸ்த்ரஸித்34ம். அப்போது லகூ4பாயமுண்டாயிருக்க கு3ரூபாயத்தில் என்றுமொக்க ப்ரவ்ருத்தி கூடாமையால் பஶ்சாத்3பா4வியான லகூ4பாயத்தினுடைய ஸந்நிதி4யில் கு3ரூபாயோபதே3ஶத்துக்கு அநநுஷ்டா2நமடியான அப்ராமாண்யமுண்டாம்; அத்தாலே விரோதா4தி4கரணத்தின்படியே பரமான லகூ4பாயோபதே3ஶத்துக்கு உத3யமின்றியிலே யொழியுமாகையால் த்யாக3த்தில் விதி4யில்லை; ஆகையால் ஸ்வதஸ் ஸித்34மான த4ர்மபரித்யாக3த்தை அநுவதி3த்து த்யக்தோபாயனானவனுக்கு ஶரணவரணம் விதி4க்கப்படுகிறதென்றதாயிற்று.        59

अत्रोच्यते – यद्यपि विलम्बाक्षमस्य चिरकालसाध्योपायेषु दुष्करत्वनिबन्धनस्स्वतः परित्यागः तन्निमित्तशोकोदयश्च स्वविरोधिसमीक्षयाऽप्यस्योपायान्तराणामत्यन्तदुष्करत्वं सम्प्रतिपन्नम्, तदुक्तं भाष्यकारेण “अनागताऽनन्तकालसमीक्षयाप्यदृष्टसन्तारोपाय:” (श्रीर. ग.) इति । तथाऽपि नाऽत्र तथाविधः परित्याग उच्यते; किन्तु अत्र विधीयमानस्य प्रपदनस्य साधनान्तरसंसर्गाऽसहत्वं वचनबलादभ्युपगन्तव्यम् । तस्य साधनान्तरसंसर्गाऽसहत्वस्य अत्र मानान्तराऽनवगतत्वेन विध्यपेक्षा वर्तते । अत एव हि ‘सर्व’ शब्दस्याऽर्थवत्त्वम्, निरवशेषत्यागविधानस्याऽपेक्षितत्वात् । न हि स्वयं त्यक्तवतश्शक्यांशानुवृत्तौ विरोधः ।                         60

இவ்விடத்தில் பரிஹாரம் சொல்லப்படுகிறது. ப2லவிலம்ப3ம் பொறாத புருஷன் சிரகால ஸாத்4யமான உபாயங்களை து3ஷ்கரத்வாதி3களடியாகத்தானே பரித்யஜிக்கும், அதடியாக ஶோகமுமுதி3க்கும், தன்னுடைய விரோதி4 யைப் பார்த்தாலும் இவ்வதி4காரிக்கு உபாயாந்தரங்கள் அத்யந்தது3ஷ்கரங்களாயே இருக்கும்; “அநாக3தாநந்தகாலஸமீக்ஷயாப்யத்3ருஷ்டஸந்தாரோபாய:” என்று க3த்3யத்திலே பா4ஷ்யகாரர் அருளிச்செய்தார். அதாவது – முன்பு போன காலத்திலே உபாயங்களில் அந்வயமில்லாதவோபாதி பின்பு வாராநிற்கிற முடிவில்லாத காலமெல்லாம் பார்த்தாலும் ஸம்ஸாரத்தைக் கடக்கைக்கு ஓருபாயமுண்டாய்த் தோற்றாதென்றபடி. இப்படி து3ஷ்கரத்வமடியாக உபாயாந்தரங்களை விட்டு ஶோகித்து நின்றானேயாகிலும், இவ்வதி4காரிக்கு இந்த ஶ்லோகத்தில் சொல்லுகிற பரித்யாக3ம் முன்புண்டான ஸ்வத:பரித்யாக3மன்று, ஏதென்னில்:- இவ்விடத்தில் விதி4க்கப்படுகிற ப்ரபத்தியானது ஸாத4நாந்தரத்தைப் பொறாதென்னுமிடம் ப்ரபத்தி ஶாஸ்த்ரத்தில் வசநப3லத்தாலே கொள்ளவேணும்; அந்த ஸாத4நாந்தர ஸம்ஸர்க்க3ம் பொறாமை இவ்விடத்தில் ப்ரமாணாந்தரத்தால் தோற்றாமையால் இந்த விஶிஷ்ட விதி4யாலே கொள்ள வேணும்; அப்போதிறே முன்புற்றை ‘ஸர்வ’ ஶப்33ம் அர்த்த2ம் பெற்றதாவது. நிரவஶேஷமான த்யாக3த்தை விதி4க்க வேண்டுகையாலே தானே த4ர்மங்களை விடுமவனுக்கு து3ஷ்கரங்களையொழிய ஸுகரங்களை விடவேண்டுவதில்லையிறே. ஆகையாலே நிரவஶேஷமான த்யாக3ம் விதே4யமென்றதாயிற்று.     60

किञ्च अनुवादपक्षे त्यागस्य दुष्करत्वादिनिबन्धनतया राजसत्वेन ज्ञानकार्यत्वाऽभावान्निष्प्रयोजनत्वमेव स्यात् । तदुक्तं त्यागत्रैविध्योपदेशावसरे, “दुःखमित्येव यत्कर्म कायक्लेशभयात्त्यजेत् । स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥” (गी. 18-8) इति । एवं कायक्लेशभीतिनिबन्धनदुष्करत्वबुद्ध्यैव त्यक्तवतो योगिनः कर्मस्वरूपत्यागात् सात्विकत्यागफलभूतकषायपाकमनोनैर्मल्य- ज्ञानोत्पत्त्यभिवृद्ध्याद्यसिद्धिवत् अस्याऽप्यधिकारिणस्त्यागफलभूतमाकिञ्चन्यं न सिद्ध्यति, निरवशेषत्यागाभावात् । विधेयपक्षे, त्यागस्य तथात्वाऽभावात्, सात्विकत्वसम्पत्तेश्च, ज्ञाननिर्वर्त्यत्वं विद्यत एव । अयमेव सात्विकत्यागः ; “कार्यमित्येव यत्कर्म नियतं कुरु तेऽर्जुन । सङ्गं त्यक्त्वा फलञ्चैव स त्यागस्सात्विो मत:॥” (गी. 18-9) इति । अत्र सङ्गो नाम- “मदीयफलसाधनत्वान्मदीयं कर्म” इत्यभिमानविशेषः; सोयमत्रोपायत्वग्रहनिवृत्त्या सिद्ध्यति । 61

இன்னமும் அநுவாத3பக்ஷத்தில் த்யாக3ம் து3ஷ்கரத்வாதி3யடியாக வந்ததாகையாலே ராஜஸ த்யாக3மாய், ஜ்ஞாநகார்யமல்லாமையாலே நிஷ்ப்ரயோஜநமாம். அப்படி ஸ்ரீ கீ3தையிலே த்யாக3 த்ரைவித்4யம் உபதே3ஶிக்கிறவிடத்திலே “து3:க2மித்யேவ யத் கர்ம காயக்லேஶ ப4யாத் த்யஜேத் । ஸ க்ருத்வா ராஜஸம் த்யாக3ம் நைவ த்யாக32லம் லபே4த்” என்று ப43வான்தானே அருளிச்செய்தான். அதாவது – காயக்லேஶப4யத்தாலே கர்மத்தை து3:க2 ரூபமென்று விடுகிறவன் ராஜஸமான த்யாக3த்தைப்பண்ணி, த்யாக3த்தின் ப2லத்தைப் பெறானென்றபடி. இப்படி காயக்லேஶபீ4தியடியாக து3ஷ்கரத்வ பு3த்3தி4யாலே த்யஜித்த யோகி3க்கு கர்மஸ்வரூபத்யாக3த்தாலே, ஸாத்விகத்யாக32லமான கஷாயபாகம், மநோநைர்மல்யம், ஜ்ஞாநோத்பத்த்யபி4வ்ருத்3த்4யாதி3கள் ஸித்3தி4யாதென்று ப்ரதிபாதி3த்த ந்யாயத்தாலே இந்த அதி4காரிக்கு நிரவ ஶேஷத்யாக3ம் கூடாமையாலே த்யாக32லமான ஆகிஞ்சந்யம் கூடாது. விஶிஷ்டவிதி4 பக்ஷத்தில் த்யாக3மாவது து3ஷ்கரத்வமடியான ராஜஸத்யாக3மன்றியிலே ஸாத்விகமாகையால் ஜ்ஞாநகார்யமாயிருக்கும். ஸாத்விகத்யாக3மாவது – “கார்யமித்யேவ யத்கர்ம நியதம் குருதேऽர்ஜுந । ஸங்க3ம் த்யக்த்வா ப2லஞ்சைவ ஸ த்யாக3ஸ்ஸாத்விகோ மத:” என்று சொல்லப்பட்ட த்யாக3மிறே. அதாவது நியதமான கர்மத்தை கர்த்தவ்யமென்றுகொண்டு ஸங்க3த்தையும், ப2லத்தையும் விட்டுச்செய்கையே ஸாத்விகத்யாக3மென்றபடி. இவ்விடத்தில் ஸங்க3மென்கிறது- ‘என்னுடைய ப2லத்துக்கு ஸாத4நமாகையாலே என்னுடைய கர்மம்’ என்கிற ப்ரதிபத்திவிஶேஷம். அது இவ்வதி4காரிக்கு உபாயத்வ பு3த்3தி4 தவிருகையாலே ஸித்34ம்.                             61

एवमुपायत्वबुद्धिनिवृत्तिपूर्वकवर्णाश्रमनियतधर्मानुष्ठानवतः प्रपन्नस्य विहितोपायान्तरपरित्यागस्सात्विकत्वेन सम्प्रतिपन्नः ; एवंरूपत्यागप्रकारश्च “त्रिविधां पश्य देवेश कर्मणो गहनां गतिम्” (ल.त. 17-8-4) इत्यादिना पूर्वमेवोक्त:।

तस्मात् सर्वोपायसंसर्गासहत्वविशिष्टस्य प्रपदनस्य विधीयमानत्वेन, अत्र धर्मपरित्यागस्य विधेयत्वमुपपन्नतरम् । 62

இப்படி உபாயத்வபு3த்3தி4 நிவ்ருத்திபூர்வகமாக வர்ணாஶ்ரமநியதமான த4ர்மத்தை அநுஷ்டி2க்கிற ப்ரபந்நனுக்கு விதி4த்த உபாயாந்தரத்யாக3ம் ஸாத்விகமென்னுமிடம் அறுதி. இப்படிப்பட்ட த்யாக3 ப்ரகாரம் “த்ரிவிதா4ம் பஶ்ய தே3வேஶ கர்மணோ க3ஹநாம் க3திம்” என்று – தொடங்கி முன்பே சொல்லப்பட்டது.

ஆகையால் ஸர்வோபாயஸம்ஸர்க்கா3ஸஹமாநப்ரபத3நம் விஹிதமாய், இவ்விடத்தில் சொல்லப்பட்ட த4ர்மபரித்யாக3ம் விதே4யமென்னுமிடம் மிகவுமுபபந்தம்.                  62

एवं पदद्वयेन त्याज्यभूतोपायान्तरस्वरूपं त्यागप्रकारञ्चाभिधाय, त्यागपूर्वकशरणवरणविधानस्य वरणीयभूतशरण्यविशेषनिरूपणाऽपेक्षत्वात्, अनन्तरं शरण्यस्य स्वरूपमुच्यते ‘मां’ इति । अनेन पदेन वरणीयस्योपायविशेषस्य त्यक्तसमस्तोपायजातादत्यन्तवैलक्षण्यं प्रतिपाद्यते । तथाहि – निरन्तरपुरुषप्रयत्नसाध्यनियतभगवत्साहाय्यसापेक्षचिरकालनिर्वर्त्याऽनेकक्रियाकलापादिनिष्पाद्योपायान्तरजातात्, अयम्, आदिमध्यान्तहीनत्वात् सनातनः, सर्वज्ञः, सर्वशक्तित्वादिसमस्तकल्याणगुणयोगान्निरपेक्ष:, स्वेतरसमस्तवैलक्षण्येन समाभ्यधिकरहितत्वादद्वितीयः, एवं परमकारुणिको भगवान् निरपायोपायभूतः निरतिशयविलक्षणस्वरूप एव ।         63

___________________________________________________________________________


இப்படி, பத3த்3வயத்தாலும் த்யாஜ்யமான உபாயாந்தரஸ்வரூபத்தையும், த்யாக3 ப்ரகாரத்தையும் சொல்லி, த்யாக3 பூர்வகமான ஶரணவரணவிதா4நம் வரணீயனான ஶரண்யனுடைய ஸ்வரூபவிஶேஷத்தை நிரூபித்துக் கொள்ளவேண்டுகையாலே, அநந்தரம் “மாம்” என்று ஶரண்யஸ்வரூபம் சொல்லப்படுகிறது. இப்பத3த்தினால், வரணீயமான உபாயவிஶேஷத்துக்குக்கீழ் விடப்பட்ட ஸமஸ்தோபாயங்களைக் காட்டி லும் அத்யந்தவைலக்ஷண்யம் ப்ரதிபாதி3க்கப்படுகிறது. அதாவது – உபாயாந்தரங்கள் நிரந்தரபுருஷப்ரயத்நத்தாலே ஸாத்4யங்களாய், நியதமாக ப43வானுடைய ஸஹாயம் வேண்டுகையாலே ஸாபேக்ஷங்களாய்க்கொண்டு காலம் கூடத்தலைக்கட்டவேண்டுவனவாய், அநேக க்ரியா கலாபாதி3களை வடிவாக உடையனவாயிருக்கும்; இந்த உபாயம், ஆதி3மத்4யாந்தரஹிதமாகையாலே ஸநாதநமாய், ஸர்வஜ்ஞமாய், ஸர்வஶக்தித்வாதி3 ஸமஸ்தகல்யாண கு3ணயோக3த்தாலே நிரபேக்ஷமாய், ஸ்வேதர ஸமஸ்த வைலக்ஷண்யத்தாலே ஸமாப்4யதி4க விரஹிதமாய்க்கொண்டு அத்3விதீயமாய் இருக்கும். இப்படி பரமகாருணிகனான ப43வானே நிரபாயோபாய பூ4தனாகையாலே கீழ்ச்சொன்ன உபாயாந்தரங்களிற்காட்டில் அத்யந்த விலக்ஷணஸ்வரூபன் என்றதாயிற்று.                                                                   63

एवं स्वव्यतिरिक्तोपायसमस्तवैलक्षण्यमस्योपायस्य तैत्तिरीयोपनिषदि “सत्यं परं परं सत्यम्” (तै. ना. ) इत्याद्यनुवाकद्वयेन प्रतिपाद्यते । तत्र, सत्यं तपो दमश्शमोदानं धर्मः प्रजननमग्नयोऽग्निहोत्रं यज्ञ इत्येतैश्शब्दैः कर्मस्वरूपं सत्यादिरूपमुक्त्वा ; ‘मानस’ शब्देन, ज्ञानभक्तयोर्मनोनिष्पाद्यत्वादुभयमपि सङ्गृह्य ; ‘न्यास’ शब्देन, प्रपदनमुक्त्वा तस्य भगवदेकोपायत्वप्राधान्यम्, “न्यास इति ब्रह्मा । ब्रह्मा हि परः । परो हि ब्रह्मा ।” (तै. ना.) इत्यभिधाय, तत्प्रयुक्तं सर्वोपायातिरिक्तत्वम्, “तानि वा एतान्यवराणि तपांसि न्यास एवाऽत्यरेचयत्” (ते. ना.) इति प्रथमेनानुवाकेन प्रपञ्चितम् ।                                                                                         64

இப்படி இந்த உபாயத்துக்குத் தன்னையொழிந்த எல்லா உபாயங்களிற்காட்டில் உண்டான வைலக்ஷண்யமானது தைத்திரீயோபநிஷத்திலே “ஸத்யம் பரம் பரம் ஸத்யம்” என்று தொடங்கி இரண்டு அநுவாகத்தாலும் சொல்லப்பட்டது. அவ்விடத்தில் ஸத்யம், தபஸ்ஸு, த3மம், ஶமம், தா3நம், த4ர்மம், ப்ரஜநநம், அக்3நிகள், அக்3நிஹோத்ரம், யஜ்ஞம் என்கிற ஶப்33த்தாலே ஸத்யாதி3ரூபமான கர்மஸ்வரூபத்தைச் சொல்லி, மநஸ்ஸாலே உண்டாக்கப்படுவதான ஜ்ஞாந ப4க்திகளிரண்டையும் ‘மாநஸ’ ஶப்33த்தாலே காட்டி, ந்யாஸாப்33த்தாலே ப்ரபத3நத்தைச் சொல்லி, அதினுடைய ப43வதுபாயப்ராதா4ந்யத்தை “ந்யாஸ இதி ப்3ரஹ்மா । ப்3ரஹ்மா ஹி பர: । பரோ ஹி ப்3ரஹ்மா” என்றுகொண்டு ந்யாஸமாகிறான் –ப்3ரஹ்மா, ப்3ரஹ்மாவாகிறான் – பரனிறே, பரனை ப்3ரஹ்மாவென்றிறே சொல்லிற்று என்று உபாயபூ4தனுடைய பரத்வத்தாலே சொல்லி, அத்தால் வந்த ஸர்வோபாயஶ்ரேஷ்ட2த்வத்தை “தாநி வா ஏதாந்யவராணி தபாம்ஸி ந்யாஸ ஏவாऽத்யரேசயத்” என்று அந்த இந்த தபஸ்ஸுக்கள் எல்லாம் அவரங்களாயிருக்கும், ந்யாஸமே மேலாயிருக்கும் என்றுகொண்டு ப்ரத2மமான அநுவாகத்தாலே பரக்கச்சொல்லப்பட்டது.           64

द्वितीयेनाऽपि, “तस्मात् सत्यं परमं वदन्ति तस्मात्तपः परमं वदन्ति”  (तै. ना.) इति सत्यादीनां प्रत्येकं वैलक्षण्यमुक्त्वा, “न्यास इत्याहुर्मनीषिणो ब्रह्माणम्” (तै.ना.) इति न्यासस्य भगवदेकोपायत्वम्, “तस्मान्न्यासमेषां तपसामतिरिक्तमाहुः” (तै.ना.) इति सर्वोपायातिरिक्तत्वञ्च प्रतिपाद्य, “ब्रह्मणे त्वा महस ओमित्यात्मानं युञ्जीत” (तै. ना.) इति न्यासस्वरूपमभिधाय, “एतद्वै महोपनिषदं देवानां गुह्यं य एवं वेद ब्रह्मणो महिमानमाप्नोति” (तै.ना.) इत्यौपनिषदपरमरहस्यन्यासोपायपरिज्ञानेन भगवत्प्राप्तिश्च प्रतिपाद्यते ।                                             65

இரண்டாமநுவாகத்தாலும் “தஸ்மாத்ஸத்யம் பரமம் வத3ந்தி தஸ்மாத்தப: பரமம் வத3ந்தி” என்றுகொண்டு ஸத்யாதி ஸாத4நங்களைத்தனித்தனியே மேலாகச்சொல்லி, “ந்யாஸ இத்யாஹுர்மநீஷிணோ ப்3ரஹ்மாணம்” என்று – ஜ்ஞாநவான்களானவர்கள் ‘ந்யாஸம்’ என்று ப்3ரஹ்மாவைச் சொல்லாநின்றார்கள் என்கையாலே ந்யாஸத்தினுடைய ப43வதே3கோபாயத்வம் சொல்லி, “தஸ்மாந்ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு:” என்று – ஆகையாலே இந்த உபாயங்களெல்லாவற்றிலும் ந்யாஸத்தை அதிரிக்தமாகச்சொல்லாநின்றார்கள் என்கையாலே ந்யாஸத்தினுடைய ஸர்வோபாயஸ்ரேஷ்ட2த்வத்தையும் சொல்லி, “ப்3ரஹ்மணே த்வா மஹஸ ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்று – தேஜோரூபமான ப்3ரஹ்மத்தின்பொருட்டு உன்னைக்கொடுக்கிறேன் என்று ஸங்கல்பித்து ‘ஓம்’ என்று ஆத்மாவை ஸமர்ப்பிப்பான் என்கையாலே ந்யாஸத்தினுடைய ஸ்வரூபத்தைச் சொல்லி, “ஏதத்3வை மஹோபநிஷத3ம் தே3வாநாம் கு3ஹ்யம் ய ஏவம் வேத3 ப்3ரஹ்மணோ மஹிமாநமாப்நோதி” என்று – இந்த மஹோபநிஷத்து ப்ரஸித்34மாய், தே3வர்களுக்கும் கு3ஹ்யமாயிருப்பதொன்று, இப்படி இத்தை அறிந்தவன் யாவனொருவன், அவன் ப்3ரஹ்மத்தினுடைய பெருமையை ப்ராபிக்கும் என்கையாலே உபநிஷத்பரமரஹஸ்யமான இந்த ந்யாஸத்தை அறியுமவனுக்கு ப்3ரஹ்மப்ராப்தி ப2லமாகச் சொல்லப்பட்டது.        65

एवं विलक्षणोपायतया वरणीयवस्तुवाचिनाऽनेन पदेन, तस्य वरणदशायामनुसन्धेयं श्रियःपतित्वं नारायणत्वञ्चाऽव श्यापेक्षितं विवक्ष्यते । अभिहितञ्च कृष्णस्य श्रीमन्नारायणत्वं, “एष नारायणश्श्रीमान् क्षीरार्णवनिकेतनः । नागपर्यङ्कमुत्सृज्य हयागतो मथुरां पुरीम् ॥” (हरिवंशे ) इति । “रुक्मिणी कृष्णजन्मनी” (वि.पु. 1-9-144) इत्यवतारे सुप्रसिद्धं श्रिय:पतित्वम्। नारायणत्वञ्च “कृष्ण एव हि लोकानामुत्पत्तिरपि चाप्यय:” (भार. सभा. 38-23) “अहं कृत्स्नस्य जगत: प्रभव: प्रलयस्तथा” (गी. 7-6), “मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव” (गी. 7-7), “मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना” (गी. 9-4), “मत्स्थानि सर्वभूतानि न चाऽहं तेष्ववस्थितः । न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ॥” (गी.9-5) इत्यादिना सर्वकारणत्व-सर्वव्यापकत्व-सर्वाधारत्वादि वचनेन सिद्धम् ।                    66


இப்படி விலக்ஷணோபாயமாக வரிக்கப்படுவதான வஸ்துவைச் சொல்லுகிற “மாம்” என்கிற பத3த்தாலே, உபாயபூ4தனுடைய வரணத3ஶையில் அநுஸந்தே4யமான ஶ்ரிய:பதித்வமும், நாராயணத்வமும் காட்டப்படுகிறது. இந்த க்ருஷ்ணன்தான் ஸ்ரீமானான நாராயணனென்று சொல்லப்பட்டதிறே, “ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந: । நாக3பர்யங்கமுத்ஸ்ருஜ்யஹீ ஆக3தோ மது2ராம் புரீம்” என்கிற வசநத்தாலே. அதாவது க்ருஷ்ணனானவன் க்ஷீரார்ணவத்தை இருப்பிடமாக உடைய ஸ்ரீமானான நாராயணன் நாக3பர்யங்கத்தை விட்டு மதுரையாகிற படைவீட்டைப்பற்ற வந்தானென்றபடி. “ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி” என்று – க்ருஷ்ணஜந்மத்தில் ருக்மிணியானாள் என்கையாலே அவதாரத்திலும் ஶ்ரிய:பதித்வம் ஸுப்ரஸித்34ம். நாராயணத்வமும், “க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாऽப்யய:” என்று – க்ருஷ்ணனே இந்த லோகங்களுக்கு உத்பத்தியும், ஸம்ஹாரமுமென்றும்; “அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக3த: ப்ரப4வ: ப்ரளயஸ்ததா2” என்று – நான் எல்லா ஜக3த்துக்கு ப்ரப4வமும் ப்ரளயமுமென்றும்; “மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிக3ணா இவ” என்று – என்பக்கலிலே இதெல்லாம் ஸூத்ரத்தில் மணிக3ணங்கள் போலே கோப்புண்டு கிடக்குமென்றும்; “மயா ததமித3ம் ஸர்வம் ஜக3தவ்யக்தமூர்த்திநா” என்று – அவ்யக்தமான ஸ்வரூபத்தையுடைய என்னாலே இஜ்ஜக3த்தெல்லாம் வ்யாப்தமாயிருக்குமென்றும்; “மத்ஸ்தா2நி ஸர்வபூ4தாநி ந சாஹம் தேஷ்வவஸ்தி2த:। ந ச மத்ஸ்தா2நி பூ4தாநி பஶ்ய மே யோக3மைஶ்வரம்” என்று ஸர்வபூ4தங்களுமென்பக்கலிலே ஆஶ்ரிதங்களாயிருக்கும், அவற்றில் ஆஶ்ரயித்திரேன், அவற்றின் கார்யம் எனக்குத் தட்டாமையாலே அவை என்பக்கலில் இருந்ததாயுமிராது, ஆகையாலே என்னுடைய ஐஶ்வர்யமான ஶக்தியோக3மிருந்தபடி பாராயென்றும் இதுமுதலான ப்ரமாணங்களினால் ஸர்வகாரணத்வம், ஸர்வவ்யாபகத்வம், ஸர்வாதா4ரத்வம் தொடக்கமான ஸ்வபா4வங்களைச் சொல்லுகையாலே ஸித்34மாயிருக்கும்.                                                           66

अत्र, विश्वासप्रतिबन्धकविरोधित्रयनिरासकगुणवत्ताध्यवसायार्थं पूर्वोक्तश्रियःपतित्वनारायणत्व- प्रयुक्तमाश्रयणोपयोगिवात्सल्यादिकं कार्योपयोगिज्ञानशक्त्यादिकञ्च गुणजातमनुसन्धेयम् ।                           67

இன்னமும் இப்பதத்திலே விஶ்வாஸப்ரதிப3ந்த4கமான விரோதி4த்ரய நிராஸத்தைப் பண்ணும் கு3ணவத்தாऽத்4யவஸாயத்துக்காக பூர்வோக்தமான ஶ்ரிய:பதித்வ நாராயணத்வங்களாலே வருமதாய் ஆஶ்ரயணோபயோகி3யான வாத்ஸல்யாதி3 கு3ணஜாதமும், கார்யோபயோகி3யான ஜ்ஞாநஶக்த்யாதி3 கு3ணஜாதமும் அநுஸந்தி4க்கப்படும்.                                                                                          67

“न योत्स्यामीति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह” (गी. 2-9) इत्यधर्मबुद्धिं स्वधर्मे कृत्वा युद्धान्निवृत्तस्याऽर्जुनस्य वैमुख्यदोषमनाकलय्य अध्यात्मोपदेशविषयीकारात् वात्सल्यं दर्शितम् । वैश्वरूप्यप्रदर्शनेन सर्वेश्वरत्वप्रदर्शनात् स्वामित्वं दर्शितम् । “सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत” (गी. 1-21) इति नियोज्यतया सारथ्येऽवस्थानात् सौशील्यं दर्शितम् । “दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम्” (गी. 11-8) इत्यर्जुनस्य दिव्यचक्षुःप्रदानेनाऽप्रमेयं विश्वरूपविग्रहं दर्शयित्वा, पुनस्तस्यैवाऽदृष्टपूर्वनिरतिशयाद्भुतरूपदर्शनहर्ष – भयाकुलितस्य “किरीटिनं गदिनं चक्रहस्तमिच्छामि त्वां द्रष्टुमहं तथैव। तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते॥” (गी. 11- 46) इति परिचितपूर्वशुभाश्रयरूपदर्शनाकाङ्क्षायां जातायाम्, “व्यपेतभीः प्रीतमनाः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य” (गी. 11- 49 ) इति स्वाऽसाधारणरूपप्रदर्शनात् सौलभ्यञ्च प्रदर्शितम् ।      68


அவ்விடத்தில் “ந யோத்ஸ்யாமீதி கோ3விந்த3முக்த்வா தூஷ்ணீம் ப3பூ4வ ஹு” என்று பூசல் பொரக்கடவேனல்லேனென்று கோ3விந்தனைப்பார்த்துச் சொல்லிப் பேசாதிருந்தான் என்கிறபடியாலே அத4ர்மபு3த்3தி4யை ஸ்வத4ர்மத்திலே பண்ணி யுத்34த்தில் நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுநனுடைய வைமுக்2யமாகிற தோ3ஷத்தைப் பாராதே அத்3யாத்மோபதே3ஶம் பண்ணி விஷயீகரிக்கையாலே வாத்ஸல்யம் காட்டப்பட்டது. வைஶ்வரூபத்தாலே ஸர்வேஶ்வரத்வத்தை ப்ரகாஶிப்பிக்கையாலே ஸ்வாமித்வம் காட்டப்பட்டது. “ஸேநயோருப4யோர்மத்4யே ரத2ம் ஸ்தா2பய மேऽச்யுத” என்று – இரண்டு ஸேனைக்கு நடுவிலே, அச்யுதனே! என் தேரை நிறுத்து என்று நியோகி3க்கலாம்படி ஸாரதி2யாய்த் தாழநிற்கையாலே ஸெளஶீல்யம் காட்டப்பட்டது. “தி3வ்யம் த3தா3மி தே ச பஶ்ய மே யோக3மைஶ்வரம்” என்று – உனக்கு தி3வ்யசக்ஷுஸ்ஸைத் தருகிறேன், என்னுடைய ஐஶ்வர்யமான யோக3த்தைப்பார் என்றுகொண்டு அர்ஜுநனுக்கு தி3வ்யசக்ஷுஸ்ஸைக்கொடுத்து அப்ரமேயமான விஶ்வரூபவிக்3ரஹத்தைக் காட்டிப் பின்பு அவனுக்கு முன்பு கண்டறியாத அதிஶயிதமாய், அத்3பு4தமான ரூபத்தைக் கண்டவாறே ஹர்ஷமும், ப4யமும் பிறந்து கலங்கி, “கிரீடிநம் க3தி3நம் சக்ரஹஸ்தமிச்சா2மி த்வாம் த்3ரஷ்டுமஹம் ததை2வ । தேநைவ ரூபேண சதுர்பு4ஜேந ஸஹஸ்ரபா3ஹோ ப4வ விஶ்வமூர்த்தே2” என்று – கிரீடத்தையும் க3தை3யையும் உடையனாய், சக்ரத்தைக் கையிலே உடையனான உன்னை முன்புபோலே காண வேணும் என்று இச்சி2யாநின்றேன், ஸஹஸ்ரபா3ஹுவாய், விஶ்வமூர்த்தியானவனே! அந்த சதுர்பு4ஜமான ரூபத்தோடே கூடுவாயாகவேணுமென்று முன்பு பரிசயித்த ஶுபா4ஶ்ரயமான விக்3ரஹத்தைக் காட்டவேணுமென்று அவனுக்கு ஆசை பிறந்தவளவிலே “வ்யபேதபீ4: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததே3வ மே ரூபமித3ம் ப்ரபஶ்ய” என்று – நீ உன்னுடைய ப4யத்தை விட்டு நெஞ்சு ப்ரியப்பட்டுப் பின்னையுமந்த என்னுடைய விஶ்வரூபத்தையே காணென்றுகொண்டு தன்னுடைய அஸாதா4ரணவிக்3ரஹத்தைக் காட்டுகையாலே ஸெளலப்4யம் காட்டப்பட்டது.      68                                                                                               
       

तथा, “वेदाऽहं समतीतानि वर्तमानानि चाऽर्जुन । भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन॥”(गी. 7-26) “मत्तस्मृतिर्ज्ञानमपोहनञ्च”  (गी.15-15), “ददामि बुद्धियोगं तं” (गी. 10-10) इत्यादिना सर्वदर्शित्वज्ञानप्रदत्वादिवचनात् सर्वज्ञत्वम्, दिवानिशाऽऽपादनोत्तरातनयसञ्जीवनसान्दीपनि – वैदिकपुत्रपुनरानयनाद्युदाहरणशतेन सर्वशक्तित्वम्, “न मे पार्थाऽस्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन । नाऽनवाप्तमवाप्तव्यम्” (गी. 3-22) इत्यादेरवाप्तसमस्तकामत्वं; “हन्त ते कथयिष्यामि विभूतीरात्मनशशुभाः । प्राधान्येन कुरुश्रेष्ठ नाऽस्त्यन्तो विस्तरस्य मे ॥” (गी. 10-19) इत्यारभ्य, “यद्यद्विभूतिमत्सत्वं श्रीमदूर्जितमेव वा । तत्तदेवाऽवगच्छ त्वं मम तेजोंशसम्भवम् । अथवा बहुनोक्तेन किं ज्ञानेन तवाऽर्जुन। विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत्॥” (गी. 10-41) इत्यन्तेन स्वव्यतिरिक्तसमस्तवस्त्वतिशयाधायकत्ववचनात् शेषित्वञ्च दर्शितम् ; “यो मामजमनादिञ्च वेत्ति लोकमहेश्वरम् । असम्मूढस्स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते” (गी. 10-3) इति लोकमहेश्वरशब्देन पूर्वोक्तशेषित्वस्यैव विभूतिमुखेन प्रपञ्चितत्वात् ।      69

அப்படியே “வேதா3ऽஹம் ஸமதீதாநி வர்த்தமாநாநி சாऽர்ஜுந । ப4விஷ்யாநி ச பூ4தாநி மாந்து வேத3 ந கஶ்சந” என்று – நான் முன்பு கழிந்தவற்றையுமறிவன், வர்த்தமாநங்களையுமறிவன், இனி வருமவற்றையுமறிவன், என்னையறிவானொருவனில்லை என்றும்; “மத்தஸ்ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநஞ்ச” என்று ஸ்ம்ருதியும், ஜ்ஞாநமும், ஊஹாபோஹநமும் என்பக்கல்நின்று முண்டாமென்றும்; “த3தா3மி பு3த்3தி4 யோக3ம் தம்” என்று – அந்த பு3த்3தி4 யோகத்தைக் கொடாநிற்பேனென்றும் இத்யாதி3யாலே ஸர்வத3ர்ஶித்வஜ்ஞாநப்ரத3த்வாதி3களைச் சொல்லுகையாலே ஸர்வஜ்ஞத்வம் காட்டப்பட்டது. பகலை இரவாக்குகை, கரிக்கொள்ளியான உத்தரை மகனைப் பிழைப்பிக்கை, ஸாந்தீ3பநிபுத்ரனைக் கொண்டுவருகை, வைதி3கபுத்ரனை மீட்டுக் கொண்டுவருகை இதுமுதலான உதா3ஹரணங்களாலே ஸர்வஶக்தித்வம் காட்டப்பட்டது.“ந மே பார்த்தா2ऽஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந । நாநவாப்தமவாப்தவ்யம்” என்று – பார்த்தனே! எனக்கு மூன்று லோகங்களிலும் கர்த்தவ்யமாயிருப்பதொன்றில்லை, அடையப்படாமல் அடையவேண்டுவதொன்றில்லையென்று தொடங்கி உண்டான வசநங்களாலே அவாப்தஸமஸ்தகாமத்வம் சொல்லப்பட்டது. “ஹந்த தே கத2யிஷ்யாமி விபூ4தீராத்மநஶ்ஶுபா4:। ப்ராதா4ந்யேந குருஶ்ரேஷ்ட2 நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே” என்று – குருஶ்ரேஷ்ட2னே! உனக்கு என்னுடைய தி3வ்யங்களான விபூ4திகளை ஆஶ்சர்யமாம்படி ப்ரதா4நங்களையெடுத்துச் சொல்லக்கடவேன், என்னுடைய விபூ4திப்பரப்புக்கு முடிவில்லைகாணென்று தொடங்கி, “யத்3யத்3 விபூ4திமத்ஸத்த்வம் ஸ்ரீமதூ3ர்ஜிதமேவ வா । தத்ததே3வாவக3ச்ச2த்வம் மம தேஜோऽம்ஶஸம்ப4வம்” என்று – யாதொரு யாதொரு வஸ்து விபூ4திமத்தாய், ஸ்ரீமத்தாய், உத்க்ருஷ்டமாயிருக்கும், அவற்றையெல்லாம் என்னுடைய தேஜஸ்ஸினுடைய அம்ஶத்திலே பிறந்ததாக பு3த்3தி4 பண்ணென்றும்; “அத2வா ப3ஹுநோக்தேந கிம் ஜ்ஞாநேந தவாऽர்ஜுந । விஷ்டப்4யாஹமித3ம் க்ருத்ஸ்நம் ஏகாம்ஶேந ஸ்தி2தோ ஜக3த்” என்று – அன்றியிலே, உனக்கு நான் பலவாகச்சொன்ன அறிவால் ப்ரயோஜநமென்? இந்த ஜக3த்தை ஓரம்ஶத்தாலே அவஷ்டம்பி4த்து நிற்பனென்று இதுமுடிவாக ஸ்வவ்யதிரிக்தஸமஸ்தவஸ்துக்களினுடைய அதிஶயத்துக்குத்தான் ஆஶ்ரயமாகச் சொல்லுகையாலே ஶேஷித்வமும் காட்டப்பட்டது. “யோமாமஜமநாதி3ஞ்ச வேத்தி லோகமஹேஶ்வரம் । அஸம்மூட4ஸ்ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே” என்று -யாவனொருவன் என்னை அஜனாகவும், அநாதி3யாகவும், லோகத்துக்குப் பெரிய ஈஶ்வரனாகவும் பு3த்3தி4 பண்ணுகிறான், மநுஷ்யாதி3களில் வைத்துக்கொண்டு கலக்கமற்ற அவன் ஸர்வபாபங்களாலும் விடப்படுமென்றுகொண்டு ‘லோகமஹேஶ்வர ஶப்33த்தாலே முன்பு சொன்ன ஶேஷித்வத்தையிறே மேல் விபூ4திமுக2த்தாலே பரக்கச்சொல்லிற்று.     69

नारायणत्वञ्च, कारणत्वप्रकाशकम् । उपास्यवस्तुवत् प्रपत्तव्येऽपि “यो ब्रह्माणम्” (श्वेता. 6-18 ) इत्यादिना कारणत्वानुसन्धानमपेक्षितमिति पूर्वमेवोक्तम् । श्रियःपतित्वं कारुणिकत्वसूचकमिति चोक्तम् । “लक्ष्म्या सह हृषीकेशो देव्या कारुण्यरूपया । रक्षकस्सर्वसिद्धान्ते वेदान्तेऽपि च गीयते॥” (ल.त. 28-14) इति। एवंरूपगुणजातप्रकाशकश्रिय: पतित्वनारायणत्वयुक्तप्रपत्तव्यविषय: “माम्” इति पदेन प्रतिपादितः । “माम्” इत्यपरोक्षनिर्देशेन सौलभ्यप्राधान्यं सूचितम् । श्रियःपतित्वेनाऽत्र लक्ष्मीपुरुषकारत्वञ्च सूच्यते ।              70                                                                                                       

நாராயணத்வமானது காரணத்வத்துக்கு ப்ரகாஶகம். உபாஸ்யவஸ்துவிற்போலே ப்ரபத்தவ்யன்பக்கலிலும் “யோ ப்3ரஹ்மாணம்”  இத்யாதி3யாலே காரணத்வத்தினுடைய அநுஸந்தா4நம் அபேக்ஷிதமென்று முன்பே சொல்லப்பட்டது. ஶ்ரிய:பதித்வமானது காருணிகத்வத்துக்கு ஸூசகமென்றும் சொல்லப்பட்டது. “லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஶோ தே3வ்யா காருண்ய ரூபயா । ரக்ஷகஸ்ஸர்வஸித்3தா4ந்தே வேதா3ந்தேऽபி ச கீ3யதே” என்று – காருண்யரூபையான லக்ஷ்மியோடேகூடின ஹ்ருஷீகேஶனானவன் ரக்ஷகனாக ஸர்வஸித்3தா4ந்தத்திலும் வேதா3ந்தத்திலும் சொல்லப்பட்டதென்று ப்ரமாணமுண்டாகையாலே. இப்படிப்பட்ட கு3ணஜாதங்களைத் தோற்றுவிப்பதான ஶ்ரிய:பதித்வ நாராயணத்வங்களோடே கூடின ப்ரபத்தவ்ய விஷயமானது “மாம்” என்கிற பத3த்தாலே சொல்லப்பட்டது. “மாம்” என்றுகொண்டு – “என்னை” என்கிற அபரோக்ஷநிர்தே3ஶத்தாலே ஸௌலப்4யப்ராதா4ந்யம் தோற்றுகிறது. ஶ்ரிய:பதித்வத்தாலே லக்ஷ்மீபுருஷகாரயோக3மும் காட்டப்படுகிறது.     70

अत्र “माम्” इत्येकवचनेन वरणीयस्यैकत्वे सिद्धे “एकम्” इति पुनर्वचनमवधारणार्थतया तस्य नैरपेक्ष्यं द्योतयति । ‘एक’ शब्दो हि, द्वित्वव्यावर्तकः उपायद्वित्वं उपायोपेयवस्तुद्वित्वञ्च व्यावर्तयति। स्वीकृतस्य भगवत उपायत्ववत्, स्वीकर्तुस्स्वस्याऽपि तत्साधनत्वबुद्ध्या उपायत्वानुसन्धानेनोपायद्वित्वं सम्भवति, तदनेन निवर्त्यते । प्रपत्तेस्साक्षादुपायत्वे सत्येव हि तत्कर्तृत्वनिबन्धनं स्वस्योपायत्वम्, तस्योपायस्वीकारात्मकत्वादुपायानन्तर्भावः पूर्वमेव वाक्यद्वये क्रियापदविवरणदशायामुक्तः । अत्राऽपि क्रियापदे सुस्पष्टं वक्ष्यते । तस्मात्, “सिद्धोपायभूतो भगवान्, अहमपि तच्छरणागतिकर्तृत्वादुपायान्तर्भूतः” इत्युपायद्वित्वबुद्धिरुपायस्य नैरपेक्ष्यभञ्जिकेति एकपदेन तद्व्यावर्तनं युक्तमेव ।        71

இவ்விடத்தில் “மாம்” என்கிற ஏகவசநத்தாலே வரணீயமான உபாயத்தினுடைய ஏகத்வம் ஸித்34மாயிருக்க, “ஏகம்” என்று பின்னையும் சொல்லுகிறது, அவதா4ரணார்த்த2மாய்க்கொண்டு உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்தைக் காட்டுகைக்காக. இந்த “ஏக” ஶப்33மானது த்3வித்வத்துக்கு வ்யாவர்த்தகமாய்க்கொண்டு உபாயத்3வித்வத்தையும் உபாயோபேயவஸ்துத்3வித்வத்தையும் கழிக்கிறது. உபாயத்3வித்வமாவது – ஸ்வீகரிக்கப்பட்ட ஈஶ்வரனுடைய உபாயத்வத்தோபாதி ஸ்வீகர்த்தாவான தனக்கும் ஸ்வீகாரஸாத4நத்வத்தால் வந்த உபாயத்வபு3த்3தி4 நடக்கையாலே உபாயத்துக்கு த்3வித்வமுண்டென்றிருக்கை. அந்நினைவு இந்த “ஏக” ஶப்33த்தாலே நிவர்த்திப்பிக்கப்படுகிறது. ஸ்வீகாரரூபமான ப்ரபத்திக்கு ஸாக்ஷாது3பாயத்வமுண்டான போதிறே அதுக்கு கர்த்தாவான தனக்கும் அதடியாக உபாயத்வம் வருவது; அது உபாயஸ்வீகாராத்மகமாகையாலே உபாயத்திலந்தர்ப4வியாதென்னுமிடம், முன்பு வாக்யத்3வயத்தில் க்ரியாபத3ம் விவரிக்கிறவளவிலே சொல்லப்பட்டது. இங்கும் க்ரியாபத3த்திலே ஸ்பஷ்டமாகச் சொல்லப்படக்கடவது. ஆகையாலே, ‘ப43வான் ஸித்3தோ4பாயபூ4தனாயிருக்கும், நானும் அவனுடைய ஶரணாக3திக்கு கர்த்தாவாகையாலே உபாயத்திலே அந்தர்பூ4தன்’ என்றுகொண்டு உபாயத்துக்கு வருகிற த்3வித்வபு3த்3தி4யானது உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்தை ப4ஞ்ஜிக்குமாகையாலே இந்த த்3வித்வமானது “ஏக”பத3த்தாலே கழிக்கப்படுகிறவிடம் யுக்தம்.                                                                                        71

उपेयस्य परमपुरुषार्थभूतस्य भगवतः प्राप्त्यै भगवानेव उपायभूत इत्युपायोपेयवस्तुद्वित्वाभावात्, प्रपदनस्य तथात्वमेकपदेन प्रतिपाद्यम् । अन्यत्रोपायोपेयभेदस्य सम्प्रतिपन्नत्वात् तद्भेदनिबन्धनमुपायोपेयवस्तुद्वित्वमत्र व्यावर्त्यते। तथासति, “अनन्यसाध्ये स्वाभीष्टे महाविश्वासपूर्वकम् । तदेकोपायता याच्ञा प्रपत्तिश्शरणागतिः॥” (विष्वक्सेनसं.*) इति स्वाभीष्टभूते भगवति अनन्यसाध्ये सति तदेकोपायत्वप्रार्थनाबुद्धिश्शरणागतिरिति तल्लक्षणस्वरूपञ्चाऽत्र सूचितं स्यात् । “उपेयस्य तव प्राप्त्यै त्वामुपायतया वृणे” इत्यनुष्ठानप्रकारश्च । प्रपत्तेरेवंरूपत्वं मोक्षार्थत्वे युक्तम्; अन्यत्र फलसाधनयोर्भेदात् ।  72                                                                        

உபேயமான ப43வானுடைய ப்ராப்திக்கு அவன்தானே உபாயமாகையாலே உபாயோபேயவஸ்துக்களில் த்3வித்வமில்லாத ஆகாரமும் ப்ரபத3நத்துக்குண்டென்று இந்த ‘ஏக’ பத3த்தாலே ப்ரதிபாதி3க்கப்படுகிறது. அல்லாத விடங்களெல்லாவற்றிலும் உபாயோபேயவஸ்துக்கள் பி4ந்நங்களாகையாலே அதடியாக வந்த த்3வித்வமானது இவ்விடத்தில் கழிக்கப்படுகிறது. இப்படியாயுள்ளவிடத்தில், “அநந்யஸாத்4யே ஸ்வாபீ4ஷ்டே மஹாவிஶ்வாஸபூர்வகம் । ததே3கோபாயதாயாச்ஞா ப்ரபத்திஶ்ஶரணாக3தி:” என்று – ஸ்வாபீ4ஷ்டபூ4தனான ப43வான் அந்யோபாயங்களால் ஸாதி4க்கப்படான், ஆனவளவில் மஹாவிஶ்வாஸபூர்வகமாக அவனையொருவனையுமே உபாயமாக ப்ரார்த்தி2க்கிற நினைவு ஶரணாக3தி என்கிற லக்ஷணவாக்யம் இங்கே ஸூசிப்பிக்கப்பட்டதாயிற்று. “உபேயஸ்ய தவ ப்ராப்த்யை த்வாமுபாயதயா வ்ருணே” என்று -உபேயமான உன்னுடைய ப்ராப்திக்குறுப்பான உன்னை உபாயமாக வரிக்கிறேன் என்றிறே அநுஷ்டா2நப்ரகாரமும். ப்ரபத்தியில் உபாயோபேயங்கள் ஒன்றாயிருக்கும் என்னுமிடம் மோக்ஷார்த்த2மானவளவில்; அல்லாதபோது ப2லஸாத4நங்கள் பி4ந்நங்களாயிருக்கும்.      72                                                   

‘एक’ पदस्याऽवधारणार्थत्वम् “त्वमेवोपायभूतो मे भव” (अहि. 36-35) “त्वामेव शरणं प्राप्य” (जित. 1-14), “मामेव ये प्रपद्यन्ते” (गी. 7-14), “तमेव चाऽद्यं पुरुषं प्रपद्ये” (गी. 15-4) “तमेव शरणं  गच्छ” (गी. 18-62) इति नियमेन स्वीकार्यवस्तुनिर्देशानन्तरमवधारणप्रयोगदर्शनात्, तत्स्थानप्रयोगसिद्धेन स्थानप्रमाणेना ऽवगम्यते ।      73          

இந்த ‘ஏக’ பத3ம் அவதா4ரணார்த்த2மாயிருக்குமென்னுமிடம் “த்வமேவோபாயபூ4தோ மே ப4வ” என்று – நீயே எனக்கு உபாயமாகவேணுமென்றும்; “த்வாமேவ ஶரணம் ப்ராப்ய” என்று – உன்னையே ஶரணமாகவடைந்தென்றும்; “மாமேவ யே ப்ரபத்3யந்தே” என்று – என்னையே யாவர் சிலர் அடைகிறார்களென்றும்; “தமேவ சாத்3யம் புருஷம் ப்ரபத்3யே” என்று – ஆத்3யனான புருஷனான அவனையே ப்ரபத்தி பண்ணுகிறேன் என்றும்; “தமேவ ஶரணம் க3ச்ச2” என்று – அவனையே ஶரணமாக அடை என்றும் இப்படி நியதமாக ஸ்வீகார்யவஸ்துவைச்சொன்ன அநந்தரம் அவதா4ரணப்ரயோக3ம் காண்கையால், அந்த ஸ்தா2நத்தில் ப்ரயோக3த்தாலே ஸித்34மான ப்ரமாணத்தாலே அறியப்படுகிறது.       73               

अथ “शरणम्” इति, “माम्- एकम्” इति पदद्वयेन प्रतिपन्नं वात्सल्यादिगुणविशिष्टं निरपेक्षं  वस्तु प्राप्यवेषेप्यन्वितमिति तदिदानीमुपायवेषे विशेषयति; “उपाये गृहरक्षित्रोश्शब्दश्शरणमित्ययम्। वर्तते साम्प्रतं चैष उपायार्थैकवाचक:॥”(अहि. 36-33) इति शरणशब्दस्योपायवाचकत्ववचनात्।    74

அநந்தரம் “ஶரணம்” என்று, “மாம், ஏகம்” என்கிற பத3த்3வயத்தாலும் வாத்ஸல்யாதி3 கு3ணவிஶிஷ்டமாகவும், நிரபேக்ஷமாகவும் ஸித்34மான வஸ்து, ப்ராப்யவேஷத்திலும் அந்விதமாகையாலே அத்தை உபாயவேஷத்திலே ஒடுக்கித்தருகிறது. “உபாயே க்3ருஹரக்ஷித்ரோஶ்ஶப்33ஶ்ஶரணமித்யயம் । வர்த்ததே ஸாம்ப்ரதஞ்சைஷ உபாயார்த்தை2க வாசக:” என்று – உபாயத்திலும், க்3ருஹத்திலும், ரக்ஷிதாவினுடைய பக்கலிலும் ஶரணமென்கிற இந்த ஶப்33ம் வர்த்திக்கும்; இப்போது உபாயார்த்த2மொன்றுக்குமே வாசகமாயிருக்குமென்கிற உபாயவாசகத்வ ப்ரமாணத்தாலே.  74

ननु – “सर्वधर्मान् परित्यज्य” इत्युक्तोपायान्तरत्याग एव स्वीकार्योपायत्वं द्योतयतीति, शरणपदवैयर्थ्यं स्यात् । यद्यपि “तस्य कार्यं न विद्यते”, “क्षेत्रज्ञः करणी ज्ञानं करणं तस्य तेन तत् । निष्पाद्य मुक्तिकार्यं निवर्तते ॥”(वि.पु. 6-7-94) इति नदीनिस्तरणानन्तरं प्लवपरित्यागवत्प्राप्यलाभानन्तरं उपायत्यागसम्भवेनाऽत्रोपायान्तरत्यागमात्रस्य स्वीकार्यवस्तूपायत्वबोधनाऽसामर्थ्यात् न शरणपदवैयर्थ्यम्; तथाऽप्यत्र स्वीकाराङ्गत्वेन विधीयमानस्योपायान्तरत्यागस्य स्वीकार्यवस्तूपायत्वबोधनं सरसमिति वैयर्थ्यं स्यादिति ।                         75

ஆனால், “ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய” என்று – சொன்ன உபாயாந்தரத்யாக3ந்தானே ஸ்வீகார்யவஸ்துவினுடைய உபாயத்வத்தைக் காட்டாதோ? ஆயிருக்க “ஶரண” பத3ப்ரயோக3த்துக்கு ப்ரயோஜநமென்?  “தஸ்ய கார்யம் ந வித்3யதே” என்று – அவனுக்கு கர்த்தவ்யமாயிருப்பதொன்றில்லையென்றும்;  “க்ஷேத்ரஜ்ஞ: கரணீ ஜ்ஞாநம் கரணம் தஸ்ய தேந தத் । நிஷ்பாத்3யமுக்திகார்யம் வை க்ருதக்ருத்யம் நிவர்த்ததே” என்று – க்ஷேத்ரஜ்ஞன் கரணியாயிருக்கும், அவனுக்கு ஜ்ஞாநம் கரணமாயிருக்கும், ஆகையாலே அந்த ஸாத4நஜ்ஞாநமானது முக்தியாகிற கார்யத்தை உண்டாக்கி க்ருதக்ருத்யமாய்க்கொண்டு நிவ்ருத்தமாமென்றும் சொல்லுகையாலே நதி3யைக்கடந்த அநந்தரம் தெப்பத்தைக் கைவிடுமாபோலே ப்ராப்யலாப4த்துக்கநந்தரம் உபாயத்யாக3ம் கூடுகையாலே உபாயாந்தரத்யாக3மாத்ரம் இவ்விடத்தில் ஸ்வீகார்யத்தினுடைய உபாயத்வத்தைக் காட்டமாட்டாமையாலே “ஶரண” பத3த்துக்கு அர்த்த2வத்வமுண்டு என்று பரிஹரித்தாலும், இந்த உபாயாந்தரத்யாக3ம் ஸ்வீகாரத்துக்கு அங்க3மாக விதி4க்கப்படுகிறதாகையாலே ஸ்வீகார்யத்தினுடைய உபாயத்வத்தைக் காட்டவற்றாகையாலே “ஶரண” பத3த்துக்கு அர்த்த2வத்வமில்லாமையே நிலைநின்றது என்னில் :  75


उच्यते :- वाचकशब्दासन्निधौ अर्थाक्षिप्तार्थस्वीकारो युक्तः, तत्सन्निधौ वाचनिकार्थ एव स्वीकर्तव्यः।“आक्षेपत: प्राप्तादाभिधानिकस्यैव ग्राह्यत्वात्” (श्रीभाष्ये 1-1-1- षष्ठ्यर्थविचारघट्टे) इति भाष्यकारवचनात्; शरणपदप्रयोजनमस्त्येव । अत्रोपायान्तरत्यागस्य शरण्यविशेषस्वीकाराङ्गत्वनिश्चयात्, तत्स्वीकारोपायत्वव्यावर्तनेन स्वीकार्योपायत्वप्रतिपादकं शरणपदं सप्रयोजनमेव ।     76

அப்படியானாலும் அர்த்த2 ஸாமர்த்2யத்தால் வருமதிற்காட்டில் ஶப்33த்தாலே சொல்லப்படுவது யுக்தம், வாசகஶப்33மில்லாதபோது விலம்பி3த்ததேயாகிலும் அர்த்தா2க்ஷிப்தமான அர்த்த2ம் ஸ்வீகரிக்கப்படும், இங்கு வாசகஶப்33த்தாலே விலம்பி3யாமல் அர்த்த2ம் தோற்றுகையால் அர்த்த ஸாமர்த்2யத்துக்கு ப்ரயோஜநமில்லை. “ஆக்ஷேபத: ப்ராப்தத்திற்காட்டில் ஆபி4தா4நிகம் க்3ராஹ்யமாகையாலே’ என்று பா4ஷ்யகாரரும் அருளிச்செய்தார். ஆகையால் “ஶரண” பத3த்துக்கு ப்ரயோஜநமுண்டு. இவ்விடத்தில் உபாயாந்தரத்யாக3ம் ஶரண்ய ஸ்வீகாரத்துக்கு அங்க3மாக நிஶ்சயிக்கையால், அந்த ஸ்வீகாரத்தில் உபாயத்வத்தைக் கழித்து ஸ்வீகார்யத்தினுடைய உபாயத்வத்தை ப்ரதிபாதி3க்கிற “ஶரண” பத3ம் ஸப்ரயோஜநமாயிற்று.       76


अनन्तरमुपायस्य वरणं विधीयते (व्रजेति) । “परित्यज्य व्रज” इत्येककर्तृकत्वोक्त्या वरणस्य त्यागविशिष्टत्वमवगम्यते। “व्रज गतौ” (भ्वादि) इति धातोर्गत्यर्थत्वेन, मनोवाक्कायरूपकरणत्रयसिद्धा वा, तदन्यतमसिद्धा वा, इयं गतिः, प्रपदने करणपूर्तिं शरण्यवैभवं वा यथायोगं सूचयतीत्यवगम्यते । अथवा गत्यर्थस्य बुद्धयर्थत्वात्  “बुद्धयस्व” इति व्यवसायो विधीयते । 77

அநந்தரம் “வ்ரஜ” என்று உபாயவரணத்தை விதி4க்கிறது. “பரித்யஜ்ய”, “வ்ரஜ” என்கிற இரண்டு பத3த்தாலும் விட்டுப்பற்று என்றுகொண்டு த்யாக3 ஸ்வீகாரங்களிரண்டுக்கும் ஒருவனையே கர்த்தாவாகச் சொல்லுகையாலே ஸ்வீகாரம் த்யாக3 விஶிஷ்டமென்று தோற்றுகிறது. “வ்ரஜு” என்கிற தா4து க3த்யர்த்த2மாகையாலே மநோவாக்காயரூபமான கரணத்ரயஸித்34மாதல், அதில் அந்யதமஸித்34மாதல் செய்த இந்த க3தியானது ப்ரபத்தியில் கரணபூர்த்தியையும், ஶரண்யனுடைய வைப4வத்தையும் அடைவே ஸூசிப்பிக்கிறதாகக் கடவது. அங்ஙனன்றியே க3த்யர்த்த2ம் புத்3த்4யர்த்த2மாய் ‘அத்4யவஸி’ என்று வ்யவஸாயத்தைக் காட்டுகிறதாகவுமாம்.                                                               77                                                         

यद्यपि “विज्ञाय प्रज्ञां कुर्वीत” (बृ. 6-4-21), “आत्मानमेव लोकमुपासीत” (बृ. 3-4-15) इत्यादिषु  भजनविधिवत्, “मामेकं शरणं व्रज” इत्ययं प्रपदनविधिश्च स्वविषयभूतप्रपदनस्य फलहेतुत्वं प्रकाशयति; तदाहुर्नीतिविद: “कृतितत्साध्यमध्यस्थयागादिर्विषयो मतः । स एव फलसम्बन्धे करणत्वेन चेष्यते॥” इति। “तेन तेनाप्यते तत्तन्न्यासेनैव महामुने”  (अहि. 36-30) इति तृतीयाश्रुत्या च करणत्वमवगम्यते, तथाऽप्यनुष्ठानदशायामस्य प्रपदनस्य वैषम्यमस्ति; उपासने विद्याभेदनिबन्धनोपास्यरूपभेदवत् न्यासविद्यारूपस्य च प्रपदनस्य प्रपत्तव्यरूपभेदस्स्वीकर्तव्यः स च सकलेतरनिरपेक्षस्वोपायभाव एव । तस्मात्, अनुष्ठानदशायामनुसन्धीयमानं शरण्यस्योपायरूपत्वं विधिसामान्यप्रयुक्तं शरणवरणस्योपायत्वं स्थगयति । 78

“விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத” என்று – அறிந்து மேலும் அறிவானென்றும், “ஆத்மாநமேவ லோகமுபாஸீத” என்று – ஜ்ஞாநரூபமான ஆத்மாவை உபாஸிப்பானென்றும் இதுமுதலான வாக்யங்களிலே உபாஸநவிதி4யானது தனக்கு விஷயமான உபாஸநத்தை ப2லத்துக்கு ஸாத4நமாகக் காட்டுகிறவோபாதி, இந்த ப்ரபத3நவிதி4யும் தனக்கு விஷயமான ப்ரபத3நத்தை ப2லஸாத4நமாகக் காட்டும். இந்த ஆகாரத்தை “க்ருதிதத்ஸாத்4யமத்4யஸ்த2 யாகா3தி3ர் விஷயோ மத:। ஸ ஏவ ப2லஸம்ப3ந்தே4 கரணத்வேந சேஷ்யதே” என்று மீமாம்ஸகரும் சொன்னார். அதாவது – புருஷப்ரயத்நமாகிற க்ருதிக்கும் அத்தாலே ஸாத்4யமாகிற கார்யத்துக்கும் நடுவு நிற்கிற யாகா3தி3யானது விஷயமாக மதம், அதுதானே ப2லத்தோடே ஸம்ப3ந்தி4க்குமளவில் கரணமாக இச்சி2க்கப்படாநின்றதென்றபடி. “தேநதேநாப்யதே தத்தந்ந்யாஸேநைவ மஹாமுநே” என்று – அவ்வோ அதி4காரியாலே அவ்வவ ப2லமானது ந்யாஸத்தாலே ப்ராபிக்கப்படுமென்கிற த்ருதீயாஶ்ருதியாலும் கரணத்வம் தோற்றாநின்றதேயாகிலும், அநுஷ்டா2நவேளையிலே இந்த ப்ரபத3நத்துக்கு ஒரு வைஷம்யமுண்டு; உபாஸநத்தில் வித்3யாபே43த்துக்கடியான உபாஸ்யரூபபே43ம்போலே ந்யாஸுவித்3யாரூபமான ப்ரபத3நத்துக்கு ப்ரபத்தவ்யனுடைய ரூபபே43ம் ஸ்வீகரிக்கப்படும். அந்த ரூபபே43மானது தன்னையொழிந்த ஸகலோபாயங்களிலும் நிரபேக்ஷமான தன்னுடைய உபாயபா4வமே. ஆகையால் அநுஷ்டா2நத3ஶையில் அநுஷ்டி2க்கப்படுவதான ஶரண்யனுடைய உபாயரூபத்வம் விதி4ஸாமாந்யத்தாலே வந்த ஶரணவரணத்தினுடைய உபாயத்வத்தை மறைக்கும். 78

ननु – “अमृतस्यैष सेतु:” (मु. 2-2-5) इति प्रापकत्वश्रवणात्, “फलमत उपपत्ते” (ब्र. सू. 3-2-28) इति सूत्रितत्वाच्च, भजनेऽपि भगवतः फलहेतुत्वादुपायत्वमस्तीति; मैवम्; अत्रोपायत्वस्य फलहेतुत्वमात्रत्वाभावात्, फलप्रदस्याऽपि तद्धेतुत्वेन प्रापकत्वसिद्धिश्च । न हि फलप्रदत्वमेवोपायत्वम्, किन्तु फलसाधनत्वरूपं करणत्वमेव । तदिदं करणत्वरूपमुपायत्वमत्र शरणपदेनोक्तमिति तत्प्राधान्येन तद्वरणस्योपायत्वमन्तर्हितम् । 79

ஆனால் “அம்ருதஸ்யைஷ ஸேது:” என்று – அம்ருதத்துக்கு இவன் ஸேதுவாயிருக்கும் என்கையாலே ப்ராபகத்வம் தோற்றுகையாலும், “ப2லமத உபபத்தே:” என்று – ப2லம் இவனாலே, ஸர்வஶக்தித்வமாகிற உபபத்தியுண்டாகையாலே என்று ஸூத்ரம் சொல்லுகையாலும், ப4ஜநத்திலும் ப43வானுக்கு ப2லஹேதுத்வமுண்டாகையால் உபாயத்வமில்லையோ என்னில், இப்படியன்று; உபாயத்வமாகிறது ப2லஹேதுத்வமாத்ரமன்று, ப2லப்ரத3னும் ப2லஹேதுவாகையாலும் ப்ராபகனாகையால் உபாயத்வம் ப2லப்ரத3த்வமன்றியே ப2லத்தை ஸாதி4த்துக் கொடுக்கும் கரணத்வமாயிருக்கும். அந்த கரணத்வரூபமான உபாயத்வம் இவ்விடத்திலே “ஶரண” பத3த்தாலே சொல்லப்பட்டதென்றிட்டு அதினுடைய ப்ராதா4ந்யத்தாலே தத்3வரணத்தினுடைய உபாயத்வம் அந்தர்ஹிதமாயிற்று. 79

तर्हि, न्यासस्य विद्यान्तरवदुपासनभेदोऽस्तु; तत्र उपास्यस्वरूपभेद एव विद्याभेदहेतुः, एकफलसाधनत्वसामान्यात्सर्वासां विद्यानामुपासनरूपत्वं समानम्, अयमपि न्यासस्तत्समानफलत्वात् तत्कोट्यन्तर्भूतो न पृथगुपाय इतिचेन्न, फलेपि वैषम्यात्, भजनवत् । “भोगेन त्वितरे क्षपयित्वाऽथ सम्पत्स्यते” (ब्र.सू. 4-1-19) इत्युक्ता प्रारब्धानुभवापेक्षा प्रपदनस्य न सम्पद्यते, अतः फलाधिक्यनिबन्धनं पृथगुपायत्वमस्त्येव । किञ्च, भक्तिप्रपत्त्योः रूपे च भेदस्तत्सूचकः; “आवृत्तिरसकृदुपदेशात्” (ब्र.सू. 4-1-1) इत्यसकृदावृत्तिरूपस्य ध्यानोपासनादिशब्दवाच्यस्य भजनस्येव न हि प्रपदनस्याऽऽवृत्त्यपेक्षा विद्यते; यज्ञादिवत् सकृत्करणेनैव शास्त्रप्रयोजनसिद्धेः । ज्ञानरूपत्वादस्याऽप्यावृत्त्यपेक्षत्वेऽपि  “सकृदेव हि शास्त्रार्थः कृतोऽयं तारयेन्नरम्” (ल.त. 17-90) इति विशेषविधानाच्च, एवं शब्दान्तराऽभ्याससङ्ख्यागुणप्रक्रियानामधेयनिबन्धनस्वरूपभेदसिद्धे, प्रारब्धभङ्गरूपफलवैषम्याच्च, भक्तिप्रपत्त्यो रूपभेद: “नानाशब्दादिभेदात्” (ब्र.सू. 3-3-ऽ8) इति विद्याभेदं वदतस्सूत्रकारस्याऽपि विवक्षित इत्यवगन्तव्यः एतत्सर्वमुक्तमभियुक्तैः, “हेतुर्वैधे विमर्शे भजनवदितरत्किन्त्वनुष्ठानकाले वेद्यत्वद्रूपभेदो विविध इह सतूपायताऽन्यानपेक्षा । रङ्गिन्
प्रारब्धभङ्गात्फलमधिकमनावृत्तिरुक्तेष्टिवत्तन्नानाशब्दादिभेदात्प्रपदनभजने सूचिते सूत्रकारैः ॥” (न्या. ति) इति। 80

இப்படி உபாயத்வம் வஸ்துவுக்கு ஸ்வரூபமாகில் வித்3யாந்தரத்தோபாதி ந்யாஸமும் உபாஸநபே43மாம்; எங்ஙனே என்னில்: அவ்விடத்தில் உபாஸ்யஸ்வரூப்பே43மே வித்3யாபே43த்துக்கு ஹேதுவாகவிருக்கும்; ஏகப2லஸாத4நத்வம் பொதுவாகையாலே ஸர்வவித்3யைகளுக்கும் உபாஸநரூபத்வம் ஸமாநம்; இந்த ந்யாஸமும் அவற்றோடு ஸமாநமான ப2லமாகையாலே உபாஸநகோட்யந்தர் பூ4தமாம். ப்ருத2கு3பாயமாகமாட்டாதே என்னில், அப்படியன்று, ப2லத்திலும் வைஷம்யம் உண்டாகையாலே. அதாவது- போ4கே3ந த்விதரே க்ஷபயித்வாத2 ஸம்பத்ஸ்யதே” என்று – ப்ராரப்34ஶேஷமான புண்யபாபங்களிரண்டையும் பு4ஜித்துக்கழித்து அநந்தரம் ப2லத்தைப்பெறுமென்கிற ப்ராரப்34கர்மாநுப4வத்தில் அபேக்ஷை உண்டான ப4ஜநத்துக்குப்போலே ப்ரபத3நத்துக்கு ப்ராரப்34 கர்மாநுப4வத்திலபேக்ஷை இல்லையாகையாலே ப4ஜநத்திற்காட்டில் ப்ரபத3நத்துக்கு ப2லாதி4க்யமடியான வேறுபாடுண்டாகக் குறையில்லை. இன்னமும் ப4க்திப்ரபத்திகளுடைய ஸ்வரூபபே43த்தைப் பார்த்தாலும் ப்ருத2கு3பாயமாகக் குறையில்லை. “ஆவ்ருத்திரஸக்ருது3பதே3ஶாத்” என்று – பலகாலும் ஆவ்ருத்தியை உபதே3ஶிக்கையாலே அநவரதபா4வநாரூபமான அஸக்ருதா3வ்ருத்தியை உடைத்தாய் த்4யாநோபாஸநாதி3 ஶப்33வாச்யமான ப4ஜநத்துக்குப்போலே ப்ரபத3நத்துக்கு ஆவ்ருத்த்யபேக்ஷையில்லையிறே; யஜ்ஞாதி3 கர்மங்களோபாதி ஸக்ருத்3வரணத்தாலே ஶாஸ்த்ரப்ரயோஜநம் ஸித்3தி4க்கையால். ஜ்ஞாநரூபமாகையால் இதுக்கும் ஆவ்ருத்த்யபேக்ஷை உண்டானாலோவென்னில், “ஸக்ருதே3வ ஹி ஶாஸ்த்ரார்த்த2: க்ருதோऽயம் தாரயேந்நரம்” என்று – இந்த ஶாஸ்த்ரார்த்த2ம் ஸக்ருத்க்ருதமாய்க்கொண்டு புருஷனை உத்தரிப்பிக்குமென்கிற விஶேஷவிதா4நத்தாலே ஸக்ருத் கரணமாகையாலே ஆவ்ருத்த்யபேக்ஷையில்லை. இப்படி, ஶப்3தா3ந்தரம், அப்4யாஸம், ஸங்க்2யை, கு3ணம், ப்ரக்ரியை, நாமதே4யங்களென்கிற ப்ரமாணங்களடியான ஸ்வரூபபே43ம் ஸித்3தி4க்கையாலும், ப்ராரப்344ங்க3ரூபமான ப2லத்தில் வைஷம்யத்தாலும், ப4க்தி ப்ரபத்திகளிரண்டுக்கும் ரூபபே43ம் உண்டென்னுமிடத்தை “நாநா ஶப்3தா3தி3 பே4தா3த்” என்று -ஶப்3தா3தி3 பே43த்தாலே நாநாவாயிருக்குமென்கிற ஸூத்ரத்தாலே வித்3யாபே43ம் சொல்லுகிற ஸூத்ரகாரரும் சொன்னாரென்னுமிடம் அறியப்படும். இதெல்லாம்  “ஹேதுர்வைதே4 விமர்ஶே ப4ஜநவதி3தரத் கிந்த்வநுஷ்டா2நகாலே வேத்3யத்வத்3 ரூபபே4தோ3 விவித4 இஹ ஸ தூபாயதாந்யாநபேக்ஷா । ரங்கி3ந் ப்ராரப்344ங்கா3த் ப2லமதி4கமநாவ்ருத்திருக்தேஷ்டிவத்தந் நாநாஶப்3தா3தி3 பே4தா3த் ப்ரபத3நப4ஜநே ஸூசிதே ஸூத்ரகாரை:” என்று அபி4யுக்தராலும் சொல்லப்பட்டது. அதாவது – விதி4 வாக்யத்தை விசாரிக்குமளவில், ப4ஜநம்போலே ப்ரபத3நமும் ப2லத்துக்கு ஸாத4நமாயிருக்கும், ஆயிருக்கச் செய்தே அநுஷ்டா2நகாலத்திலே விஶேஷமுண்டு, ப4ஜநத்திலே வேத்3யமான உன்னுடைய ரூபபே43ம் விவித4மாயிருக்கும், இந்த ப்ரபத3நத்தில் அந்த ரூபபே43ம் அந்யநிரபேக்ஷமான உபாயபா4வமாயிருக்கும், ரங்கி3யே! ப்ராரப்344ங்க3த்தாலே இவ்வுபாயத்துக்கு ப2லம் அதி4கமாயிருக்கும், இஷ்டிபோலே அநாவ்ருத்தியும் சொல்லப்பட்டது, ஆகையாலே ப்ரபத3நமும் ப4ஜநமும் ஶப்3தா3தி பே43த்தாலே நாநாவாக ஸூத்ரகாரராலே ஸூசிப்பிக்கப்பட்டனவென்றபடி. 80

अत्र चोदयन्ति – सर्वधर्मपरित्यागपूर्विका शरणागतिरेव यदि मोक्षसाधनतयाऽभ्युपगम्यते, एवंतर्हि अनेकजन्मशतसम्पाद्यदुःखात्मकबह्वायाससाध्यवैराग्यवश्येन्द्रियत्वाद्यनेकनियमलभ्ययोगाभ्याससिद्धब्रह्मज्ञानस्य मोक्षसाधनत्वमवगमयतां सर्वेषां शास्त्राणामधिकारिवैधुर्यादेव निष्प्रयोजनत्वमापद्येत । तथाहि सर्वचेतनाः पुरुषार्थं स्वं स्वमभिलषितं साधयितुं प्रयतमानास्तत्साधनेष्वनेकेषु सुकरमेव साधनमभिकुर्वते, दुष्करं परित्यजन्ति; अत एव हि शरणागतिर्मोक्षसाधनमिति वदतश्शास्त्रस्य सन्निधावितराणि बह्वायासस्वरूपकर्मादीनां मोक्षसाधनत्वन्नावगमयन्ति शास्त्राणि स्वार्थानुष्ठानविरहादेव न जीवन्ति; तस्मात्, शरणागतिशास्त्रस्य कर्मयोगादिविधायिभिश्शास्त्रैः कथं तुल्यविकल्पः कल्प्यते ? 81

இவ்விடத்தில் ஸர்வத4ர்மபரித்யாக3 பூர்விகையான ஶரணாக3தி மோக்ஷஸாத4நமாக இசையப்படுகிறதாகில் அப்போது அநேகஜந்மஶதங்களாலே ஸம்பாதி3க்கப்படுவதாய், து3:கா2த்மகமாய், ப3ஹுமுக2மான ஆயாஸத்தாலே ஸாதி4க்கப்படுவதாய், வைராக்3யம், இந்த்3ரியவஶீகாரம் முதலான அநேகநியமங்களாலே பெறப்படுவதான யோகா3ப்4யாஸத்தாலே ஸித்34மான ப்3ரஹ்மஜ்ஞாநத்துக்கு மோக்ஷஸாத4நத்வத்தை அறிவிக்கிற ஸகல ஶாஸ்த்ரங்களுக்கும் அநுஷ்டி2க்கைக்கு அதி4காரி இல்லாமையாலே நிஷ்ப்ரயோஜநத்வமுண்டாம். எங்ஙனே என்னில்:- சேதநரான புருஷரெல்லாம் தந்தாமபி4மதங்களை ஸாதி4க்கைக்கு யத்நம் பண்ணாநின்றுகொண்டு தத்ஸாத4நங்களாயுள்ளவிடத்தில் ஸுகரமான ஸாத4நங்களைக்கொண்டு து3ஷ்கரங்களைக் கைவிடாநிற்பர்கள்; ஆகையால் ஶரணாக3தியை மோக்ஷஸாத4நமென்று சொல்லுகிற ஶாஸ்த்ரத்தின் ஸந்நிதி4யில் ப3ஹ்வாயாஸரூபமான கர்மாதி3களை மோக்ஷஸாத4நமாகக் காட்டுகிற அல்லாத ஶாஸ்த்ரங்கள் தன்னுடைய அர்த்த2த்தை அநுஷ்டி2ப்பாரில்லாமையாலே உயிரற்றுவிடும்; ஆகையாலே ஶரணாக3தி ஶாஸ்த்ரத்துக்கு கர்மயோகா3தி3களை விதி4க்கிற ஶாஸ்த்ரங்களோடே எங்ஙனே துல்யவிகல்பம் உண்டாம்படி என்று சிலர் சோத்3யம் பண்ணினார்கள்.    81

अत्र सामयिका अभिदधति लोके तावदर्थसिद्धिसाधनतया अल्पप्रयत्नरत्नवाणिज्यादयः बह्वायासात्मका: कृष्यादयश्च दृश्यन्ते, तत्र मन्दयत्नरत्नवाणिज्यादयोऽर्थसिद्धिं बह्वीं साधयन्ति, प्रयत्नबहुलाः कृष्यादयश्च मन्दफला दृष्टाः । एवमर्थसिद्धिसाधनेषु तथाविधेषु सत्स्वपि पूर्वसाधनानुष्ठानवासनानुगुण्येन स्वबुद्ध्यनुसारेण च स्वभाग्यानुगुणरुचिभेदेन केचिदल्पप्रयत्नेन महाफलं लभन्ते, केचिन्महा यत्नेनाऽल्पफलम्; एवं वेदेऽपि महायत्नात्मकसत्रयज्ञतपश्चान्द्रायणादिभिः पशुपुत्राद्यल्पफलं केचन लभन्ते; केचित्तु तैर्वा अल्पप्रयत्नैरेव वा कर्मभिर्मोक्षाख्यं महाफलं लभन्ते; एवञ्च केषाञ्चित्स्वभाग्यानुगुण्येन शरणागतिरेव निश्श्रेयसोपायतया रुच्येत, केषाञ्चिद्योगाभ्यासादय एव रुच्येरन्; एवं लोकवेदयोस्तत्प्रकृत्यनुगुणरुचिविश्वासयोस्सम्भवात्, कस्याऽपि पुण्यात्मनः परमपुरुषप्रसादात्तदनुगुणरुचिविश्वासौ सम्भवतः इति ।  82

இதுக்கு ஸமாதா4நம்:- லோகத்தில் அர்த்த2 ஸித்3தி4க்கு ஸாத4நமாக அல்பப்ரயத்நமான ரத்நவாணிஜ்யாதி3களும் ப3ஹுப்ரயாஸரூபமான க்ருஷ்யாதி3களும் காணப்படாநின்றன; அவ்விடத்தில் அல்பப்ரயத்நமான ரத்நவாணிஜ்யாதி3களானவை குவாலாக அர்த்த2ஸித்3தி4யை ஸாதி4யாநிற்கும்; ப3ஹுப்ரயத்நமான க்ருஷ்யாதி3கள் அல்ப ப2லங்களாகவும் காணப்படும்; இப்படி அர்த்த2ஸாத4நங்கள் அநேகங்களாயுள்ள இடத்தில் முன்பு ஸாத4நாநுஷ்டாநம் பண்ணிப்போந்த வாஸநைக்கீடாகவும், ஸ்வபு3த்3தி4க்கீடாகவும், ஸ்வபா4க்3யாநுகு3ணமான ருசிபே43த்தாலே சிலர் அல்பப்ரயத்நமான ஸாத4நத்தாலே மஹாப2லத்தைப் பெறாநிற்பர்கள், சிலர் மஹாப்ரயத்நமான ஸாத4நத்தாலே அல்பப2லத்தைப் பெறாநிற்பர்கள்; வேத3த்திலும் மஹாயத்நமாயுள்ள ஸத்ரம்,  யஜ்ஞம், தபஸ்ஸு, சாந்த்3ராயணம் முதலானவற்றாலே பஶு புத்ராதி3களான அல்பப2லத்தைச் சிலர் பெறுவர்கள், சிலர் அவற்றாலேயாகவுமாம், அல்பயத்நங்களான கர்மங்களாலேயாகவுமாம் மோக்ஷமாகிற மஹாப2லத்தைப் பெறாநிற்பர்கள். இப்படியாயுள்ளவிடத்தில் சிலர்க்கு ஸ்வபா4க்3யவஶத்தாலே ஶரணாக3தியே பரமபுருஷார்த்த2 ஸாத4நமாக ருசிக்கும், சிலர்க்கு யோகா3ப்4யாஸாதி3கள் ருசிக்கும்; இப்படி லோகவேத3ங்களிலே அவ்வோ ப்ரக்ருத்த்யநுகூலமான ருசிவிஶ்வாஸங்கள் கூடுகையாலே பா4க்3யாதி4கனாயிருப்பானொருவனுக்கு பரமபுருஷப்ரஸாத3த்தாலே ஶரணாக3திக்கீடான ருசிவிஶ்வாஸங்கள் உண்டாமென்று ஆசார்யர்கள் அருளிச்செய்தார்கள்.    82

नच वाच्यम् कृष्यादयो रत्नवाणिज्यादयश्च भक्तिप्रपत्त्योस्तुल्यविकल्पे दृष्टान्तत्वं नार्हन्ति, वैषम्यात्, भजनस्य शीघ्रानुष्ठानाऽशक्यत्वप्रयुक्तदुष्करत्वबुद्ध्या तदनधिकृतस्य प्रपदनाधिकारः, अत्र तु विपरीतम्, रत्नपरीक्षाद्यशक्तस्य गत्यन्तरशून्यतया कृष्याद्यधिकारात् वेदेऽपि गुरुलघुभूतानां साधनानां न तुल्यविकल्पः फलवैषम्यात्; एकफलत्वेऽपि व्यवस्थितविषयत्वाच्च; तस्माद्भक्ति प्रपत्त्योर्गुरुलघुत्वान्न तुल्यविकल्प इति । 83

இவ்விடத்தில் சிலர், க்ருஷ்யாதி3களும் ரத்நவாணிஜ்யாதி3களும் ப4க்திப்ரபத்திகளுடைய துல்யவிகல்பத்துக்கு த்3ருஷ்டாந்தமாகமாட்டாது, வைஷம்யமுண்டாகையாலே; அதாவது – ப4க்தியோக3த்தைச் சடக்கென அநுஷ்டி2க்கமாட்டாமையாலே தனக்கு து3ஷ்கரமென்று பு3த்3தி4 பண்ணி அதிலிழியமாட்டாதவனுக்கிறே ப்ரபத்தியில் அதி4காரம் சொல்லுகிறது, இங்கு ரத்நபரீக்ஷாதி3யில் ஶக்தியில்லாதவனுக்கிறே வேறு போக்கில்லாமையாலே க்ருஷ்யாதி3களில் அதி4காரம் சொல்லுகையாலே த்3ருஷ்டாந்தம் விபரீதம்; வேத3த்திலும் கு3ருலகு4ரூபமாயுள்ள உபாயங்களுக்கு துல்யவிகல்பமில்லை, ப2லத்திலே வைஷம்யமுண்டாகையாலும், ஏகப2லமான இடத்தில் வ்யவஸ்தி2தவிஷயமாகையாலும்; இப்படிக்கு ப4க்திப்ரபத்திகள் கு3ருலகு4க்களாகையாலே துல்யவிகல்பமுண்டாகமாட்டாது என்று விரோத4ம் சொன்னார்கள்.                                                                                           83

रत्नवाणिज्यादिषु अनायासरूपलाघवेऽपि रत्नपरीक्षादिव्युत्पादकशास्त्राभ्यासादिगौरवादेव कृष्यादितुल्यत्वमवगन्तव्यम्, तद्वदत्राऽपि महाविश्वासगौरवात्तुल्यत्वं सम्भवत्येव । रत्नपरीक्षाद्यसम्भवे कृष्यादिपरिग्रहः, विश्वासाऽसम्भवे पुरुषस्य कर्माद्युपायान्तरपरिग्रह इति ।

तदुक्तम् – “उपायाऽपायमुक्तस्य वर्तमानस्य मध्यतः । नरस्य बुद्धिदौर्बल्यादुपायान्तरमिष्यते ॥” (ल.त. 17-58) इति। उक्तमभियुक्तैश्च – “तदिह भजननिष्ठा बुद्धिदौर्बल्यकाष्टा” (न्यासतिलकम्) इति। अत एव न दृष्टान्तवैषम्यम् । तत्रतत्र साधनतारतम्यप्रयुक्तं फलतारतम्यमिति सामान्याकार एव दृष्टान्त: ।   84

அது அப்படிச்சொல்லக்கடவதன்று. ரத்நவாணிஜ்யாதி3களில் ஆயாஸமில்லாமையால் வந்த லகு4த்வமுண்டேயாகிலும், ரத்நபரீக்ஷாதி3களை அறிவிக்கிற ஶாஸ்த்ராப்4யாஸாதி3களாலே கௌ3ரவமுண்டாகையால் க்ருஷ்யாதி3களோபாதி துல்யத்வம் அறியப்படும்; அப்படியே, ப்ரபத்தியிலும், மஹாவிஶ்வாஸமாகிற கௌ3ரவமுண்டாகையாலே ப4க்தியோடு துல்யத்வம் கூடும்; ரத்நபரீக்ஷாதி3கள் அறியாதவன் க்ருஷ்யாதி3களில் இழியுமாபோலே மஹாவிஶ்வாஸமில்லாதபுருஷன் கர்மாத்3யுபாயங்களைப் பற்றுமித்தனை. அதுதான் ப்ரபத்திஶாஸ்த்ரத்திலே சொல்லப்பட்டதிறே – “உபாயாபாயமுக்தஸ்ய வர்த்தமாநஸ்ய மத்4யத: । நரஸ்ய பு3த்3தி4 தௌ3ர்ப3ல்யாது3பாயாந்தரமிஷ்யதே” என்று. அதாவது – உபாயத்தையும் அபாயத்தையும் விட்டு நடுவாகச்சொன்ன வர்ணாஶ்ரமநியத த4ர்மநிஷ்ட2னான புருஷனுக்கு பு3த்3தி4 தௌ3ர்ப3ல்யத்தாலே உபாயாந்தரத்தில் ஆசை பிறக்கிறதென்றபடி. இதுதன்னை “ததி3ஹ ப4ஜநநிஷ்டா2 பு3த்3தி4 தௌ3ர்ப3ல்யகாஷ்டா2” என்று அபி4யுக்தரும் சொன்னார்கள். அதாவது – ப4க்தியோகத்தில் நிஷ்டை2 பு3த்3தி4 தௌ3ர்ப3ல்யத்தின் எல்லையென்றபடி, ஆகையாலே த்3ருஷ்டாந்தத்தில் வைஷம்யமில்லை. ஆனால் ரத்நவாணிஜ்யாதி3கள் ப3ஹுப2லமாயிருக்க க்ருஷ்யாதி3கள் அல்பப2லமாவானென்னென்னில் :- அவ்வோ இடத்தில் ஸாத4நதாரதம்யத்தாலே ப2லதாரதம்யமாகக்கடவது. ஸாமாந்யாகாரமே த்3ருஷ்டாந்தமென்றதாயிற்று.     84

ननु – तत्राऽपि प्रपदने प्रारब्धभङ्गरूपफलवैषम्यमस्त्येवेति; मैवम्; भजनेऽप्यत्यर्थप्रियरूपसुखातिशयवैषम्यसम्भवात् । एवंरूपाऽवान्तरफलवैषम्यविरहमोक्षाख्यं फलमेकरूपमेव । तस्मात् भक्तिप्रपत्त्योस्तुल्यविकल्पः कल्पतेतराम् । तत्र जन्मान्तरसहस्रसम्पाद्यकर्मयोगादिनिष्पाद्यभक्तियोगे केचित् प्रवर्तन्ते, केचिन्महाविश्वासयुक्तप्रपदने भगवत्प्रसादरूपभाग्यातिशयेन प्रवर्तन्ते । तदुक्तम् – “आकिञ्चन्यैकशरणा: केचिद्भाग्याधिका: पुन:। मत्पदाम्भोरुहद्वन्द्वं प्रपद्य प्रीतमानसा:॥”  (विष्वक्सेनसं.) इति । भजनस्याऽपि भगवत्प्रसादमूलत्वेऽपि प्रपदनस्य भगवदेकोपायत्वप्रतिपत्तिरूपमहाविश्वासात्मकत्वात्, तत्प्रसादातिशयरूपभाग्याधिक्यसम्पाद्यत्वं सम्प्रतिपन्नम् । अत एवेदमुक्तम्, “सत्कर्मनिरताश्शुद्धास्साङ्ख्ययोगविदस्तथा । नार्हन्ति शरणस्थस्य कलां कोटितमीमपि ॥” (ल.त.17-63) इति।    85

ஆனால் ப்ரபத3நத்தில் ப்ராரப்344ங்க3த்தாலே ப2லவைஷம்யமுண்டாகையால் துல்யத்வம் கூடாதேயென்னில், இப்படியன்று, ப4ஜநத்திலும் அத்யர்த்த2 ப்ரியரூபமான ஸுகா2திஶயமான ப2லவைஷம்யம் கூடுகையால். ஆனால் துல்யவிகல்பத்வம் வந்தபடி என் என்னில் :- ஏவம்ரூபமான அவாந்தரப2ல வைஷம்யத்தைத் தவிர்ந்து மோக்ஷமாகிற ப2லம் ஏகமாகையாலே. இப்படியால் ப4க்திப்ரபத்திகளுடைய துல்யவிகல்பத்வம் மிகவும் உபபந்நம் என்றதாயிற்று. அவ்விடத்தில், ஜந்மாந்தரஸஹஸ்ரங்களாலே ஸம்பாதி3க்கப்படுவதான கர்மயோகா3தி3களாலே உண்டாவதான ப4க்தியோகத்திலே சிலர் ப்ரவ்ருத்தியா நிற்பர்கள், சிலர் மஹாவிஶ்வாஸத்தை உடைத்தான ப்ரபத்தியிலே ப43வத்ப்ரஸாத3மாகிற பா4க்3யத்தைப்பெற்று ப்ரவ்ருத்தியா நிற்பர்கள், அதுதான் “ஆகிஞ்சந்யைகஶரணா: கேசித்3பா4க்3யாதி4கா: புந:। மத்பதா3ம்போ4ருஹத்3வந்த்3வம் ப்ரப3த்ய ப்ரீதமாநஸா:” என்று ப்ரபத்தி ஶாஸ்த்ரத்திலும் சொல்லப்பட்டது. அதாவது – ஆகிஞ்சந்யமொன்றையுமே புகலிடமாக உடையரான சில பா4க்3யாதி4கர் என்னுடைய பாதாம்பு3ஜத்3வயத்தைப்பற்றி உகந்த நெஞ்சையுடையராயிருப்பார்களென்றபடி. ப4ஜநமும் ப43வத் ப்ரஸாத3 மூலமாயிருந்ததாகிலும் ப்ரபத3நத்துக்கு ப43வதே3கோபாயத்வப்ரதிபத்தியாகிற மஹாவிஶ்வாஸம் வடிவாகையாலே ப43வத்3ப்ரஸாதா3திஶயரூபமான பா4க்3யத்தினுடைய ஆதி4க்யத்தாலே உண்டாமென்னுமிடம் அறுதி. ஆகையிறே  “ஸத்கர்ம நிரதாஶ்ஶுத்3தா4: ஸாங்க்2யயோக3 வித3ஸ்ததா2 । நார்ஹந்தி ஶரணஸ்த2ஸ்ய கலாம் கோடிதமீமபி” என்று ஶரணாக3தனுடைய ஏற்றம் சொல்லப்பட்டது. அதாவது ஸத்கர்மநிரதராய், ஶுத்3தா4ந்த:கரணராய், ஸாங்க்2யயோக3ங்களாகிற ஜ்ஞாநயோக34க்தியோக3ங்களை அறிந்திருப்பாரானவர்கள், ஶரணாக3தி நிஷ்ட2ருடைய கோடி கூற்றிலே ஒருகூற்றுக்குத் தகுதியல்லர் என்றபடி.      85

अथवा – भक्तिप्रपत्त्योरायासाऽनायासप्रयुक्तगौरवलाघवाभ्युपगमेन विकल्पस्य व्यवस्थितविषयत्वं केचिदिच्छन्ति, यथा अष्टकाश्राद्धे समावर्तने च बहुवित्तव्ययाऽऽयाससाध्येन तत्तत्कर्मणा कक्षदहनतूष्णीं समिदाधानरूपमपि कल्प्यते; तत्र लघूपायस्याऽकिञ्चनाधिकारत्वं सुस्पष्टम् । तद्वदत्राऽप्युपायान्तरशून्यत्वप्रयुक्ताकिञ्चन्यनिबन्धनाऽधिकारिभेदात् कर्तृभेदस्सुस्पष्टः ।  86
அங்ஙனன்றியே, ப4க்திப்ரபத்திகளுக்கு ஆயாஸரூபமாயும், அநாயாஸரூபமாயுமுள்ள கௌ3ரவலாக4வங்களை இசைந்துகொண்டு விகல்பம் வ்யவஸ்தி2த விஷயமாயிருக்கும் என்று சிலர் சொல்லுவர்கள். அதாவது – அஷ்டகாஶ்ராத்34த்திலும் ஸமாவர்த்தநத்திலும் ப3ஹுத்3ரவ்யங்களை நேர்ந்து ஆயாஸித்துப்பண்ணின அவ்வோ கர்மங்களோடே தூற்றைச்சுடுகையும், பேசாதே ஒரு ஸமித்தை ஹோமம் பண்ணுகையுமாகிற கர்மங்கள் விகல்பியாநின்றது. அவ்விடத்தில் லகூ4பாயத்தில் அகிஞ்சநனுக்கு அதி4காரமென்னுமிடம் ஸுஸ்பஷ்டம், அப்படியே, இவ்விடத்திலும், உபாயாந்தர ஶூந்யனானவனுக்கு ஆகிஞ்சந்யமடியான அதி4காரி பே43த்தாலே கர்த்ருபே43ம் ஸுஸ்பஷ்டம்.                86


ननु – “सोमाभावे पूतीकमभिषुणुयात्” इति मुख्यसोमाऽसद्भावे गौणपूतीकग्रहणवत् मुख्यभूतकर्माद्युपायाऽसम्भवे प्रपदनं कर्तव्यमिति तस्य गौणत्वमापद्येत; तथाच पौराणिकं वच: “शरणं त्वां प्रपन्ना ये ध्यानयोगविवर्जिता:। तेऽपि मृत्युमतिक्रम्य यान्ति तद्वैष्णवं पदम्॥” (गारुडपु.पू. 219-37) इति ‘अपि’ शब्देन प्रपदनस्य गौणत्वं द्योतयतीति। 87                                            

ஆனால்  “ஸோமாபா4வே பூதீகமபி4ஷுணுயாத்” என்று – முக்2யமான ஸோமக்கொடி கிடையாவிட்டால் கௌ3ணமான பூதிக்கொடியாகிலும் கொண்டுவந்து பிழிவான் என்னுமாபோலே முக்2யமான கர்மாத்3யுபாயங்களில்லாதபோது ப்ரபத3நம் கர்த்தவ்யமாகையால் அதுக்கு கௌ3ணத்வமுண்டாம்; அப்படியே “ஶரணம் த்வாம் ப்ரபந்நா யே த்4யாநயோக3 விவர்ஜிதா: । தேऽபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத்3வைஷ்ணவம் பத3ம்” என்று பௌராணிகவசநமும், த்4யாநயோக3 விவர்ஜிதராய், உன்னை ஶரணமாக அடைந்தார் யாவர் சிலர், அவர்களும் ஸம்ஸாரமாகிற ம்ருத்யுவைக்கடந்து அந்த வைஷ்ணவமான பத3த்தை அடைவார்களென்றுகொண்டு ‘அபி’ ஶப்33த்தாலே ப்ரபத3நத்தினுடைய கௌ3ணத்வத்தைக் காட்டாநின்றதீயென்னில்:  87

मैवम्, वैपरीत्यात् । नाऽत्र ‘अपि’ शब्दः प्रपत्तेर्गौणत्वद्योतक, किन्तु प्रपन्नस्योपायान्तरशून्य- त्वप्रयुक्तफलाऽसिद्धिव्यावर्तकः । तदुक्तं भाष्यकारेण गद्यद्वये, “एवंभूतमत्कैङ्कर्यप्राप्त्युपायतया- ऽवकॢप्तसमस्तवस्तुविहीनोऽपि” (शर.ग.) इत्यादिना, “परमभक्तिविघ्नप्रतिहतोऽपि” इत्यन्तेन, “एवमवस्थितस्यापि” (श्रीर.ग.) इत्यनेन च । अत्र उपायशून्यत्वप्रतिबन्धकभूयस्त्वसाधारणस्य ‘अपि’ शब्दस्य तन्निमित्तफलाऽसिद्धिव्यावर्तकत्वं, “येन केनाऽपि प्रकारेण द्वयवक्ता त्वं केवलं मदीययैव दयया” (शर.ग.) इत्यादिना ग्रन्थेन, “अर्थित्वमात्रेण परमकारुणिको भगवान्” (श्रीर.ग.) इत्यादिना च, तत्रतत्र व्यक्तमुक्तम्। अत इदमुपायद्वयं गुरुलघुरूपवैषम्येऽपि फलाऽवैषम्यान्न मुख्यगौणत्वेन विभजनीयम्; उभयोस्समानफलसाधनत्वसामर्थ्यात् । यथाऽष्टकादिषु द्रव्यादिसाध्यस्य कर्मणः केवलकक्षदहनस्यच फलसाम्यं श्रूयते, “अह्नां विधान्यामेकाष्टकायामपूपं चतुश्शरावं पक्त्वा प्रातरेतेन कक्षमुपौषेत्, यदि दहति पुण्यसमं भवति, यदि न दहति पापसमम्” (यजु.सं. 3-3-25) इति; तद्वदत्राऽपि एवं गुरुलघुत्वयोः कर्तृभेदव्यवस्थितत्वेन लघूपायस्य न गौणत्वम्, तमधिकारिणं प्रति तस्यैव नियतत्वात् । तस्मात्, कर्तृभेदेन व्यवस्थितविषयमुपायद्वयमित्युक्तं भवति ।

एवंसति, “व्रीहिभिर्यजेत”, “यवैर्यजेत” इति व्रीहियवादिविकल्पवत् रुचिभेदनिबन्धनतया सद्विद्यादिविकल्पस्य, सर्वासां विद्यानां भजनान्तर्भावादेकराशित्वमवगम्यते । प्रपदनस्य त्वधिकारभेदात् पृथगुपायत्वमुक्तम् ।              88                      

இப்படியன்று, விபரீதமாகையாலே. இவ்விடத்தில் ‘அபி’ ஶப்33ம் ப்ரபத்தியில் கௌ3ணத்வத்தைக்காட்டுகிறதன்று. ப்ரபந்நனுக்கு உபாயாந்தரங்களில்லாமையால் வரும் ப2லத்தினுடைய அஸித்3தி4யைக்கழிக்கிறது. அதுதான் பா4ஷ்யகாரராலே க3த்3யத்3வயத்திலும் அருளிச்செய்யப்பட்டது. “ஏவம்பூ4த மத்கைங்கர்ய ப்ராப்த்யுபாயதயாऽவக்லுப்த ஸமஸ்தவஸ்துவிஹீநோபி” என்று தொடங்கி “பரமப4க்திவிக்4நப்ரதிஹதோऽபி” என்று முடிவாகவும், “ஏவமவஸ்தி2தஸ்யாऽபி” என்றுமுண்டான க்3ரந்த2த்தாலே. அதாவது – இப்படிப்பட்ட என்னுடைய கைங்கர்ய ப்ராப்திக்கு உபாயமாகப் பண்ணப்பட்ட ஸமஸ்தவஸ்துக்களில்லையேயாகிலும், பரமப4க்திவிக்4நத்தாலே தடைப்படிலும் இப்படியிருக்கச்செய்தேயுமென்றபடி. இவ்விடத்தில் உபாயாந்தரஶூந்யத்வத்துக்கும் ப்ரதிப3ந்த4கத்தினுடைய க4நத்துக்கும் பொதுவான ‘அபி’ ஶப்33ம் அதடியாக வரும் ப2லத்தினுடைய அஸித்3தி4யைக் கழிக்கிறதென்னுமிடத்தை “யேந கேநாபி ப்ரகாரேண த்3வயவக்தா த்வம் கேவலம் மதீ3யயைவ த3யயா” என்று முதலான க்3ரந்த2த்தாலும், “அர்த்தி2த்வமாத்ரேண பரமகாருணிகோ ப43வாந்” இத்யாதி3யாலும் வ்யக்தமான அவ்வோவிடங்களிலே அருளிச்செய்தார். அதாவது – ஏதேனுமொரு ப்ரகாரத்தாலே நீர் த்3வயத்தைச்சொன்னீர், வெறும் நம்முடைய த3யையாலே உபாயஶூந்யத்வமும் விரோதி4 பூ4யஸ்த்வமுமுண்டேயாகிலும், உம்முடைய பேற்றுக்குக்குறையில்லையென்றும், அர்த்தி2த்வமாத்ரத்தாலே பரமகாருணிகனான ப43வான், விரோதி4யுண்டேயாகிலும் ப2லம் தருமென்றுமருளிச்செய்தபடி. ஆகையால் இந்த உபாயமிரண்டும் கு3ருலகு4 ரூபமான வைஷம்யமுண்டேயாகிலும் ப2லத்தில் வைஷம்யமில்லாமையாலே முக்2யம், கௌ3ணமென்று பிரிக்கப்படாது. இரண்டு உபாயமும் ஸமாநப2லத்தை ஸாதி4த்துக்கொடுப்பதில் ஸமர்த்த2மாகையாலே; என்போலவென்னில் :- அஷ்டகாதி3களில் த்3ரவ்யாதி3ஸாத்4யமான கர்மத்துக்கும் கேவலகக்ஷத3ஹநத்துக்கும் ப2லம் ஒத்திருக்குமென்று ஶ்ருதி சொல்லுமாபோலே. “அஹ்நாம் விதா4ந்யாமேகாஷ்டகாயாமபூபம் சதுஶ்ஶராவம் பக்த்வா ப்ராதரேதேந கக்ஷமுபௌஷேத்3யதி33ஹதி புண்யஸமம் ப4வதி யதி3 ந த3ஹதி பாபஸமம்” என்று சொல்லிற்று. அதாவது – ஏகாஷ்டகை பண்ணுமிடத்தில் ஶராவத்திலே அபூபத்தை பக்வமாக்க விடிவோறே இத்தாலே கக்ஷத்தை த3ஹிப்பான், த3ஹித்தானாகில் த்3ரவ்யாதி3கள் நேர்ந்து பண்ணின அஷ்டகையோடு ஸமமான புண்யம் உண்டாம், த,ஹித்திலனாகில் அந்த அஷ்டகை பண்ணாத பாபத்தோடொக்குமென்றபடி. இப்படி அஷ்டகாதி3களில் ப2லஸாம்யம்போலே இவ்விடத்திலும் ப2லம் ஸமாநமாகையாலே கு3ருலகு4க்களான உபாயங்களிரண்டுக்கும் கர்த்ருபே43ம் வ்யவஸ்தி2தமென்றிட்டு லகூ4பாயத்துக்கு கௌ3ணத்வமில்லை. அவ்வதி4காரிக்கு அந்த உபாயம் வ்யவஸ்தி2தமாயே யிருக்குமாகையால் கர்த்ருபே43த்தாலே வ்யவஸ்தி2தவிஷயமாயிருக்குமிரண்டு உபாயமும் என்றதாயிற்று.

இப்படியாயுள்ளவிடத்தில், “வ்ரீஹிபி4ர்யஜேத” என்று – வ்ரீஹிக்களாலே யஜிப்பான், “யவைர்யஜேத” என்று – யவங்களாலே யஜிப்பானென்கிற வ்ரீஹியவாதி3களுடைய விகல்பம் போலே வித்3யாதி3களுக்கு ருசிபே43மடியாக வந்ததாகையாலே விகல்பமானதுண்டேயாகிலும், எல்லா வித்3யைகளுக்கும் ப4ஜநாந்தர்பா4வம் உண்டாகையாலே ஏகராஶித்வமறியப்படும்; ப்ரபத3நத்துக்கு ஆகிஞ்சந்யமாகிற அதிகாரிபே43ம் உண்டாகையாலே ப்ருத2கு3பாயத்வம் சொல்லப்பட்டது.          88

ननु अस्याऽपि विश्वासाऽऽयासभूयस्तया गौरवसाम्यात्तुल्यविकल्पपक्षे परिग्रहस्य रुचिभेदनिबन्धनत्वेन सद्विद्यादिभेदवत् भजनान्तर्भावस्स्यादिति, मैवम्, तत्राऽप्यधिकारिभेदस्य व्यवस्थितत्वात्। प्रपदनस्योपायान्तरशून्यत्वरूपमाकिञ्चन्यं सर्वत्राऽनुवृत्तमधिकारिविशेषणम् । अतएवाऽस्य न भजनैक्यम् । सद्विद्यादीनां तु केवलरुचिभेदस्यैव परिग्रहहेतुतया तदैक्यमिति विवेकः । एतत्सर्वमभियुक्तैश्च “विश्वासाऽऽयासभूम्ना न्यसनभजनयोर्गौरवे को विशेषस्तत्सद्भावेऽपि धर्मान्तर इव घटते कर्तृभेदाद्विकल्पः । तद्भेदो रङ्गशायिन्ननितरगतिकादुत्थशोकातिरेकात्सद्विद्यादौ विकल्पस्त्वभिमतिभिदया तेन तत्रैकराश्यम् ॥” (न्यासतिलकम् ) इति ।     89

ஆனால் இதுக்கும் விஶ்வாஸாயாஸபூ4யஸ்தையாலே கெள3ரவமொத்திருக்கையாலே துல்யவிகல்பம் சொல்லுகிற பக்ஷத்தில் ருசிபே43த்தாலே பரிக்3ரஹமாகையாலே ஸத்3வித்3யாதி3 பே43ம் போலே ப4ஜநாந்தர்பா4வமுண்டானாலோ என்னில், அவ்விடத்திலும் அதி4காரிபே43ம் வ்யவஸ்தி2தமாகையால். ப்ருத2கு3பாயமாம். எங்ஙனே என்னில் :- ப்ரபத3நத்துக்கு உபாயாந்தர ஶூந்யத்வமாகிற ஆகிஞ்சந்யம் அதி4காரி விஶேஷணமாயிருக்கும்; ஆகையால் இதுக்கு ப4ஜநத்தோடு ஐக்யமில்லை. ஸத்3வித்3யாதி3களுடைய பரிக்3ரஹம் கேவல ருசிபே43த்தாலேயாகையாலே அவற்றுக்கு ஐக்யமுண்டென்று விவேகிக்கப்பட்டது. இதெல்லாம் “விஶ்வாஸாயாஸபூ4ம்நா ந்யஸநப4ஜநயோர் கௌ3ரவே கோ விஶேஷ: தத்ஸத்3பா4வேபி த4ர்மாந்தர இவ க4டதே கர்த்ருபே4தா3த்3விகல்ப: । தத்3பே4தோ3 ரங்க3ஶாயிந்நநிதரக3திகா து3த்த2ஶோகாதிரேகாத் ஸத்3வித்3யாதெள3 விகல்பஸ்த்வபி4மதிபி43யா தேந தத்ரைகராஶ்யம்” என்று அபி4யுக்தராலும் சொல்லப்பட்டது. அதாவது விஶ்வாஸத்தினுடையவும் ஆயாஸத்தினுடையவும் பெருமையாலே ந்யஸநத்துக்கும் ப4ஜநத்துக்கும் கௌ3ரவத்தில் என்ன விஶேஷமுண்டு, அதுண்டானவிடத்திலும் த4ர்மாந்தரத்திற்போலே கர்த்ருபே43த்தாலே விகல்பம் கூடும், அந்த கர்த்ருபே43ந்தான், ரங்கஶாயியே! இதரோபாய ஶூந்யதையால் வந்த ஶோகத்தின் மிகுதியாலேயாம், ஸத்3வித்3யாதி3களில் விகல்பம் ருசிபே43த்தாலேயாகையாலே இவ்விடத்தில் ஏகராஶித்வம் உண்டாயிற்று என்றபடி.     89

एवं श्लोकस्य पूर्वार्धेन त्याज्योपायस्वरूपं तत्त्यागप्रकारं स्वीकार्योपायस्वरूपं तन्नैरपेक्ष्यं तदुपायभावः तत्स्वीकारप्रकारश्च प्रत्यपादि । तथा प्रकरणान्तरेऽपि उद्धवगीतायां “अथैतत्परमं गुह्यं शृणु यादवनन्दन। सुगोप्यमपि वक्ष्यामि त्वं मे भृत्यस्सुहृत्सखा॥” (भाग. 11-11-49) इति प्रपदनस्य परमगुह्यत्वेन सर्वोपायवैलक्षण्यं प्रतिपाद्य, “तस्मात्त्वमुद्धवोत्सृज्य चोदनां प्रतिचोदनाम् । प्रवृत्तिञ्च निवृत्तिञ्च श्रोतव्यं श्रुतमेव वा॥” (भाग. 11-12-14) इति त्याज्यस्वरूपं त्यागप्रकारञ्चाऽभिधाय, “मामेकमेव शरणमात्मानं सर्वदेहिनाम्” (भाग. 11-12-15) इति स्वीकार्योपायस्वरूपं तन्नैरपेक्ष्यं तदुपायभावञ्चोक्त्या, “या हि सर्वात्नभावेन” (भाग. 11-12-15) इति स्वीकारप्रकारं विधाय, “यास्यसि ह्यकुतोभयम्” (भाग. 11-12-15) इत्युपायफलञ्चोपदिष्टम्।  90


இப்படி ஶ்லோகத்தில் பூர்வார்த்த4த்தாலே த்யாஜ்யமான உபாயஸ்வரூபமும், த்யாக3ப்ரகாரமும், ஸ்வீகார்யமான உபாயவிஶேஷமும், அதினுடைய நைரபேக்ஷ்யமும், அதினுடைய உபாயபா4வமும், ஸ்வீகாரப்ரகாரமும் சொல்லப்பட்டது. இப்படி ப்ரகரணாந்தரத்திலும் உத்34வகீ3தையிலே “அதை2தத்பரமம் கு3ஹ்யம் ஶ்ருணு யாத3வநந்த3ந । ஸுகோ3ப்யமபி வக்ஷ்யாமி த்வம் மே ப்4ருத்யஸ்ஸுஹ்ருத்ஸகா2” என்று – அநந்தரம், யாத3வநந்த3நனே! இந்த பரமமான கு3ஹ்யத்தைக்கேள், மிகவும் மறைக்கப்படுவதாயிருக்கச்செய்தேயும் சொல்லக்கடவேன், நீ எனக்கு ப்4ருத்யனுமாய், ஸுஹ்ருத்துமாய், ஸகா2வுமாயிருப்புதி என்கையாலே ப்ரபத3நத்தினுடைய பரமகு3ஹ்யத்வத்தாலே ஸர்வோபாய வைலக்ஷண்யத்தைச்சொல்லி, “தஸ்மாத்த்வமுத்34வோத்ஸ்ருஜ்ய சோத3நாம் ப்ரதிசோத3நாம் । ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச ஶ்ரோதவ்யம் ஶ்ருதமேவ வா” என்று – ஆகையாலே, உத்34வனே! நீ சோத3நையையும், ப்ரதிசோத3நையையும் ப்ரவ்ருத்தியையும், நிவ்ருத்தியையும், ஶ்ரோதவ்யத்தையும், ஶ்ருதத்தையும் கைவிட்டென்கையாலே த்யாஜ்யஸ்வரூபத்தையும், த்யாக3ப்ரகாரத்தையும் சொல்லி,  “மாமேகமேவ ஶரணம் ஆத்மாநம் ஸர்வதே3ஹிநாம்” என்று ஸர்வதே3ஹிகளுக்கும் ஆத்மாவான என்னை ஒருவனையுமே உபாயமாக என்கையாலே ஸ்வீகார்யமான உபாயவேஷத்தையும், அதினுடைய நைரபேக்ஷ்யத்தையும், அதினுடைய உபாயபா4வத்தையும் சொல்லி, “யாஹி ஸர்வாத்மபா4வேந” என்று – ஸர்வப்ரகாரத்தாலும் ஆஶ்ரயி என்கையாலே ஸ்வீகாரப்ரகாரத்தை விதி4த்து “யாஸ்யஸி ஹ்யகுதோப4யம்” என்று – ஒன்றுக்குமஞ்சாமையை அடைவுதி என்கையாலே உபாயப2லம் உபதே3ஶிக்கப்பட்டது. 90

एवमृषिभिरनुष्ठितञ्च, “पितरं मातरं दारान् पुत्रान् बन्धून् सखीन् गुरून् । रत्नानि धनधान्यानि क्षेत्राणि च गृहाणि च । सर्वधर्मांश्च सन्त्यज्य सर्वकामांश्च साक्षरान् । लोकविक्रान्तचरणौ शरणं तेऽव्रजं विभो ॥” (भविष्यत्पुराणे ) इति । अत्राऽपि “साक्षरान्” इत्यन्तेन प्रयोजनान्तरवत् साधनान्तराणामपि त्याज्यत्वं दर्शितम् । न तु तत्तत्प्रयोजनसाधनमात्राणाम्; “साध्याऽभावे महाबाहो साधनै: किं प्रयोजनम्” (वि.पु. 1-19-36) इति न्यायेन तेषां त्याज्यत्ववचने प्रयोजनाभावात्। तस्मात्, उपायान्तरपरित्यागपूर्वकभगवदेकोपायत्ववरणं श्लोकस्य पूर्वार्धेन विधीयत इत्युपपन्नम्।                                                                                                                       91                           

இப்படி ருஷிகளாலும் “பிதரம் மாதரம் தா3ராந் புத்ராந் ப3ந்தூ4ந் ஸகீ2ந் கு3ரூந் । ரத்நாநி த4நதா4ந்யாநி க்ஷேத்ராணி ச க்3ருஹாணி ச ॥ ஸர்வத4ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந் । லோகவிக்ராந்தசரணௌ ஶரணம் தேऽவ்ரஜம் விபோ” என்று அநுஷ்டி2க்கவும் பட்டது. அதாவது – பிதாவையும், மாதாவையும், தா3ரங்களையும், புத்ரர்களையும், ப3ந்து4க்களையும், ஸகி2{=ஸகா2க்}களையும், ஸாமாந்ய த4ர்மோபதே3ஷ்டாக்களான கு3ருக்களையும், ரத்நங்களையும், த4நதா4ந்யங்களையும், க்ஷேத்ரங்களையும், க்3ருஹங்களையும், ஸர்வத4ர்மங்களையும், அக்ஷரஸஹிதமான ஸர்வகாமங்களையும் கைவிட்டு, உன்னுடைய லோகவிக்ராந்தசரணங்களை ஶரணமாக அடைந்தேன் என்றபடி. இவ்விடத்தில் “ஸாக்ஷராந்” என்று கைவல்யம் அறுதிப்ரயோஜநாந்தரங்களோபாதி ஸாத4நாந்தரங்களும் த்யாஜ்யமாகக் காட்டப்பட்டது. அல்லது அவ்வோ ப்ரயோஜநங்களினுடைய ஸாத4நமாத்ரமன்று, “ஸாத்4யாபா4வே மஹாபா3ஹோ ஸாத4நை: கிம் ப்ரயோஜநம்” என்று – ஸாத்4யமில்லாதவளவில் ஸாத4நாந்தரங்களாலே என்ன ப்ரயோஜநமுண்டு என்கிற ந்யாயத்தாலே அவற்றினுடைய த்யாஜ்யத்வம் சொல்லுகிறவிதில் ப்ரயோஜநமில்லை. ஆகையாலே உபாயாந்தரபரித்யாக3பூர்வகமான ப43வதே3கோபாயத்வவரணமானது ஶ்லோகத்தினுடைய பூர்வார்த்த4த்தாலே விதி4க்கப்படுகிறது என்கிறவிது உபபந்நம்.                                      91

अथोपायनिष्पाद्यफलविशेष उत्तरार्धेन प्रतिपाद्यते । स चानिष्टनिवृत्तीष्टप्राप्तिरूपेण द्विविधः। तत्रेष्टप्राप्तेरनिष्टनिवृत्तिपूर्वकत्वेन प्रथममनिष्टनिवृत्तिं वक्तुं निवर्तकस्वरूपमाह (अहमिति)। उपायतया स्वीकृतोऽहमित्यर्थः । अत्रोपायकार्यभूताऽनिष्टनिवृत्त्याद्युपयोगिसर्वज्ञत्वसर्वशक्तित्वपरमकारुणिकत्वादिकं गुणजातमनुसन्धेयम् । यदाहुः श्रीवत्साङ्काचार्या: “पापीयसोऽपि शरणागतशब्दभाजो नोपेक्षणं मम तवोचितमीश्वरस्य। त्वज्ज्ञानशक्तिकरुणासु सतीषु नेह पापं पराक्रमितुमर्हति मामकीनम् ॥” (अति.स्त.61) इति । अत्र पापनिवृत्त्युपयोगितया ज्ञानशक्तिकरुणावत् ईश्वरस्य नियन्तृत्वमपि उक्तम् । एतेन सर्वान्तरात्मत्वसर्वशेषित्वाऽवाप्तसमस्तकामत्वादिकमप्याक्षिप्तम्, तस्मात् स्वाधीनत्रिविधचेतनाऽचेतनस्वरूपस्थितिप्रवृत्तिभेदस्सर्वेश्वर एव सर्वस्य बन्धमोक्षनिर्वाहक इत्युक्तं भवति । तदुक्तमाचार्यैः-  “पटुनैकवराटिकेव कॢप्ता स्थलयोः काकणिकासुवर्णकोट्यो:। भवमोक्षणयोत्वयैव जन्तु: क्रियते रङ्गनिधे त्वमेव पाहि॥” (श्रीर. स्त.  2-88 ) इति। अतः “अहम्” इति पदस्य  ‘बन्धकोऽहमेव यदि मोचकस्स्यां, तत्र को निवारकः’ इत्यभिप्रायः । 92

அநந்தரம் உபாயத்தாலே உண்டாக்கப்படுவதான ப2லவிஶேஷமானது உத்தரார்த்த4த்தாலே ப்ரதிபாதி3க்கப்படுகிறது. அதுதான் அநிஷ்டநிவ்ருத்திரூபமாயும் இஷ்டப்ராப்திரூபமாயும் இரண்டுபடியாயிருக்கும். இஷ்டப்ராப்தியானது அநிஷ்டநிவ்ருத்தி பூர்வகமாகவேண்டுகையாலே, முதல் அநிஷ்ட நிவ்ருத்தியைச்சொல்லுகைக்காக நிவர்த்தகனுடைய ஸ்வரூபத்தை  “அஹம்” என்று சொல்லுகிறது. “அஹம்” என்று – நான் என்றபடி. உபாயதயா ஸ்வீகரிக்கப்பட்ட நான் என்றதாயிற்று. இவ்விடத்திலே உபாயத்தினுடைய கார்யமாயிருக்கிற அநிஷ்ட நிவ்ருத்த்யாதி3௧ளுக்குறுப்பான ஜ்ஞாநஶக்திமுதலான கு3ணஜாதமானது அநுஸந்தி4க்கப்படுகிறது. அப்படி ஆழ்வானும் அருளிச்செய்தார் -“பாபீயஸோऽபி ஶரணாக3தாப்33பா4ஜோ நோபேக்ஷணம் மம தவோசிதமீஶ்வரஸ்ய । த்வஜ்ஜ்ஞாநஶக்திகருணாஸு ஸதீஷு நேஹ பாபம் பராக்ரமிதுமர்ஹதி மாமகீநம்” என்று. அதாவது – பாபீயானாயிருந்தேனேயாகிலும் ‘ஶரணாக3த’ ‘ஶப்33த்தை ப4ஜித்திருக்கிற என்னை உபேக்ஷிக்கை ஈஶ்வரனான உனக்கு உசிதமன்று; உன்னுடைய ஜ்ஞாநஶக்தி கருணைகளுண்டாயிருக்க என்னுடைய பாபமானது பராக்ரமிக்க யோக்3யமல்லவென்றபடி. இவ்விடத்தில் பாபநிவ்ருத்திக்குடலாக ஜ்ஞாநஶக்திகருணைகளைச் சொன்னவோபாதி “ஈஶ்வரஸ்ய” என்கையாலே நியந்த்ருத்வமும் சொல்லப்பட்டது. இத்தாலே ஸர்வாந்தராத்மத்வம், ஸர்வஶேஷித்வம், அவாப்தஸமஸ்தகாமத்வம் முதலான கு3ணக3ணமும் காட்டப்பட்டது. ஆகையாலே ஸ்வாதீ4நத்ரிவித4 சேதநாசேதநங்களுடைய ஸ்வரூபஸ்தி2திப்ரவ்ருத்தி பே43ங்களையுடையனான ஸர்வேஶ்வரனே ஸர்வருடையவும் ப3ந்த4 மோக்ஷங்களுக்கு நிர்வாஹகன் என்றதாயிற்று. இதுதான்  “படுநைகவராடிகேவ க்லுப்தா ஸ்த2லயோ: காகணிகாஸுவர்ணகோட்யோ: । ப4வமோக்ஷணயோ: த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்க3நிதே4 த்வமேவ பாஹி” என்று ப4ட்டராலே அருளிச்செய்யப்பட்டது. அதாவது – ஸமர்த்த2னாயிருப்பானொருவனாலே காணிஸ்தா2நத்திலும், கோடிஸ்தா2நத்திலும் வைக்கப்பட்டதொரு பலகறைபோலே இந்த ஜந்துவானவன் ஸம்ஸாரமோக்ஷங்களிலே ரங்க3நிதி4யான உன்னாலே பண்ணப்படாநின்றதாகையாலே நீயே ரக்ஷிக்கவேணும் என்றபடி. ஆகையால் “அஹம்” என்கிற பத3த்துக்கு  ‘ப3ந்த4கனான நானே மோசகனானேனாகில் இவ்விடத்தில் விலக்குவாரில்லைகாண்’ என்று அபி4ப்ராயமாகக்கடவது.    92

अत्राऽनुसंहितज्ञानशक्त्यादिगुणजातस्य  “माम्”  इति पदेऽप्यनुसंहितत्वेन पौनरुक्त्याशङ्का न कर्तव्या; तत्रोपायप्रार्थनात्मकस्य वरणस्य गुणवत्ताऽध्यवसायात्मकमहाविश्वासपूर्वकत्वनियमेन तदध्यवसायविषयतयाऽनुसंहितम् अत्रैवत्वस्य ज्ञानशक्त्यादिकस्य साक्षात्कार्योपयोगित्वमिति विशेषः । एतेन पापनिवर्तकस्योपायस्य स्वेतरसकलनैरपेक्ष्यं पूर्वं ‘एक’ पदसूचितमत्र प्रकटीकृतम् । 93

இவ்விடத்தில் அநுஸந்தி4க்கப்பட்ட ஜ்ஞாநஶக்த்யாதி3கு3ணங்கள் “மாம்” என்கிற பத3த்திலும் அநுஸந்தி4க்கப்படுகையாலே புநருக்தியுண்டாமென்று ஶங்கிக்கப்படாது; கார்யபே43முண்டாகையாலே. அதாவது – அவ்விடத்தில் உபாயப்ரார்த்த2னையை வடிவாக உடைத்தான வரணத்துக்கு கு3ணவத்தாத்4யவஸாயத்தை வேஷமாக உடைத்தான மஹாவிஶ்வாஸத்தை பூர்வகமாக உடைத்தாகவேண்டுகையாலே அந்த அத்4யவஸாயத்துக்கு விஷயமாக ஜ்ஞாநஶக்த்யாதி3கள் அநுஸந்தி4க்கப்பட்டதத்தனை; இவ்விடத்திலேயாயிருக்குமிக்கு3ணங்களுக்கு விரோதி4 நிவர்த்தநாதி3முக2த்தாலே ஸாக்ஷாத்கார்யகரத்வம் என்கிற விஶேஷம் சொன்னபடி. இத்தாலே பாபநிவர்த்தகமான உபாயத்துக்கு ஸ்வேதரஸகலநைரபேக்ஷ்யமானது முன்பு “ஏக” பத3த்தாலே ஸூசிதமாய் இவ்விடத்திலே ப்ரகாஶிதமாகிறது.  93


अथ निवर्तनीयपापाश्रयं निवृत्त्युपायावलम्बिनं निवृत्तिप्रतीक्षमधिकारिणमाह (त्वा) इति । निरपायोपायभूतमदवलम्बनेन मयि सर्वं भरं न्यस्य विमुखव्यावर्तकप्रपत्तिमुद्रामुद्रितं त्वामित्यर्थः। उपायभूतः स्वेतरसकलोपायान्तरनिरपेक्ष:,  अधिकारी – त्यक्तसमस्तोपायोपेयान्तरत्वेन स्वयं निर्भर इति सदृशोऽयं रक्ष्यरक्षकसमन्वय इति भावः। एवंभूतनैर्भर्येणऽस्याऽधिकारिणः कृतकृत्यत्वं “तस्यैवं विदुषो यज्ञस्याऽत्मा यजमान:” (तै.ना. 52) इत्यारभ्य श्रूयते। अत्र “एवं विदुष:” इति- पूर्वानुवाकद्वय ‘न्यास’ शब्दनिर्दिष्टशरणागत्यनुष्ठानप्रकारवेदिनः पुरुषस्य स्वानुष्ठितन्यासवैभवेनैव सर्वकर्मानुष्ठानसमाप्तिरुच्यते  “यज्ञस्यात्मा यजमानः”  इत्यारभ्य,  “यन्मरणं तदवभृथः”  इत्यन्तेन ।  “यज्ञस्यात्मा यजमानश्श्रद्धा पत्नी शरीरमिध्ममुरो वेदिर्लोमानि बर्हिः”  इत्यारभ्य आत्मात्मीयानां यजमानपत्यादियागोपकरणरूपेणाऽस्य यागरूपत्वमुक्त्वा, “यावद्ध्रियते सा दीक्षा” इति प्रपन्नस्य

_________________________________________________________________________

அநந்தரம் “த்வா” என்று நிவர்த்தநீயமான பாபத்துக்கு ஆஶ்ரயமாய் நிவ்ருத்த்யுபாயம் ஈஶ்வரனாகையாலே அவனை ஆஶ்ரயித்து நிர்ப்ப4ரனாய் நிவ்ருத்திப்ரதீக்ஷனான அதி4காரியைச் சொல்லுகிறது. “த்வா” என்று – உன்னை என்கிறது. அதாவது – நிரபாயமான உபாயமாக என்னைப் பற்றுகையாலே என்பக்கலிலே ஸர்வப4ரத்தையும் வைத்து விமுக2னிற்காட்டில் வ்யாவ்ருத்தியைக் காட்டுகிற ப்ரபத்தியாகிற முத்3ரையை அடையாளமாக உடைய உன்னை என்றபடி. உபாயபூ4தன் – தன்னையொழிந்த எல்லா உபாயத்திலும் நிரபேக்ஷன், அதி4காரியானவன் – த்யக்தமான ஸமஸ்தோபாயோபேயாந்தரங்களை உடையனாகையாலே தான் நிர்ப்ப4ரனாயிருக்கும்; ஆகையால் இந்த ரக்ஷ்யரக்ஷகஸம்ப3ந்த4மானது ஸத்3ருஶமாயிருந்தது என்றதாயிற்று; இப்படிப்பட்ட நைர்ப்ப4ர்யத்தாலே இவ்வதி4காரிக்கு உண்டான க்ருதக்ருத்யத்வமானது “தஸ்யைவம் விது3ஷோ யஜ்ஞஸ்யாத்மா யஜமாந:” என்கிற அநுவாகவிஶேஷத்தாலே சொல்லப்பட்டது. இவ்விடத்தில் “ஏவம் விது3ஷ:” என்று – இப்படியறிந்தவனுக்கு என்கையாலே பூர்வாநுவாகங்களில்சொன்ன ந்யாஸஶப்33த்தாலே காட்டப்பட்ட ஶரணாக3தியினுடைய அநுஷ்டா2நப்ரகாரத்தை அறிந்தவனுக்கு, தான் அநுஷ்டி2த்த ந்யாஸவைப4வந்தன்னாலே ஸர்வகர்மாநுஷ்டா2நஸமாப்தி  “யஜ்ஞஸ்யாத்மா யஜமாந:” என்று தொடங்கி  “யந்மரணம் தத3வப்4ருத2:” என்று முடிவாகச்சொல்லப்படுகிறது. இவ்விடத்தில் “யஜ்ஞஸ்யாத்மா யஜமாந:” என்று – இந்த நியாஸரூபமான யாக3த்துக்கு அநுஷ்டா2தாவான ஆத்மா தான் யஜமாநனென்றும், “ஶ்ரத்3தா4 பத்நீ” என்று – शरीरस्थितिमात्रेण सर्वकर्मस्थितिः प्रतिपाद्यते,  “य एवं विद्वानुदगयने प्रमीयते देवानामेव महिमानं गत्वाऽऽदित्यस्य सायुज्यं गच्छति” इत्यारभ्य, “तस्माद्ब्रह्मणो महिमानमाप्नोति तस्माद्ब्रह्मणो महिमानमित्युपनिषत्” इत्यन्तेनाऽनुवाकशेषेण, एवं कृतकृत्यस्य शरणागतस्य देवयानमार्गेणोपसम्पद्य भगवत्प्राप्तिरूपपरमसाम्यापत्तिश्चाऽभिधीयते । न्यासस्य शरणागतिपर्यायत्वं पूर्वमेवोक्तम्। 94

அவனுடைய ஶ்ரத்3தை4 பத்நியென்றும்,  “ஶரீரமித்4மம்” என்று – ஶரீரமானது ஸமித்3ரூபமான இத்4மமென்றும், “உரோ வேதி3:” என்று – இவனுடைய உரஸ்ஸு வேதி3 என்றும், “லோமாநி ப3ர்ஹி:” என்று -லோமங்கள் ப3ர்ஹிஸ் என்றும், “வேத3ஶ்ஶிகா2:” என்று – ஶிகை2யானது வேத3மென்றும், “ஹ்ருத3யம் யூப:” என்று ஹ்ருத3யமானது யூபம் என்றும், “காம ஆஜ்யம்” என்று – காமம் ஆஜ்யமென்றும், “மந்யு: பஶு:” என்று – மந்யுரூபமான க்ரோத4மானது விஶஸநீயமான பசுவென்றும், “தபோக்3நி:” என்று – தபஸ்ஸாகிறது அக்3நியென்றும், “ஶமயிதா த3க்ஷிணா” என்று – ஶமயித்ருத்வரூபையான ஶாந்தியானது த3க்ஷிணை என்றும், “வாக்3கோ4தா” என்று – வாக்கு ஹோதா என்றும், “ப்ராண உத்3கா3தா” என்று – ப்ராணம் உத்3கா3தா என்றும், “சக்ஷுரத்4வர்யு:” என்று – சக்ஷுஸ்ஸு அத்4வர்யு என்றும், “மநோ ப்3ரஹ்மா” என்று – மநஸ்ஸு ப்3ரஹ்மா என்றும், “ஶ்ரோத்ரமக்3நி:” என்று – ஶ்ரோத்ரங்கள் அக்3நியென்றும் இப்படி ஆத்மாத்மீயங்களை யஜமாநபத்ந்யாதி3ரூபமான யாகோ3பகரணங்களாக ரூபித்து, “யாவத்3த்4ரியதே ஸா தீ3க்ஷா” என்று – யாதோரளவும் ஶரீரத்தை த4ரிக்கிறான், அவ்வளவும் தீ3க்ஷை என்கையாலே இவனுடைய ஶரீரதா4ரணமாத்ரமே கர்மதீ3க்ஷையாகச் சொல்லி, “யத3ஶ்நாதி யத்பிப3தி தத3ஸ்ய ஸோமபாநம்” என்று – யாதொன்றை அஶிக்கிறான், யாதொன்றை பாநம் பண்ணுகிறான் என்றுகொண்டு க்ஷுத்பிபாஶாந்த்யர்த்த2மான அந்நபாநங்களையே இவனுக்கு ஸோமபாநமாகச் சொல்லி, “யத்3ரமதே தது3பஸத:” என்று – இவனுடைய லீலாவ்யாபாரங்களையே உபஸத்துக்களாகவும், “யத்ஸஞ்சரத்யுபவிஶத்யுத்திஷ்ட2தே ச ஸ ப்ரவர்க்3ய:” என்று -இவனுடைய ஸஞ்சாரமும், இருப்பதும், எழுந்திருப்பதும் ப்ரவர்க்3யக்ரியையாகவும், “யந்முக2ம் ததா3ஹவநீய:” என்று – இவனுடைய முகமே ஹோமஸ்தா2நமான ஆஹவநீயமாகவும், “யத3ஸ்ய விஜ்ஞாநம் தஜ்ஜுஹோதி” என்று – இவனுடைய விஜ்ஞாநந்தானே ஹோமமாகவும், “யத்ஸாயம் ப்ராதரத்தி தத்ஸமித4:” என்று – ஸாயங்காலத்திலும், ப்ராத:காலத்திலுமுண்டான போ4ஜநக்ரியையே ஸமித்3தோ4மங்களாகவும், “யத் ஸாயம் ப்ராதர்மத்4யந்தி3நஞ்ச தாநி ஸவநாநி” என்று – ஸாயங்காலமும், ப்ராத: காலமும், மத்4யாஹ்நகாலமும் ஸவநங்களாகவும், “யே அஹோராத்ரே தே த3ர்ஶ பூர்ணமாஸௌ” என்று – பகலுமிரவுமான காலங்களே த3ர்ஶபூர்ணமாஸங்களாகவும், “யே அர்த்த4மாஸாஶ்ச மாஸாஶ்ச தே சாதுர்மாஸ்யாநி” என்று – பக்ஷங்களும், மாஸங்களும் சாதுர்மாஸ்ய கர்மங்களாகவும்,  “யே ருதவஸ்தே பஶுப3ந்தா4:” என்று – வஸந்தாதி3 ருதுக்களே பஶுப3ந்த4ங்களாகவும், “யே ஸம்வத்ஸராஶ்ச பரிவத்ஸராஶ்ச தேऽஹர்க3ணா:” என்று – ஸம்வத்ஸரங்களும் பரிவத்ஸரங்களும் அஹர்க3ணங்களாகவும் சொல்லி, “ஸர்வவேத3ஸம் வா ஏதத் ஸத்ரம்” என்று – தன்னை ஸர்வஸத்ரத்3ரவ்ய ஸஹிதமான ஸத்ரமாகவும், “யந்மரணம் தத3வப்4ருத2:” என்று – இவனுடைய ஶரீரவிமோசநமான மரணந்தானே இதுக்கு அவப்4ருத2தி3வஸமாகவும் சொல்லி, “ஏதத்3வை ஜராமர்யமக்3நிஹோத்ரம் ஸத்ரம்” என்று – இதுதான் ஜராமரணபர்யந்தமான அக்3நிஹோத்ரமுமாய், ஸத்ரமுமாயிருக்கும் என்றும் சொல்லி, இப்படி ப்ரபந்நனுடைய ஸ்வாவஸ்தா2நமாத்ரத்தாலே ஸர்வகர்மஸித்3தி4யை ப்ரதிபாதி3த்து, “ய ஏவம் வித்3வாநுத33யநே ப்ரமீயதே தே3வாநாமேவ மஹிமாநம் க3த்வாऽऽதி3த்யஸ்ய ஸாயுஜ்யம் க3ச்ச2தி” என்று – யாவனொருவன் இப்படி அறிவுடையவனாய்க்கொண்டு உத்தராயணத்தில் ஶரீரத்தை விடுகிறான், அவன் தே3வர்களுடைய மஹிமாவைப் பெற்று ஆதி3த்யனோடு ஸாயுஜ்யத்தை அடையும் என்கையாலே இந்த ஜ்ஞாநவானுடைய அர்ச்சிராதி3யான தே3வயாநமார்க்க3த்தையும், ஆதி3த்யனுடைய மண்ட3லாந்தர்க3தியையும் ஸூசிப்பித்து, “அத2 யோ த3க்ஷிணே ப்ரமீயதே பித்ருணாமேவ மஹிமாநம் க3த்வா சந்த்3ரமஸஸ்ஸாயுஜ்யம் க3ச்ச2தி” என்று – அநந்தரம் த3க்ஷிணாயநத்திலே ஶரீரத்தை விடுகிறான், அவன் பித்ருக்களுடைய மஹிமாவைப் பெற்று சந்த்3ரமாவினுடைய ஸாயுஜ்யத்தை அடையும் என்கையாலே இந்த அர்ச்சிராதி3மார்க்க3ப்ரஸங்க3மடியாக ப்ரயோஜநாந்தரபரனாய், இந்த ஜ்ஞாநநிஷ்ட2னானவனுடைய தூ4மாதி3யான பித்ருயாநத்தையும், சந்த்3ரஸம்யோக3த்தையும் ப்ராஸங்கி3கமாக ஸூசிப்பித்து “ஏதௌ வை ஸூர்யாசந்த்3ரமஸோர்மஹிமாநௌ ப்3ராஹ்மணோ வித்3வாநபி4ஜயதி” என்று – ஆத்மயாக3 வித்தாய், ப் ரஹ்மநிஷ்ட2னான ப்ரபந்நனானவன் அர்ச்சிராதி3 மார்க்க3த்தாலே “ஆதி3த்யாச்சந்த்3ரமஸம்” என்கிறபடியே ஆதி3த்யன் பக்கல்நின்றும் சந்த்3ரனைக்கிட்டுகையால் இந்த ஸூர்யாசந்த்3ரமாக்களினுடைய பெருமைகளைத் தனக்கு விதே4யமாக்கி மேலே போம்படி சொல்லி, “தஸ்மாத்3 ப்3ரஹ்மணோ மஹிமாநமாப்நோதி” என்று – இந்த ஜ்ஞாநவிஶேஷத்தாலே ப்3ரஹ்மத்தினுடைய மஹிமாவைப்பெறும் என்கையாலே ப்3ரஹ்மப்ராப்திரூபமான பரமஸாம்யாபத்தியும் சொல்லப்பட்டது. ந்யாஸந்தான் ஶரணாக3தி பர்யாயமென்னுமிடம் முன்பே சொல்லப் பட்டது.    94                                                                                                                            

एतत्सर्वमुपसङ्गृहीतं भगवच्छास्त्रेण,  “कृतान्यनेन सर्वाणि तपांसि तपतां वर । सर्वे तीर्थास्सर्वयज्ञास्सर्वदानानि च क्षणात्।कृतान्यनेन मोक्षश्व तस्य हस्ते न संशय: ॥” (अहि. 36-38) इत्युपदिष्टे सति, अथ नारदेन,  “कथं तपांसि यज्ञाश्च तीर्थदानानि सर्वशः । तस्यैव न्यासमात्रेण सिद्ध्यन्त्येतद्वद प्रभो॥” (अहि. 36-39) इति। परिचोदितोऽहिर्बुध्न्य: प्राह, “यानि निश्श्रेयसार्थानि चोदितानि तपांसि वै। तेषां तु तपसां न्यासमतिरिक्तं तपश्श्रुतम् । समित्साधनकादीनां यज्ञानां न्यासमात्मनः । मनसा योऽकरोद्देवे स स्वध्वर इतीरितः । यागसाधनभूतेन स्वात्मना चेज्यमीश्वरम्। अयजत्तानि धर्माणि प्रथमानीति च श्रुतम् ॥”  इत्यादि । अत्र,  “यज्ञरूपधरं देवं यजते स्वात्मनैव यः । तेन सर्वे कृता यज्ञा भवन्तीह महात्मना । यज्ञरूपधर यास्य शरीरं वेदिरिष्यते ॥” इत्यारभ्य, प्रपत्तव्यस्य यज्ञात्मकत्वेन निरूपणं तस्य निरपेक्षसाधनत्वसूचनार्थम् । अनेनाऽप्यस्याऽधिकारिणः कृतकृत्यत्वमस्त्येवेति स्पष्टीकृतम्,  “एवरूपं समभ्यर्च्य प्रक्षीणाऽशेषपातकः। अनुष्ठितक्रतुशतो भवेदेव न संशय:॥” (अहि. 36-53) इति निगमनात्। अतश्श्रुत्युक्तप्रपन्नयज्ञरूपत्वस्य भगवच्छास्त्रोक्तप्रपत्तव्ययज्ञरूपत्वस्य च न विशेषः, अस्याऽधिकारिणः कृतकृत्यत्वं प्रकाशयितुम् । अतोऽस्य प्रपन्नस्य,  “एतं ह वाव न तपति । किमहग् साधु नाऽकरवम् । किमहं पापमकरवमिति” (तै. आ.9 ) इति साध्वसाधुकर्मकरणाऽकरणव्यतिरेकप्रयुक्ताऽनुतापधीर्न बाधिका; तन्निमित्तप्रायश्चित्तनिवर्त्यपापानामनेन सिद्धोपायेन निवर्त्यत्वात् ।  95


இதெல்லாம் ப43வச்சா2ஸ்த்ரத்திலும் சொல்லப்பட்டது. “க்ருதாந்யநேந ஸர்வாணி தபாம்ஸி தபதாம் வர। ஸர்வே தீர்த்தா2ஸ் ஸர்வயஜ்ஞாஸ் ஸர்வதா3நாநி ச க்ஷணாத்॥ க்ருதாந்யநேந மோக்ஷஶ்ச தஸ்ய ஹஸ்தே ந ஸம்ஶய:” என்று – இந்த ந்யாஸவாசியான ப்ரபத்தியைப் பண்ணினவனாலே ஸர்வ தபஸ்ஸுக்களும் பண்ணப்பட்டன, ஸர்வதீர்த்த2யாத்ரைகளும், ஸர்வயஜ்ஞங்களும் ஸர்வதா3நங்களும் பண்ணப்பட்டன, மோக்ஷமும் ஸம்ஶயமற அவனுடைய கையிலேயிருக்குமென்று அஹிர்பு3த்4ந்யன் உபதே3ஶித்தவளவிலே ஸ்ரீநாரத343வான் “கத2ம் தபாம்ஸி யஜ்ஞாஶ்ச தீர்த்த2 தா3நாதி3 ஸர்வஶ:। தஸ்யைவ ந்யாஸமாத்ரேண ஸித்3த்4யந்த்யேதத்3வத3 ப்ரபோ4” என்று – தபஸ்ஸுக்களும், யஜ்ஞங்களும், தீர்த்த2ங்களும், தா3நங்களுமெல்லாம்அந்த ப்ரபந்நனுடைய ந்யாஸமாத்ரத்தாலே ஸித்3தி4,க்கிறபடி எங்ஙனே? ப்ரபு4வே! நீ சொல்லவேணுமென்று கேட்க, அஹிர்பு3த்4ந்யன்தான், “யாநி நிஶ்ரேயஸார்த்தா2நி சோதி3தாநி தபாம்ஸி வை । தேஷாந்து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தபஶ்ஶ்ருதம்” இத்யாதி3யாலே சொன்னான். அதாவது – புருஷார்த்த2ஸாத4நமாக விதி4க்கப்பட்ட தபஸ்ஸுக்கள் யாவைசில, அந்த தபஸ்ஸுக்களெல்லாவற்றிலும் ஶ்ரேஷ்ட2மான தபஸ்ஸாக ந்யாஸத்தை ஶ்ருதியிலே சொல்லாநின்றதென்றும், “ஸமித்ஸாத4நகாதீ3நாம் யஜ்ஞாநாம் ந்யாஸமாத்மந: । மநஸா யோऽகரோத்3தே3வே ஸ ஸ்வத்4வர இதீரித:” என்று – ஸமித்ஸாத4நங்கள் முதலாயிருக்கிற யஜ்ஞங்களில் வைத்துக்கொண்டு ஆத்மாவினுடைய ந்யாஸத்தை தேவன்பக்கலிலே மநஸ்ஸாலே யாவனொருவன் பண்ணுகிறான், அவன் நன்றான யாக3த்தை உடையனென்று சொல்லப்பட்டானென்றும், “யாக3ஸாத4நபூ4தேந ஸ்வாத்மநா சேஜ்யமீஶ்வரம் । அயஜத்தாநி த4ர்மாணி ப்ரத2மாநீதி ச ஶ்ருதம்” என்று யாக3ஸாத4நபூ4தனான தன்னுடைய ஆத்மாவாலே யஜிக்கப்படுவானான ஈஶ்வரனைப்பற்ற அந்த ப்ரத2மங்களான த4ர்மங்களெல்லாவற்றையும் அவன் யஜித்தானென்று ஶ்ருதிஸித்34மென்றும் சொன்னபடி. இப்ப்ரகரணத்தில், “யஜ்ஞரூபத4ரம் தே3வம் யஜதே ஸ்வாத்மநைவ ய: । தேந ஸர்வே க்ருதா யஜ்ஞா ப4வந்தீஹ மஹாத்மநா” என்று – யஜ்ஞரூபத4ரனான தே3வனைத்தன்னுடைய ஆத்மாவாலே யஜிக்கிறான் யாவனொருவன், அந்த மஹாத்மாவாலே இவ்விடத்தில் ஸர்வயஜ்ஞங்களும் பண்ணப்பட்டனகாண் என்கையாலே, ஈஶ்வரனை யஜ்ஞரூபத4ரனாகச்சொல்லி,  “யஜ்ஞரூபத4ரஸ்யாஸ்ய ஶரீரம் வேதி3ரிஷ்யதே” என்றுதொடங்கி யஜ்ஞரூபத4ரனான தே3வனுடைய திருமேனிதானே வேதி3யாகவும், ஷோட3ஶ பு4ஜங்களும் பதினாறு ருத்விக்குகளாகவும், பதினாறு தி3வ்யாயுத3ங்களும் பதினாறு பாத்ரங்களாகவும் சொல்லுகையாலே ப்ரபத்தவ்யன்தன்னையே யஜ்ஞரூபமாக நிரூபித்தது அவனுடைய நிரபேக்ஷஸாத4நத்வத்தை ஸூசிப்பிக்கைக்காக. இத்தாலும் இவ்வதி4காரியினுடைய க்ருதக்ருத்யத்வம் ஸ்பஷ்டமாயிற்று;  “ஏவம்ரூபம் ஸமப்4யர்ச்ய ப்ரக்ஷீணாஶேஷபாதக: । அநுஷ்டி2தக்ரதுஶதோ ப4வேதே3வ ந ஸம்ஶய:” என்று நிக3மிக்கையாலே. அதாவது இப்படி யஜ்ஞரூபனான ஈஶ்வரனை ஆராதி4த்து ப்ரக்ஷீணமான அஶேஷபாதகத்தையுடையனான இவன், அநுஷ்டி2தமான க்ரதுஶதத்தையுடையவனாக ஆவான், அதில் ஸம்ஶயமில்லை என்றபடி. ஆகையால் ஶ்ருதியிற்சொன்ன ப்ரபந்நனுடைய யஜ்ஞரூபத்தோடு ப43வச்சா2ஸ்த்ரத்தில் சொன்ன ப்ரபத்தவ்யனுடைய யஜ்ஞரூபத்தோடு வாசியில்லை, இவ்வதி4காரியினுடைய க்ருதக்ருத்யத்வத்தை ப்ரகாஶிப்பிக்கவென்றதாயிற்று. இப்படி க்ருதக்ருத்யனாகையாலே இந்த ப்ரபந்நனை “ஏதம் ஹ வாவ ந தபதி । கிமஹம் ஸாது4நாऽகரவம் । கிமஹம் பாபமகரவமிதி” என்று – இந்த ஜ்ஞாநாதி4கனை நான் ஸாது4வான கர்மத்தைப்பண்ணிற்றிலனோ? அஸாது4வான கர்மத்தைப் பண்ணினேனோ? என்கிற நினைவு தபியாதென்றும் சொல்லுகையாலே ஸாது4வாயும் அஸாது4வாயுமுள்ள கர்மத்தைப் பண்ணாமையும் பண்ணுகையுமடியான அநுதாபமதியானது பா3தி4யாது. அவையவையடியாக வந்த ப்ராயஶ்சித்தங்களாலே நிவர்த்திப்பிக்கப்படும் பாபமெல்லாம் இந்த ஸித்3தோ4பாயத்தாலே இந்த அதி4காரிக்கு நிவர்த்திப்பிக்கப்படுகையாலே; இப்படி இவன் க்ருதக்ருத்யனாகையாலே நிர்ப்ப4ரனென்றதாயிற்று. (இதனுடைய மூலம் காணப்படவில்லை)                           95

अथ  “सर्वपापेभ्यः”  इति निवर्त्यभूतपापस्वरूपमुच्यते । तत्र  ‘पाप’ शब्देन स्वाभीष्टप्रतिबन्धकमनिष्टमभिधीयते । तत्र परमाभीष्टस्य मोक्षस्य प्रतिबन्धकत्वं पुण्यपापरूपोभयविधकर्मणोरपि विद्यत इति उभयमपि  ‘पाप’ शब्देन सङ्गृह्यते, “तत्सुकृतदुष्कृते विधूनते । सुहृदस्साधुकृत्यां द्विषन्त: पापकृत्याम्” (कौषी. 1-4) “तस्य प्रिया ज्ञातयस्सुकृतमुपयन्ति अप्रिया दुष्कृतम्” इत्यादिभिरुभयस्याऽपि निवर्त्यत्वश्रवणात् । सुखहेतुभूतस्याऽपि पुण्यस्य निवर्त्यत्वम्, निरतिशयानन्दरूपमोक्षप्रतिबन्धकत्वेन पितामहादिपदप्राप्तेरप्यनिष्टतया तत्प्रसाधकत्वात् । अनिष्टफलप्रसाधकमेव हि पापम् । तदुक्तमभियुक्तैः  “सद्यस्त्यजन्ति वरद त्वयि बद्धभावाः पैतामहादिषु पदेष्वपि भावबन्धम् । कस्मै स्वदेत सुखसञ्चरणोत्सुकाय कारागृहे कनकशृङ्खलयाऽपि बन्धः ॥”  इति । 96

அநந்தரம் “ஸர்வபாபேப்4ய:” என்று – இவனுக்கு நிவர்த்யமான பாபங்களினுடைய ஸ்வரூபம் சொல்லப்படுகிறது. அவ்விடத்தில் “பாப” ஶப்33த்தாலே தனக்கு அபீ4ஷ்டமான புருஷார்த்த2த்துக்கு ப்ரதிப3ந்த4கமான அநிஷ்டம் சொல்லப்படுகிறது. அதில் பரமாபீ4ஷ்டமான மோக்ஷபுருஷார்த்த2த்துக்கு ப்ரதிப3ந்த4கமாயிறே புண்யபாபரூபமான உப4ய வித4கர்மமுமிருப்பது; ஆகையால் இந்த “பாப” ஶப்34ம் இரண்டையும் காட்டுகிறது. “தத்ஸுக்ருதது3ஷ்க்ருதே விதூ4நதே” என்று முக்தனாம் போது ஸுக்ருதது3ஷ்க்ருதங்களிரண்டையும் உதறுமென்றும்; “ஸுஹ்ருத3ஸ்ஸாது4 க்ருத்யாம் த்3விஷந்த: பாபக்ருத்யாம்” என்று ஸுஹ்ருத்துக்களான ப3ந்து4க்கள் புண்யக்ரியையைக் கைக்கொள்வார், வெறுத்த ஶத்ருக்கள் பாபக்ரியையைக் கைக்கொள்வார் என்றும்; “தஸ்ய ப்ரியா ஜ்ஞாதயஸ்ஸுக்ருதமுபயந்தி அப்ரியா து3ஷ்க்ருதம்” என்று – ப்ரியரான ஜ்ஞாதிகள் அவனுடைய ஸுக்ருதத்தைப்பெறுவார்கள், அப்ரியமானவர்கள் து3ஷ்க்ருதத்தைப் பெறுவார்களென்றும் முதலான ஶ்ருதிகளாலே முக்தனாம்போது இரண்டும் நிவர்த்யமாகச் சொல்லிற்றிறே. ஸுக2ஹேதுபூ4தமாயிருக்கச்செய்தேயும் புண்யமானது நிவர்த்யமாகைக்கடி, நிரதிஶயாநந்த3ரூபமான மோக்ஷத்துக்கு விலக்கான ப்3ரஹ்மபத3ப்ராப்திமுதலானவையும் முமுக்ஷுக்களுக்கு அநிஷ்டமாகையாலே அதைக்கொடுக்குமென்று நினைத்து. அநிஷ்டமான ப2லத்தைக் கொடுக்குமதிறே பாபமாவது. ஆகையாலே இரண்டும் “பாப” ஶப்33த்தாலே சொல்லப்பட்டதாயிற்று. அப்படி அபி4யுக்தரும்  “ஸத்3யஸ்த்யஜந்தி வரத3 த்வயி ப3த்34பா4வா: பைதாமஹாதி3ஷு பதே3ஷ்வபி பா4வப3ந்த4ம் । கஸ்மை ஸ்வதே3த ஸுக2ஸஞ்சரணோத்ஸுகாய காராக்3ருஹே கநகஶ்ருங்க2லயாபி ப3ந்த4:” என்று சொன்னார்கள். அதாவது – வரதனே! உன்பக்கலிலே ப3த்34பா4வரானவர்கள் பிதாமஹன் தொடக்கமானவர்கள் பத3ங்களிலுமுண்டான பா4வப3ந்த4த்தைச்சடக்கென விடுவார்கள், ஸுக2மே தான் நினைத்தபடி திரிய ஆசைப்பட்டவனுக்கு காராக்3ருஹத்திலே பொன்விலங்காலேயாகிலும் பிணையல் இனிதாயிருக்குமோவென்றபடி.                         96

“पापेभ्यः” इति बहुवचनं अविद्याकर्मवासनारुचिप्रकृतिसम्बन्धरूपाऽवान्तरभेदं सूचयति । तत्र, अविद्या, ज्ञानानुदयाऽन्यथाज्ञानविपरीतज्ञानरूपेण विद्यते । कर्म च, अकृत्यकरणकृत्याऽकरण- -भगवदपचारभागवतापचाराऽसहयापचाररूपेण पूर्वोत्तराऽघादिरूपेण च भिन्नम् । नाऽत्र पापस्यैव अकृत्यत्वं विवक्षितम्, अधिकारिविशेषात्पुण्यस्याऽप्यकृत्यादिरूपत्वात्; अत एव ह्युभयमपि  ‘पाप’ शब्देन सङ्ग्राह्यमित्युक्तम् । वासनारुची हेतुभेदेन विषयभेदेन च बहुविधे । प्रकृतिसम्बन्धश्च, देवादिभेदेन बहुविधः । एवमज्ञानादीनां सर्वेषामुद्देश्यविरोधित्वसाधारण्यात् पापकोट्यन्तर्भावो युक्तः ।   97

“பாபேப்4ய:” என்று – பாபங்களில்நின்றுமென்கிற ப3ஹுவசநம் அவித்3யா, கர்ம, வாஸநா, ருசி, ப்ரக்ருதிஸம்ப3ந்த4ரூபமான அவாந்தரபே43த்தைக் காட்டுகிறது. அதில் அவித்3யையாவது – அஜ்ஞாநமாய், ஜ்ஞாநத்தினுடைய அநுத3யம், அந்யதா2ஜ்ஞாநம், விபரீதஜ்ஞாநமென்கிற முக2த்தாலே பி4ந்நமாயிருக்கும்; கர்மமும் – அக்ருத்யகரணம், க்ருத்யாகரணம், ப43வத3பசாரம், பா43வதாபசாரம், அஸஹ்யாபசாரமென்கிற ரூபத்தாலும், பூர்வாக4ம், உத்தராக4ம், ஆரப்34ம் என்கிற ரூபத்தாலும் பி4ந்நமாயிருக்கும். இவ்விடத்தில் அக்ருத்யமென்று பாபத்தையே நினைக்கிறதன்று, இந்த முமுக்ஷுஷுவான அதி4காரிக்கு புண்யமும் அக்ருத்யமாகையாலே; ஆகையாலேயிறே இரண்டையும் “பாப” ஶப்33ம் காட்டுகிறதென்று சொல்லிற்று. வாஸநையும் ருசியும் ஹேதுபே43த்தாலும் விஷயபே43த்தாலும் ப3ஹுவிதை4களாயிருக்கும். அதாவது பூர்வகர்மாதி3 ஹேதுவாலே வாஸநை பி4ந்நையாயிருக்கும், அந்த வாஸநாகார்யமான ருசிபே43ம் உத்தரோத்தரவிஷயாதீ4நமாய்க்கொண்டு ப3ஹுவிதை4யாயிருக்குமென்றபடி. ப்ரக்ருதிஸம்ப3ந்த4ம் தே3வதிர்யங்மநுஷ்யஸ்தா2வராதி3 பே34த்தாலே ப3ஹுவித4மாயிருக்கும். இப்படி அஜ்ஞாநாதி3களெல்லாவற்றுக்கும் உத்3தே3ஶ்யவிரோதி4த்வம் ஒத்திருக்கையாலே பாபகோடியில் அந்தர்பா4வம் யுக்தம். 97

‘सर्व’ शब्देन तेषां निरवशेषनिवर्त्यत्वमुच्यते । एतेन, साधनान्तरनिष्ठस्यैव  “भोगेन त्वितरे क्षपयित्वाऽथ सम्पत्स्यते” (ब्र.सू. 4-1-19) इत्यारब्धकर्मानुभवापेक्षा, प्रपन्नस्य तु न विद्यत इति तस्य निरवशेषप्रतिबन्धकनिवृत्तेः फलविलम्बाऽभावस्सूचितः, अतः  “सर्वपापेभ्यः”  इति पुरुषार्थप्रतिबन्धकसमस्तपापानां निवर्त्यत्वमुक्तं भवति तथा श्रीभाष्यकारेण,  “मनोवाक्कायै:” (शर.ग.) इत्यारभ्य, “आरब्धकार्याननारब्धकार्यान्… सर्वानशेषतः क्षमस्व”  इति पूर्वार्जितपापस्याऽऽरब्धाऽनारब्धांशनिश्शेषनिवृत्तिमप्यपेक्ष्य,  “विपरीतवृत्तञ्चाऽशेषविषयमद्यापि वर्तमानं वर्तिष्यमाणञ्च सर्वं क्षमस्व”  इत्यागामिपाप-शङ्काभयेन तद्विषयभगवत्क्षान्तिश्च प्रार्थिता । 98

“ஸர்வ” ஶப்33ம் இந்த பாபங்களினுடைய நிரவஶேஷநிவர்த்யத்வத்தைச் சொல்லுகிறது. இத்தால் ஸாத4நாந்தரநிஷ்ட2ர்க்கு  “போ4கே3ந த்விதரே க்ஷபயித்வாऽத2 ஸம்பத்ஸ்யதே” என்று பூர்வாக4  உத்தராக4ங்களையொழிந்த ப்ராரப்34மான புண்யபாபங்களிரண்டையும் போ43த்தாலே கழித்து அநந்தரம் ப்ராப்தியைப் பெறும் என்கையாலே ப்ராரப்34கர்மாநுப4வாபேக்ஷையுண்டு. அது ப்ரபந்நனுக்கில்லையாயிருக்கும் என்றுகொண்டு அவனுடைய நிஶ்ஶேஷப்ரதிப3ந்த4க நிவ்ருத்தியாலே ப2லத்தினுடைய அவிலம்ப3ம் ஸூசிக்கப்பட்டதாயிற்று. இதில் பூர்வாக4மாவது ஜ்ஞாநஸித்3தி4க்கு முன்பு ஆர்ஜித்த கர்மம்; உத்தராக4மாவது – ஜ்ஞாநம் பிறந்த பின்பு ப்ராமாதி3கமாகப் புகுரும் கர்மம்; ப்ராரப்34மாவது பூர்வாக4த்திலே ப2லாநுப4வம் பண்ணுகைக்கு ஆரம்பித்த கர்மாம்ஶம். ஆகையால் “ஸர்வபாபேப்4ய:” என்று புருஷார்த்த2த்துக்கு ப்ரதிப3ந்த4கமான ஸமஸ்தபாபங்களும் நிவர்த்யமென்றதாயிற்று; அப்படி பா4ஷ்யகாரரும்  “மநோவாக்காயை:” என்று தொடங்கி “ஆரப்34 கார்யாந் அநாரப்34 கார்யாந்…..ஸர்வாநஶேஷத: க்ஷமஸ்வ” என்று கரணத்ரயத்தாலும் முன்பு ஆர்ஜித்த பாபத்தினுடைய ஆரப்3தா4ம்ஶத்தையும், அநாரப்3தா4ம்ஶத்தையும் நிஶ்ஶேஷமாகப் பொறுக்க வேணுமென்றபேக்ஷித்து, “விபரீதவ்ருத்தஞ்சாஶேஷவிஷயம் அத்3யாபி வர்த்தமாநம் வர்த்திஷ்யமாணஞ்ச ஸர்வம் க்ஷமஸ்வ” என்று – எல்லா விஷயத்திலுமுண்டான விபரீதவ்ருத்தமாய், இப்போதும் வர்த்தியாநிற்பதாய், மேலும் வர்த்திக்கக்கடவதான எல்லாவற்றையும் பொறுக்கவேணுமென்கையாலே ஆகா3மிபாபத்தையுமதிஶங்கை பண்ணி ப4யப்பட்டு அவற்றைப்பற்ற உண்டான ப43வத்க்ஷமையையும் ப்ரார்த்தி2த்தருளினார். ஆகையால் ஸக்ருத3நுஷ்டி2தமான தந்தாமுடைய ப்ரபத்திமாத்ரத்தாலே பூர்வாக4த்தோடு உத்தராக4த்தோடு ப்ராரப்34த்தோடுவாசியற ப43வத்க்ஷமையாலே நிவ்ருத்தமாம் என்னுமிடம் இவர்க்கு அபி4ப்ராயமென்றதாயிற்று.         98

ननु एवमखिलपापस्य सकृत्प्रपदनानन्तरमेव भगवता यदि निरवशेषेण क्षान्तम्, तर्हि प्रपदनकरणक्षणानन्तरमेव फलप्राप्तेरविलम्बतस्सिद्धत्वात्, कथं वर्तमानशरीरस्थितिरनुवर्तते, तस्याऽपि प्राप्तिप्रतिबन्धकत्वेन शोकनिमित्तत्वात्; अन्यथा  “मा शुचः” इति वचनम् न सङ्गच्छत इति :- उच्यते; न ह्यत्रोपायवैकल्यात्फलं विलम्बते, निरपायोपायस्य सर्वशक्तित्वात्, किन्तु तत्स्वीकर्तुरधिकारिणोऽभिसन्धिभेदेन विलम्बाऽविलम्बौ सम्भवतः । यस्य तु वर्तमानदेहसम्बन्ध एव हुतवहज्वालापञ्जरान्तर्व्यवस्थितिवदत्यन्ताऽसह्यो भवति, तस्य तद्देहस्थितिरपि शोकनिमित्तत्वान्निवर्त्यते; यस्यच तद्देहस्थितिरदुःखरूपा, देहान्तरसम्बन्धोऽनिष्टश्च स्यात्, तस्य देहान्तरसम्बन्धस्यैव शोकनिमित्तत्वेन निवर्त्यत्वात्, वर्तमानशरीरस्थितिरनुवर्तत इत्ययं विशेषः पूर्वमप्यार्तदृप्तविभागेन प्रतिपादितः; तस्मादधिकारिवैकल्यप्रयुक्त एवाऽत्र फलविलम्बः, न तूपायवैकल्यप्रयुक्त इत्युपपन्नः । 99

ஆனால் எல்லா பாபமும் ஸக்ருத்ப்ரபத3நாநந்தரத்திலே ப43வானாலே நிஶ்ஶேஷமாக க்ஷமிக்கப்படுமாகில் அந்த ப்ரபத்த்யநுஷ்டா2நக்ஷணத்துக்கு அநந்தரத்திலே ப2லப்ராப்தி விலம்பி3யாமல் ஸித்3தி4 க்கையாலே வர்த்தமாநஶரீரஸ்தி2தி அநுவர்த்திக்கிறபடி எங்ஙனே? அதுவும் ப்ராப்திப்ரதிப3ந்த4கமாகையாலே ஶோகத்துக்கு நிமித்தமன்றோ? ஆகையால் அது போகாமல் “மா ஶுச:” என்கிற வசநம் ஸங்க3தமாகாதீ என்னில்:- அப்படியல்ல, இவ்விடத்தில் உபாயத்தில் வைகல்யத்தாலே ப2லம் விலம்பி3க்கிறதென்று கொள்ளவொண்ணாது; நிரபாயமான உபாயமானது ஸர்வஶக்தியாகையாலே; இனி உபாயஸ்வீகாரம் பண்ணின அதி4காரியினுடைய அபி4ஸந்தி4பே43த்தாலே விலம்ப3மும் அவிலம்ப3மும் ஸம்ப4விக்கிறன. அதாவது – யாவனொருவனுக்கு வர்த்தமாநதே3ஹஸம்ப3ந்த4ந்தானே நெருப்புக்குள்ளிருந்தாப்போலே அத்யந்தம் அஸஹ்யமாயிருக்கும், அவனுக்கு அந்த தே3ஹஸ்தி2தியும் ஶோகநிமித்தமாகையாலே அப்போதே நிவர்த்திப்பிக்கப்படும்; யாவனொருவனுக்கு அந்த தே3ஹ ஸம்ப3ந்த4ம் து3:க2மின்றியே தே3ஹாந்தரஸம்ப3ந்த4ம் அநிஷ்டமாயிருக்கும், அவனுக்கு தே3ஹாந்தரஸம்ப3ந்த4மே ஶோகநிமித்தமாய்க்கொண்டு நிவர்த்யமாகையாலே வர்த்தமாநஶரீரம் அநுவர்த்திக்கிறதென்று விஶேஷம். இவ்வர்த்த2ம் ஆர்த்தத்3ருப்தவிபா43த்திலே முன்பு சொல்லப்பட்டது; ஆகையால் அதி4காரிவைகல்யத்தாலே இவ்விடத்தில் ப2லவிலம்ப3முண்டாயிற்று. உபாயவைகல்யத்தாலன்று என்னுமிடம் உபபந்நம்.    99

अथ,  “मोक्षयिष्यामि” इति पापविमोचनप्रकार उच्यते । एवं हि पापविमोचनप्रकारश्श्रूयते  “यथा पुष्करपलाश आपो न श्लिष्यन्ते एवमेवंविदि पापं कर्म न श्लिष्यते” (छा. 4-14-3),  “यथेषीकतूलमग्नौ प्रोतं प्रदूयेत एवंहाऽस्य सर्वे पाप्मानः प्रदूयन्ते” (छा. 5-24-3) इति । अत्रोक्तौ अश्लेषविनाशौ उत्तरपूर्वाघविषयाविति विषयविभागस्सूत्रितः। “उत्तरपूर्वाघयोरश्लेषविनाशौ तद्व्यपदेशात्” (ब्र.सू. 4-1-13) इति। “तस्य प्रिया ज्ञातयस्सुकृतमुपयन्ति।अप्रिया दुष्कृतम्” इत्यादिभिरत्र सुकृतदुष्कृतयो: प्रियाऽप्रियविषयसङ्क्रमणं श्रूयते “तत्कर्मविशेषविषयम्” इति भाष्योक्तम् । तच्च, उपासनादिदशायामुपासननिष्पत्त्यर्थं वा परार्थं वा कृतेषु पुण्यकर्मसु अनुभूतावशिष्टम् । एतावद्भक्तिप्रपत्तिरूपोभयोपायसाधारणम् । प्रपत्तिनिष्ठस्य तु,  “स्थिते मनसि सुस्वस्थे शरीरे सति यो नरः । धातुसाम्ये स्थिते स्मर्ता विश्वरूपञ्च मामजम् । ततस्तं म्रियमाणन्तु काष्ठपाषाणसन्निभम् । अहं स्मरामि मद्भक्तं नयामि परमां गतिम्॥” (वराहचरमश्लोकम् ) इति, कालाधिकार्यनियमेन करणपाटवमात्रसाध्यसकृद्भगवत्स्मरणवतः तदनन्तरमेव म्रियमाणदशायामन्तिमस्मृतिव्यतिरेकेण काष्ठपाषाणकल्पस्याऽपि भगवतैव स्मर्यमाणस्य तत्प्राप्तिप्रतिपादनात् प्रारब्धभङ्गस्सम्प्रतिपन्नः; भक्तिनिष्ठस्य प्रारब्धांशानुभवानन्तरमेव फलप्राप्तिरिति पूर्वमेवोक्तम् । प्रारब्धञ्च पूर्वार्जिते फलानुभवार्थमारब्धोंशः, तस्य, “भोगेन त्वितरे क्षपयित्वा” (ब्र.सू. 4-1-19) इति भोगप्रतिपादनात्। अत: प्रारब्धांशानुभवोऽपि प्रपन्नस्य न विद्यत इत्येवंरूपपापविमोचनप्रकारः “मोक्षयिष्यामि” इत्यस्य पदस्य धात्वर्थतयाऽभिप्रेतः । तथाच पौराणिकं वचः,  “आयासस्स्मरणे कोऽस्य स्मृतो यच्छति शोभनम् । पापक्षयश्च भवति स्मरतां तमहर्निशम्॥” (वि.पु. 1-17-78) इति, भगवत्स्मरणस्याऽनायासरूपतया सुकरत्वम्, सकृदनुष्ठेयत्वम्, इष्टसिद्धेस्तदानन्तर्यम्, अनिष्टनिवृत्तेः स्मरणदशासिद्धत्वेन पूर्वभावित्वम्, स्मरणस्य कालाऽनियमञ्च स्पष्टयति ।        100

அநந்தரம்  “மோக்ஷயிஷ்யாமி” என்று பாபவிமோசநப்ரகாரம் சொல்லப்படுகிறது. “மோக்ஷயிஷ்யாமி” என்றது – விடுவிக்கக்கடவேனென்றபடி. பாபவிமோசநப்ரகாரந்தான் ஶ்ருதியிலே சொல்லப்படாநின்றதிறே. எங்ஙனே என்னில்:-  “யதா2 புஷ்கரபலாஶ ஆபோ ந ஶ்லிஷ்யந்தே ஏவமேவம்விதி3 பாபம் கர்ம ந ஶ்லிஷ்யதே” என்று யாதொருபடி தாமரையிலையில் நீர்கள் தங்காதொழிகின்றன, இப்படி இந்த ஜ்ஞாநமுடையவன்பக்கல் பாபகர்மமானது தங்காதென்றும்,  “யதே2ஷீகதூலமக்3நௌ ப்ரோதம் ப்ரதூ3யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூ3யந்தே” என்று – யாதொருபடி அக்3நியிலிடப்பட்ட நாணல்பஞ்சு வேம், அப்படியே இவனுடைய ஸர்வபாபங்களும் வெந்துபோமென்றும் சொல்லுகையாலே. இவ்விடத்தில் சொல்லப்பட்ட அஶ்லேஷமும், விநாஶமும் உத்தராக4த்துக்கும் பூர்வாக4த்துக்குமென்று விஷயவிபா43ம் ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது, “உத்தரபூர்வாக4யோரஶ்லேஷவிநாஶௌ தத்3வ்யபதே3ஶாத்” என்கையாலே. அதாவது – உத்தராக4த்துக்கும் பூர்வாக4த்துக்கும் அஶ்லேஷமும், விநாஶமும் அப்படி ஶ்ருதி சொல்லுகையாலென்றபடி. “தஸ்ய ப்ரியா ஜ்ஞாதயஸ் ஸுக்ருதமுபயந்தி । அப்ரியா து3ஷ்க்ருதம்” இத்யாதி3யாலே, ப்ரியரான ஜ்ஞாதிகள் ஸுக்ருதத்தைப்பெறுவர்கள், அப்ரியர்களானவர்கள் து3ஷ்க்ருதத்தைப்பெறுவர்களென்று ஸுக்ருதது3ஷ்க்ருதங்களுக்கு ப்ரியவிஷயத்திலும்
அப்ரியவிஷயத்திலும் ஸங்க்ரமணம் ஶ்ருதியிலே சொல்லப்பட்டது. அது கர்மவிஶேஷவிஷயமென்று பா4ஷ்யத்திலே சொல்லப்பட்டது. அதாவது – உபாஸநாதி33ஶையிலே உபாஸநநிஷ்பத்த்யர்த்த2மாகவும் பரார்த்த2மாகவும் பண்ணப்பட்ட புண்யகர்மங்களில் அநுபூ4தாவஶிஷ்டமென்றபடி. இவ்வளவு ப4க்தி ப்ரபத்திரூபமான இரண்டு உபாயத்துக்கும் ஸாதா4ரணமான பாபவிமோசநம். ப்ரபத்திநிஷ்ட2னுக்கு விஶேஷித்து “ஸ்தி2தே மநஸி ஸுஸ்வஸ்தே, ஶரீரே ஸதி யோ நர: । தா4துஸாம்யே ஸ்தி2தே ஸ்மர்த்தா விஶ்வரூபஞ்ச மாமஜம் ॥ ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்ட2பாஷாணஸந்நிப4ம் । அஹம் ஸ்மராமி மத்34க்தம் நயாமி பரமாங்க3திம்” என்று மநஸ்ஸு ஸ்தி2தமாய், அதுக்கடியான ஶரீரமும் நன்றாக ஸ்வஸ்த2மாய், அந்த ஸ்வாஸ்த்2யத்துக்கு ஹேதுவாம்படி வாதபித்தஶ்லேஷ்மரூபமான தா4துக்கள் ஸமமாய்க்கொண்டு நிற்கும் நிலையிலே நின்றுள்ளவளவில், வர்ணாதி3நியதி இன்றியே யாதொரு நரனானவன் விஶ்வத்தை ரூபமாக உடைத்தாய், ஜந்மாதி3ரஹிதனாகையாலே தத்33ததோ3ஷம் தட்டாதபடி ஹேயப்ரதிப4டனான என்னை கரணபாடவமாத்ரத்தாலே ஸாத்4யமான ஸக்ருத்ஸ்மரணத்தைப் பண்ணுவான், அவனை அநந்தரத்திலே ம்ரியமாணனான அவஸ்தை2யில் அந்திமஸ்ம்ருதியின்றியே காஷ்ட2பாஷாண கல்பனாயிருந்தானேயாகிலும் எனக்கு நல்லனான அவனை நான் ஸ்மரியாநிற்பன்; அவ்வளவில் நில்லாதே பரமையான க3தியை நயிப்பிப்பேன் என்கையாலே காலநியமமும், அதி4காரிநியமமுமின்றியே கரணபாடவமுள்ளமாத்ரத்தாலே ஒருகால் தன்னை நினைந்தவனை மரணத3ஶையில் தன்னை நினைத்திலனாகிலும், நான் அவனை நினைத்து தே3ஶவிஶேஷத்தைக்கொண்டு போவதாக ப43வான்தானே அருளிச்செய்கையாலே இவனுக்கு ப்ராரப்344ங்க3ம் ஸம்ப்ரதிபந்நம். ப4க்திநிஷ்ட2னுக்கு ப்ராரப்34 கர்மாம்ஶத்தினுடைய அநுப4வாநந்தரத்திலே ப2லப்ராப்தி என்று முன்பே சொல்லப்பட்டது. ப்ராரப்34மாவதுதான் பூர்வார்ஜிதத்தில் ப2லாநுப4வார்த்த2மாக ஆரப்34மான அம்ஶமென்று சொல்லப்பட்டது. “போ4கே3ந த்விதரே க்ஷபயித்வா” என்று – அதினுடைய போ43த்தாலே அல்லாதவற்றையும் போக்கி என்றதிறே. இந்த ப்ராரப்3தா4ம்ஶாநுப4வமும் ப்ரபந்நனுக்கில்லை என்றுகொண்டு ஏவம்ரூபமான பாபவிமோசநம் இந்த  “மோக்ஷயிஷ்யாமி” என்கிற க்ரியாபத3த்துக்கு தா4த்வர்த்த2மாகக்கடவது. இங்குச்சொன்ன ப43வத் ஸ்மரணத்தை “ஆயாஸஸ்ஸ்மரணே கோஸ்ய ஸ்ம்ருதோ யச்ச2தி ஶோப4நம் । பாபக்ஷயஶ்ச ப4வதி ஸ்மரதாம் தமஹர்நிஶம்” என்று – ஶுபா4ஶ்ரயமான ப43வானுடைய ஸ்மரணத்துக்கு என்ன ஆயாஸமுண்டு? ஒருகால் ஸ்மரிக்கப்பட்ட ஸர்வேஶ்வரன் ஸர்வகாலமும் நன்மையைக் கொடாநிற்கும், பகலுமிரவும் ஒருநியமமின்றியே நினைக்கிறவர்களுக்கு ஸ்மரணத3ஶையிலே பாபக்ஷயமும் பிறக்குமென்கிற ஸ்ரீவிஷ்ணுபுராணவசநம் ஸ்மரணத்தினுடைய அநாயாஸஸாத்4யத்வத்தால் வந்த ஸுகரத்வத்தையும், ஸக்ருத3நுஷ்டே2யத்வத்தையும், இஷ்டரூபப2லஸித்3தி4யினுடைய ஆநந்தர்யத்தையும், அநிஷ்டமான பாபநிவ்ருத்திக்கு ஸ்மரணத3ஶையிலே ஸித்3தி4யுண்டாகையால் பூர்வபா4வித்வத்தையும், ஸ்மரணத்தினுடைய காலநியமமில்லாமையையும் ஸ்பஷ்டமாக்காநின்றது. 100

अत्र, ‘णिच्’ प्रत्ययस्य प्रयोजककर्तृत्ववचनात् पापनिवृत्तेः उपायभूतस्य भगवतः प्रयोजककर्तृत्वमेव विद्यते, नतु स्वयं कर्तृत्वव्यापारः; आदित्यसन्निधावन्धकारवत्पापानां स्वयमेव निवृत्तत्वात् । तदुच्यते-  “हृदि यदि भगवाननादिरास्ते हरिरसिशङ्खगदाधरोऽव्ययाऽऽत्मा । तदघमघविघातकर्तृभिन्नं भवतु कथं सति चाऽन्धकारमर्के॥” (वि.पु. 3-7-25) इति। एतेन, अनादिकालं यद्यत्पापमुद्दिश्य तव भीतिर्वर्तते, तत्सर्वं मदाश्रयणमहाराजकुलं त्वामालोक्य यथा निरतिशयभीत्या स्वयमेव मुञ्चति, तथा करिष्यामीत्युक्तंभवति । 101

இவ்விடத்தில்  ‘விடுவிப்பன்’ என்கிற ‘ணிச்’ ப்ரத்யயம் ப்ரயோஜககர்த்ருத்வத்தைக் காட்டுகையால் பாபநிவ்ருத்திக்கு உபாயபூ4தனான ப43வானுக்கு ப்ரயோஜககர்த்ருத்வமே உள்ளது, ஸ்வயம் கர்த்ருத்வ வ்யாபாரமில்லை; ஆதி3த்ய ஸந்நிதி4யில் அந்த4காரம் போலே பாபங்கள் ஸ்வயமேவ நஶிக்குமென்றதாயிற்று. இதுதான் “ஹ்ருதி3 யதி343வாநநாதி3ராஸ்தே ஹரிரஸி ஶங்க23தா34ரோऽவ்யயாத்மா । த3தக4ம் அக4விகா4தகர்த்ருபி4ந்நம் ப4வதி கத2ம் ஸதி சாந்த4காரமர்க்கே” என்று – ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலே சொல்லப்பட்டது. அதாவது – அநாதி3யான ப43வானான ஹரியானவன் அஸி, ஶங்க2ம், க3தை3 தொடக்கமான தி3வ்யாயுத4ங்களோடே கூட ஸர்வப்ரகாரபரிபூர்ணனாய்க்கொண்டு ஹ்ருத3யத்திலே நிற்குமாகில், அவனுடைய பாபமானது பாபவிகா4தத்துக்கு கர்த்தாவான ஈஶ்வரனாலே பி4ந்நமாய்ப்போம்; ஆதி3த்யன் தோன்றினவளவிலே அந்த4காரம் எங்ஙனே உண்டாம் என்றபடி. இத்தாலே அநாதி3காலம் யாதொரு யாதொரு பாபத்தைக் குறித்து உனக்கு ப4யம் அநுவர்த்தித்துப்போந்தது, அதெல்லாம் என்னை ஆஶ்ரயிக்கையாகிற பெரிய ராஜகுலத்தையுடைய உன்னைப் பார்த்து யாதொருபடி அதி4கம் ப4யத்தோடேதானே விட்டுப்போம், அப்படி பண்ணக் கடவேன் என்று சொல்லிற்றாயிற்று. 101

अत्र भविष्यद्वचनस्य ‘एतत्कर्म करिष्ये’ इत्यादिवत् सङ्कल्पवाचित्वात्, शरण्यसङ्कल्पमात्रस्यैव पापविमोचकत्वमवगम्यते। पापस्य स्वनिग्रहरूपत्वात् तत् क्षमासङ्कल्पेन निवर्त्यते । अत एव  “सर्वं क्षमस्व” (शर. गद्ये) इति प्रार्थितम् । तस्मात् , प्राप्तिप्रतिबन्धकसर्वपापानां भगवत्सङ्कल्पमात्रनिवर्त्यत्वमित्युक्तं भवति ।               102                              

இவ்விடத்தில் ‘விடுவிக்கக்கடவேன்’ என்கிற ப4விஷ்யத்3வசநம்  ‘ஏதத்கர்ம கரிஷ்யே’ என்று – இந்த கர்மத்தைப் பண்ணக்கடவேன் என்கிற இவ்விடத்திற்போலே ஸங்கல்பவாசியாகையாலே ஶரண்யஸங்கல்பமாத்ரமே பாபவிமோசகமென்றபடி. பாபமாவது – ஈஶ்வரனுடைய நிக்3ரஹரூபமாகையாலே இத்தைப்பொறுத்தேன் என்கிற ஸங்கல்பத்தாலே நிவர்த்திப்பிக்கப்படும். ஆகையாலேயிறே பா4ஷ்யகாரரும், “ஸர்வம் க்ஷமஸ்வ” என்று – எல்லாவற்றையும் பொறுத்தருளவேணுமென்று ப்ரார்த்தி2த்தருளினார். ஆகையாலே, ப்ராப்திப்ரதிப3ந்த4க ஸர்வபாபங்களும் ப43வத்ஸங்கல்பமாத்ரத்தாலே நிவ்ருத்தங்களாமென்றதாயிற்று. 102

अथ  “मा शुचः” इत्यनेन निवृत्तविरोधिकस्य पुरुषार्थसिद्धिप्रयुक्तकार्तार्थ्यं प्रदर्श्यते । फलिनः फलाऽलाभे हि शोकसम्भवः ।      103

அநந்தரம்  “மா ஶுச:” என்கிறவித்தாலே நிவ்ருத்தமான விரோதி4யையுடையவனுக்கு புருஷார்த்த2 ஸித்3தி4 யடியாக வந்த க்ருதார்த்த2த்வம் காட்டப்படுகிறது. ப2லம் வேண்டினவனுக்கு ப2லம் பெறாதபோதிறே ஶோகமுண்டாவது.                                      103

एवं कण्ठोक्त्या पापविमोचनमभिधाय फलसिद्धेश्शोकनिवृत्त्युन्नेयत्वप्रतिपादनम्  “मामेवैष्यसि” (गी. 18-65) इति पूर्वश्लोकसिद्धप्राप्त्यनुषङ्गेण, तत्प्रतिबन्धकनिवृत्तिप्राधान्यसूचनार्थम् ।  104

ஆனால் கண்டோ2க்தியாலே பாபவிமோசநத்தைச் சொல்லி ப2லஸித்3தி4யை ஶோகநிவ்ருத்தியாலே ஸூசிப்பிப்பானென் என்னில்:- “மாமேவைஷ்யஸி” என்று – என்னையே அடையக்கடவை என்கிற பூர்வஶ்லோகத்தில் ஸித்34மான ப்ராப்தி அநுஷக்தமாய் வருமாகையால் அதுக்கு ப்ரதிப3ந்த4கத்தைப் போக்குகையே ப்ரதா4நம் என்று ஸூசிப்பிக்கைக்காக. 104

अथवा – प्रतिबन्धके निरवशेषं निवृत्ते सति भगवत्प्राप्तेस्स्वरूपानुबन्धित्वेन स्वयमेवाविर्भाव उच्यते – “यथा न क्रियते ज्योत्स्ना मलप्रक्षालनान्मणेः । दोषप्रहाणान्न ज्ञानमात्मनः क्रियते तथा। यथोदपानकरणात्क्रियते न जलाम्बरम् । सदेव नीयते व्यक्तिमसतस्सम्भवः कुतः। तथा हेयगुणध्वंसादवबोधादयो गुणाः। प्रकाश्यन्ते न जन्यन्ते नित्या एवाऽऽत्मनो हि ते ॥” (विष्णुधर्म. 104-55) इति ।

तथा भगवच्छास्त्रे  “पूर्वं मुक्ताः कर्मबन्धैर्मद्देशप्राप्तिपूर्वकम् । निस्सङ्कोचा भवन्त्येते मम साधर्म्यमागताः। आविर्भूतस्वरूपाश्च विध्वस्ताऽशेषकल्मषाः। समस्तहेयप्रध्वंसात् ज्ञानाऽऽनन्दादयो गुणाः । प्रकाश्यन्ते न जन्यन्ते नित्या ह्यात्मगुणाश्च ते॥” इति।

श्रूयते,  “परज्ञ्ज्योतिरुपसम्पद्य स्वेन रूपेणाऽभिनिष्पद्यते” (छा. 8-12-2) इति । “सम्पद्याऽऽविर्भावस्स्वेन शब्दात्” (ब्र.सू. 4-4-1) इति सूत्रितञ्च। तस्मात्पुरुषार्थस्य स्वरूपाविर्भावरूपत्वेन तत्प्रतिबन्धकनिवृत्तिसिद्धत्वात्, पापविमोचनानन्तरोक्तश्शोकनिषेध: फललाभनिबन्धन इत्यवगन्तव्य:।                                           105

அங்ஙனன்றியே ப்ரதிப3ந்த4கமானது நிஶ்ஶேஷமாக நிவ்ருத்தமானால் ப43வத்ப்ராப்தி ஸ்வரூபாநுப3ந்தி4யாகையாலே தன்னடையே உண்டாமென்று நினைத்து. ஆகையிறே, “யதா2 ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரக்ஷாலநாந்மணே: । தோ3ஷப்ரஹாணாந்ந ஜ்ஞாநமாத்மந: க்ரியதே ததா2” என்று – மாணிக்கமானது மலமறக் கடைந்து கழுவினத்தாலே அதினொளியானது அப்போது பண்ணப்படுகிறதன்றியே யாதொருபடி தன்னொளியே ப்ரகாஶிக்கிறது, அப்படியே ஆத்மாவுக்கும் கர்மாதி3தோ3ஷம் போனால் ஜ்ஞாநமானது, அப்போது உண்டாக்கப்படுகிறதன்றியே ஸ்வரூபக3தமானதே ப்ரகாஶிக்குமென்றும்,  “யதோ23பாநகரணாத் க்ரியதே ந ஜலாம்ப3ரம் । ஸதே3வ நீயதே வ்யக்திமஸதஸ்ஸம்ப4வ: குத:॥ ததா ஹேயகு3ணத்4வம்ஸாத3வபோ3தா43யோ கு3ணா:। ப்ரகாஶ்யந்தே ந ஜந்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே” என்று – யாதொருபடி கிணற்றைப் பண்ணுகையாலே அங்குத்தை ஜலமும் ஆகாஶமும் அப்போது பண்ணப்படுகிறதன்றியே முன்புண்டானதே வ்யக்தியை அடைவிக்கப்படுகிறதத்தனை, இல்லாதத்தை உண்டாக்க ஒன்றாலுமொண்ணாதிறே, அப்படியே ஆத்மாவுக்கு ஹேயமான கு3ணங்களைப் போக்குகையாலே ஜ்ஞாநாதி3 கு3ணங்களானவை முன்பே உள்ளவை ப்ரகாஶி{ப்பி}க்கப்படுகிறதத்தனை, ஜநிப்பிக்கப்படுகின்றனவன்று, ஆத்மாவுக்கு அவை நித்யங்களாயிறே இருப்பது என்றும் இதிஹாஸாதி3களில் சொல்லப்பட்டது.

அப்படி ப43வச்சா2ஸ்த்ரத்திலும் “பூர்வம் முக்தா: கர்மப3ந்தை4ர்மத்3தே3ஶப்ராப்திபூர்வகம் । நிஸ்ஸங்கோசா ப4வந்த்யேதே மம ஸாத4ர்ம்யமாக3தா: ॥ஆவிர்பூ4தஸ்வரூபாஶ்ச வித்4வஸ்தாऽஶேஷகல்மஷா:। ஸமஸ்தஹேயப்ரத்4வம்ஸாத் ஜ்ஞாநாநந்தா33யோ கு3ணா:॥ ப்ரகாஶ்யந்தே ந ஜந்யந்தே நித்யா ஹ்யாத்மகு3ணாஶ்ச தே” என்று – முன்பே கர்மப3ந்த4ங்களாலே முக்தராய் பரமபத3மாகிற என்னுடைய தே3ஶ ப்ராப்திபூர்வகமாக இச்சேதநர்கள் ஸ்வரூபகு3ணங்களினுடைய ஸங்கோசங்களற்று, என்னுடைய ஸாத4ர்ம்யத்தை அடையாநின்றுகொண்டு வித்4வம்ஸமான அஶேஷகல்மஷத்தையுடையராய், ஆவிர்பூ4தஸ்வரூபருமாக நிற்பர்கள்; ஸமஸ்தஹேயங்களும் நஶிக்கையாலே ஜ்ஞாநாநந்தா3தி3களான ஸ்வரூபரூபகு3ணங்களானவை ப்ரகாஶிப்பிக்கப்படாநிற்கும், ஜநிப்பிக்கப்படுகிறதல்ல, அந்த ஆத்மகு3ணங்கள் நித்யங்களாயிறே இருப்பன என்று சொல்லப்பட்டன.

ஶ்ருதியிலும், “பரஞ்ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாऽபி4நிஷ்பத்3யதே” என்று – பரஞ்ஜ்யோதிஶ்ஶப்33 வாச்யமான ப்ராப்யவஸ்துவை ப்ராபித்து, தன்னதான ஸ்வரூபத்தோடே கூடுமென்று சொல்லிற்று.  “ஸம்பத்3யாவிர்பா4வஸ்ஸ்வேந ஶப்3தா3த்” என்று – ப்ராப்யவஸ்துவை ப்ராபித்து ஸ்வஸ்வரூபத்தோடு கூடும், “ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே” என்கிற ஶ்ருதி ஶப்33த்தாலே என்று ஸூத்ரத்திலும் சொல்லப்பட்டது. ஆகையாலே புருஷார்த்த2ம் ஸ்வரூபாநுப3ந்தி4 என்று நினைத்து, அது ப்ரதிப3ந்த4க நிவ்ருத்திமாத்ரத்தாலே ஸித்34மாகையாலே பாபவிமோசநாநந்தரம் சொல்லப்பட்ட ஶோகநிஷேத4மானது ப2லஸித்3தி4 நிப3ந்த4நமென்றறியப்படும். 105

किञ्च – फललुब्धस्य पुरुषस्य फलाऽसिद्धिविलम्बाभ्यां तदुपायगताऽपायदुष्करत्वाभ्यां वा शोकस्सम्भवति, तदिदं हेतुचतुष्टयं नाऽत्र विद्यते, निरपायोपायस्य स्वीकारमात्रेणैव निरतिशयपुरुषार्थस्याऽविलम्बेन सिद्धत्वात्; तथाहि उपायान्तरपरित्यागपूर्वकसिद्धोपायस्वीकारवचनान्न तद्दौष्कर्यं, शीलादिगुणविशिष्टोपायस्य नैरपेक्ष्यवचनान्न तदपायसम्भवः, ज्ञानशक्तयादिपूर्त्या फलप्रदत्वसामर्थ्यवचनान्न फलाऽसिद्धि:,  प्रतिबन्धकस्य निरवशेषनिवर्त्यत्वान्न विलम्ब इति । अतस्सर्वात्मना शोकहेत्वभावान्न शोचितव्यमित्यर्थः ।      106

இன்னமும், ப2லத்தை ஆசைப்பட்ட புருஷனுக்கு ப2லம் ஸித்3தி4 யாமையாலும் விலம்ப3த்தாலும் ஶோகமுண்டாம்; அவனுடைய உபாயத்துக்கு அபாயமுண்டாகையாலும், து3ஷ்கரத்வமுண்டாகையாலும் ஶோகமுண்டாம்; இந்த ஶோகஹேதுக்கள் நாலுமிவ்விடத்திலில்லையிறே; நிரபாயமான உபாயத்தை ஸ்வீகரித்தமாத்ரத்தாலே நிரதிஶய புருஷார்த்த2மானது விலம்பி3யாமல் ஸித்3தி4க்கையாலே; அதாவது உபாயாந்தரபரித்யாக3 பூர்வகமாக ஸித்3தோ4பாயஸ்வீகாரத்தைச் சொல்லுகையாலே உபாயத்தில் து3ஷ்கரத்வமில்லை; ஶீலாதி3கு3ணவிஶிஷ்டமான உபாயத்தை நிரபேக்ஷமாகச் சொல்லுகையாலே உபாயத்துக்கு அபாயமில்லை; ஜ்ஞாநஶக்த்யாதி பூர்த்தியாலே ப2லப்ரத3த்வஸாமர்த்2யத்தைச் சொல்லுகையாலே ப2லத்துக்கு அஸித்3தி4 இல்லை; ப்ரதிப3ந்த4கம் நிஶ்ஶேஷமாக நிவ்ருத்தமென்று சொல்லுகையாலே ப2லத்துக்கு விலம்ப3மில்லை என்றபடி. ஆகையால், இப்படி ஸர்வப்ரகாரத்தாலும் ஶோகிக்கைக்கு ஹேதுவில்லையென்று நினைத்து, இனி ஶோகிக்கை அயுக்தமென்று பொருளாயிற்று. 106

अत्र केचित्,  “मन्मना भव” (गी. 18-65) इति पूर्वश्लोकमपि एतेन  “सर्वधर्मान्” इत्यादिश्लोकेन विधीयमानस्य शरणवरणस्यावश्यापेक्षिताऽऽत्मनिक्षेपापरपर्यायन्यासाऽभिधायित्वेनाऽनुसन्दधते । एवंसति  “सर्वगुह्यतमं भूयश्शृणु मे परमं वचः । इष्टोऽसि मे दृढ इति ततो वक्ष्यामि ते हितम्॥” (गी. 18-64) इति पूर्वोपदिष्टगुह्यगुह्यतररूपसमस्तहितविलक्षणत्वेन सर्वगुह्यतमरूपहितान्तरोपदेशपरत्वादस्य श्लोकद्वयस्यैकप्रकरणत्वं सिद्धं भवति । उक्तञ्चोपासनात्मकज्ञानविशेषस्य गुहयतरत्वम्,  “इति ते ज्ञानमाख्यातं गुहयाद्गुह्यतरं मया । विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु॥” (गी.18-63 ) इति। “इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे। ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्। राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम्। प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम्॥” (गी.9-1) इत्यारभ्य गुह्यतमत्वेन प्रतिपादितस्याऽस्य भक्तिरूपापन्नज्ञानस्य गुहयतरत्वोक्त्या निगमनम्, वक्ष्यमाणोपायस्य सर्वगुह्यतमत्वाऽभिप्रायेणेत्यवगन्तव्यम् । राजगुह्यभूताद्भक्तियोगाद्देवानां गुह्यस्य न्यासस्य गुह्यतमत्वं युक्तमेव ।     107

இவ்விடத்தில் சில ஆசார்யர்கள், “மந்மநா ப4வ” என்கிற பூர்வஶ்லோகத்தையும் இந்த “ஸர்வதர்மாந்” இத்யாதி3 ஶ்லோகத்தோடே கூட்டி இதில் விதி4க்கிற ஶரணவரணத்துக்கு அவஶ்யாபேக்ஷிதமான ஆத்மநிக்ஷேபமென்று சொல்லப்பட்ட ந்யாஸாதி3களைச் சொல்லுகிறதாக அநுஸந்தி4யாநிற்பர்கள்; இப்படியாயுள்ளவிடத்தில் “ஸர்வகு3ஹ்யதமம் பூ4யஶ்ஶ்ருணு மே பரமம் வச:। இஷ்டோऽஸி மே த்3ருட4 இதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்” என்று – கு3ஹ்யங்களெல்லாவற்றிலும் அதிஶியிதமாய்ப் பெருத்துத் தனக்கு மேலில்லாதபடியான என்னுடைய வசநத்தைக்கேள்; எனக்கு நீ இஷ்டனாய், த்3ருட4மான அத்4யவஸாயத்தையும் உடையனாகாநின்றாய் என்கிற வசநத்தாலே, உனக்கு ஹிதத்தைச் சொல்லக்கடவேன் என்றுகொண்டு தான் முன்பு உபதே3ஶித்த கு3ஹ்யமாயும் கு3ஹ்யதரமாயுமுள்ள ஸமஸ்தஹிதங்களிலும் விலக்ஷணமான ஸர்வகு3ஹ்யதமமான ஹிதாந்தரோபதே3ஶத்திலே தாத்பர்யத்தை உடைத்தாய்க் கொண்டு இந்த இரண்டு ஶ்லோகம் ஏகார்த்த2 ப்ரதிபாத3கமாகையாலே ஏகப்ரகரணமாம். உபாஸநாத்மகமான ஜ்ஞாநவிஶேஷத்தை “இதி தே ஜ்ஞாநமாக்2யாதம் கு3ஹ்யாத்3கு3ஹ்யதரம் மயா । விம்ருஶ்யை தத3ஶேஷேண யதே2ச்ச2ஸி ததா2 குரு” என்று கு3ஹ்யமான கர்மஜ்ஞாநங்களிற்காட்டில் கு3ஹ்யதரமான ப4க்திரூபாபந்நஜ்ஞாநமானது என்னாலே உனக்குச் சொல்லப்பட்டது. அத்தையெல்லாம் விசாரித்து யாதொருபடி நிஶ்சயித்தாய் அப்படியே செய் என்கையாலே கு3ஹ்யதரமென்று தானே அருளிச்செய்தான். அதாவது – “இத3ந்து தே கு3ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே। ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஶுபா4த்॥ ராஜவித்3யா ராஜகு3ஹ்யம் பவித்ரமித3முத்தமம் । ப்ரத்யக்ஷாவக3மம் த4ர்ம்யம் ஸுஸுக2ம் கர்த்துமவ்யயம்” என்று – இந்த கு3ஹ்யதமத்தை அநஸூயுவாயிருக்கிற உனக்கு விஶேஷித்துச்சொல்லக்கடவேன், தானே இது விஶேஷஜ்ஞாநஸஹிதமான ஜ்ஞாநமாயிருக்கும், யாதொன்றை அறிந்து இந்த ஸம்ஸாரமாகிற அஶுப4த்தில் நின்றும் விடப்படுவுதி; இதுதானே ராஜாக்கள் வித்3யையாய், ராஜாக்களுக்கும் கு3ஹ்யமாய், பவித்ரமாய், உத்தமமாய், ப்ரத்யக்ஷத்திலே காணலாம்படியாய், த4ர்மயுக்தமாய், அநுஷ்டி2க்கும்போது மிகவும் ஸுக2ரூபமாய், அக்ஷயமாயிருப்பதென்று தொடங்கி கு3ஹ்யதமமாக ப்ரதிபாதி3த்த இந்த ப4க்திரூபாபந்நஜ்ஞாநத்தை முடிவிலே தானே கு3ஹ்யதரம் என்று சொல்லி முடித்தது, மேலே சொல்லப்படுகிறது ஸர்வகு3ஹ்யதமமென்கிற நினைவாலேயாயிற்றென்றறியப்படும்; ராஜகு3ஹ்யமான ப4க்தியோக3த்திற்காட்டில் தே3வாநாம் கு3ஹ்யமான ந்யாஸத்துக்கு கு3ஹ்யதமத்வம் யுக்தமேயிறே.  107

अत्र  “इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयाऽनघ” (गी. 15-20) इति पुरुषोत्तमविद्यादीनामपि गुह्यतमत्ववचनात्, पूर्वोक्तगुह्यतमानां सर्वेषामतिशयेन गुह्यत्वात्,  “सर्वगुह्यतमम्” (गी. 18-64) इत्युक्तम् । तथाच श्रूयते – “एतद्वै महोपनिषदं देवानां गुह्यम्” इति । स्मर्यते च  “एतन्महोपनिषदं देवानां गुह्यमुत्तमम्” (भ.शा.) इति।           108

இவ்விடத்தில் “இதி கு3ஹ்யதமம் ஶாஸ்த்ரமித3முக்தம் மயாऽநக4” என்று – அநக4னே! இப்படி கு3ஹ்யதமமான இந்த ஶாஸ்த்ரமானது என்னாலே சொல்லப்பட்டதென்று கொண்டு புருஷோத்தமவித்3யாதி3களையும் கு3ஹ்யதமமாகச் சொல்லுகையாலே, முன்பு சொன்ன கு3ஹ்யதமங்களெல்லாவற்றிலும் மிகவும் கு3ஹ்யதமமாகையாலே  “ஸர்வகு3ஹ்யதமம்” என்று சொல்லப்பட்டது. அப்படி ஶ்ருதியிலும்  “ஏதத்3வை மஹோபநிஷத3ம் தே3வாநாம் கு3ஹ்யம்” என்று – இந்த ந்யாஸரூபமான தபஸ்ஸானது பெரிய உபநிஷத்துக்களிலே உண்டானதாய், தே3வர்களுக்கும் கு3ஹ்யமாயிருக்கும் என்றும், வேதா3ர்த்த2 ஸ்ம்ருதியான ப43வச்சா2ஸ்த்ரத்திலும் “ஏதந்மஹோபநிஷத3ம் தே3வாநாம் கு3ஹ்யமுத்தமம்” என்று – மஹோபநிஷத3மாய், தே3வாநாம் கு3ஹ்யமாய், உத்தமமாயிருக்குமென்று ஶ்ருதியில் சொன்னாப்போலே சொல்லவும் பட்டது.                108

न चेदमाशङ्कनीयम्,  “समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः । ये भजन्ति तु मां भक्तया मयि ते तेषु चाऽप्यहम्॥” (गी.9-29) इत्युक्तस्य भक्तियोगस्य  “मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु।मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायण:॥” (गी. 18-65) इति ध्यानाऽर्चनप्रणामादिविशिष्टविधानेन तदाकारसाम्यात्, भूयश्शब्दस्वारस्याच्च, अयमपि श्लोको भक्तेरेव विधानं निगमयतीति;  “इति ते ज्ञानमाख्यातम्” (गी. 18-63) इति पूर्वमेव निगमस्योक्तत्वात्;  “सर्वगुह्यतमं भूयश्शृणु मे परमं वचः” (गी. 18-64) इति वक्ष्यमाणोपायविशेषाभिप्रायेणाऽर्थान्तरद्योतनाच्च, न हि भूयश्शब्द उक्तस्यैव पुनर्वचनमभिधत्ते, किन्तु – उक्तार्थव्यतिरेकेणाऽर्थान्तरं द्योतयति । “भूय एव महाबाहो शृणु मे परमं वच:” (गी. 10-1) इत्यत्र न हि पूर्वोक्तमेव  सर्वकारणत्वसर्वात्मभावादिकमुपदिश्यते; अतः भूयस्त्वस्य महत्त्वपर्यायत्वात्, वक्ष्यमाणस्य सर्वगुह्यतमस्य हितविशेषस्य महत्त्वमनेन भूयश्शब्देनाऽवगम्यते । “परमं वचः” (गी. 18-64) इत्यनेन चास्मादुपायविशेषादधिकोपायान्तरोपदेशस्याऽसम्भवो विवक्षितः । पूर्वत्र  “भूय एव महाबाहो शृणु मे परमं वचः” इति सर्वकारणत्वादिवचनपारम्यमुक्तम्, अनन्तरमर्थान्तरोपदेशस्य विद्यमानत्वात् । अत्र तु नाऽर्थान्तरोपदेशो दृश्यते। “इदन्ते नाऽतपस्काय” (गी. 18-67) इत्यादिना शास्त्रसमाप्ते: ।  109                                                                

இவ்விடத்திலே “ஸமோऽஹம் ஸர்வபூ4தேஷு ந மே த்3வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய: । யே ப4ஜந்தி து மாம் ப4க்த்யா மயி தே தேஷு சாப்யஹம்” என்று – நான் எல்லார்க்கும் ஸமனாயிருப்பன், ஸர்வபூ4தங்களிலும் எனக்கு வெறுக்கப்படுவதுமில்லை, உகக்கப்படுவதுமில்லை, என்னை யாவர்சிலர் விஶேஷித்து ப4க்தியாலே ப4ஜிக்கிறார்கள், அவர்கள் என்பக்கலிலேயாயிருப்பர்கள், நானும் அவர்கள்பக்கலிலேயாயிருப்பன் என்று அருளிச்செய்த ப4க்தியோக3த்தை “மந்மநா ப4வ மத் ப4க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு। மாமேவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மாநம் மத்பராயண:॥” என்று – எனக்கு ப4க்தனான நீ என்பக்கலிலே நெஞ்சையுடையையாய்க்கொண்டு த்4யாநத்தைப் பண்ணு, என்னுடைய யஜநமாகிற அர்ச்சனையைப்பண்ணு, என்னை நமஸ்கரிக்கையாகிற ப்ரணாமத்தைப்பண்ணு, இப்படி என்னையே பற்றி ஆத்மாவை யோக3த்திலே கூட்டி என்னையே அடையக்கடவை என்றுகொண்டு த்4யாநார்ச்சநப்ரணாமாதி3விஶிஷ்டமாக முன்பே ஒன்பதாமோத்திலே விதி4க்கையாலே அந்த ஶ்லோகத்தோடு இது ஸமாநாதி4காரமாகையாலும், இங்குத்தை “பூ4யஶ்ஶப்33ம்”  புநர்வசநத்தைக் காட்டுகையாலே உபாயாந்தரவிதா4நத்துக்குச் சேராமையாலும், கீழ்ச்சொன்ன ப4க்தியோக3த்தினுடைய விதா4நத்தையே இந்த  “மந்மநா ப4வ” என்கிற ஶ்லோகம் நிக3மிக்கிறதானாலோ என்று ஶங்கிக்கக்கடவதன்று;  “இதி தே ஜ்ஞாநமாக்2யாதம்” என்று – உனக்கிப்படி ஜ்ஞாநம் சொல்லப்பட்டது என்றுகொண்டு முன்பே நிக3மநம் சொல்லுகையாலும்;  “ஸர்வகு3ஹ்யதமம் பூ4யஶ்ஶ்ருணு மே பரமம் வச:” என்று – எல்லா கு3ஹ்யத்திலும் மேலாய், பெரியதாய், பரமான என்னுடைய வசஸ்ஸைக் கேள் என்கையாலே மேலே சொல்லப்படுகிற உபாயவிஶேஷத்தில் நினைவாலுண்டான அர்த்தா2ந்தரம் தோற்றுகையாலும். ஆனால் “பூ4யஶ்ஶப்33ம்”  சேருகிறபடியென்? என்னில், “பூ4யஶ்ஶப்33ம்” பின்னையுமென்று புநர்வசநத்தையே காட்டுகிறதன்று, பின்னையேதென்னில், சொன்ன அர்த்த2மொழிய வேறே அதிஶயிதமான அர்த்த2ம் உண்டென்று காட்டுகிறது. கீழ் “பூ4ய ஏவ மஹாபா3ஹோ ஶ்ருணு மே பரமம் வச:” என்று – மஹாபா3ஹுவே! இன்னமுமென்னுடைய பரமமான வசஸ்ஸைக் கேளாய் என்கிறவிடத்திலே, முன்பு சொன்ன ஸர்வகாரணத்வஸர்வாத்மபா4வாதி3களையே பின்பு உபதே3ஶிக்கிறதன்றே. ஆகையாலே பூ4யஸ்த்வம் மஹத்த்வத்துக்கு பர்யாயமாய்க்கொண்டு மேலே சொல்லப்படுகிற ஸர்வகு3ஹ்யதமமான ஹிதவிஶேஷத்தினுடைய மஹத்த்வத்தையே காட்டுகிறது. “பரமம் வச:” என்கிறவித்தாலே நான் சொல்லப்புகுகிற உபாயவிஶேஷத்திலுங்காட்டில் அதி4கமாயிருப்பதொரு வேறு உபாயவிஶேஷமில்லை என்றும் காட்டப்படுகிறது. முன்பு “பூ4ய ஏவ மஹாபா3ஹோ ஶ்ருணு மே பரமம் வச:” என்று சொன்ன பூ4யஸ்த்வமும், பரமத்வமும் ஸர்வகாரணத்வாதி3வசநத்தினுடைய அதிஶயத்தையும் பாரம்யத்தையும் காட்டுகிறது; அநந்தரம் அர்த்தா2ந்தரத்தை உபதே3ஶிக்கக் காண்கையாலே. இவ்விடத்தில் அப்படி அர்த்தா2ந்தரோபதே3ஶம் காணப்படுகிறதில்லையே;  “இத3ம் தே நாதபஸ்காய” என்றுதொடங்கி ஶாஸ்த்ரம் தலைக்கட்டுகையாலே.   109                                                                    

ध्यानाऽर्चनप्रणामादिरूपभक्तियोगविधायकश्लोकादस्य को भेद इतिचेत् – अर्थविशेषादिति ब्रूमः। तत्र “युक्त्वैवमात्मानं मत्परायण:” (गी.  9-34) इति योगविशेषणतया “मन्मना भव” इत्यादिना ध्यानाऽर्चनादिर्विधीयते; अत्र योगवाचकशब्दो न दृश्यते । तत्र  “मद्भक्तः”  इत्ययं शब्दस्तु स्नेहविशिष्टवाचकतया पुरुषार्थाऽभिलाषप्रयुक्तमनन्यप्रयोजनत्वमभिधत्ते । अत्र स्नेहस्याऽऽत्मधर्मत्वेनाऽविधेयत्वात्  “मद्भक्तः” इति सर्वत्राऽनुषज्यते । “मन्मना भव” इति महाविश्वासो विधीयते, वक्ष्यमाणस्य न्यासस्य वरणस्य च महाविश्वासपूर्वकत्वनियमात् । तदुच्यते  “आकिञ्चन्यं समालम्ब्य बुद्ध्यैव दृढया स्वया । सर्वदा सर्वदेशेषु सर्वावस्थासु सर्वथा । रक्षिष्यति हरिश्श्रीमानाश्रितानिति निश्चयात् । आत्मात्मीयभरं सर्वं निक्षिप्य श्रीपतेः पदे । शरणं वृणु लक्ष्मीशं तमुपेयं विचिन्तय॥” इति ।  “मद्याजी”  इति अस्य अधिकारिणो भगवदाराधनपरत्वं विधीयते । एतेन, आनुकूल्यसङ्कल्पः प्रातिकूल्यनिवृत्तिश्चाऽवगम्यते । अत एवाऽपायनिवृत्तिस्सिद्धा। किञ्च –  “मद्याजी भव” इति विधानात्, अस्याऽधिकारिणो भगवत्प्रीणनार्थं वैदिकधर्माणामनुष्ठेयत्वप्रकाशनेन मध्यमस्थितिस्सूचिता ।  “मां नमस्कुरु”  इति नमस्कारवचनात्, पारतन्त्र्यकाष्ठानुरूपभरन्यासप्रतिपादनेनात्मनिक्षेपो विधीयते । निक्षेपस्य फले स्वाम्यवियुक्ततागर्भत्वेन तदधीनफलं तत्प्राप्तिरूपमभिधीयते ।  “मामेवैष्यसि” इति उपायफलमुच्यते ।  “सत्यं ते प्रतिजाने” इति उपायस्य फलाऽव्यभिचारनियमः प्रतिपाद्यते । एवं परमार्थोपदेशविषयीकारयोग्यता  “प्रियोऽसि मे” इत्यनेन प्रतीयते। 110                                                                 

ஆனால் த்4யாநார்ச்சநப்ரணாமாதி3ரூபமான ப4க்தியோக3த்தை விதி4க்கிற அந்த ஶ்லோகத்திற்காட்டில் இந்த ஶ்லோகத்துக்கு பே43மென்? என்னில்:- அர்த்த2விஶேஷம் உண்டாகையாலே என்று சொல்லுகிறோம். அதாவது அவ்விடத்தில் “யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:” என்று – இப்படி என்னைப்பற்றி ஆத்மாவை யோக3த்திலே மூட்டி என்று சொன்ன யோக3த்துக்கு விஶேஷணமாக  “மந்மநா ப4வ” என்று தொடங்கி த்4யாநார்ச்சநப்ரணாமாதி3கள் விதி4க்கப்படுகிறன; இவ்விடத்தில் அப்படி யோக3வாசகஶப்33மில்லை, அவ்விடத்தில்  “மத்34க்த:” என்கிற இந்த ஶப்33ம் ஸ்நேஹவிஶிஷ்டனைச் சொல்லுகையாலே, புருஷார்த்த2 விஶேஷாऽபி4லாஷமடியான அநந்யப்ரயோஜநத்வத்தைச் சொல்லுகிறது. இவ்விடத்தில் ப4க்திரூபஸ்நேஹம் ஆத்மத4ர்மமாகையாலே விதே4யமல்லாமையால் அதி4காரிவிஶேஷணமாய்க் கொண்டு “மத் ப4க்த:” என்று எல்லா பத3த்திலும் அநுஷக்தமாகிறது.  “மந்மநா ப4வ” என்று – என்பக்கலிலே நெஞ்சை உடையையாவாய் என்கையாலே மஹாவிஶ்வாஸம் விதி4க்கப்படுகிறது. மேலே சொல்லப்படுகிற ந்யாஸத்துக்கும் வரணத்துக்கும் விஶ்வாஸபூர்வகத்வம் நியமேந வேண்டுகையாலே. அதுதான் “ஆகிஞ்சந்யம் ஸமாலம்ப்3ய பு3த்3த்4யைவ த்3ருட4யா ஸ்வயா । ஸர்வதா3 ஸர்வதே3ஶேஷு ஸர்வாவஸ்தா2ஸு ஸர்வதா2॥ ரக்ஷிஷ்யதி ஹரிஶ்ஶ் ரீமாந் ஆஶ்ரிதாநிதி நிஶ்சயாத் । ஆத்மாத்மீயப4ரம் ஸர்வம் நிக்ஷிப்ய ஸ்ரீபதே: பதே3॥ ஶரணம் வ்ருணு லக்ஷ்மீஶம் தமுபேயம் விசிந்தய” என்று – த்3ருடை4யான தன்னுடைய பு3த்3தி4யாலே நீ ஆகிஞ்சந்யத்தைப் பற்றி ஸர்வகாலத்திலும் ஸர்வதே3ஶத்திலும் ஸர்வாவஸ்தை2களிலும் ஸர்வப்ரகாரத்தாலும் ஸ்ரீமானான ஹரியானவன் ஆஶ்ரிதரை ரக்ஷிக்குமென்கிற நிஶ்சயத்தாலே ஆத்மாத்மீயமான ப4ரத்தையெல்லாவற்றையும் ஶ்ரிய:பதிபத3த்திலே நிக்ஷேபித்து லக்ஷ்மீஶனை உபாயமாக வரி, அவனையே உபேயமாகச்சிந்தி என்று உபாயோபேயவரண நிக்ஷேபங்களுக்கு த்3ருடா4த்4யவஸாயபூர்வகத்வம் சொல்லிற் றிறே.  “மத்3யாஜீ” என்று – என்னுடைய ஆராத4நத்தைப்பண்ணு என்கையாலே இந்த அதி4காரியினுடைய ப43வதா3ராத4நபரத்வம் விதி4க்கப்படுகிறது. இத்தாலே ஆநுகூல்யஸங்கல்பமும் ப்ராதிகூல்யவர்ஜநமும் அறியப்பட்டதாயிற்று. ஆகையாலே இவனுடைய அபாயநிவ்ருத்தி ஸித்34மாயிற்று.  “மத்3யாஜீ” என்று விதி4க்கையாலே இவ்வதி4காரிக்கு ப43வத்ப்ரீணநார்த்த2மாக வைதி3க த4ர்மாநுஷ்டா2நத்தைக்காட்டுகையாலே மத்4யமஸ்தி2தி ஸூசிதையாயிற்று.  “மாம் நமஸ்குரு” என்று – என்னை நமஸ்கரி என்கிற நமஸ்காரவசநத்தாலே பாரதந்த்ர்யகாஷ்டா2நுரூபமான ப4ரந்யாஸத்தை ப்ரதிபாதி3க்கையாலே ஆத்மநிக்ஷேபம் விதி4க்கப்படுகிறது. நிக்ஷேபத்துக்கு ப2லத்தில் ஸ்வாம்யம் தவிருகையிலே தாத்பர்யமாகையாலே ப43வத3தீ4நமாய், ப43வத்ப்ராப்திரூபப2லமானது சொல்லப்பட்டது.  “மாமேவைஷ்யஸி” என்று – என்னை அடையக்கடவை என்கையாலே உபாயப2லம் சொல்லுகிறது. “ஸத்யம் தே ப்ரதிஜாநே” என்று – மெய்யே உனக்கு ப்ரதிஜ்ஞை பண்ணுகிறேன் என்கையாலே உபாயத்துக்கு ப2லத்தை வ்யபி4சரியாத நியமம் சொல்லுகிறது. “ப்ரியோऽஸி மே” என்று – எனக்கு ப்ரியனாகாநின்றாய் என்கையாலே இப்படி பரமார்த்த2த்தை உபதே3ஶித்து விஷயீகரிக்கைக்கு யோக்3யனென்னுமிடம் தோற்றுகிறது.      110

अनन्तरमुपायान्तरपरित्यागपूर्वकं शरणवरणञ्च विधाय, शरणपदस्य  “शृृ- हिंसायाम्” (क्र्यादि) इति धातोः कर्तरि ल्युडन्तस्य अनिष्टनिवारकत्वोक्तिसामर्थ्यात्, प्राप्तिप्रतिबन्धकसर्वपापविमोचनञ्च उपायफलतया प्रतिपाद्य, विलक्षणोपायश्रवणावधारितफलसिद्धिसम्प्रतिपत्त्या शोकनिवृत्तिश्च प्रतिपाद्यत इत्यस्य श्लोकद्वयस्य, पूर्वश्लोकेन विश्वासादिविशिष्टनिक्षेपप्रतिपादनम्, उत्तरश्लोकेन उपायान्तरत्यागपूर्वकोपायवरणप्रतिपादनञ्च क्रियत इति वरणसमर्पणात्मकमर्थद्वयं वाक्यद्वयवदनेन श्लोकद्वयेन प्रतिपाद्यत इत्युपपन्नम् ।                                    111

அநந்தரம் உபாயாந்தரபரித்யாக3 பூர்வகமாக ஶரணவரணத்தை விதி4த்து “ஶரண” பத3ம் “ஶ்ரூ” – ஹிம்ஸாயாம் என்கிற தா4துவிலே  ‘கர்த்தரி ல்யுட்’ டாய், அநிஷ்டநிவாரகனைச் சொல்லவற்றாகையாலே ப்ராப்திக்கு ப்ரதிப3ந்த4கமான ஸர்வபாபவிமோசநமும் உபாயப2லமாகையாலே ப்ரதிபாதி3த்து, விலக்ஷணோபாயத்தைக்கேட்கையாலே பு3த்3தி4 பண்ணப்பட்ட ப2லஸித்3தி4யினுடைய அறுதிப்பாட்டாலுண்டான ஶோகநிவ்ருத்தியும் ப்ரதிபாதி3க்கப்பட்டதென்றிட்டு இந்த ஶ்லோகங்களிரண்டிலும், பூர்வ ஶ்லோகத்தாலே விஶ்வாஸாதி3விஶிஷ்டமான நிக்ஷேபப்ரதிபாத3நமும் உத்தர ஶ்லோகத்தாலே உபாயாந்தர நிவ்ருத்திபூர்வகமான உபாயவிஶேஷவரண ப்ரதிபாத3நமும் பண்ணப்படுகையாலே, வரணஸமர்ப்பணரூபமான அர்த்த2த்3வயமும் த்3வயத்தில் வாக்யத்3வயத்தில்போலே இந்த ஶ்லோகத்3வயத்தாலே ப்ரதிபாதி3க்கப்படுகிறது என்னுமிடமும் உபபந்நம். 111

पूर्वत्राऽपि,  “ईश्वरस्सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति । भ्रामयन् सर्वभूतानि यन्त्रारूढानि मायया । तमेव शरणं गच्छ सर्वभावेन भारत । तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्॥” (गी. 18-61 ) इति भजनाङ्गप्रपदनदशायामपि “सर्वभावेन” इति भरसमर्पणमभिधाय, (अनन्तरं शरणवरणञ्चाऽभिधाय – इदं क्वाचित्कम् ) सकलाऽनिष्टशान्तिसहितशाश्वतपुरुषार्थप्राप्तिश्च प्रतिपाद्यते ।  112

முன்பே “ஈஶ்வரஸ்ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3 தே3ஶேऽர்ஜுந திஷ்ட2தி। ப்4ராமயந் ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா ॥ தமேவ ஶரணம் கச்ச2 ஸர்வபா4வேந பாரத। தத்ப்ரஸாதா3த்பராம் ஶாந்திம் ஸ்தா2நம் ப்ராப்ஸ்யஸி ஶாஶ்வதம்” என்று அர்ஜுநனே! ஸர்வபூ4தங்களினுடையவும் ஹ்ருத்3தே3ஶத்திலே ஈஶ்வரனானவன் தன் மாயையாலே யந்த்ராரூட4ங்கள்போலே ஸர்வபூ4தங்களையும் ப்4ரமிப்பித்துக்கொண்டு நில்லாநிற்கும்; பா4ரதனே! ஸர்வபா4வத்தாலும் அவனையே ஶரணமாக அடை, அவனுடைய ப்ரஸாத3த்தாலே பரையான ஶாந்தியையும், நிலைநின்ற ஸ்தா2நத்தையும் பெறக்கடவை என்றுகொண்டு ப4க்திக்கு அங்க3மாக ப்ரபத்தியை விதி4க்கிறவளவிலும் ‘ஸர்வபா4வத்தாலும்’ என்று ப4ரஸமர்ப்பணத்தைச்சொல்லி ஸகலாநிஷ்ட ஶாந்திஸஹிதமான ஶாஶ்வதபத3ப்ராப்தியும் சொல்லப்பட்டது. 112

ननु – आत्मनिक्षेपस्य गोप्तृत्ववरणपूर्वकत्वक्रमात्, वाक्यद्वयेनैवं प्रतिपादितत्वाच्च, कथमत्र तद्विपर्यासेन विधानमिति; उच्यते :- “निक्षेपाऽपरपर्यायो न्यास: पञ्चाङ्गसंयुत:” (ल.त. 17-74) इति निक्षेपस्य प्राधान्येन तद्विधानपूर्वकं तदङ्गवरणविधानं युक्तम् ।

तथा जितन्तायां प्रथमश्लोकेन स्वशेषत्वानुसन्धानरूपं न्यासं प्रतिपाद्य, द्वितीयेन शरणवरण मभिधीयते। 113


ஆனால் நிக்ஷேபம் கோ3ப்த்ருத்வவரணபூர்வகமாகையாலும், வாக்யத்3வயத்தில் அப்படிச் சொல்லப்படுகையாலும், இவ்விடத்தில் மாறாடி பூர்வஶ்லோகத்தாலே நிக்ஷேபத்தை விதி4த்து, அநந்தரஶ்லோகத்தாலே வரணத்தை விதி4த்தபடி எங்ஙனேஎன்னில்:- “நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க3ஸம்யுத:” என்று – நிக்ஷேபமென்கிற மாற்றுப்பேரையுடைத்தான ந்யாஸமானது ஐந்தங்க3த்தோடே கூடியிருக்குமென்கிற நிக்ஷேபப்ராதா4ந்யத்தாலே அத்தை முதல் விதி4த்து அநந்தரம் தத3ங்க3மான வரணத்தை விதி4க்க ப்ராப்தமென்றபடி

அப்படி ஜிதந்தையில் ப்ரத2மஶ்லோகத்தாலே ஸ்வஶேஷத்வாநுஸந்தா4நரூபமான ந்யாஸத்தை ப்ரதிபாதி3த்து த்3விதீய ஶ்லோகத்தாலே ஶரணவரணம் சொல்லிற்றிறே. 113

श्रीयामुनाचार्यैरपि,  “नमो नमः” (स्तो. र. 21 ) इत्यादिश्लोकेन पुरुषार्थस्य भगवदायत्तत्वप्रयुक्तभरन्यासाभिप्रायेणैव स्वशेषत्वकाष्ठारूपं पारतन्त्र्यं प्रतिपाद्य,  “न धर्मनिष्ठोऽस्मि” (स्तो. र. 22 ) इति श्लोकेन शरणवरणमुच्यते;  “अहमद्यैव मया समर्पितः” (स्तो.र.52) इत्यत्र समर्पणवचनन्तु पूर्वाभिप्रेतप्रकाशनमित्यवगन्तव्यम् ।  “नियतस्वमिति प्रबुद्धधीरथवा किन्नु समर्पयामि ते” (स्तो. र. 53 ) इति नित्यपारार्थ्याऽनुसन्धानस्यैव समर्पणत्ववचनात् । तस्मात्प्राधान्येन निक्षेपात्मकं न्यासं प्रथममभिधाय, तदङ्गपञ्चकानामत्यन्तान्तरङ्गत्वेन वरणाङ्गस्याऽनन्तरविधानं कृत्वा तदुपयोगीन्यङ्गान्तराणि विश्वासादीनि परितो विधीयन्ते इत्यङ्गषट्कविशिष्टोऽयमुपायः प्रतिपादितः । 114

ஆளவந்தாரும்  “நமோ நம:” என்கிற ஶ்லோகத்தாலே புருஷார்த்த2ம் ப43வதா3யத்தமாகையாலுண்டான ப4ரந்யாஸத்தைக் கணிசித்து ஸ்வஶேஷத்வகாஷ்டா2ரூபமான பாரதந்த்ர்யத்தை முற்பட அருளிச்செய்து அநந்தரம் “ந த4ர்மநிஷ்டோ2ऽஸ்மி” என்கிற ஶ்லோகத்தாலே ஶரணவரணத்தை அருளிச்செய்தார். “அஹமத்3யைவ மயா ஸமர்ப்பித:” என்று – நானிப்போதே என்னாலே ஸமர்ப்பிக்கப்பட்டேன் என்கிற இடத்தில் ஸமர்ப்பணவசநமும் முன்பு தம்முடைய அபி4ப்ராயத்திலுள்ளத்தை ப்ரகாஶிப்பித்தது என்றறியப்படும். “நியதஸ்வமிதி ப்ரபு3த்34தீ4: அத2வா கிந்நு ஸமர்ப்பயாமி தே” என்று – ஆத்மாத்மீயங்களை நியத ஶேஷங்களென்று அறிந்த அறிவையுடைய நான் எத்தை ஸமர்ப்பிப்பேன் என்கையாலே நித்யபாரார்த்2யாநுஸந்தா4நந்தானே ஸமர்ப்பணமென்று சொல்லிற்றாயிற்று. ஆகையாலே ப்ரதா4நமான நிக்ஷேபரூபமான ந்யாஸத்தை ப்ரத2மம் சொல்லி, அதினுடைய அங்க3பஞ்சகத்திலே வரணமாகிற அங்க3ம் அத்யந்தம் அந்தரங்க3மாகையாலே அநந்தரம் விதி4த்து, அதுக்கு உபயுக்தங்களாய், விஶ்வாஸாதி3களான அங்கா3ந்தரங்களை பரிஸரத்திலே சொல்லிற்றாகையாலே, அங்க3ஷட்கவிஶிஷ்டமான உபாயம் ப்ரதிபாதி3க்கப்பட்டதாயிற்று.                      114                                       

“षडङ्गं तमुपायं मे शृणु त्वं पद्मसम्भव” इत्यानुकूल्यादिषट्कस्योपायाङ्गत्ववचनम्,  ईश्वरोपायत्वप्रतिपत्त्यङ्गतया ।115

“ஷட3ங்க3ம் தமுபாயம் மே ஶ்ருணு த்வம் பத்3மஸம்ப4வ” என்று – பத்3மஸம்ப4வனே! நீ ஷட3ங்க3மான அந்த உபாயத்தை என்பக்கலிலே கேள் என்றுகொண்டு ஆநுகூல்யாதி3 ஷட்கத்தையும் உபாயாங்க3மாகச் சொல்லிற்று, ஈஶ்வரன் உபாயமென்கிற ப்ரதிபத்திக்கு அங்க3மாகையாலே. 115


“एवमङ्गैरूपाङ्गैश्च नमनं ते प्रकीर्तितम्” (अहि. 52-24) इत्यानुकूल्यादिषट्कस्य नमनाङ्गत्वोपदेशश्च,  “नामयत्यपि वा देवं प्रह्वीभावयति ध्रुवम् । प्रह्वीभवति नीचे हि परो नैच्यं विलोकयन् । अतो वा नम उद्दिष्टं यत्तन्नामयति स्वयम्”॥” (अहि. 52-10) इति शरण्यवशीकारहेतुभूतस्वनतिरूपनमस्कारस्योपायत्वाभिप्रायेण ।   116     

“ஏவமங்கை3ருபாங்கை3ஶ்ச நமநம் தே ப்ரகீர்த்திதம்” என்று – இப்படி அங்க3ங்களோடும் உபாங்க3ங்களோடும் நமநமானது உனக்குச்சொல்லப்பட்டது என்று கொண்டு ஆநுகூல்யாதி3ஷட்கத்தை நமநாங்க3மாக உபதே3ஶித்ததும், “நாமயத்யபி வா தே3வம் ப்ரஹ்வீபா4வயதி த்4ருவம்। ப்ரஹ்வீப4வதி நீசே ஹி பரோ நைச்யம் விலோகயந்॥ அதோ வா நம உத்3தி3ஷ்டம் யத்தந்நாமயதி ஸ்வயம்” என்று – தே3வனை நியமியாநின்றுகொண்டு உறுதியாகத் தாழப்பண்ணாநிற்கும், பரனானவன் தாழ்ந்தவன்பக்கல் தாழ்ச்சியைக்காணாநின்றுகொண்டு தானும் தாழ்ச்சியையுடையனாகாநிற்கும்; ஆகையாலே அவனை நியமியாநிற்குமென்று நமஸ்ஸு சொல்லப்படுகிறதாகவுமாம் என்கையாலே ஶரண்யனை வஶீகரிக்கைக்கடியான தன்னுடைய தாழ்ச்சியாகிற நமஸ்காரத்தை உபாயமாக நினைத்தபடி. 116

இப்படி அங்க3ஷட்கங்களோடு கூடின உபாயத்தை ஶ்லோகத்3வயத்தாலே சொல்லி, “இத3ம் தே நாதபஸ்காய” என்று இந்த உபாயவசநம் தப:பரரல்லாதார்க்குச் சொல்லலாகாதென்கிற வசநத்தாலே அதி4காரிபேமாத4நம் பண்ணப்படுகிறது. 117                                              

एवमङ्गषट्कसम्पन्नमुपायं श्लोकद्वयेन विधाय,  “इदन्ते नाऽतपस्काय” (गी. 18-67) इत्यादिनाऽत्राऽधिकारिशोधनं क्रियते । 118

“य इदं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति । भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशयः॥” (गी.18-68) इति परमभक्त्यादेरेतदुपायफलत्वं प्रतिपाद्यते । एतेनाऽस्याधिकारिणः परभक्त्यादेः प्राप्यान्तर्भावस्सूचितः।“परभक्तिपरज्ञानपरमभक्तयेकस्वभावं मां कुरुष्व” (शर.ग.) इति भाष्यकारेणाऽपि फलत्वेन प्रार्थितः ।       118

“ய இத3ம் பரமம் கு3ஹ்யம் மத்34க்தேஷ்வபி4தா4ஸ்யதி । ப4க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஶய:” என்று – யாவனொருவன் இந்த பரமமான கு3ஹ்யத்தை எனக்கு நல்லவர்கள்பக்கலிலே உபதே3ஶிக்கிறானோ, அவன் என்பக்கலிலே பரையான ப4க்தியைப்பண்ணி, என்னையே ப்ராபிக்குமதில் ஸம்ஶயமில்லை என்கையாலே எனக்கு நல்லவர்களுக்கு உபதே3ஶித்தால் இதின் ப2லமாய்க்கொண்டு பரப4க்த்யாதி3களுண்டாமென்று ப்ரதிபாதி3க்கப்படுகிறது. இத்தாலே இவ்வதி4காரிக்கு பரப4க்த்யாதி3கள் ப்ராப்யாந்தர்க3தமென்று ஸூசிதமாயிற்று. ஆகையாலே, “பரப4க்தி பரஜ்ஞாநபரமப4க்த்யேக ஸ்வபா4வம் மாம் குருஷ்வ” என்று – பரப4க்தி பரஜ்ஞாந பரமப4க்திகளை ஒருபடிப்பட்ட ஸ்வபா4வமாக உடையேனாம்படி என்னைப்பண்ணவேணும் என்றுகொண்டு பா4ஷ்யகாரரும் ப2லமாக ப்ரார்த்தி2த்தருளிற்று. 1178


“न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः । भविता न च मे तस्मादन्यः प्रियतरो भुवि॥” (गी. 18-69) इति एतदुपायनिष्ठादन्यः भगवत्प्रसादविषयभूतः कश्चिन्न भूतो न भविष्यतीति तस्य चरमोपायस्य प्रशंसा क्रियते । 119
“ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஶ்சிந்மே ப்ரியக்ருத்தம:। ப4விதா ந ச மே தஸ்மாத3ந்ய: ப்ரியதரோ பு4வி” என்று – அவனைக்காட்டில் மநுஷ்யர்களிலொருவன் எனக்கு ப்ரியம் செய்யுமவன் முன்பு இல்லை, மேலுமொருவன் எனக்கு ப்ரியம் செய்யுமவன் உண்டாகான் என்கையாலே, இந்த உபாயநிஷ்ட2னைக்காட்டில் வேறு ப43வத் ப்ரஸாத3த்துக்கு விஷயபூ4தனாயிருப்பானொருவன் முன்புமில்லை, இனியுமுண்டாகப் போகிறதில்லை என்றுகொண்டு சரமோபாயத்தினுடைய ப்ரஶம்ஸை பண்ணப்பட்டதாயிற்று. 119

अनन्तरम्  “अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयो:” (गी. 18-70) इत्यारभ्य प्रबन्धप्रशंसा क्रियते।  120

அநந்தரம்,  “அத்4யேஷ்யதே ச ய இத3ம் த4ர்ம்யம் ஸம்வாத3மாவயோ:” என்று நாமிருவரும் நின்று வார்த்தைசொன்ன த4ர்மயுக்தமான இந்தப்பாசுரத்தை யாவனொருவன் அத்4யயநம் பண்ணும் என்று தொடங்கி மேலுள்ள க்3ரந்த2த்தாலே இந்த ஸ்ரீகீ3தா ப்ரஸித்3தி4 கொண்டாடப்பட்டது.  120

तस्मात्,  “मन्मना भव” इत्यादिश्लोकद्वयेन चरमश्लोकेन वा सर्वोपायविलक्षणभगवदेकोपायत्वव्यवसाय एव भगवता स्वेनैव सादरं विधीयत इत्यस्यैव शरण्याभिमततरत्वसम्प्रतिपत्तेः, अयमेवोपायविशेषस्सर्वाधिकारिणां स्वस्वाभिलषितपुरुषार्थसिद्ध्यर्थं स्वोज्जीवनार्थञ्च समाश्रयणीय इति निरवद्यम्।     121

ஆகையாலே, “மந்மநா ப4வ” என்று தொடங்கிச் சொல்லுகிற இரண்டு ஶ்லோகத்தாலுமாதல், சரமஶ்லோகத்தாலாதல், ஸர்வோபாயங்களிலும் விலக்ஷணமான ப43வதே3 கோபாயத்வவ்யவஸாயமே ப43வான்தன்னாலே ஸாத3ரமாக விதி4க்கப்பட்டதாகையால் இந்த உபாயத்துக்கே ஶரண்யாபி4மததரத்வம் ஸம்ப்ரதிபந்நமாகையாலே, இந்த உபாயவிஶேஷமே ஸர்வாதி4காரிகளுக்கும் தந்தாமுக்கு அபி4மதமான புருஷார்த்த2ம் ஸித்3தி4க்கைக்காகவும் தங்களுக்கு உஜ்ஜீவிக்கைக்காகவும் ஸமாஶ்ரயிக்கப்படுமென்கையாலே இவ்வர்த்த2ம் நிரவத்3யமென்றதாயிற்று. 121

ौम्यजामातृमुनिना गुरुस्नेहदशान्वयात् ।

चरमश्लोकसारार्थतत्वदीपः प्रदर्शितः ॥

आरण्यकगुहान्तस्थमदृश्यं गुरुगोपनात् ।

सम्पश्यति रहस्यार्थं तत्वदीपान्वितः पुमान् ॥

सुन्दरजामातृमुनिं वन्दे पूर्वैस्सुरक्षितं गुरुभिः ।

यस्तत्त्वदीपकरणादकरोत्सुपथं रहस्यार्थम् ॥ ॥

॥इति चरमश्लोकविवरणं नाम तृतीयं प्रकरणम्॥

इति श्रीवादिकेसरिसौम्यजामातृमुनिविरचितः

रहस्यत्रयार्थविवरणरूपः

तत्त्वदीपः समाप्तिमगमत्

वादिकेसरिसुन्दरजामातृमुनये नमः

ஸௌம்யஜாமாத்ருமுநிநா கு3ருஸ்நேஹத3ஶாந்வயாத் ।

 சரமஶ்லோகஸாரார்த்த2தத்த்வதீ3ப: ப்ரத3ர்ஶித: ॥



என்று – ஸெளம்யஜாமாத்ருமுநியாலே கு3ருஸ்நேஹத3ஶாந்வயமடியாக சரம ஶ்லோகஸாரார்த்த2த்தினுடைய தத்த்வதீ3பம் காட்டப் பட்டதாய்த்து.


ஆரண்யககு3ஹாந்தஸ்த2ம் அத்3ருஶ்யம் கு3ருகோ3பநாத் ।

ஸம்பஶ்யதி ரஹஸ்யார்த்த2ம் தத்வதீ3பாந்வித: புமாந் ॥


என்று – வேதா3ந்தங்களாகிற கு3ஹையிலேயிருப்பதாய், ஆசார்யர்கள் ரக்ஷிக்கையாலே காணவரிதான ரஹஸ்யமான அர்த்த2த்தை தத்த்வதீ3பத்தில் அந்வயித்த புருஷனானவன், காட்டில் கு3ஹையிலே வைத்துக்கனத்த காவலாலே காணவொண்ணாத மறைந்த அர்த்த2த்தைக் கைவிளக்குடையவன் காணுமாபோலே காணாநிற்கும்.

சரமஶ்லோகவிவரணமான மூன்றாம் ப்ரகரணம் முற்றிற்று

வாதி
3கேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிச்செய்த ரஹஸ்யத்ரயார்த்த2 விவரணரூபமான தத்த்வதீ3பப்ரகாஶமானது முடிந்துபெற்றது.

வாதி3கேஸரி அழகியமணவாளஜீயர் திருவடிகளே ஶரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.