[highlight_content]

तत्त्वदीपः-द्वयविवरणम्-द्वितीयं प्रकरणम्

श्रीमतेरामानुजायनमः

अथद्वयविवरणंनामद्वितीयंप्रकरणम्

अथाष्टाक्षरमन्त्रार्थतत्त्वयाथात्म्यवेदिनः। हितप्रपदनाकारोद्वयार्थस्सम्प्रदर्श्यते॥

मूलमन्त्रार्थानुसन्धानावसाने सर्वप्रकारभगवत्पारतन्त्र्ययुक्ततदेकशेषत्वरूपाऽऽत्मस्वरूपयाथात्म्यस्य स्वरूपानुरूपं हितानुष्ठानं प्रपदनरूपमाचार्यरुचिपरिगृहीतेन द्वयेन मन्त्ररत्नेनोच्यते। आचार्यरुचिपरिगृहीता हि विद्या साधुतरा तत्त्वज्ञानानुष्ठानादिमुखेन पुरुषार्थाय भवति । “आचार्यवान् पुरुषो वेद” (छा.उ. 6-14-2) “आचार्याद्धैव विद्या विदिता साधिष्ठं प्रापत्”  (छा.उ. 4-9-3) इति श्रुते:;  “पापिष्ठः क्षत्रबन्धुश्च पुण्डरीकश्च पुण्यकृत् । आचार्यवत्तया मुक्तौ तस्मादाचार्यवान् भवेत् ॥”  इति स्मृतेश्च । आचार्यः स्वयमत्यन्तभगवत्प्रत्यासन्नः स्वाङ्गीकारेणैव स्वशिष्यं ज्ञानानुष्ठानादि विकलमपि स्वानुष्ठितभगवत्प्रपत्तिवैभवात् परमपुरुषार्थं तमेव भगवन्तं प्रापयति; यथा चक्षुष्मानन्धं स्वहस्तप्रदानेनाभिमतदेशं नयति; यथा च कर्णधारः पङ्गं पोते निधाय पारं गमयति ; यद्वच्च राजसेवाविशारदः स्वपुत्रदारप्रभृत्यादिकं कुटुम्बमविदितनराधिपमपि तत्प्रसादलब्धस्वविभवेन स्वाभिमतविविधभोगभागिनं कारयति ।

तदिदमुक्तमभियुक्तैः – “अन्धोऽनन्धग्रहणवशगो याति रङ्गेश यद्वत् पङ्गुर्नौकाकुहरनिहितो नीयते नाविकेन । भुङ्क्ते भोगानविदितनृपस्सेवकस्यार्भकादिः त्वत्संप्राप्तौ प्रभवति तथा देशिको मे दयालु॥” (न्यासतिलक. 21) इति।

तथाच भगवत्प्रसादविषयीकृतघण्टाकर्णाङ्गीकारेणैव तदनुजस्याज्ञातभगवद्विषयस्यापि मोक्षसिद्धिः परमर्षिभिः स्मर्यते च ।

स्मृत्यन्तरञ्च; “पशुर्मनुष्यः पक्षी वा ये च वैष्णवसंश्रयाः । तेनैव ते प्रयास्यन्ति तद्विष्णोः परमं पदम् ॥”, “यं यं स्पृशति पाणिभ्यां यं यं पश्यति चक्षुषा । स्थावराण्यपि मुच्यन्ते किंपुनर्बान्धवा जनाः॥”, “एतन्निष्ठस्य मर्त्यस्य मुक्तिस्तस्य करे स्थिता । तत्संबन्धिन एवापि मुच्यन्ते नात्र संशय:॥” इति          1

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

த்3வயார்த்த2ம் ப்ரகாஶிப்பிக்கப்படுகிறது

அதா2ஷ்டாக்ஷர மந்த்ரார்த்த2 தத்த்வயாதா2த்ம்ய வேதி3:

ஹிதப்ரபத3நாகாரோ த்3வயார்த்த2ஸ் ஸம்ப்ரத3ர்ஶ்யதே


அநந்தரம் அஷ்டாக்ஷரமஹாமந்த்ரார்த்த2த்தினுடைய தத்த்வயாதா2த்ம்யத்தை அறிந்தவனுக்கு ப்ரபத3ந ரூபஹிதாநுஷ்டாநமாயிருக்கிற த்3வயார்த்த2ம் காட்டப்படுகிறது.

அதாவது, மூலமந்த்ரத்தில் அர்த்தா2நுஸந்தா4நத்தாலே அறுதியிடப்பட்ட ஸர்வப்ரகார ப43வத் பாரதந்த்ர்யத்தோடே கூடின ததே3கஶேஷத்வரூபமான ஆத்மஸ்வரூப யாதா2த்ம்யத்தை உடையவனுக்கு ஸ்வரூபாநுரூபமான ஹிதாநுஷ்டா2நம் ப்ரபத3நமென்று, ஆசார்யருசி பரிக்3ருஹீதமாய் த்3வயமென்று பேரான மந்த்ர ரத்நத்தாலே சொல்லப்படுகிற தென்றபடி. ஆசார்யருசி பரிக்3ருஹீதையான வித்3யையிறே ஸாது4தரையாய்க்கொண்டு தத்த்வஜ்ஞாநாநுஷ்டா2நாதி3 முக2த்தாலே புருஷார்த்த2த்தின் பொருட்டு ஆவது. “ஆசார்யவாந் புருஷோ வேத3”, “ஆசார்யாத்3 தை3வ வித்3யா விதி3தா ஸாதி4ஷ்ட2ம் ப்ராபத்” என்று – ஆசார்யவானான புருஷன் அறிவையுடையனாகாநிற்கும், ஆசார்யன்பக்கல்நின்றும் அறியப்பட்ட வித்3யை நன்றான ப2லத்தை ப்ராபிக்கும் என்று ஶ்ருதியும், “பாபிஷ்ட2: க்ஷத்ரப3ந்து3ஶ்ச புண்ட3ரீகஶ்ச புண்யக்ருத் । ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதா3சார்யவாந் ப4வேத்” என்று – பாபிஷ்ட2னான க்ஷத்ரப3ந்து4வும் புண்யக்ருத்தான புண்ட3ரீகனும், ஆசார்யவான்களாகையாலே முக்தரானார்கள், ஆகையால், ஆசார்யவானாகவேணுமென்று ஸ்ம்ருதியும் சொல்லிற்றிறே. ஆசார்யனாகிறான், தான் ப43வத் விஷயத்துக்கு அணியனாய், தன்னுடைய அங்கீ3காரத்தாலே தன் ஶிஷ்யனை ஜ்ஞாநாநுஷ்டா2ந விகலனாயிருந்தானேயாகிலும் தானநுஷ்டி2த்த ப்ரபத்தி வைப4வத்தாலே பரமபுருஷார்த்த2 பூ4தனான அந்த ப43வான்தன்னை ப்ராபிப்பியாநிற்கும்; என்போலவென்னில்; கண்ணுடையவன் கண்ணில்லாதவனைக் கையைக்கொடுத்து அவன் நினைத்த தே3ஶத்திலே கொண்டுபோமாப்போலவும்; தெப்பக்காரனானவன் முடவனைப்படகிலே(*) ஏற்றிக்கடலுக்கு அக்கரையிலே கொண்டு போமாப்போலவும், ராஜஸேவை பண்ணுமவன், தன்னுடைய புத்ரதா3ராதி3 குடும்பமானது ராஜாவை அறியாதிருக்கச்செய்தேயும் அவன் தனக்குத்தந்த ஐஶ்வர்யத்தாலே வேண்டினபடி பு4ஜிப்பித்திருக்குமாபோலேயும், இவ்வாசார்யனும், தன்னுடைய வைப4வத்தாலும் ஶிஷ்யனை க்ருதார்த்த2னாக்கும்.

இப்படி அபி4யுக்தர்களும் சொன்னார்களிறே – “அந்தோ4 நந்த4க்3ரஹணவஶகோ3யாதி ரங்கே3ஶ யத்3வத் பங்கு3ர்நௌகா குஹர நிஹிதோ நீயதே நாவிகேந। பு4ங்க்தே போ4ககா3நவிதி3தந்ருபஸ்ஸேவகஸ்யார்ப4காதி3: த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரப4வதி ததா2 தே3ஶிகோ மே த3யாலு:” என்று – அந்த4னானவன் அந்த4னல்லாதவனைப் பிடித்த ப3லத்தாலே போகாநிற்கும், ரங்கே3ஶனே! அதுபோலே பங்கு3வானவனும் ஓடத்திலே வைக்கப்பட்டு ஓடமுடையவனாலே கொண்டுபோகப்படாநிற்கும், ஸேவகனுடைய புத்ராதி3கள், ராஜாவை அறியாதிருக்கச்செய்தேயும் போ43த்தை பு4ஜியாநிற்கும், அப்படியே உன்னைப் பெறுவிக்குமிடத்திலும் த3யாளுவான தன்னுடைய ஆசார்யனே ஸமர்த்த2னாகாநிற்கிறானென்கையாலே.

அப்படியே ப43வத்ப்ரஸாத3த்தாலே விஷயீகரிக்கப்பட்ட க4ண்டாகர்ணனுடைய அங்கீ3காரத்தாலே அவன் தம்பிக்கு மோக்ஷமுண்டாயிற்றதென்று பரமர்ஷிகள் சொன்னாரிறே. மற்றுமுண்டான ஶாஸ்த்ரங்களிலும், “பஶுர்மநுஷ்ய: பக்ஷீவா யே ச வைஷ்ணவஸம்ஶ்ரயா: । தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்3விஷ்ணோ: பரமம் பத3ம்” என்று – பஶுவாகவுமாம், மநுஷ்யனாகவுமாம், பக்ஷியாகவுமாம், யாவர் சிலர் வைஷ்ணவனை ஸம்ஶ்ரயித்திருக்கிறார்கள், அவனாலே அவர்கள் அந்த விஷ்ணுவினுடைய பரமமான பத3த்தை அடைவர்களென்றும்; “யம் யம் ஸ்ப்ருஶதி பாணி-ப்4யாம் யம் யம் பஶ்யதி சக்ஷுஷா । ஸ்தா2வராண்யபி முச்யந்தே கிம்புநர்பா3ந்த4வா ஜநா:” என்று – யாதொன்றை யாதொன்றைக்கையாலே ஸ்பர்ஶிக்கிறான், யாதொன்றை யாதொன்றைக்கண்ணாலே நோக்குகிறான், ஸ்தா2வரங்களும் முக்தங்களாகாநிற்கும், ப3ந்து4 ஜநங்கள் முக்தர்களாகப்பின்னை சொல்லவேணுமோ என்றும்; “ஏதந்நிஷ்ட2ஸ்ய மர்த்யஸ்ய முக்திஸ்தஸ்ய கரே ஸ்தி2தா । தத்ஸம்ப3ந்தி4ந ஏவாபி முச்யந்தே நாத்ர ஸம்ஶய:” என்று – இந்த மந்த்ரநிஷ்ட2னான அந்த மனுஷ்யனுக்கு முக்தி கையிலேயிருக்கும், தத்ஸம்ப3ந்தி4களும் முக்தராகாநிற்பர்கள், இவ்விடத்திலே ஸம்ஶயமில்லை என்றும் சொல்லப்பட்டது. 1

एवं सकलशास्त्रेष्वाचार्यस्य निरवधिकमाहात्म्यं बहुशः प्रतिपाद्यते; “यस्य देवे परा भक्तिर्यथा देवे तथा गुरौ॥ तस्यैते कथिता ह्यर्था: प्रकाशन्ते महात्मन:॥” (श्वेता.उ.6-22), “मन्त्रे तद्देवतायाञ्च  तथा मन्त्रप्रदे गुरौ । त्रिषु भक्तिस्सदा कार्या सा हि प्रथमसाधनम् ॥”, “मन्त्रनाथं गुरुं मन्त्रं समत्वेनानुभावयेत्”, “न वैराग्यात्परो लाभो न बोधादपरं सुखम् । न गुरोरपरस्त्राता न संसारात्परो रिपुः॥”, “विष्णोरर्चावतारे तु लोहभावं करोति यः । यो गुरौ मानुषं भावमुभौ नरकपातिनौ ॥”, “देवमिवाचार्यमुपासीत” (आपस्तम्बसूत्रे 1-1-6-13) इत्यादिभि:।    2

இப்படி ஸகலஶாஸ்த்ரங்களிலும் ஆசார்யனுடைய நிரவதி4கமாஹாத்ம்யமானது இன்னமும் இப்படியாக ப்ரதிபாதி3க்கப்படாநின்றது – “யஸ்ய தே3வே பரா ப4க்தி: யதா2 தே3வே ததா2 கு3ரௌ । தஸ்யைதே கதி2தா ஹ்யர்த்தா2: ப்ரகாஶந்தே மஹாத்மந:” என்று – யாவனொருவனுக்கு தே3வன் பக்கலிலே பரையான ப4க்தியுண்டு, அந்த தே3வன்பக்கல்போலே அப்படி கு3ருபக்கலிலும் பரையான ப4க்தியுண்டு, அந்த மஹாத்மாவுக்குச் சொல்லப்பட்ட இந்த அர்த்த2ங்கள் ப்ரகாஶியாநிற்குமிறேயென்றும், “மந்த்ரே தத்3தே3வதாயாஞ்ச ததா2 மந்த்ரப்ரதே3 கு3ரௌ । த்ரிஷு ப4க்திஸ்ஸதா3 கார்யா ஸா ஹி ப்ரத2மஸாத4நம்” என்று – மந்த்ரத்தின்பக்கலிலும், அதினுடைய தே3வதையின்பக்கலிலும், அப்படி மந்த்ரப்ரத3னான கு3ருவின்பக்கலிலும், இம்மூவர் பக்கலிலும் ப4க்தி எப்போதும் பண்ணப்படும், அதிறே முதலான ஸாத4நமென்றும், “மந்த்ரநாத2ம் கு3ரும் மந்த்ரம் ஸமத்வேநாநுபா4வயேத்” என்று- மந்த்ரநாத2னையும், கு3ருவையும், மந்த்ரத்தையும் ஸமமாக பு4த்3தி4 பண்ணுவானென்றும், “ந வைராக்3யாத் பரோ லாபோ4 ந போ3தா43பரம் ஸுகம் । ந கு3ரோரபரஸ்த்ராதா ந ஸம்ஸாராத் பரோ ரிபு:” என்று – வைராக்3யத்திற்காட்டிலும் வேறொரு லாப4மில்லை, ஜ்ஞாநத்திற்காட்டிலும் வேறொரு ஸுக2மில்லை, கு3ருவைக்காட்டிலும் வேறொரு ரக்ஷகரில்லை, ஸம்ஸாரத்திற்காட்டிலும் வேறொரு ஶத்ருவில்லை என்றும், “விஷ்ணோரர்ச்சாவதாரே து லோஹபா4வம் கரோதி ய: । யோ கு3ரௌ மாநுஷம் பா4வம் உபௌ4 நரகபாதிநௌ” என்று – விஷ்ணுவினுடைய அர்ச்சாவதாரத்தில் லோஹப்ரதிபத்தியை யாவனொருவன் பண்ணுகிறான், யாவனொருவன் கு3ருவின்பக்கல் மாநுஷப்ரதிபத்தியைப் பண்ணுகிறான், இவர்களிருவரும் நரகத்திலே வீழாநிற்பர்களென்றும், “தே3வமிவாசார்யமுபாஸீத” என்று – ஈஶ்வரனைப்போலே ஆசார்யனை உபாஸிப்பான் என்றும் இதுமுதலான வசநங்களாலே. 2

“स चाचार्यवंशो ज्ञेयः । आचार्याणामसावसावित्याभगवत्त:” (रहस्याम्नायब्राह्मणं) इति श्रुत्या च, स्वाचार्यादिपरमगुरुभूतभगवत्पर्यन्तं गुरुपरम्परायाः प्रत्येकानुसन्धेयत्वं विधीयते । भाष्यकारेणापि  “गुरुपरम्परया परमगुरुं भगवन्तं प्रणम्य”  इति नित्येऽभिधीयते । 3

“ஸ சாசார்யவம்ஶோ ஜ்ஞேய: – ஆசார்யாணாமஸாவஸாவித்யாப43வத்த:” என்று ஆசார்யர்களில் வைத்துக்கொண்டு இவன் இவன் என்று ப43வானளவும் அந்த ஆசார்யவம்ஶமானது ஜ்ஞேயம் என்றும் சொல்லுகிற ஶ்ருதியாலே தனக்கு ஆசார்யன் முதலாகப்பரமகு3ருவான ப43வான் முடிவாக கு3ருபரம்பரைகள் தனித்தனியே அநுஸந்தே4யமென்று விதி4க்கப்படாநின்றது. பா4ஷ்யகாரரும் “கு3ருபரம்பரயா பரமகு3ரும் ப43வந்தம் ப்ரணம்ய” என்று நித்யத்திலே அருளிச்செய்தாரிறே.    3

विशेषतोऽस्य मन्त्रस्य वैभवप्रकरणे च “गुरुरेव परं ब्रह्म गुरुरेव परा गतिः । गुरुरेव परा विद्या गुरुरेव परायणम् ॥ गुरुरेव परः कामः गुरुरेव परं धनम् । यस्मात्तदुपदेष्टासौ तस्माद्गुरुतरो गुरुः ॥” (द्वयोपनिषत्) “नमस्कृत्य गुरून् दीर्घप्रणामैस्त्रिभिरादितः । तत्पादौ गृह्य मूर्ध्नि स्वे निधाय विनयान्वितः । गृह्णीयान्मन्त्रराजं तं मां गच्छेच्छरणं नरः ॥” इत्युच्यते । 4

விஶேஷித்து இந்த மந்த்ரத்தினுடைய வைப4வம் சொல்லுகிறவிடத்தில், “கு3ருரேவ பரம் ப்3ரஹ்ம கு3ருரேவ பரா க3தி:। கு3ருரேவ பரா வித்3யா கு3ருரேவ பராயணம் ॥ கு3ருரேவ பர: காமோ கு3ருரேவ பரம் த4நம் । யஸ்மாத்தது3பதே3ஷ்டாஸௌ தஸ்மாத் கு3ருதரோ கு3ரு:” என்று – பரமான ப்3ரஹ்மமும் கு3ருவே, பரமான உபாயமும் கு3ருவே, பரமான ஜ்ஞாநமும் கு3ருவே, பரமமான ப்ராப்யமும் கு3ருவே, பரமான காமமும் கு3ருவே, பரமான த4நமும் கு3ருவே, இவன் அத்தை உபதே3ஶித்தான் என்பது யாதொன்றாலே, அத்தாலே கு3ருவானவன் மிகவும் பெரியன் என்றும், “நமஸ்க்ருத்ய கு3ரும் தீ4ர்க்க4 ப்ரணாமைஸ்த்ரிபி4ராதி3த:। தத்பாதௌ3 க்3ருஹ்ய மூர்த்4நிஸ்வே நிதா4ய விநயாந்வித: । க்3ருஹ்ணீயாந்மந்த்ரராஜம் தம் மாம் க3ச்சே2ச்ச2ரணம் நர:” என்று – முதலிலே மூன்று தீ4ர்க்க4 ப்ரணாமத்தோடே கூட கு3ருவை நமஸ்கரித்து, அவன் ஶ்ரீபாத3ங்களைப் பிடித்துத்தன் தலையிலே வைத்துக் கொண்டு ஒடுக்கத்தையுடையனான நரனானவன் அந்த மந்த்ரராஜனை க்3ரஹிப்பான், அத்தாலே என்னை ஶரணம் புகுருவானென்றும் ஆசார்யவைப4வம் சொல்லிற்று.                             4

एवमाचार्यरुचिपरिगृहीतस्यास्य मन्त्ररत्नस्य प्रपदनरूपहितप्रतिपादकस्य द्वयस्य निरवधिकमाहात्म्यं शास्त्रेषु प्रतिपाद्यते । तथाहि पाद्मे पराशरेण पृष्टो नारदः – “मन्त्राणां परमो मन्त्रो गुह्यानां गुह्यमुत्तमम् । रहस्यानां रहस्यञ्च सद्यस्संसारतारणम् ॥ सर्वसंशयभेत्ता च सर्वकल्मषनाशनः । शरणागतिमन्त्रस्तु सर्वसम्पच्छुभावहः ॥ पुरा हिमवतः पार्श्वे घोरमत्यन्तदुष्करम् ।तपस्तप्त्वा महात्मानं दृष्ट्वा कमलसम्भवम् ॥ आराध्य विधिवत्पूर्वं सर्वलोकेश्वरं गुरुम् । प्रणम्य शिरसा भूमौ हरेर्नाभिसमुद्भवम् ॥ देवदेव जगन्नाथ चतुर्मुख पितामह । सर्वेषामेव मन्त्राणां सारं संसारनाशनम् ॥ येन मन्त्रेण संसारान्मुक्तिं यान्ति हि सूरयः । मन्त्रं तं श्रोतुमिच्छामि प्रसादं कुरु नायक ॥ ब्रह्मोवाच स्मार्तं श्रौतं च योगं च ज्ञानं चेति चतुर्विधम् । वैदिकाः क्रमशस्तेन प्राप्नुयुर्मानवाश्शुभम् ॥ यद्योगज्ञानयोस्सारं (*) वेदान्ते च प्रतिष्ठितम् । अक्लेशेन सुमार्गेण वेदसारेण भक्तिमान् ॥ द्वयेन प्राप्नुयात्पुत्र तद्विष्णोः परमं पदम् । तस्मिन्द्वये भज श्रद्धां यत्नतो मुनिपुङ्गव। सर्वकामाश्रयां वाणीं त्यक्त्वा प्राप्तुं त्वमर्हसि ॥” (पाद्मोत्तरे ) इति ।

तथा सात्त्वततन्त्रे भगवन्तं प्रति ब्रह्मा – “भगवन् हितमाख्यातमात्मनां पततामधः । त्वत्प्रापकं महत्कर्म कारुण्यविवशात्मना ॥ अधीता बहवो मन्त्राः श्रीमदष्टाक्षरादिकाः । एभिः कर्मभिरीहानस्तान् मन्त्रान् सततं जपन् ॥ त्वामाप्नोत्येव पुरुषः पुरुषं पुरुषोत्तम । एतानि चोच्यमानानि कर्माणि करुणाकर || दुर्विज्ञेयस्वरूपाणि दुष्कराणि विभागशः । मन्त्रांश्चैकैकशस्तावज्जपमानस्य माधव ॥ उक्तेनैव च मार्गेण गच्छत्यायुरपक्षयम् । तस्मात्सकृत्कृतेनैव कर्मणा येन मानवः॥ सकृज्जप्तेन मन्त्रेण कृतकृत्यस्सुखी भवेत् । तद्ब्रूहि कर्म तं मन्त्रं दयार्द्रहृदयोहयसि ॥” इति ; भगवानुवाच “सत्यमुक्तान्यशक्यानि कर्माणि कमलासन । मन्त्राणाञ्च यथाशास्त्रमनुष्ठानं न शक्यते ॥ तत्कर्म विद्यते येन कृतमात्रेण कर्मणा । मां प्राप्नोति नरो ब्रह्मन् ममात्मा च भविष्यति ॥ मन्त्रो हि विद्यते येन सकृदुच्चारितेन वै । पुरुषो जीवलोकेऽस्मिन् कृतकृत्यो भविष्यति ॥ किन्तु तस्य च मन्त्रस्य कर्मणः कमलासन । न लभ्यतेऽधिकारी वा श्रोतुकामोऽथवा नरः ॥ त्वन्तु मद्भाग्यसंयोगादेतत्कर्माभिवाञ्छसि । ब्रवीमि सर्वकर्मभ्यो गरीयो मन्त्रमेव च ॥ प्रथमं शृणु मन्त्राणां राजराजमनुत्तमम् (*) । सर्वमन्त्रफलान्यस्य विज्ञानेन भवन्ति वै ॥ एतन्मन्त्रमविज्ञाय यो नरो मामभीप्सति । बाहुभ्यां सागरं तर्तुमलब्ध्वा प्लवमिच्छति ॥ तस्माद्यो मामभीप्सेत यो वा सुखितुमिच्छति । मन्त्रराजमिमं विद्याद्गुरोर्वचनपूर्वकम् ॥ नानुकूल्यं न नक्षत्रं न तीर्थादिनिषेवणम् ॥न पुरश्चरणं नित्यं जपं वाऽपेक्षेते ह्ययम्॥” इति ।

तथा च पाद्मे अन्यत्र ब्रह्मणा पृष्टो भगवानुवाच – “मामेकं च श्रिया युक्तं भक्तियुक्तो नरोत्तमः। द्वयेन मन्त्ररत्नेन मत्प्रियेण भजेत्सदा ॥ अचिरान्मत्प्रसादेन मल्लोकञ्च स गच्छति । दुर्वृत्तो वा सुवृत्तो वा मूर्खः पण्डित एव वा ॥ लक्ष्मीञ्च मां सुरेशेशं द्वयेन शरणं गतः । मल्लोकमचिराल्लुब्ध्वा मत्सायुज्यं स गच्छति ॥ पुरा मन्त्रद्वयं ब्रह्मन् विष्णुलोके महापुरे । तस्मिन्नन्तः पुरे लक्ष्म्यै मया दत्तं सनातनम् ॥

लक्ष्म्या लब्धं तथा चैव मन्त्ररत्नं द्वयं विभो । साङ्गोपाङ्गं सुरश्रेष्ठ गच्छ त्वं चतुरानन ॥ इति तस्य वचः श्रुत्वा तपस्तेपे चतुर्मुखः । तस्य माता महालक्ष्मीः प्रत्यक्षमकरोत्तदा । तां देवीं च महालक्ष्मीं सर्वलोकेश्वरेश्वरीं ॥ दृष्ट्वा विधिवदाराध्य स्तोत्रं कृत्वाऽभिवाद्य च ॥ त्वमेव माता सर्वस्य त्वदाज्ञैव चराचरम् । वैतानाग्निस्वरूपा त्वं वराणि वरये शुभे ॥ देवि संसारभीतानां
पुरुषाणां पुरातनम् । त्वत्तोऽहं श्रोतुमिच्छामि द्वयं संसारनाशनम् ॥” इति ब्रह्मणा पृष्टा श्रीरुवाच – “वेदामृतमहाम्भोधेर्हरिणा द्वयमुद्धृतम् । तद्द्वयं शृणु वक्ष्यामि सद्यो मुक्तिप्रदं शुभम् ॥” इति।

तत्रैव पराशराय नारदः “अतिपापप्रसक्तोऽपि श्रीवैकुण्ठं पुरातनम् । द्वयानुष्ठानमात्रेण नरः शीघ्रेण गच्छति ॥ अहो द्वयस्य माहात्म्यं अहोवीर्यमहोबलम् । मन्त्ररत्नं शुभतरं वेदसारं सनातनम् ॥ सर्वपापक्षयकरं सर्वपुण्यविवर्धनम् । श्रीकरं लोकवश्यं च सद्यस्संसारतारणम् ॥ अतीतानागतज्ञानं आत्मतत्त्वप्रकाशकम् । सर्ववेदार्थविज्ञानं सर्वशास्त्रविवर्धनम् ॥ मानसं वाचिकं पापं कायिकञ्च त्रिधाकृतम् । द्वयस्मरणमात्रेण नाशं याति सुनिश्चितम् ॥ अपवित्रः पवित्रो वा सर्वाऽवस्थां गतोऽपि वा । द्वयस्मरणमात्रेण सबाह्याभ्यन्तरश्शुचिः॥ जन्मान्तरसहस्रेषु कृतस्तत्पापसञ्चयः । द्वयोच्चारणमात्रेण दह्यते नात्र संशयः ॥ मूर्खो वा धर्मशीलो वा निन्दितो वाऽप्यनिन्दितः । द्वयोच्चारणमात्रेण नरः पूज्यो विशेषतः ॥ मुर्खो वा पण्डितो वाऽपि शुद्धो वाऽप्यशुचिस्सदा । तस्मिन् द्वये यदि श्रद्धा स पूज्यो भवति ध्रुवम् ॥ श्रुतवान्वा कुलीनो वा तपस्वी वा पराशर । द्वयाधिकारी नो चेत्तं दूरतः परिवर्जयेत् ॥ संसारार्णवमग्नानां सद्यस्संसारतारणम् । द्वयमेकं तु विप्रेन्द्र नास्त्यस्य सदृशं भुवि ॥ तस्माद्धयेन देवेशं लक्ष्मीनारायणं प्रभुम् । आराधय ऋषिश्रेष्ठ तद् द्वयं शृणु सुव्रत ।” इति ।

तत्रैव जपार्चनस्थाने – “यथार्थन्तु द्वयञ्चैव सर्वज्ञो मन्त्रवित्तमः । आत्मप्रकाशं (रं -पा.) चिद्रूपं श्रीमन्नारायणस्य च ॥ निक्षिप्य सर्वकर्माणि कुर्यादात्मविदां वरः । अष्टोत्तरसहस्रञ्च ध्यानयुक्तो जपेद्बुधः ॥ अष्टोत्तरशतं वाऽपि द्वयं नित्यमतन्द्रितः । सायं प्रातर्जपेन्नित्यं निष्कामो विजितेन्द्रियः ॥ द्वयेन मन्त्ररत्नेन पूजां कृत्वा द्विजोत्तमः । प्रसादभूतं नैवेद्यं पावनं तु यथोचितम् ॥ पत्न्या सह गृहस्थोऽपि भुञ्जीत सततं प्रियम् । स्नापयेद्भोजयेच्चैव तदीयांश्च द्वितोत्तमान् ॥ प्रसादादीनि सर्वाणि वैष्णवैर्मनसा सह (सदा पा.)। ध्यानेन तु द्वयस्यैव भोक्तव्यानि महामुने ॥ द्वयं द्वादशवारं च स्नाने पाने च तर्पणे । कृत्वा (योगे – पा.) नित्यं जपं कुर्याद्वैष्णवो मन्त्रवित्तमः ॥ नैमित्तिकानि कर्माणि वर्जयेन्मुतिसत्तम । आत्मनो रक्षणं कुर्यावयेन ब्रह्मवित्तमः ।”  इति सर्वप्रकारवैभवं प्रतिपादितम् । 5

இப்படி ஆசார்யருசிபரிக்3ருஹீதமாய் ப்ரபத3நரூபமான ஹிதத்தைச்சொல்லுவதாய், மந்த்ரரத்நமான த்3வயத்தினுடைய நிரவதி4கமாஹாத்ம்யமும் ஶாஸ்த்ரங்களிலே சொல்லப்படாநின்றது; எங்ஙனே என்னில், பாத்3மபுராணத்திலே பராஶரர் கேட்க நாரத3ரானவர், “மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ கு3ஹ்யாநாம் கு3ஹ்யமுத்தமம் । ரஹஸ்யாநாம் ரஹஸ்யஞ்ச ஸத்3யஸ்ஸம்ஸார தாரணம் ॥ ஸர்வஸம்ஶயபே4த்தா ச ஸர்வகல்மஷநாஶந: ஶரணாக3தி மந்த்ரஸ்து ஸர்வஸம்பச்சு2பா4வஹ:” என்று மந்த்ரங்களுக்குள் பரமமான மந்த்ரமுமாய், கு3ஹ்யங்களுக்குள் உத்தமமான கு3ஹ்யமுமாய், ரஹஸ்யங்களுக்குள் ரஹஸ்யமுமாய், சடக்கென ஸம்ஸாரத்தைக்கடத்தும் ரஹஸ்யமாய், ஸர்வஸம்ஶயத்தையும் போக்குவதாய், ஸர்வபாபத்தையும் நஶிப்பிப்பதாய், ஸர்வஸம்பத்தையும் ஶுப4த்தையும் உண்டாக்குவதாயிருக்கும் ஶரணாக3தி மந்த்ரமென்று இம்மந்த்ரவைப4வத்தைச்சொல்லி, தான் இம்மந்த்ரம் பெற்றபடியையும் சொன்னான்; “புரா ஹிமவத: பார்ஶ்வே கோ4ரமத்யந்தது3ஷ்கரம் । தபஸ்தப்த்வா மஹாத்மாநம் த்3ருஷ்ட்வா கமலஸம்ப4வம் ॥ ஆராத்4ய விதி4வத்பூர்வம் ஸர்வலோகேஶ்வரம் கு3ரும் । ப்ரணம்ய ஶிரஸா பூ4மௌ ஹரேர்நாபி4 ஸமுத்34வம்” என்று – பண்டு ஹிமவத்பார்ஶ்வத்திலே, கொடிதாய் மிகவும் செய்யவரிதான தபஸ்ஸைப் பண்ணி, மஹாத்மாவாய் கமலஸம்ப4வனான ப்3ரஹ்மாவைக் கண்டு, ஸர்வேஶ்வரனாய் கு3ருவான அவனை முற்பட ஶாஸ்த்ரத்திலே சொல்லுகிறாப்போலே ஆராதி4த்து, ஹரியினுடைய திரு நாபி4யில் பிறந்தவனை பூ4மியிலே தலையாலே ப்ரணாமம் பண்ணி, “தே3வ தே3வ ஜக3ந்நாத2 சதுர்முக2 பிதாமஹ । ஸர்வேஷாமேவ மந்த்ராணாம் ஸாரம் ஸம்ஸாரநாஶநம் ॥ யேந மந்த்ரேண ஸம்ஸாராந் முக்திம் யாந்தி ஹி ஸூரய:। மந்த்ரம் தம் ஶ்ரோதுமிச்சா2மி ப்ரஸாத3ம் குரு நாயக” என்று தே3வதே3வனாய், ஜக3த்துக்கு நாத2னாய், பிதாமஹனான சதுர்முக2னே! யாதொரு மந்த்ரத்தாலே அறிவுடையார் ஸம்ஸாரத்தில்நின்றும் மோக்ஷத்தை அடைகிறார்கள், ஸர்வமந்த்ரங்களுக்கும் ஸாரமாயிருப்பதாய், ஸம்ஸாரநாநமான அந்த மந்த்ரத்தைக் கேட்க ஆசைப்படாநின்றேன் நான், நாயகனே! ப்ரஸாத3ம் பண்ணவேணுமென்று ப்3ரஹ்மாவைப் பார்த்து அபேக்ஷித்தான்; அந்த ப்3ரஹ்மாவும், “ஸ்மார்த்தம் ஶ்ரௌதஞ்ச யோக3ஞ்ச ஜ்ஞாநஞ்சேதி சதுர்வித4ம் । வைதி3கா: க்ரமஶஸ்தேந ப்ராப்நுயுர்மாநவாஶ்ஶுப4ம்” என்று – ஸ்மார்த்தகர்மம், ஶ்ரௌதகர்மம், யோக3ம், ஜ்ஞாநமென்று நான்குவகையாயிருக்கும் உபாயம். அத்தாலே வைதி3கரான புருஷர்கள் க்ரமத்திலே நன்மையைப் பெறுவார்கள். “யத்3யோக3ஜ்ஞாநயோஸ்ஸாரம் வேதா3ந்தே ச ப்ரதிஷ்டி2தம் । அக்லேஶேந ஸுமார்க்கே3ண வேத3 ஸாரேண ப4க்திமாந் ॥ த்3வயேந ப்ராப்நுயாத் புத்ர தத்3விஷ்ணோ: பரமம் பத3ம்” என்று – யோக3ஜ்ஞாநங்களில் ஸாரத்தையுடைத்தாய், வேதா3ந்தத்தில் ப்ரதிஷ்டி2தமாயிருக்கிறது யாதொன்று. க்லேஶமில்லாத நல்வழியாய், வேத3த்தில் ஸாரமான த்3வயத்தாலே ப4க்திமானானவன், புத்ரனே! விஷ்ணுவினுடைய அந்த பரமான பத3த்தை அடையுமென்று

சொல்லி, “தஸ்மிந் த்3வயே ப4ஜ ஶ்ரத்3தா4ம் யத்நதோ முநிபுங்க3வ । ஸர்வகாமாஶ்ரயாம் வாணீம் த்யக்த்வா ப்ராப்தும் த்வமர்ஹஸி” என்று – அந்த த்3வயத்திலே, முநிஸ்ரேஷ்ட2னே! யத்நத்தோடே ஶ்ரத்3தை4யுடையனாக வேணும், ப்ரயோஜநாந்தரங்களெல்லாவற்றையும் பற்றின ஶாஸ்த்ரத்தைவிட்டு இத்தைப் பற்றுகைக்கு அர்ஹனாகாநின்றாய் நீ என்றும் சொன்னான்.

அப்படியே ஸாத்வததந்த்ரத்திலும் ப43வானைக் குறித்து ப்3ரஹ்மாவானவன், “ப43வந் ஹிதமாக்2யாதமாத்மநாம் பததாமத4: । த்வத்ப்ராபகம் மஹத்கர்ம காருண்யவிவஶாத்மநா” என்று – ப43வானே! காருண்யபரவஶமான நெஞ்சையுடைய உன்னாலே அத4: பதிக்கிற ஆத்மாக்களுக்கு ஹிதமாய் உன்னை ப்ராபிக்கைக்கு ஹேதுவான பெரிய கர்மமானது அருளிச்செய்யப்பட்டதென்றும், “அதீ4தா ப3ஹவோ மந்த்ரா: ஸ்ரீமத3ஷ்டாக்ஷராதி3கா: । ஏபி4: கர்மபி4ரீஹாநஸ்தாந் மந்த்ராந் ஸததம் ஜபந் ॥ த்வாமாப்நோத்யேவ புருஷ: புருஷம் புருஷோத்தம” என்று – ஸ்ரீமத3ஷ்டாக்ஷரம் தொடக்கமான மந்த்ரங்கள் பலவும் அதி4கரிக்கப்பட்டன, இந்த கர்மங்களாலே அநுஷ்டா2நத்தைப் பண்ணாநின்றுகொண்டு அந்த மந்த்ரங்களை எப்பொழுதும் ஜபிக்கிற புருஷனானவன், புருஷோத்தமனே! புருஷனான உன்னைப் பெற்றே விடுமென்றும், “ஏதாநி சோச்யமாநாநி கர்மாணி கருணாகர। து3ர்விஜ்ஞேயஸ்வரூபாணி து3ஷ்கராணி விபா43ஶ: ॥ மந்த்ராம்ஶ்சைகைஶஸ்தாவத் ஜபமாநஸ்ய மாத4வ । உக்தேநைவ ச மார்க்கே3ண க3ச்ச2த்யாயுரபக்ஷயம்” என்று – கருணாகரனே! இந்த கர்மங்களைச் சொல்லப்பார்த்தால் பிரித்தறியவரிதான ஸ்வரூபத்தையுடையனவாய் து3ஷ்கரங்களுமாயிருக்கும், மந்த்ரங்களையும் தனித்தனியே ஶாஸ்த்ரோக்த மார்க்க3த்தாலே ஜபியாநிற்கிறவனுக்கு, மாத4வனே! அல்பாயுஸ்ஸுக்களாகையாலே, ஆயுஸ்ஸு க்ஷயத்தை அடையாநிற்குமென்றும் சொல்லி; “தஸ்மாத் ஸக்ருத் க்ருதேநைவ கர்மணா யேந மாநவ:। ஸக்ருஜ்ஜப்தேந மந்த்ரேண க்ருதக்ருத்யஸ்ஸுகீ24வேத் ॥ தத்3ப்3ரூஹி கர்ம தம் மந்த்ரம் த3யார்த்3ரஹ்ருத3யோஹ்யஸி” என்று – அவையரிதாகையாலே, ஒருகால் அநுஷ்டி2த்த யாதொரு கர்மத்தாலே, ஒருகால் ஜபித்த யாதொரு மந்த்ரத்தாலே மநுஷ்யனானவன் க்ருதக்ருத்யனாய் ஸுகி2யாம், அந்த கர்மத்தையும் அந்த மந்த்ரத்தையும் அருளிச்செய்யவேணும், த3யையாலே நனைந்த திருவுள்ளத்தையுடையையாயிறே இருப்புதி என்றும் அபேக்ஷித்தான். அவனுக்கு ப43வானும், “ஸத்யமுக்தாந்யஶக்யாநி கர்மாணி கமலாஸந । மந்த்ராணாஞ்ச யதா2ஶாஸ்த்ரமநுஷ்டா2நம் ந ஶக்யதே” என்று மெய்யே, சொல்லப்பட்ட கர்மங்கள் அஶக்யங்களாயிருக்கும், கமலாஸநனே! மந்த்ரங்களுடைய யதா2ஶாஸ்த்ரமான அநுஷ்டா2நமும் அஶக்யமாயிற்று; “தத் கர்ம வித்3யதே யேந க்ருதமாத்ரேண கர்மணா । மாம் ப்ராப்நோதி நரோ ப்3ரஹ்மந் மமாத்மா ச ப4விஷ்யதி” என்று – ஒருகால் அநுஷ்டி2த்த யாதொரு கர்மத்தாலே மநுஷ்யானானவன் என்னை ப்ராபியாநிற்கும், ப்3ரஹ்மாவே! எனக்கு ஆத்மாவாகவும் ஆகாநிற்கும், அந்த கர்மம் உண்டாகாநின்றது. “மந்த்ரோ ஹி வித்3யதே யேந ஸக்ருது3ச்சாரிதேந வை । புருஷோ ஜீவலோகேஸ்மிந் க்ருதக்ருத்யோ ப4விஷ்யதி” என்று – ஒருகால் உச்சரித்த யாதொரு மந்த்ரத்தாலே புருஷனானவன் இந்த ஜீவலோகத்திலே க்ருதக்ருத்யனாம், அந்த மந்த்ரம்  உண்டாகாநின்றதிறே;  “கிந்து தஸ்ய ச மந்த்ரஸ்ய கர்மண: கமலாஸந। ந லப்4யதேதி4காரீ வா ஶ்ரோதுகாமோத2வா நர:” என்று – விஶேஷித்து அந்த மந்த்ரத்துக்கும் அந்த கர்மத்துக்கும் அதி4காரியாதல், கேட்கையில் இச்சை2யுடையவனாதல் இருப்பானொரு புருஷன் கிடையான்; “த்வந்து மத்3பா4க்3யஸம்யோகா3தே3தத் கர்மாபி4வாஞ்ச2ஸி । ப்3ரவீமி ஸர்வகர்மப்4யோ க3ரீயோ மந்த்ரமேவ ச” என்று – நீ விஶேஷித்து என் பா4க்3யத்தாலே இந்த கர்மத்தை ஆஶைப்படாநின்றாய், எல்லா கர்மங்களிலும் ஶ்ரேஷ்ட2மான கர்மத்தையும், ஸர்வமந்த்ரங்களிலும் ஶ்ரேஷ்ட2மான மந்த்ரரத்நத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்; “ப்ரத2மம் ஶ்ருணு மந்த்ராணாம் ராஜராஜமநுத்தமம் । ஸர்வமந்த்ரப2லாந்யஸ்ய விஜ்ஞாநேந ப4வந்தி வை” என்று – முற்பட உத்தமோத்தமமாய், மந்த்ரங்களுக்கெல்லாம் ராஜராஜனான மந்த்ரத்தைக்கேள், ஸர்வமந்த்ரப2லங்களும் இதினுடைய ஜ்ஞாநமாத்ரத்தாலே உண்டாகாநிற்கும்; “ஏதந்மந்த்ரமவிஜ்ஞாய யோ நரோ மாமபீ4ப்ஸதி । பா3ஹுப்4யாம் ஸாக3ரம் தர்த்துமலப்3த்4வா ப்லவமிச்ச2தி” என்று – இம்மந்த்ரத்தை அறியாதே யாவனொரு புருஷன் என்னைப் பெறவேணுமென்று ஆசைப்படுகிறான், அவன் (முன் – இது அதிகம் (*) ) தெப்பத்தைப்பற்றாதே கைகளாலே கடலைக்கடக்க இச்சி2க்கிறானிறே; “தஸ்மாத்3யோ மாமபீ4ப்ஸேத யோ வா ஸுகி2துமிச்ச2தி । மந்த்ரராஜமிமம் வித்3யாத்3 கு3ரோர்வசநபூர்வகம்” என்றுஆகையாலே யாவனொருவன் என்னைப் பெறவேணுமென்று இச்சி2க்கிறான், யாவனொருவன் ஸுகி2க்கவேணுமென்று இச்சி2க்கிறான், அவன் கு3ருவினுடைய உச்சாரணபூர்வகமாக இம்மந்த்ரராஜனை அறிவான்; “நாநுகூல்யம் ந நக்ஷத்ரம் ந தீர்த்தா2தி3நிஷேவணம் । ந புரஶ்சரணம் நித்யம் ஜபம் வாபேக்ஷதே ஹ்யயம்” என்று – இம்மந்த்ரமானது அதி4காரியோடுண்டான பொருத்தத்தையும் அபேக்ஷியாது, நக்ஷத்ரத்தினுடைய நன்மையையும் அபேக்ஷியாது, தீர்த்தா2தி3 ஸேவையையும் அபேக்ஷியாது, புரஶ்சரணத்தையும் என்றுமொக்க ஜபத்தையும் அபேக்ஷியாதிறே
என்று அருளிச்செய்தான். அப்படியே பாத்3மத்திலும் ப்ரதே3ஶாந்தரத்திலே ப்3ரஹ்மா கேட்க ப43வான், “மாமேகஞ்ச ஶ்ரியா யுக்தம் ப4க்தியுக்தோ நரோத்தம: । த்3வயேந மந்த்ரரத்நேந மத்ப்ரியேண ப4ஜேத்ஸதா3 ॥ அசிராந் மத்ப்ரஸாதே3ந மல்லோகஞ்ச ஸ க3ச்ச2தி” என்று – ஸ்ரீயோடு கூடின என்னையொருவனையும் ப4க்தியுக்தனான நரஶ்ரேஷ்ட2னானவன், எப்பொழுதும் எனக்கு ப்ரியமாய் மந்த்ரரத்நமான த்3வயத்தாலே என்னை ஆஶ்ரயிப்பான், சடக்கென என்னுடைய ப்ரஸாத3த்தாலே என்னுடைய லோகத்தை அவன் ப்ராபியாநிற்கும்; “து3ர்வ்ருத்தோ வா ஸுவ்ருத்தோ வா மூர்க்க2: பண்டி3த ஏவ வா । லக்ஷ்மீஞ்ச மாம் ஸுரேஶேஶம் த்3வயேந ஶரணம் க3த:॥ மல்லோகமசிரால்லப்3த்4வா மத்ஸாயுஜ்யம் ஸ க3ச்ச2தி” என்று – து3ராசாரனாகவுமாம், ஸதாசாரனாகவுமாம், மூர்க்க2னாகவுமாம், பண்டி3தனாகவுமாம், ஸுரேஶரான ஈஶ்வரர்களுக்கும் ஈஶ்வரனான என்னையும் லக்ஷ்மியையும் த்3வயத்தாலே ஶரணமாக அடைந்தவன் சடக்கென என்னுடைய லோகத்தைப் பெற்று என்னுடைய ஸாம்யாபத்தியான ஸாயுஜ்யத்தையும் ப்ராபியாநிற்குமென்றும், “புரா மந்த்ரத்3வயம் ப்3ரஹ்மந் விஷ்ணுலோகே மஹாபுரே । தஸ்மிந்நந்த:புரே லக்ஷ்ம்யை மயா த3த்தம் ஸநாதநம்” என்று – ப்3ரஹ்மாவே! பண்டு விஷ்ணுலோகமாகிற பெரியபுரத்திலே ஸநாதநமாயுள்ள மந்த்ரரூபமான த்3வயமானது அந்த:புரத்திலே என்னாலே லக்ஷ்மிக்குக் கொடுக்கப்பட்டதென்றும்; “லக்ஷ்ம்யா லப்3த்4ம் ததா2 சைவ மந்த்ரரத்நம் த்3வயம் விபோ4 । ஸாங்கோ3பாங்க3ம் ஸுரஶ்ரேஷ்ட23ச்ச2 த்வம் சதுராநந” என்று – அவளாலே பெறப்பட்ட மந்த்ரரத்நமான த்3வயத்தை ஸுரஶ்ரேஷ்ட2னாய், பெரியனான சதுர்முகனே! ஸாங்கோ3பாங்க3மாக அவள்பக்கல்நின்றும் ப்ராபியென்றும் அருளிச்செய்தான். “இதி தஸ்ய வச:ஶ்ருத்வா தபஸ்தேபே சதுர்முக2: । தஸ்ய மாதா மஹாலக்ஷ்மீ: ப்ரத்யக்ஷமகரோத்ததா3” என்று – இப்படி ப43வான் அருளிச்செய்த வார்த்தையைக் கேட்டு சதுர்முக2ன் தபஸ்ஸைப் பண்ணினான், அவனுக்கு மாதாவான பெரிய லக்ஷ்மியானவள் ப்ரத்யக்ஷத்தைப் பண்ணினாள். “தாம் தே3வீஞ்ச மஹாலக்ஷ்மீம் ஸர்வலோகேஶ்வரேஶ்வரீம் । த்3ருஷ்ட்வா விதி4வதா3ராத்4ய ஸ்தோத்ரம் க்ருத்வாऽபி4வாத்3ய ச” என்று – தே3வியாய் ஸர்வலோகேஶ்வரனுக்கு மஹிஷியான ஈஶ்வரியாயுள்ள அந்தப்பெரிய லக்ஷ்மியைக்கண்டு ஶாஸ்த்ரோக்தமானபடியே ஆராதி4த்து ஸ்தோத்ரம் பண்ணி வணங்கி, “த்வமேவ மாதா ஸர்வஸ்ய த்வதா3ஜ்ஞைவ சராசரம்। வைதாநாக்3நிஸ்வரூபா த்வம் வராணி வரயேப ஶுபே4” என்று – மங்க3ளரூபையாய் ஶுபை4யாயுள்ளவளே! நீயே ஸர்வர்க்கும் மாதா, சராசரரூபமான ஜக3த்து உன்னுடைய ஆஜ்ஞை, யாக3த்தில் அக்3நியினுடைய ஸ்வரூபமும் நீ, இப்படியிருக்கிற உன்னை வரங்களை வரிக்கிறேன். “தே3வி ஸம்ஸாரபீ4தாநாம் புருஷாணாம் புராதநம் । த்வத்தோஹம் ஶ்ரோதுமிச்சா2மி த்3வயம் ஸம்ஸாரநாஶநம்” என்று – தே3வியே! ஸம்ஸாரப4யபீ4தரான புருஷர்களுக்கு ஸம்ஸாரநாஶகமாய், புராதநமான த்3வயத்தை உன்பக்கல்நின்றும் கேட்க நான் இச்சி2யாநின்றேன் என்று ப்3ரஹ்மா விண்ணப்பம் செய்ய, ஸ்ரீயானவள், “வேதா3ம்ருதமஹாம்போ4தே4ர்ஹரிணா த்3வயமுத்3த்4ருதம் । தத்3த்3வயம் ஶ்ருணு வக்ஷ்யாமி ஸத்3யோமுக்திப்ரத3ம் ஶுப4ம்” என்று வேத3மாகிற அம்ருதப்பெருங்கடலில்நின்றும் ஸர்வேஶ்வரனாலே த்3வயமானது எடுக்கப்பட்டது, சடக்கென முக்திப்ரத3மாய் ஶுப4மான அந்த த்3வயத்தைச்சொல்லக்கடவேன் கேள் என்று அருளிச்செய்தாள்.

அவ்விடத்திலே பராஶரனுக்கு நாரத3ர் “அதிபாப ப்ரஸக்தோபி ஸ்ரீவைகுண்ட2ம் புராதநம் । த்3வயாநுஷ்டா2நமாத்ரேண நரஶ்ஶீக்4ரேண க3ச்ச2தி” என்று – அதிபாபங்களாலே மிகுந்திருந்தானேயாகிலும் அந்த நரனானவன் த்3வயாநுஷ்டா2நமாத்ரத்தாலே பழையதான ஸ்ரீவைகுண்ட2த்தைச் சடக்கென ப்ராபியாநிற்கும் என்றும், “அஹோ த்3வயஸ்ய மாஹாத்ம்யம் அஹோ வீர்யமஹோப3லம் । மந்த்ரரத்நம் ஶுப4தரம் வேத3ஸாரம் ஸநாதநம்” என்று – த்3வயத்தினுடைய மாஹாத்ம்யமும் வீர்யமும் ப3லமும் ஆஶ்சர்யமிறே; மந்த்ரரத்நமாய் மிகவும் ஶுப4மாய் -வேத3த்தில் ஸாரமாய் என்றும் உண்டாயிருக்குமென்றும், “ஸர்வபாபக்ஷயகரம் ஸர்வபுண்யவிவர்த்த4நம் । ஸ்ரீகரம் லோகவஶ்யஞ்ச ஸத்3யஸ்ஸம்ஸாரதாரணம்” என்று – ஸர்வபாபத்தினுடையவும் க்ஷயத்தைப் பண்ணுவதாய் ஸர்வபுண்யங்களையும் மிகவும் வர்த்தி4ப்பதாய், ஸ்ரீகரமாய் லோகத்தை வஶீகரிக்கைக்கு யோக்3யமாய்க்கொண்டு சடக்கென ஸம்ஸாரத்தைக் கடத்துவதாயிருக்குமென்றும், “அதீதாநாக3தஜ்ஞாநம் ஆத்மதத்த்வப்ரகாஶகம் । ஸர்வவேதா3ர்த்த2விஜ்ஞாநம் ஸர்வஶாஸ்த்ர விவர்த்த4நம்” என்று – அதீதங்களாயும் அநாக3தங்களாயுமுள்ள விஷயத்தில் ஜ்ஞாநத்தையுண்டாக்குவதாய் ஆத்மாவினுடைய யாதா2த்ம்யத்தைக் காட்டுவதாய் ஸர்வவேதா3ர்த்த2ங்களினுடையவும் விஶேஷஜ்ஞாநரூபமாய் ஸர்வஶாஸ்த்ரங்களையும் வளர்ப்பதாயிருக்குமென்றும், “மாநஸம் வாசிகம் பாபம் காயிகஞ்ச த்ரிதா4 க்ருதம் । த்3வயஸ்மரண மாத்ரேண நாஶம் யாதி ஸுநிஶ்சிதம்” என்று – மாநஸமாயும் வாசிகமாயும் காயிகமாயும் மூன்றுபடியாகப்

பண்ணப்பட்ட பாபமானது த்3வயத்தை நினைத்தவளவாலே அறுதியாக நாஶத்தைஅடையாநிற்குமென்றும், “அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா2ங்க3தோபி வா। த்3வயஸ்மரணமாத்ரேண ஸபா3ஹ்யாப்4யந்தரஶ்ஶுசி:” என்று அஶுத்34னாகவுமாம் ஶுத்34னாகவுமாம் எல்லா அவஸ்தை2யிலும் நின்றவனாகவுமாம், த்3வயஸ்மரணமாத்ரத்தாலே புறம்போடு உள்ளோடு வாசியற ஶுத்34னென்றும், “ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு க்ருதஸ்தத்பாபஸஞ்சய: । த்3வயோச்சாரணமாத்ரேண த3ஹ்யதே நாத்ர ஸம்ஶய:” என்று – ஜந்மாந்தரஸஹஸ்ரங்களிலே பண்ணப்பட்ட அந்த பாபஸஞ்சயமானது த்3வயத்தினுடைய உச்சாரணமாத்ரத்தாலே த3ஹிக்கப்படாநிற்கும், இவ்விடத்தில் ஸம்ஶயமில்லை என்றும், “மூர்க்கோ2 வா த4ர்மஶீலோ வா நிந்தி3தோ வாப்யநிந்தி3த: । த்3வயோச்சாரணமாத்ரேண நர: பூஜ்யோ விஶேஷத:” என்று – மூர்க்க2னாகவுமாம், த4ர்மஶீலனாகவுமாம், நிந்தி3தனாகவுமாம், அநிந்தி3தனாகவுமாம், த்3வயோச்சாரணமாத்ரத்தாலே நரன் விஶேஷித்து பூஜ்யனாகாநிற்குமென்றும், “மூர்க்கோ2வா பண்டி3தோ வாபி ஶுத்3தோ4வாப்யஶுசிஸ்ஸதா । தஸ்மிந் த்3வயே யதி3 ஶ்ரத்3தா4 ஸ பூஜ்யோ ப4வதி த்4ருவம்” என்று – மூர்க்க2னாகவுமாம் பண்டி3தனாகவுமாம் ஶுத்34னாகவுமாம் எப்போதும் அஶுத்34னாகவுமாம், அந்த த்3வயத்தில் ஶ்ரத்3தை4 உண்டாகில் அவன் அறுதியாக பூஜ்யனாகாநிற்குமென்றும், “ஶ்ருதவாந் வா குலீநோ வா தபஸ்வீ வா பராஶர । த்3வயாதி4காரீ நோசேத் தம் தூ3ரத: பரிவர்ஜயேத்” என்று – ஶ்ருதத்தையுடையவனாகவுமாம் நல்ல குலத்தையுடையனாகவுமாம் தபஸ்ஸை உடையனாகவுமாம், பராஶரனே! த்3வயத்துக்கு அதி4காரியல்லனாகில் அவனை தூ3ரத்திலே விடுவானென்றும், “ஸம்ஸாரார்ணவமக்3நாநாம் ஸத்3யஸ்ஸம்ஸாரதாரணம்। த்3வயமேகந்து விப்ரேந்த்3ர நாஸ்த்யஸ்ய ஸத்3ருஶம் பு4வி” என்று – ஸம்ஸாரமாகிற கடலிலே விழுந்து நிற்கிறவர்களுக்குச் சடக்கென ஸம்ஸாரத்தைக் கடத்துவது விஶேஷித்து த்3வயமொன்றுமே, விப்ரேந்த்3ர! – பூ4மியில் இதுக்கு ஸத்3ருஶமுண்டாகிறதில்லை என்றும், “தஸ்மாத்3த்3வயேந தே3வேஶம் லக்ஷ்மீநாராயணம் ப்ரபு4ம் । ஆராத4ய ருஷிஶ்ரேஷ்ட2 தத்3த்3வயம் ஶ்ருணு ஸுவ்ரத” என்று – ஆகையாலே லக்ஷ்மீநாராயணனாய் விபு4வான தே3வேஶனை, முநிஶ்ரேஷ்டனே। த்3வயத்தாலே ஆராதி4, நல்ல வ்ரதத்தையுடையவனே! அந்த த்3வயத்தைக்கேள் என்றும் சொன்னார்.

அவ்விடத்திலே ஜபார்ச்சநாதி3களை விதி4க்கிற அளவிலே “யதா2ர்த்த2ந்து த்3வயஞ்சைவ ஸர்வஜ்ஞோ மந்த்ரவித்தம: । ஆத்மப்ரகாஶம் (ஆத்மப்ரகாரம் – பா.) சித்3ரூபம் ஸ்ரீமந்நாராயணஸ்ய ச ॥ நிக்ஷிப்ய ஸர்வகர்மாணி குர்யாதா3த்மவிதா3ம் வர: । அஷ்டோத்தரஸஹஸ்ரஞ்ச த்4யாநயுக்தோ ஜபேத்3பு34:” என்று – ஸர்வஜ்ஞனாய் ஆத்மவித்துக்களுக்குள் ஶ்ரேஷ்ட2னாய் மந்த்ரவித்துக்களில் அதி4கனான வித்3வானானவன், ஸ்வயம்ப்ரகாஶஜ்ஞாநரூபனான ஆத்மாவாகிற ப்ரகாஶத்தை ஸ்ரீமானான நாராயணனுக்கு ஸமர்ப்பித்து ஸர்வகர்மங்களையும் பண்ணுவான், அர்த்த2ம் தப்பாதபடி த்3வயத்தை த்4யாநயுக்தனாய்க்கொண்டு ஆயிரத்தெட்டு ஜபிப்பானென்றும், அன்றியே, “அஷ்டோத்தரஶதம் வாபி த்3வயம் நித்யமத்ந்த்3ரித: । ஸாயம்ப்ராதர்ஜபேந்நித்யம் நிஷ்காமோ விஜிதேந்த்3ரிய:” என்று – நிஷ்காமனாய், ஜிதேந்த்3ரியனாய் என்றுமொக்கச் சோம்பலற்று த்3வயத்தை விடிவோறும் அந்தியம் போதும் நித்யமாக நூற்றெட்டாகிலும் ஜபிப்பானென்றும், “த்3வயேந மந்த்ரரத்நேந பூஜாங்க்ருத்வா த்3விஜோத்தம: । ப்ரஸாத3பூ4தம் நைவேத்3யம் பாவநந்து யதோ2சிதம் ॥ பத்ந்யா ஸஹ க்3ருஹஸ்தோ2பி பு4ஞ்ஜீத ஸததம் ப்ரியம்” என்று – த்3விஜோத்தமனான க்3ருஹஸ்தனும் பத்நியோடே கூட மந்த்ரரத்நமான த்3வயத்தாலே ப43வத்ஸமாராத4நத்தைப்பண்ணி அப்போதைக்கு உசிதமாய் அமுதுசெய்யப்பண்ணப்பட்ட பாவநமான ப்ரஸாத3த்தையே எப்போதுமுகந்து பு4ஜிப்பானென்றும், “ஸ்நாபயேத் போ4ஜயேச்சைவ ததீ3யாம்ம்ச த்3விஜோத்தமாந் । ப்ரஸாதா3தீ3நி ஸர்வாணி வைஷ்ணவைர்மநஸா ஸஹ(ஸதா3 – பா) ॥ த்4யாநேந து த்3வயஸ்யைவ போ4க்தவ்யாநி மஹாமுநே” என்று – ததீ3யரான ப்3ராஹ்மணோத்தமரை நீராடப்பண்ணுவித்து அமுது செய்யப்பண்ணுவான், ப்ரஸாத3ம் தீர்த்த2ம் முதலானவை ஸ்ரீவைஷ்ணவர்களோடே கூட நெஞ்சாலே த்3வயத்தினுடைய த்4யாநத்தோடே, மஹாமுநியே! பு4ஜிக்கப்படும் என்றும், “த்3வயம் த்3வாத3ஶவாரஞ்ச ஸ்நாநே பாநே ச தர்ப்பணே । க்ருத்வா (யோகே3 – பா)நித்யம் ஜபம் குர்யாத்3வைஷ்ணவோ மந்த்ரவித்தம:” என்று – மந்த்ரவித்தமனான வைஷ்ணவனானவன், ஸ்நாநத்திலும் பாநத்திலும் தர்ப்பணத்திலும் த்3வயத்தைப் பன்னிரண்டு பர்யாயமாக ஸங்கல்பித்து நித்யமாக ஜபிப்பானென்றும், “நைமித்திகாநி கர்மாணி வர்ஜயேந்முநிஸத்தம । ஆத்மநோ ரக்ஷணம் குர்யாத்3 த்3வயேந ப்3ரஹ்மவித்தம:” என்று – முநிஸத்தமனே! ப்3ரஹ்மவித்துக்களில் ஶ்ரேஷ்ட2னானவன் நைமித்திகங்களான ப்ராயஸ்சித்தாதி3 கர்மங்களை விடுவான், த்3வயத்தாலே ஆத்மாவினுடைய ரக்ஷணத்தைப் பண்ணுவான் என்றும், இப்படி த்3வயத்தினுடைய ஸர்வப்ரகாரவைப4வம் ப்ரதிபாதி3க்கப்பட்டது. 5

ननु – अत्र मन्त्ररत्नमात्रस्य द्वयशब्दाभिधेयत्वं न युज्यते  “ओमित्येकाक्षरं मन्त्रमेकं गूढार्थमुच्यते । प्रकाशार्थं तयोरेकमक्षरैः पञ्चविंशकैः ॥ तस्मान्मन्त्रद्वयं ब्रह्मन् षड्विंशत्यक्षरं विदुः । तस्य विष्णोः प्रसादेन मया लब्धमिदं द्वयम् ॥ (द्वयं विभो पा.भे.) मन्त्रद्वयस्य माहात्म्यं कल्पकोटिशतैरपि । नाहं वक्ष्यामि देवेश किंपुनस्त्वमरैरिति (रपि. पा.भे) ॥” (भगवच्छास्त्रे) “प्रणवं मन्त्ररत्नं च मन्त्रद्वयमुदाहृतम्। ओमित्येकाक्षरं मन्त्रं गूढार्थं प्रणवं तथा ॥ प्रणवस्य प्रकाशार्थं मन्त्ररत्नमुदाहृतम् । प्रणवं प्रणवादूर्ध्वं मन्त्रद्वयमुदाहृतम् ॥” (पाद्मे) इत्यादिभिः प्रणवस्य एकमन्त्रत्वमभिधाय तेन सहितस्य मन्त्ररत्नस्य द्वयाभिधानमिति – 6

இவ்விடத்தில் மந்த்ரரத்நமாத்ரத்தை த்3வயமென்று சொல்லக்கூடாது -“ஓமித்யேகாக்ஷரம் மந்த்ரமேகம் கூ3டா4ர்த்த2முச்யதே । ப்ரகாஶார்த்த2ம் தயோரேகமக்ஷரை: பஞ்சவிம்ஶகை:” என்று – த்3வயமென்று இரண்டு மந்த்ரமாய், அதில் ஏகாக்ஷரமான “ஓம்” என்கிறது கூ3டா4ர்த்தமான ஒரு மந்த்ரமாய், இருபத்தஞ்சக்ஷரத்தோடேகூடின மந்த்ரம் ப்ரகாஶார்த்த2மாய், ஒன்றாயிருக்குமென்றும், “தஸ்மாந்மந்த்ரத்3வயம் ப்3ரஹ்மந் ஷட்3விம்ஶத்யக்ஷரம் விது3 : । தஸ்ய விஷ்ணோ: ப்ரஸாதே3ந மயா லப்3த்4மித3ம் த்3வயம்(த்3வயம் விபோ4 – பா.)” என்று – ஆகையாலே மந்த்ரத்3வயத்தை ப்3ரஹ்மாவே! இருபத்தாறக்ஷரமாக அறியாநின்றார்கள், இந்த த்3வயமானது அந்த விஷ்ணுவினுடைய ப்ரஸாத3த்தாலே என்னால் பெறப்பட்டதென்றும், “மந்த்ரத்3வயஸ்ய மாஹாத்ம்யம் கல்பகோடிஶதைரபி । நாஹம் வக்ஷ்யாமி தே3வேஶ கிம்புநஸ்த்வமரைரிதி(ரபி – பா.)” என்று – மந்த்ரத்3வயத்தினுடைய பெருமையை கல்பகோடிஶதங்களால் நானும் சொல்லமாட்டேன், தே3வர்களால் முடியாதென்னுமிடம் பின்னை என்? என்றும், “ப்ரணவம் மந்த்ரரத்நஞ்ச மந்த்ரத்3வயமுதா3ஹ்ருதம்” என்று – ப்ரணவமும் மந்த்ரரத்நமும் மந்த்ரத்3வயமாகச் சொல்லப்பட்டது, “ஓமித்யேகாக்ஷரம் மந்த்ரம் கூ3டா4ர்த்த2ம் ப்ரணவம் ததா2 । ப்ரணவஸ்ய ப்ரகாஶார்த்த2ம் மந்த்ரரத்நமுதா3ஹ்ருதம்” என்று – ‘ஓம்’ என்று ஏகாக்ஷரமான மந்த்ரம் கூ3டா4ர்த்த2மான ப்ரணவம், மந்த்ரரத்நமானது ப்ரணவத்தினுடைய ப்ரகாஶார்த்த2மாகச் சொல்லப்பட்டது. “ப்ரணவம் ப்ரணவாதூ3ர்த்4வம் மந்த்ரத்3வயமுதா3ஹ்ருதம்” என்று – ப்ரணவமும் ப்ரணவத்துக்கு மேலும் மந்த்ரத்3வயமாகச் சொல்லப்பட்டதென்றும் ப்3ரஹ்மாவைக் குறித்து லக்ஷ்மி அருளிச்செய்கையாலே ப்ரணவம் ஒரு மந்த்ரமாய், அத்தோடுகூடின ஒரு மந்த்ரமும் த்3வயமென்று சொல்லப்படுகிறதன்றோ, மந்த்ரரத்நமாத்ரத்தை த்3வயமென்னும்படி என்? என்னில்; 6

सत्यम् ; अस्य त्रैवर्णिकविषयत्वे प्रणवसाहित्यम्, तथात्वेन द्वयत्वं च; सर्वाधिकारत्वे प्रणवविधुरस्यापि द्वयत्वमत्रैवोच्यते -”  स्त्रीशूद्रा विनताश्चैव मन्त्रं प्रणववर्जितम् । नमोऽन्तं मन्त्ररत्नं च जपेयुर्वैष्णवास्सदा ॥ ऋष्यादींश्च करन्यासमङ्गन्यासं च वर्जयेत् । नारी वा वृषलो वाऽपि गुरुवन्दनपूर्वकम् ।। स्त्रीणां च सर्ववर्णानां पुरुषाणां तथा विदुः । एवं ज्ञात्वा द्विजश्रेष्ठो द्वयं नित्यमतन्द्रितः । श्रीमन्नारायणं ध्यात्वा तं जपेत्पुरुषोत्तम् ॥” (पाद्मे) इति स्त्रीशूद्रादिसर्वविषयस्यास्य मन्त्रस्य नमश्शब्दान्तं ऋष्याद्यङ्गन्यासकरन्यासराहित्यं च प्रतिपाद्य तस्यैव द्वयाभिधेयत्ववचनात्; “द्वयेन मन्त्ररत्नेन”  इति मन्त्ररत्नमात्रे बहुशो द्वयशब्दप्रयोगाच्च; सात्यकी (सात्वतपा.) तन्त्रेऽपि  “बुध्यस्वैतवद् द्वयं ब्रह्मन् (मामेवानन्यमानस:- इदमधिकम् )” इति एतावन्मात्रस्य द्वयत्ववचनात् ; अस्य मन्त्ररत्नस्य वाक्यद्वयात्मकस्य द्वयशब्दाभिधेयत्वं युक्तमेव । 7

இப்படி பாத்3மத்திலே சொல்லப்பட்டதேயாகிலும், இது த்ரைவர்ணிகாதி4காரவிஷயமாயிருக்கும். ஸர்வாதி4காரபக்ஷத்தில் ப்ரணவமொழிய மந்த்ரரத்நமாத்ரத்தையே த்3வயமென்று சொல்லாநின்றது; எங்ஙனேயென்னில், “ஸ்த்ரீஶூத்3ராவிநதாஶ்சைவ மந்த்ரம் ப்ரணவவர்ஜிதம் । நமோந்தம் மந்த்ரரத்நஞ்ச ஜபேயுர்வைஷ்ணவாஸ்ஸதா3” என்று – ஸ்த்ரீஶூத்3ரர்களான வைஷ்ணவர்கள் ப்ரணாமபூர்வகமாக ப்ரணவத்தையொழிந்து நமஸ்ஸை முடிவாக உடைத்தான மந்த்ரரத்நமான மந்த்ரத்தை எப்போதும் ஜபிப்பாரென்றும், “ருஷ்யாதீ3ம்ஶ்ச கரந்யாஸமங்க3ந்யாஸஞ்ச வர்ஜயேத் । நாரீ வா வ்ருஷலோ வாபி கு3ருவந்த3நபூர்வகம்” என்று “ஸ்த்ரீயாகவுமாம் ஶூத்3ரனாகவுமாம், கு3ருவந்த3ந பூர்வகமாக இம்மந்த்ரத்தை அதி4கரிக்குமிடத்திலே ருஷ்யாதி3களையும் கரந்யாஸத்தையும் அங்க3ந்யாஸத்தையும் தவிருவானென்றும், “ஸ்த்ரீணாஞ்ச ஸர்வவர்ணாநாம் புருஷாணாம் ததா2விது3:” என்று – ஸ்த்ரீகளுக்கும் எல்லா வர்ணத்தையுடைய புருஷர்களுக்கும் அப்படியாக அறிவாரென்றும், “ஏவம் ஜ்ஞாத்வா த்3விஜஶ்ரேஷ்டோ2 த்3வயம் நித்யமதந்த்3ரித:। ஸ்ரீமந்நாராயணம் த்4யாத்வா தம் ஜபேத் புருஷோத்தமம் என்று ப்3ராஹ்மணோத்தமனானவன் இப்படி த்3வயத்தை அறிந்து என்றுமொக்கச் சோம்பலற்று, புருஷோத்தமனாய் ஸ்ரீமந்நாராயணனானவனை த்4யாநம் பண்ணி அத்தை ஜபிப்பானென்றும், அந்த பாத்3மந்தன்னிலே பராஶரன் தன்னைக்குறித்து நாரத3ன் சொன்னானாகையாலே, ஸ்த்ரீஶூத்3ராதி3 ஸர்வவர்ணவிஷயமான இம்மந்த்ரரத்நத்துக்கு நமஶ்ஶப்33ம் முடிவாகவும் ருஷ்யாதி3களும் அங்க3ந்யாஸாதி3களும் இல்லையாகவும் சொல்லி, இம்மந்த்ரந்தானே த்3வயமென்னுமிடத்தை “த்3வயேந மந்த்ரரத்நேந” என்று பலவிடத்திலும் சொல்லிற்றிறே. ஸாத்யகீ (ஸாத்வத – பா.)தந்த்ரத்திலும் “பு3த்3த்4 யஸ்வைதத்3த்3வயம் ப்3ரஹ்மந் (மாமேவாநந்யமாநஸ: – இது அதி4க பாட2ம்)” என்று, இம்மந்த்ரத்தை த்3வயமாக பு3த்3தி4 பண் என்று சொல்லிற்று. ஆகையால், மந்த்ரரத்நம் வாக்யத்3வயாத்மகமாகையாலே த்3வயம் என்கிற திருநாமத்தை உடைத்தாகக்குறையில்லை. 7

अस्य त्रैवर्णिकविषयत्वे,  “श्रीमच्छब्दात्परं युक्तं नारायण इतीष्यते । तत्परं चरणौ शब्द: तत्परं शरणं तथा ॥ प्रपद्ये तत्परं युक्तं नमश्शब्द अतः परम् । श्रीमते च तथायुक्तं परं नारायणाय च ॥”  इति क्रियापदानन्तरमुत्तरखण्डादौ नमश्शब्द इति मन्त्रोद्धार उच्यते । 8

இப்படியன்றியிலே இம்மந்த்ரத்தை த்ரைவர்ணிக விஷயமாக்குமளவில்,“ஸ்ரீமச்ச2ப்3தா3த்  பரம் யுக்தம் நாராயண இதீஷ்யதே । தத்பரம் சரணௌஶப்33ஸ்தத்பரம் ஶரணம் ததா2॥ ப்ரபத்3யே தத்பரம் யுக்தம் நமஶ்ஶப்33 அத:பரம் । ஸ்ரீமதே ச ததா2 யுக்தம் பரம் நாராயணாய ச” என்று – ஸ்ரீமச்ச2ப்33த்துக்கு மேலே நாராயணபத3ம் கூடுமாக இச்சி2க்கப்படாநின்றது, அதுக்குமேலே ‘சரணௌ என்கிற ஶப்33ம், அதுக்குமேலே “ஶரணம்” என்கிற ஶப்33ம், அதுக்குமேலே ‘ப்ரபத்3யே’ என்கிற க்ரியாபத3ம் கூடும், அதுக்குமேலே நமஶ்ஶப்33ம், அதுக்குமேலே ‘ஸ்ரீமதே’ என்கிற ஶப்33ம், அதுக்குமேலே ‘நாராயணாய’ என்கிற ஶப்33ம்  என்றுகொண்டு மந்த்ரோத்3தா4ரம் சொல்லுகிற இடத்திலே க்ரியாபத3த்துக்கு அநந்தரம் உத்தரக2ண்டத்தில் முதலிலே நமஶ்ஶப்33மாகச் சொன்னார்கள். 8

ऋष्यादिकं च  “अन्तर्यामी ऋषिस्तस्य देवी गायत्र्युदाहृतम् । छन्दस्तु देवता विष्णुः परमात्मा सनातनः ॥ श्रीमन्नारायणस्साक्षात् परं ब्रह्म परात्परः । आनन्दचित्स्वरूपी च सर्वस्वामी च कथ्यते ॥”  इत्यादिभिः प्रतिपादितम् । 9

அப்படியே ருஷிச2ந்தோ3தே3வதைகளையும், “அந்தர்யாமீ ருஷிஸ்தஸ்ய தே3வீ கா3யத்ர்யுதா3ஹ்ருதம் । ச2ந்த3ஸ்து தே3வதா விஷ்ணு: பரமாத்மா ஸநாதந: ஸ்ரீமந்நாராயணஸ்ஸாக்ஷாத் பரம் ப்3ரஹ்ம பராத்பர: ॥ ஆநந்த3 சித்ஸ்வரூபீ ச ஸர்வவ்யாபீ ச கத்2யதே” என்று – அதுக்கு ருஷி அந்தர்யாமி, தே3வீகா3யத்ரி ச2ந்த3ஸ்ஸாகச்சொல்லப்பட்டது. தே3வதை விஷ்ணுஶப்33 வாச்யனாய், பரமாத்மாவாய், ஸநாதநனாய், ஸாக்ஷாத் பரப்3ரஹ்மமாய், பராத்பரனாய், ஆநந்த3ரூபமான ஜ்ஞாநத்தை ஸ்வரூபமாக உடையனாய், ஸர்வ வ்யாபியாயுள்ள ஸ்ரீமந்நாராயணனாகச் சொல்லப்படாநின்றானென்றும் சொன்னார்கள். 9

एतत्सर्वाधिकारपक्षे त्वनपेक्षितमित्युक्तम्,  “सर्वोपायविहीनानां मदालम्बितचेतसाम् । निर्मितं सर्वजातीनां रोगिणामौषधं यथा ॥ देशकालविभागश्च न नक्षत्रपरीक्षणम् । केवलं जपमात्रेण मामेवाप्नोत्यसंशयः ॥”  इति वचनाच्च । अयमेव सर्वाधिकारपक्षः पूर्वाचार्यैः परिगृहीत इत्यस्माकमप्यस्मिन्नेव पक्षे निष्ठा । 10

இவையெல்லாம் ஸர்வாதி4காரபக்ஷத்தில் அபேக்ஷிதமன்றென்று கீழ்ச்சொல்லப்பட்டது . இன்னமும்  “ஸர்வோபாயவிஹீநாநாம் மதா3லம்பி3தசேதஸாம் । நிர்மிதம் ஸர்வஜாதீநாம் ரோகி3ணாமௌஷத4ம் யதா2” என்று – ஸர்வோபாயமின்றியே என்பக்கலிலே பற்றின நெஞ்சையுடையரான எல்லா ஜாதிகளுக்கும், ரோகி3களுக்கு ஓளஷத4ம்போலே பண்ணப்பட்டதென்றும், “தே3ஶ காலவிபா43ஶ்ச ந நக்ஷத்ரபரீக்ஷணம் । கேவலம் ஜபமாத்ரேண மாமேவாப்நோத்யஸம்ஶய:” என்று – தே3ஶகாலவிபா43மும் நக்ஷத்ரபரீக்ஷணமும் வேண்டாமென்றும், ஶப்3தா3நுஸந்தா4நமாத்ரத்தாலே ஒரு ஸம்ஶயமற என்னைப் பெறாநிற்குமென்றும் ஸாத்யகீ தந்த்ரத்திலும் சொல்லிற்றிறே. இந்த ஸர்வாதி4காரபக்ஷம் பூர்வாசார்யர்களாலே பரிக்3ரஹிக்கப்படுகையால் நமக்கும் இந்த பக்ஷத்திலே நிஷ்டை2யாகக் கடவது. 10

एवं निरतिशयमाहात्म्ययुक्तमिदं मन्त्रशरीरं वाक्यद्वयात्मकं कठवल्ल्यादिष्वभिधीयते – “सत्यं तद् द्वयं सकृदुच्चारो भवति” इय्यादिना ।                   11

{இது ஸாத்யகீ தந்த்ரம் ஸ்ரீவிஷ்ணுமஹோத3தி4ஸம்ஹிதை தொடக்கமான ஶாஸ்த்ராந்தரங்களிலும் பரிக்3ருஹீதமாகையாலே – இப்பகுதி சில கோஶங்களிலேயே} இப்படி நிரதிஶயமாஹாத்ம்யயுக்தமாய் வாக்யத்3வயாத்மகமான இம்மந்த்ர ஶரீரமானது கட2வல்லியிலே “ஸத்யம் தத்3த்3வயம் ஸக்ருது3ச்சா2ரோ ப4வதி” இத்யாதி3 வாக்யத்தாலே – அந்த த்3வயமானது மெய்யே ஒருகாலுச்சரிக்கையை உடைத்தாயிருக்குமென்று ஓதப்படாநின்றது. 11

अस्य वाक्यद्वयस्य अर्थशरीरं तु श्वेताश्वतरोपनिषदि तैत्तिरीयोपनिषदि चाप्युक्तम्, “यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै । तं ह देवमात्मबुद्धिप्रसादं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये ॥”  (श्वेताश्व. 6-18) “ब्रह्मणो त्वा महस ओमित्यात्मानं युञ्जीत” (तै.ना. 51) इति।       12

இந்த வாக்யத்3வயத்தினுடைய அர்த்த2 ஶரீரமானது ஶ்வேதாஶ்வதரோபநிஷத்திலும் தைத்திரீயோபநிஷத்திலும் சொல்லப்படாநின்றது. “யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம் யோ வை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை । தம் ஹ தே3வமாத்மபு3த்3தி4 – ப்ரஸாத3ம் முமுக்ஷுஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்3யே”  என்று -யாவனொருவன் ப்3ரஹ்மாவை முன்பே ஸ்ருஷ்டி2க்கிறான், யாவனொருவன் அவனுக்கு வேத3ங்களைக் கொடுக்கிறான், ஆத்மபு3த்3தி4ப்ரஸாத3கனான அந்த தே3வனை முமுக்ஷுவான நான் ஶரணமாக அடைகிறேனென்கையாலே பூர்வக2ண்டா3ர்த்த2ம் சொல்லப்பட்டது. “ப்3ரஹ்மணே த்வா மஹஸ ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்று – தேஜோரூபமான ப்3ரஹ்மத்தின் பொருட்டு என்னை ஸமர்ப்பிக்கிறேனென்று ஸங்கல்பித்து, ‘ஓம்’ என்கிற மந்த்ரத்தாலே ஆத்மாவை ஸமர்ப்பிப்பானென்கையாலே உத்தரக2ண்டா3ர்த்த2ம் சொல்லப்பட்டது. 12

एवं श्रुतिस्मृतीतिहासपुराणादिसकलप्रमाणप्रतिपादितनिरतिशयवैभवयुक्तत्वात् आचार्यरुचिपरिगृहीतस्य प्रपदनरूपहितानुष्ठानप्रकाशकस्य द्वयाभिधानस्य मन्त्ररत्नस्य सर्वेषामात्मनां स्वोज्जीवनार्थाय सर्वदाऽनुसन्धेयत्वमवगम्यते । 13

இப்படி ஶ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராண ப43வச்சா2ஸ்த்ராதி3களிலே ப்ரதிபாதி3க்கப்பட்ட நிரதிஶய மாஹாத்ம்யத்தை உடைத்தாகையாலே ஆசார்ய ருசிபரிக்3ருஹீதமாய், ப்ரபத3நரூபமான ஹிதாநுஷ்டா2நத்துக்கு ப்ரகாஶகமாய், த்3வயமென்று திருநாமமுடைத்தான இந்த மந்த்ரமானது எல்லா ஆத்மாக்களுக்கும் தந்தாமுடைய உஜ்ஜீவநார்த்த2மாக ஸர்வகாலமும் அநுஸந்தி4க்கப்படுமென்று அறியப்படாநின்றது. 13

अनेन वाक्यद्वयेन भगवच्चरणारविन्दशरणागत्यनुष्ठानं तत्प्राप्तिरूपपरमपुरुषार्थलाभं प्रति निर्भरत्वानुसन्धानं च प्रतिपाद्यते । उत्तरवाक्यस्य फलप्रार्थनावचनम्; फलसापेक्षस्य तदधीनत्वानुसन्धानेऽपि तत्प्रार्थनानुवृत्तेः; “तेन संरक्ष्यमाणस्य फले स्वाम्यवियुक्तता । केशवार्पणपर्यन्ता ह्यात्मनिक्षेप उच्यते॥” (ल.तं.17) इति वचनाच्च। 14

இந்த வாக்யத்3வயத்தாலே, ப43வச்சரணாரவிந்த3ங்களிலுண்டான ஶரணாக3தியினுடைய அநுஷ்டா2நமும், ப43வத்ப்ராப்திரூபமான பரமபுருஷார்த்த2 லாப4த்தைக் குறித்துண்டான நிர்ப்ப4ரத்வாநுஸந்தா4நமும் ப்ரதிபாதி3க்கப்படுகிறது. உத்தரவாக்யத்துக்கு ப2லப்ரார்த்த2னையிலே தாத்பர்யம் சொல்லுகிறது – ப2லத்தில் அபேக்ஷையுடையவனுக்கு அது ஈஶ்வராதீ4நமென்றறிந்தாலும் ப்ரார்த்த2னை அநுவர்த்திக்குமாகையாலே, “தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய ப2லே ஸ்வாம்யவியுக்ததா । கேஶவார்ப்பணபர்யந்தா ஹ்யாத்மநிக்ஷேப உச்யதே” என்று – உபாயபூ4தனான ரக்ஷிக்கப்படுகிறவனுக்கு ப2லத்தில் ஸ்வாம்யம் தவிர்ந்து, ஸர்வாதி4கனான ஸர்வேஶ்வரன் பக்கலிலே தன்னை ஸமர்ப்பித்திருக்கை ஆத்மநிக்ஷேபமாகிறது என்கையாலே ஆத்மநிக்ஷேபம் ப2லேப்ஸாக3ர்ப்ப4மாயிருக்குமென்றதாயிற்று. 14

ननु शरणवरणपर्यायस्य गोप्तृत्ववरणस्य निर्भरत्वानुसन्धानरूपस्य आत्मनिक्षेपस्य च वचनमात्रेण शरणागतेः कथमत्र पूर्णोक्तिः स्यात् ?  “आनुकूल्यस्य सङ्कल्पः प्रातिकूल्यस्य वर्जनम् । रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्ववरणं तथा॥ आत्मनिक्षेपकार्पण्ये षड्विधा श्णागति: ॥” (ल.तं.17-60) इति बहुषु प्रदेशेषु भगवच्छास्त्रे शरणागतेष्षट्प्रकारविशिष्टत्ववचनादिति; मैवम् – “निक्षेपापरपर्यायो न्यास: पञ्चाङ्गसंयुक्त:। स न्यासस्त्याग इत्युक्त: शरणागतिरित्यपि॥”(ल.तं.17-74) इति। आत्मनिक्षेपस्याङ्गत्वेन आनुकूल्यादिपञ्चकस्य विधानात्, आत्मनिक्षेपः प्रधानतया प्रतीयते । अस्य निक्षेपस्य भगवत्पारतन्त्र्यानुसन्धानरूपस्य फलदशायामप्यनुवृत्तत्वेन साधनदशायां शरणवरणापेक्षत्वात् गोप्तृत्ववरणमस्यान्तरङ्गमङ्गमिति एतदर्थद्वयं वाक्यद्वयेन प्रतिपादितमित्युक्तम् । एतदङ्गं विश्वासादिचतुष्टयम् । एतदपि वरणनिक्षेपप्रतिपादकेऽस्मिन् वाक्यद्वयेप्यर्थतस्सूच्यत इति वक्ष्यते । तत्र पूर्ववाक्येन भगवच्छरणवरणं स्वानुष्ठानतया प्रतिपाद्यते । वरणीयविषयविशेषः तत्प्रथमपदेन समस्तेनोच्यते तत्र विशेषणांशेन श्रीमत्पदेन प्रपत्तव्यस्य भगवतः पुरुषकारविशिष्टत्वं प्रतिपाद्यते। 15
 

இவ்விடத்தில் ஶரணவரணபர்யாயமான கோ3ப்த்ருத்வவரணத்தையும் நிர்ப்ப4ரத்வாநுஸந்தா4நரூபமான ஆத்மநிக்ஷேபத்தையும் சொன்னவளவிலே ஶரணாக3தியை இவ்விடத்தில் பூர்ணமாகச் சொல்லிற்றாம்படி எங்ஙனே? “ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம் । ரக்ஷிஷ்யதீதி விஶ்வாஸோ கோ3ப்த்ருத்வவரணம் ததா2। ஆத்மநிக்ஷேபகார்ப்பண்யே ஷட்3விதா4 ஶரணாக3தி:” என்று – ஆநுகூல்யஸங்கல்ப மும் ப்ராதிகூல்யத்தினுடைய வர்ஜநமும், ரக்ஷிக்கும் என்கிற விஶ்வாஸமும், கோ3ப்த்ருத்வவரணமும், ஆத்மநிக்ஷேபமும், கார்ப்பண்யமுமாகிற ஆறு ப்ரகாரத்தை உடைத்தாயிருக்கும் ஶரணாக3தி என்று ப43வச்சா2ஸ்த்ரத்தில் பல ப்ரதே3ஶங்களிலும் சொல்லுகையாலே, இங்கே இரண்டு ப்ரகாரத்தைச் சொல்லுகை அபூர்ணமன்றோ என்னில், இப்படியன்று –  “நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க3 ஸம்யுத:। ஸந்யாஸஸ்த்யாக3 இத்யுக்தஶ்ஶரணாக3திரித்யபி” என்று – நிக்ஷேபமென்கிற நாமாந்தரத்தை உடைத்தான ந்யாஸமானது ஆநுகூல்யஸங்கல்பாதி3களைந்தையும் அங்க3மாகவுடைத்தாயிருக்கும், அந்த ந்யாஸம் – த்யாக3மென்றும், ஶரணாக3தி என்றும் சொல்லப்பட்டதென்கையாலே, ஆத்மநிக்ஷேபம் ப்ரதா4நமாய் ஆநுகூல்யாதி3களுக்கு அங்கி3யாய்த்தோற்றிற்று. இந்த நிக்ஷேபம் ப43வத் பாரதந்த்ர்யாநுஸந்தா4நரூபமாகையால் பலத3ஶையிலும் அநுவர்த்திக்கையாலே, ஸாத4நத3ஶையில் ஶரணவரணாபேக்ஷமாகையால், கோ3ப்த்ருத்வவரணம் இந்த ஆத்மநிக்ஷேபத்துக்கு அந்தரங்க3மான அங்க3மென்றிட்டு இந்த அர்த்த2த்3வயம் வாக்யத்3வயத்தாலே ப்ரதிபாதி3க்கப்பட்டதென்று சொல்லப்பட்டது. இவ்வர்த்த2த்3வயத்துக்கும் அங்க3மாயிருக்கும் விஶ்வாஸாதி3கள் நாலும். இவையும் இந்த வரணநிக்ஷேபப்ரதிபாத3கமான வாக்யத்3வயத்திலும் அர்த்த23லத்தாலே ஸூசிப்பிக்கப்படுகிறதென்று மேலே சொல்லப்பட்டது. 15

अनेन श्रियः पुरुषकारत्वमवगम्यते । अत्र श्रीशब्देन व्याकरणव्युत्पत्त्या पुरुषकारकार्यभूतघटकत्वोपयुक्तमात्मपरमात्मप्रतिसम्बन्धिकं सम्बन्धद्वयं प्रतिपाद्यते । तथा हि  “श्रयते इति श्रीः” इति  “श्रिञ्-सेवायां” (भ्वादि) इति धातोः कर्तरि व्युत्पत्त्या भगवत्सेवाकर्तृत्वावगमात् तत्सम्बन्धः प्रकाश्यते । “श्रीयते इति श्रीः”  इति कर्मणि व्युत्पत्त्या सेव्यत्वावगमात्, स्वव्यतिरिक्तसमस्तात्मभिः स्वाभिमतपुरुषार्थसिद्ध्यर्थमाश्रयणीयेत्यवगम्यते । अनेनोभयसम्बन्धेन निरङ्कुशस्वातन्त्र्ययुक्तपरमशेषिभूतभगवद्वशीकार(भगवदवर्जन-पा.भे.) हेतुभूतनिरतिशयवाल्लभ्यादिकं, आश्रितजनसंरक्षणार्थप्रधानोपयुक्तनिरवधिकवात्सल्यादिकञ्च देव्याः श्रियः संलक्ष्यते । 16

அவ்விடத்தில் பூர்வவாக்யத்தாலே ப43வச்ச2ரணவரணமானது ஸ்வாநுஷ்டா2நமாக ப்ரகாஶிப்பிக்கப்படுகிறது. அவ்விடத்தில் ஸமஸ்தமான ப்ரத2மபத3த்தாலே வரணீயமான ப43வச்சரணாரவிந்த3ங்களாகிற விஷயவிஶேஷம் சொல்லப்படுகிறது. அதில் விஶேஷணாம்ஶமான ஸ்ரீமத்3பத3த்தாலே ப்ரபத்தவ்யனான ஈஶ்வரனுடைய புருஷகாரவிஶிஷ்டத்வம் ப்ரதிபாதி3க்கப்படுகிறது. இத்தாலே லக்ஷ்மியினுடைய புருஷகாரத்வம்  அறியப்படுகிறது. எங்ஙனேயென்னில், இவ்விடத்தில் ஶ்ரீ ஶப்33த்தினுடைய வ்யாகரணஸித்34மான வ்யுத்பத்தியாலே புருஷகாரகார்யமான க4டகத்வத்துக்கு உபயுக்தமாயுள்ள ஆத்மபரமாத்மாக்களை ப்ரதிஸம்ப3ந்தி4யாக உடைத்தான லக்ஷ்மியினுடைய ஸம்ப3ந்த4த்3வயமானது ப்ரதிபாதி3க்கப்படுகிறது. அதாவது – “ஶ்ரயதே இதி ஸ்ரீ:” என்று – “ஶ்ரிஞ்-ஸேவாயாம்” என்கிற தா4துவிலே ஸேவியாநின்றாள் என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியாலே ப43வத்ஸேவாகர்த்ருத்வம் தோற்றுகையால், அவனை ஆஶ்ரயியாநிற்குமென்று அவனோடு உண்டான ஸம்ப3ந்த4ம் காட்டப்படுகிறது. “ஶ் ரீயதே இதி ஸ்ரீ:” என்று கர்மணி வ்யுத்பத்தியாலே ஸேவ்யத்வம் தோற்றுகையாலே தன்னையொழிந்த ஸகலாத்மாக்களாலும் தந்தாமுக்கு அபி4மதமான புருஷார்த்த2ம் ஸித்3தி4க்கைக்குறுப்பாக ஆஶ்ரயிக்கப்படாநின்றாளென்று காட்டிற்றாயிற்று. இந்த இரண்டு ஸம்ப3ந்த4த்தாலும், நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யத்தையுடையனான ஸர்வேஶ்வரனை வஶீகரிக்கைக்கு ஹேதுபூ4தமான நிரதிஶயவால்லப்4யம் முதலான கு3ணங்களும் ஆஶ்ரிதரான ஜநங்களை ரக்ஷிக்கைக்குறுப்பான நிரதிஶயவாத்ஸல்யாதி3 கு3ணங்களும் புருஷகாரபூ4தையான லக்ஷ்மிக்குக்காட்டப்பட்டன. 16

किञ्च  “श्रु–श्रवणे” (भ्वादि) इति धातोः “शृणोति” “श्रावयति” इति व्युत्पत्तिद्वयेन, समाश्रितजनविज्ञप्तानि स्वकार्योपयोगीनि वचनान्याकर्ण्य तदुचितानि भगवते विज्ञाप्य घटयतीति विज्ञायते । एते स्वभावविशेषाः देव्याः श्रियः शास्त्रेषु प्रतिपाद्यन्ते-  “श्रयन्ती वैष्णवं भावं साश्रीरिति निगद्यते” (अहि.सं.)  “श्रयन्तीं श्रीयमाणाञ्च शृृृणतीं शृण्वतीमपि” (अहि.सं.) “शृणाति निखिलान् दोषान् शृृृणाति च गुणैर्जगत् श्रीयते चाखिलैर्नित्यं श्रूयते च परम्पदम्॥” (आहि.सं.) इत्यादिवचनैर्निगद्यते।तथा च – “यस्या: कटाक्षणमनुक्षणमीश्वराणामैश्वर्यहेतुरिति सर्वजनीनमेतत् । तां श्रीरिति त्वदुपसंश्रयणान्निराहुस्त्वां हि श्रियः श्रियमुदाहुरुदारवाचः ॥” (वै. स्तवे 27 )  “यत्किंञ्चिदुज्ज्वलमिदं यदुपाख्ययाहुः सौन्दर्यमृद्धिरिति यन्महिमांशलेशः । नाम्नैव यां श्रियमुशन्ति यदीयधाम त्वामामनन्ति यतमा यतमानसिद्धिः ॥” (वै. स्तवे 76 ) इत्याचार्यवचनैश्च, देव्याः श्रियः स्वव्यतिरिक्तसमस्ताश्रयणीयत्वं, तस्या भगवदाश्रयणञ्च प्रतिपाद्यते। “सीतामिवाच” (रा.अयो.31-2) इत्यनेन आश्रितवचश्श्रोतृत्वं, “किमेतन्निर्दोष: क इह जगतीति त्वमुचितैरुपायैर्विस्मार्य स्वजनयसि माता तदसि नः” (श्रीगुण. 52 ) इत्यनेन भगवन्तं प्रति समाश्रितकार्य-श्रावयितृत्वं च प्रतिपाद्यते । अथवा विमुखानामपि भगवदाश्रयणोपदेशश्रावयितृत्वम् – “विदितस्स हि धर्मज्ञश्शरणागतवत्सलः । तेन मैत्री भवतु ते यदि जीवितुमिच्छसि॥” (रा.सु. 21-20) इति रावणं प्रत्यिुपदेशात्।     17

இன்னமும் “ஶ்ரு-ஶ்ரவணே” என்கிற தா4துவிலே, “ஶ்ருணோதி” “ஶ்ராவயதி” என்று கேளாநிற்கும், கேட்பியாநிற்கும் என்கிற நிருக்தவ்யுத்பத்தி இரண்டாலும்,ஆஶ்ரிதஜநங்களால் விண்ணப்பம் செய்யப்பட்ட ஸ்வகார்யோபயுக்த வசநங்களைக் கேட்டருளி அதுக்கீடான வார்த்தைகளை ப43வானுக்கு விண்ணப்பம் செய்து சேரவிடாநிற்கும் என்றுகொண்டு கீழ்ச்சொன்ன ஸம்ப3ந்த4 த்3வயத்தினுடைய கார்யங்களும் காட்டப்படுகின்றன. இந்த ஸ்வபா4வ விஶேஷங்கள் தே3வியான ஸ்ரீக்கு ஶாஸ்த்ரங்களிலே ப்ரதிபாதி3க்கப்படாநின்றன – “ஶ்ரயந்தீ வைஷ்ணவம் பா4வம் ஸா ஸ்ரீரிதி நிக3த்3யதே” என்று – ப43வானுடைய ஸ்வபா4வத்தை ஆஶ்ரயியாநிற்கிற அவள் ஸ்ரீ என்று சொல்லப்படாநின்றாளென்றும், “பஶ்யந்தீம் ஸ்ரீயமாணாஞ்ச ஶ்ரூணதீம் ஶ்ருண்வதீமபி” என்று -ஆஶ்ரயியாநின்றாள், ஆஶ்ரயிக்கப்படாநின்றாள் ஆஶ்ரிதர்க்கு நன்மைகளை உண்டாக்காநின்றாள், ஆஶ்ரிதவார்த்தைகளைக் கேளாநின்றாள் என்றும், “ஶ்ருணாதி நிகி2லாந் தோ3ஷாந் ஶ் ரூணாதி ச கு3ணைர்ஜக3த் । ஶ் ரீயதேசாகி2லைர் நித்யம் ஶ்ரூயதே ச பரம் பத3ம்” என்று – நிகி2லதோ3ஷங்களையும் ஹிம்ஸியாநின்றாள், ஜக3த்தை கு3ணங்களாலே விஸ்த்ருதமாக்காநின்றாள், எல்லாராலும் ஆஶ்ரயிக்கப்படாநின்றாள், பரமப்ராப்யமாக ஶ்ருதியிலே கேட்கப்படாநின்றாள் என்றும் இத்யாதி வசநங்களாலே ஶ்ரீஶப்33ம் நிர்வசிக்கப்பட்டது. அப்படியே, “யஸ்யா: கடாக்ஷணமநுக்ஷணமீஶ்வராணாமைஶ்வர்ய ஹேதுரிதி ஸர்வஜநீநமேதத் । தாம் ஸ்ரீரிதி த்வது3ப ஸம்ஶ்ரயணாந்நிராஹுஸ்த்வாம் ஹி ஶ்ரியஶ்ஶ்ரியமுதா3ஹுருதா3ரவாச:”என்று – யாவளொருத்தியினுடைய அநுக்ஷணத்திலுண்டான கடாக்ஷமானது, ஈஶ்வரர்களான ப்3ரஹ்மருத்3ராதி3களுடைய ஐஶ்வர்யத்துக்கு ஹேதுவென்கிற இது ஸர்வஜநத்துக்கும் அநுகூலமாயிருக்கும், அவளை ஸ்ரீயென்று உன்னை ஆஶ்ரயிக்கையாலே நிர்வசிப்பார்கள், உன்னை ஸ்ரீக்கு ஸ்ரீயென்று உதா3ர வாக்குக்கள் சொல்லா நின்றார்களென்றும், “யத் கிஞ்சிது3ஜ்ஜ்வலமித3ம் யது3பாக்2யயாஹு: ஸௌந்த3ர்யம்ருத்3தி4ரிதி யந்மஹிமாஶலேஶ: । நாம்நைவ யாம் ஶ்ரியமுஶந்தி யதீ3யதா4ம த்வாமாமநந்தி யதமா யதமாநஸித்3தி4 :” என்று – உஜ்ஜ்வலமான வஸ்து யாதொன்று, இத்தை “ஸ்ரீமத்” என்று யாவளொருத்தியையிட்டுச் சொல்லுகிறார்கள், ஸௌந்த3ர்யம், ஸம்ருத்3தி4 என்று யாவளொருத்தியினுடைய பெருமையில் அம்ஶலேஶமாகக்கொண்டு ஸ்ரீதானாயிருக்கிறது, இப்படியாலே யாவளொருத்தியைப் பேர்தன்னாலே ஸ்ரீயென்று சொல்லுகிறார்கள், யாவளொருத்திக்கு இருப்பிடமாக உன்னைச்சொல்லுகிறார்கள், யாவளொருத்தி ஆஶ்ரயணோத்3யுக்தசேதநர்க்கு ப2லரூபையாயிருக்கும் என்று ஆழ்வானருளிச்செய்கையாலும், தே3வியான ஸ்ரீக்குத் தன்னையொழிந்த ஸகலாத்மாக்களாலும் ஆஶ்ரயிக்கப்படாநிற்கையும், தான் ப43வானை ஆஶ்ரயியாநிற்கையும் இரண்டும் சொல்லப்படாநின்றது. “ஸீதாமுவாச” என்று – இளைய பெருமாள் பிராட்டியைப் பார்த்து விண்ணப்பம் செய்தார் ஆகையாலே ஆஶ்ரிதர் வார்த்தையைக் கேட்குமென்னும் இடமும், “கிமேதந்நிர்தோ3ஷ: க இஹ ஜக3தீதி த்வமுசிதைருபாயைர்விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத3ஸி ந:” என்று – இதுவென்? இஜ்ஜக3த்தில் நிர்தோ3ஷர் ஆரென்று சொல்லி நீ உசிதமான உபாயங்களாலே பூர்வாபராத4த்தை மறப்பித்து அநந்தக3ருடா3தி3களோபாதி அந்தரங்க3 ஜநமாக்கா நின்றாயாகையாலே எங்களுக்கு மாதாவாகா நின்றாயென்று ப4ட்டரருளிச்செய்கையாலே ஆஶ்ரிதர்கார்யங்களை ஈஶ்வரனைக் கேட்பியாநிற்குமென்னுமிடமும் சொல்லப்பட்டதாயிற்று. அங்ஙனன்றியிலே, விமுக2ரான ராவணாதி3களுக்கும் ப43வதா3ஶ்ரயணோபதே3ஶத்தைக் கேட்பிக்குமென்றுமாம். “விதி3 தஸ்ஸஹி த4ர்மஜ்ஞம் ஶரணாக3த வத்ஸல: । தேந மைத்ரீ ப4வது தே யதி3 ஜீவிதுமிச்ச2ஸி” என்று – ஶரணாக3தியை பரமத4ர்மமென்றறியுமவராய், ஶரணாக3த தோ3ஷம் பாராத வத்ஸலராக எல்லாராலுமறியப்படும்படிகாண் அப்பெருமாளிருப்பது. நீ ஜீவிக்கவேணுமென்று இச்சி2த்– தாயாகில் அவரோடு மைத்ரி உனக்கு உண்டாகவேணுமென்கிற வசநம் உண்டாகையாலே. 17

किञ्च “शृणाति निखिलान् दोषान् शृृृणाति च गुणैर्जगत्” (अहि.सं.) इति सकलदोषनिरासकत्वं सकलसन्मङ्गलावहत्वञ्च श्रीशब्दार्थतया निरुच्यते । एतेन आश्रयणविरोधिपापनिवर्तकत्वं, आश्रयणोपयोगिध्यानाध्यवसायादिमङ्गलकरत्वं च प्रतिपाद्यते । 18

இன்னமும் “ஶ்ருணாதி நிகி2லாந் தோ3ஷாந் ஶ்ரூணாதி ச கு3ணைர்ஜக3த்” என்று ஶ்ரூ-ஹிம்ஸாயாம் என்கிற தா4துவிலே ஸ்ரீஶப்33மாய் ஸகலதோ3ஷங்களையும் போக்கும் என்றும், “ஶ்ரூ – விஸ்தாரே” என்கிற தா4துவிலே (*) வ்யுத்பத்தியாய் ஸர்வகு3ணங்களாலும் ஜக3த்தை விஸ்தீர்ணமாக்குமென்றும் ஸ்ரீஶப்33த்துக்கு நிர்வசநமுண்டாகையாலே ஆஶ்ரயணவிரோதி4 ஸர்வபாபநிவர்த்தகத்வமும் ஆஶ்ரயணோபயோகி3யான த்4யாநாத்4யவஸாயாதி3 மங்க3ளகரத்வமும் ப்ரதிபாதி3க்கப்பட்டது. 18

अपि च – श्रीशब्दस्य सेवार्थत्वात्,  “श्रयन्ती वैष्णवं भावं सा श्री:” ( अहि.सं. ) इति वचनाच्च, सर्वात्मना भगवदाश्रयणप्रतिपादनेन देव्या भगवत्स्वरूपरूपगुणविभवादिष्वसाधारणसम्बन्धः प्रदर्श्यते। तथा हि – “अहन्ता ब्रह्मणस्तस्य साऽऽहमस्मि सनातनी । आत्मा स सर्वभूतानामहम्भूतो हरिः स्मृतः ॥ अहन्तया विनाऽहं हि निरुपाख्यो न सिध्यति । अहमर्थं विनाऽहन्ता निराधारा न सिध्यति ॥” (ल.तं.),  “एवं भगवतस्तस्य परस्य ब्रह्मणो मुने । सर्वभावानुगा शक्तिः ज्योत्स्नेव हिमदीधिते:॥” (अहि.सं.3-5) “एकं तत्परमं ब्रह्म षाड्गुण्यस्तिमितं मह:।भावाभावमयी तस्य शक्तिरेकाऽनपायिनी ॥ तद्धर्मधर्मिणी दिव्या ज्योत्स्नेव हिमदीधितेः ।” (अहि.सं. 9-38)  “योऽसौ नारायणो देवः परमात्मा सनातनः । अहम्भावात्मिका शक्तिः तस्य तद्धर्मधर्मिणी ॥ ताविमावेकधैवोक्तौ भेद्यभेदकभावतः । पृथक्त्वेन च शास्त्रेषु जगद्धेतुतयोदितौ ॥ नैव शक्त्या विना कश्चिच्छक्तिमानस्ति कारणम्। न च शक्तिमता शक्तिर्विना काप्यवतिष्ठते ॥ तत्तद्गौरवमाश्रित्य तन्त्रवेदान्तपारगै: । जगद्धेतुतया देवावेकैकाविव दर्शितौ॥” (अहि.सं.6-1) “प्रसुप्ताखिलकार्यं सर्वतस्समताङ्गतम् । नाराणामयनं ब्रह्म सर्वावासमनाहतम् ॥ पूर्णस्तिमितषाड्गुण्यमसमीराम्बरोपमम्।(निस्तरङ्गार्णवोपमम् – पा.भे.) तस्य स्तैमित्यरूपाया शक्तिश्शून्यत्वरूपिणी । स्वातन्त्र्यादेव कस्माच्चित् क्वचिदुन्मेषमृच्छति” (अहि.सं.5-2), “सदासिच्चिद्रूपैर्यत्र विश्वं प्रकाशते”, “तस्मिन्नुपरते शश्वद्विश्वकोलाहलोद्गमे। अलक्ष्या कार्यतश्शक्तिर्देवाद्विजहती भिदाम् ॥ इन्धनाभावतो ज्वाला वह्निभावं यथागथा।ब्रह्मभावं व्रजत्येवं सा शक्तिर्वैष्णवी परा॥” (अहि.सं.4-76 1/2) “एका शक्तिर्हरेर्विष्णोस्सर्वभावानुगामिनि।देवी षाड्गुण्यसम्पूर्णा ज्ञानानन्दक्रियामयी ॥ भाव्यभावकभेदेन सा द्विधा भावमृच्छति॥”  (अहि.सं.7-65) “या सा शक्तिर्हरेराद्या लक्ष्मीर्नाम महामुने। या सा सर्वात्मना विष्णोर्भावाभावानुगामिनी ॥ तस्या अल्पायुतांशांशः स्वस्वातन्त्र्यविजृम्भितः । क्रियाविभूतिभेदेन समुदेतीति वर्णित:॥” (अहि.सं.8-32), “सङ्कल्प: कोटिकोट्यंश: शक्तेर्भूतिस्तथाविद्या।शक्तिस्सा वैष्णवी सत्ता बहुधैवं प्रतायते॥” (अहि.सं.8-5) “सङ्कर्षणादिभूम्यन्तस्तस्या: कोट्यंशईरित:। या सा शक्तिर्महासत्ता विष्णोस्तद्धर्मधर्मिणी । तस्याः कोट्यर्बुदांशेन शक्ती द्वे कथिते तव॥”(अहि.सं.4-73) “परमात्मा परो योऽसौ नारायणसमाह्वय: । तस्यानपायिनी सक्तिर्देवी तद्धर्मधर्मिणी ॥ मायाश्चर्यकरत्वेन पञ्चकृत्यकरी सदा (*)। व्यापिनी विष्णुरूपेण सर्वभावानुगामिनी ॥ अशेषभुवनाधारा सङ्कल्पप्रविजृम्भिणी॥” (अहि.51″) “द्वे शक्ती तस्य विद्यते विष्णोस्सर्वार्थसाधने।  प्रधानभूते याभ्यां तु वहत्येष जगद्धुरम् ॥ एका त्विच्छात्मिका तस्य तथाऽन्या तु क्रियात्मिका। प्रथमा परमा लक्ष्मीर्जगत्त्रयकुटुम्बिनी ॥” (ल. तं), “तद्धर्मधर्मिणीं शक्तिं ब्रह्मणोऽनपगामिनीम् । अनाकारामनौपम्यां लक्षयन्तीं यदा जगत् ॥ श्रयन्तीं श्रीयमाणां च शृृृणतीं शृण्वतीमपि ।(*) महानन्दां महाभासां निर्विकारां निरेषणाम् । ज्ञानशक्तिबलैश्वर्यवीर्यतेजःप्रभाविनीम् ॥ (*) अनन्तामन्तरूपां तामभेद्यां सर्वभेदिनीम् । नन्दां भद्रां जयां चैव रिक्तां पूर्णां मृतंभराम् ॥(*) त्रिरूपामत्रिरूपां च सर्वप्रत्यक्षसम्मताम् । निषेधैरनिषेध्यां तां अविधेयां विधिक्रमैः ॥ अवाच्यां वाचिकां नित्यां गौरीं लक्ष्मीं सरस्वतीम् ।” इत्यादिभिः प्रमाणशतैः देव्याः श्रियः भगवत्स्वरूपरूपगुणविभवान्वितत्वम्, विभूतिभूतसकलजगत्स्वरूपस्थितिप्रवृत्तिहेतुत्वेन व्यापनभरणस्वाम्यादिकं च प्रतिपादितम्; तस्मात् उभयत्र अविनाभूतसम्बन्धयुक्ता देवी श्रीरेव समाश्रयणीया । 19


இன்னமும், ஸ்ரீஶப்33ம் ஸேவார்த்த2மாகையாலும், “ஶ்ரயந்தீ வைஷ்ணவம் பா4வம் ஸா ஸ்ரீ:” என்று – ப43வத் ஸ்வபா4வத்தை ஆஶ்ரயிக்கையாலே ஸ்ரீயானாளென்று ஶாஸ்த்ரம் சொல்லுகையாலும், ஸர்வப்ரகாரத்தாலும் ப43வானை ஆஶ்ரயித்திருக்கும் என்று ப்ரதிபாதி3க்கையாலே, லக்ஷ்மிக்கு ப43வத் ஸ்வரூபரூபகு3ணவிப4வாதி3களில் அஸாதா4ரணஸம்ப3ந்த4ம் ஶாஸ்த்ரங்களிலே பஹுப்ரகாரங்களிலே ப்ரதிபாதி3க்கப்படுகிறது. “அஹந்தா ப்3ரஹ்மணஸ்தஸ்ய ஸாஹமஸ்மி ஸநாதநீ । ஆத்மா ஸ ஸர்வபூ4தாநாம் அஹம்பூ4தோ ஹரிஸ் ஸ்ம்ருத:। அஹந்தயா விநாஹம் ஹி நிருபாக்2யோ ந ஸித்4யதி । அஹமர்த்த2ம் விநாஹந்தா நிராதா4ரா ந ஸித்4யதி” என்று – அந்த ப்3ரஹ்மத்துக்கு அஹந்தையாகிறேன் நான், ஸர்வபூ4தங்களுக்கும் ஆத்மாவான அந்த ஹரி அஹமர்த்த2ம், அஹந்தையையொழிந்தபோது அஹமர்த்த2ம் நிரூபகமில்லாமையாலே ஸித்3தி4யாது, அஹமர்த்த2த்தையொழிந்தபோது அஹந்தை ஆதா4ரமில்லாமையாலே ஸித்3தி4யாதென்றும், “ஏவம் ப43வதஸ்தஸ்ய பரஸ்ய ப்3ரஹ்மணோ முநே । ஸர்வபா4வாநுகா3 ஶக்திர்ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீ3தி4தே:” என்று – இப்படி பரப்3ரஹ்மவாச்யனான அந்த ப43வானுக்கு ஸர்வபா4வத்தையும் பின்செல்லுமவளாயிருக்கிற லக்ஷ்மியாகிற ஶக்தியானவள் சந்த்3ரனுக்கு நிலாப்போலே அவிநாபூ4தையாயிருக்குமென்றும், “ஏகம் தத்பரமம் ப்3ரஹ்ம ஷாட்3கு3ண்யஸ்திமிதம் மஹ: । பா4வாபா4வமயீ தஸ்ய ஶக்திரேகாநபாயிநீ ॥ தத்34ர்மத4ர்மிணீ தி3வ்யா ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீ3தி4தே:” என்று – ஷாட்3கு3ண்யத்தாலே நிஶ்சலமாய், தேஜோரூபமான அந்த பரப்3ரஹ்மம் அத்3விதீயமாயிருக்கும், அதுக்கு பா4வாபா4வரூபமான சேதநாசேதநங்களை விபூ4தியாகவுடைத்தாய், அநபாயிநியாயிருக்கிற ஶக்தியும் அத்3விதீயையாய், அந்த ப்3ரஹ்மத்தினுடைய த4ர்மங்களையே தனக்கு த4ர்மமாக உடைத்தாய், அப்ராக்ருதஸ்வபா4வையாய், ஹிமதீ3தி4தியான சந்த்3ரனுக்கு ஜ்யோத்ஸ்னைபோலே இருக்குமென்றும், “யோஸௌ நாராயணோ தே3வ: பரமாத்மா ஸநாதந:। அஹம்பா4வாத்மிகா ஶக்தி: தஸ்ய தத்34ர்மத4ர்மிணீ । தாவிமாவேகதை4வோக்தௌ பே4த்3யபே43கபா4வத: । ப்ருத2க்த்வேந ச ஶாஸ்த்ரேஷு ஜக3த்3தே4துதயோதி3தௌ॥ நைவ ஶக்த்யா விநா கஶ்சிச்ச2க்திமாநஸ்தி காரணம் । ந ச ஶக்திமதா ஶக்திர்விநா காப்யவதிஷ்ட2தே । தத்தத்3கௌ3ரவமாஶ்ரித்ய தந்த்ரவேதா3ந்தபாரகை,: । ஜக3த்3தே4துதயா தே3வாவேகைகாவிவ த3ர்ஶிதௌ” என்று – பரமாத்மாவாய் ஸநாதநனான நாராயணன் யாவனொருவன், அவனுடைய அஹம்பா4வத்தை வடிவாகவுடைத்தாயிருக்கிற ஶக்தியானது, அவனுடைய த4ர்மத்தையே த4ர்மமாக உடைத்தாயிருக்கும், இப்படி ஏகப்ரகாரமாகச்சொல்லப்பட்ட இவர்கள் பே4த்3யபே43கபா4வமாகிற நிரூப்யநிரூபகத்வத்தாலே ஶாஸ்த்ரங்களிலே ஜக3த்ப்ரவ்ருத்திக்கு ஹேதுவாகப் பிரியச்சொல்லப்பட்டார்கள், அந்த நிரூபகஶக்தியையொழிந்த நிரூப்யமான ஶக்திமானாயிருப்பானொருவன் ஒரு கார்யத்துக்கு ஹேதுவாகான், ஶக்திமானையொழிந்தபோது ஶக்தியானது ஒன்று தனித்துநிற்கமாட்டாது, அவ்வோ ப்ராதா4ந்யங்களைப்பற்றி ப43வச்சா2ஸ்த்ரங்களையும் வேதா3ந்தங்களையும் கரைகண்டவர்களாலே ஜக3த்துக்கு ஹேதுவாக லக்ஷ்மீநாராயணரூபமான அத்தேவதைகளிருவரும் தனித்தனியே ப்ரதா4நரைப்போலே காட்டப்பட்டார்களென்றும், “ப்ரஸுப்தாகி2லகார்யம் யத் ஸர்வதஸ்ஸமதாங்க3தம் । நாராணாமயநம் ப்3ரஹ்ம ஸர்வாவாஸமநாஹதம் । பூர்ணஸ்திமிதஷாட்3கு3ண்யம் அஸமீராம்ப3ரோபமம் । தஸ்ய ஸ்தைமித்யரூபா யா ஶக்திஶ்ஶூந்யத்வரூபிணீ । ஸ்வாதந்த்ர்யாதே3வ கஸ்மாச்சித் க்வசிது3ந்மேஷம்ருச்ச2தி । ஸத3ஸச்சித3சித்3ரூபைர்யத்ர விஶ்வம் ப்ரகாஶதே” என்று – ப்ரஸுப்தமாய் – உறங்கினாப்போலே உபஸம்ஹ்ருதமான எல்லாக்கார்யத்தையுமுடைத்தாய், எல்லாவிடத்திலுமொத்திருப்பதாய், நாரஶப்33வாச்யமான வஸ்துக்களுக்கு அயநமாய், அத்தாலே ஸர்வத்துக்கும் ஆவாஸபூ4தமாய், தனக்கோரழிவற்று, பூர்ணமாய், நிஶ்சலமான ஷாட்3கு3ண்யத்தை ஸ்வரூபமாகவுடைத்தாய், காற்றில்லாத ஆகாஶம்போலே நிர்விகாரமான ப்3ரஹ்மம் யாதொன்று, அதினுடைய நிஶ்சலதையையே ஸ்வரூபமாகவுடைத்தாய், கார்யாபா4வத்தாலே ஶூந்யத்வத்தை ஸ்வரூபமாக உடைத்தாயிருக்கிற ஶக்தி யாதொன்று, அது ஒரு ஸ்வாதந்த்ர்யவிஶேஷத்தாலே ஓரவஸ்தை2யிலே மினுக்கத்தையடையாநிற்கும், யாதொரு உந்மேஷத்திலே ஸத3ஸத்துக்களாகிற சித3சித்3ரூபங்களாலே இஜ்ஜக3த்தெல்லாம் ப்ரகாஶியாநிற்கிறது என்றும், “தஸ்மிந்நுபரதே ஶஶ்வத்3விஶ்வகோலாஹலோத்33மே । அலக்ஷ்யா கார்யதஶ்ஶக்திர்தே3வாத்3விஜஹதீ பி4தா3ம் ॥ இந்த4நா பா4வதோ ஜ்வாலா வஹ்நிபா4வம் யதா23தா । ப்3ரஹ்மபா4வம் வ்ரஜத்யேவம் ஸா ஶக்திர்வைஷ்ணவீ பரா” என்று – அந்த விஶ்வகோலாஹலத்தினுடைய கிளப்பமானது உபரதமான பின்பு ஶக்தியானது விபூ4தியையிட்டுக்காணப்படாது, அப்போது தேவனிற்காட்டில் விபூ4த்3யாகாரத்தாலே வந்த வேறுபாட்டை விடாநின்றுகொண்டு, இந்த4நாபா4வத்தாலே அக்3நிஜ்வாலையானது வஹ்நிரூபமான தணலிலே யாதொருபடி அடங்கும், இப்படியே அந்த வைஷ்ணவியான பரையான ஶக்தியும் ஸம்ஹ்ருதிஸமயத்தில் ப்3ரஹ்மஸ்வரூபத்திலே அந்தர்ப4வியாநிற்குமென்றும், “ஏகா ஶக்திர் ஹரேர் விஷ்ணோஸ்ஸர்வபா4வாநுகா3மிநீ । தே3வீ ஷாட்3கு3ண்யஸம்பூர்ணா ஜ்ஞாநாநந்த3க்ரியாமயீ ॥ பா4வ்யபா4வகபே4தே3ந ஸா த்3விதா4பா4வம்ருச்ச2தி” என்று – ஸர்வவ்யாபகனான ஹரியினுடைய ஸர்வபா4வத்தையும் பின்செல்வதாயிருக்கிற அந்த ஶக்தியாதொன்று, தே3வியாய் ஷாட்3கு3ண்ய ஸம்பூர்ணையாய் ஜ்ஞாநாநந்த3 க்ரியைகளை ஸ்வரூபமாக உடைத்தான அது பா4வ்யபா4வகபே43த்தாலே யுக3பது3த்பாத்3யமான ஜக3த்3ரூபத்தாலும் உத்பாத3கமான ஸங்கல்பரூபத்தாலும் இரண்டு ப்ரகாரமாகையை அடையாநிற்குமென்றும்; “யா ஸா ஶக்திர்ஹரேராத்3யா லக்ஷ்மீர்நாம மஹாமுநே । யா ஸா ஸர்வாத்மநா விஷ்ணோர்பா4வாபா4வாநுகா3மிநீ ॥ தஸ்யா அல்பாயுதாம்ஶாம்ஶ: ஸ்வஸ்வாதந்த்ர்யவிஜ்ரும்பி4த: க்ரியாவிபூ4திபே4தே3ந ஸமுதே3தீதி வர்ணித:” என்று – ஹரிக்கு லக்ஷ்மியென்று பேரையுடைத்தாயிருக்கிற ஆத்3யையான அந்த ஶக்தி யாதொன்று, விஷ்ணுவுக்கு ஸர்வப்ரகாரத்தாலும் பா4வாபா4வரூபமான சேதநாசேதநங்களை இடைவிடாமல் அபி4மானித்திருக்கிற அது யாதொன்று, அந்த ஶக்தியினுடைய ஏகதே3ஶத்தினுடைய அயுதாம்ஶாம்ஶமானது ஸ்வஸ்வாதந்த்ர்யத்தாலே விஜ்ரும்பி4தமாய்க்கொண்டு க்ரியாரூபத்தாலும் விபூ4திரூபத்தாலுமுண்டான பே43த்தாலே கிளம்பாநிற்குமென்று சொல்லப்பட்டதென்றும்; “ஸங்கல்ப: கோடிகோட்யம்ஶ: ஶக்தேர்பூ4திஸ்ததா2விதா4 । ஶக்திஸ்ஸா வைஷ்ணவீ ஸத்தா ப3ஹுதை4வம் ப்ரதாயதே । ஸங்கர்ஷணாதி3 பூ4ம்யந்தஸ்தஸ்யா: கோட்யம்ஶ ஈரித:” என்று – அந்த ஶக்தியினுடைய கோடிகோட்யம்ஶமான ஸங்கல்பஶக்தியும் விபூ4திஶக்தியும்அப்படிப்பட்டிருக்கும், வைஷ்ணவியாயிருக்கிற ஸத்தையாயுள்ள அந்த ஶக்தியானது இப்படி ப3ஹுதா4வாய்ப் பரம்பாநின்றது; நித்யவிபூ4தியில் ப்ரத2மமான ஸங்கர்ஷணரூபம் முதலாக லீலாவிபூ4தியில் முடிவான பூ4மி ஈறாக உப4யவிபூ4தியும் அந்த ஶக்தியினுடைய கோட்யம்ஶமாகச் சொல்லப்பட்டதென்றும்; “யா ஸா ஶக்திர்மஹாஸத்தா விஷ்ணோஸ்தத்34ர்மத4ர்மிணீ । தஸ்யா:கோட்யர்பு3தா3ம்ஶேந ஶக்தீ த்3வே கதி2தே தவ” என்று – விஷ்ணுவுக்கு மஹாஸத்தையாய் தத்34ர்மத4ர்மிணியாயிருக்கிற அந்த ஶக்தி யாதொன்று அதினுடைய நூறுகோடியினுடைய அம்ஶத்தாலே இரண்டு ஶக்தி உனக்குச்சொல்லப்பட்டதென்றும்; “பரமாத்மா பரோ யோஸௌ நாராயணஸமாஹ்வய:। தஸ்யாநபாயிநீ ஶக்திர்தே3வீ தத்34ர்மத4ர்மிணீ ॥ மாயாஶ்சர்யகரத்வேந பஞ்சக்ருத்யகரீ ஸதா3 । வ்யாபிநீ விஷ்ணுரூபேண ஸர்வபா4வாநுகா3மிநீ ॥ அஶேஷபு4வநாதா4ரா ஸங்கல்ப ப்ரவிஜ்ரும்பி4ணீ ” என்று – பரமாத்மாவாய் நாராயணனென்று திருநாமத்தை உடையனான அந்த பரன் யாவனொருவன், அவனுக்கு அநபாயிநியான ஶக்தியானது, தே3வியாய், தத்34ர்மத4ர்மிணியாய், ஆஶ்சர்யகரையாகையாலே மாயையென்று பேரையுடைத்தாய், ஸ்ருஷ்ட்யாதி3 பஞ்சக்ருத்யத்தையும் பண்ணுவதாய், விஷ்ணுவினுடைய ஸ்வரூபத்தோடேகூட வ்யாப்தையாய், ஸர்வபா4வங்களையும் பின்செல்லுவதாய், அஶேஷபு4வநத்துக்கும் ஆதா4ரபூ4தையாய், தன் ஸங்கல்பத்தாலே விரிவையுடையளாயிருக்கும் என்றும்; “த்3வே ஶக்தீ தஸ்ய வித்3யேதே விஷ்ணோஸ்ஸர்வார்த்த2ஸாத4நே । ப்ரதா4நபூ4தே யாப்4யாந்து வஹத்யேஷ ஜக3த்3து4ரம் ॥ ஏகா த்விச்சா2த்மிகா தஸ்ய ததா2ந்யா து க்ரியாத்மிகா । ப்ரத2மா பரமா லக்ஷ்மீர்ஜக3த்த்ரயகுடும்பி3நீ” என்று – அந்த விஷ்ணுவுக்கு எல்லா அர்த்த2த்தையும் ஸாதி4த்துக்கொடுப்பதாய் ப்ரதா4ந பூ4தங்களாயிருப்பன இரண்டு ஶக்திகளுண்டு, யாவை சிலவற்றாலே இந்த ஈஶ்வரன் ஜக3த்34ரத்தை வஹிக்கிறான், ஒன்று அவனுடைய இச்சை2யை வடிவாக உடைத்தாயிருக்கும், மற்றையது க்ரியையை வடிவாகவுடைத்தாயிருக்கும், முதற்சொன்ன இச்சா2த்மிகையான அது ஜக3த்த்ரயத்துக்கும் அபி4மாநிநியான பரமையான லக்ஷ்மி என்றும்; “தத்34ர்மத4ர்மிணீம் ஶக்திம் ப்3ரஹ்மணோநபகா3மிநீம் । அநாகாராமநௌபம்யாம் லக்ஷயந்தீம் ஸதா3 ஜக3த் ॥ ஶ்ரயந்தீம் ஶ் ரீயமாணாம் ச ஶ்ரூணதீம் ஶ் ருண்வதீமபி । மஹாநந்தா3ம் மஹாபா4ஸாம் நிர்விகாராம் நிரேஷணாம் ॥ ஜ்ஞாந ஶக்திப3லைஶ்வர்யவீர்யதேஜ:ப்ரபா4விநீம் । அநந்தாமந்தரூபாந்தாமபே4த்3யாம் ஸர்வபே4தி3நீம் ॥ நந்தா3ம் ப4த்3ராம் ஜயாஞ்சைவ ரிக்தாம் பூர்ணாம் ம்ருதம்ப4ராம் । த்ரிரூபாமத்ரிரூபாஞ்ச ஸர்வப்ரத்யக்ஷஸம்மதாம் ॥ நிஷேதை4ரநிஷேத்4யாம் தாமவிதே4யாம் விதி4க்ரமை: । அவாச்யாம் வாசிகாம் நித்யாம் கெள3ரீம் லக்ஷ்மீம் ஸரஸ்வதீம்” என்று – ப்3ரஹ்மத்தினுடைய ஶக்தியானது அதினுடைய த4ர்மங்களைத்தனக்கு த4ர்மமாகவுடைத்தாய், அத்தையொழியப்புறம்பு போகாதபடியாய், லௌகிகமான ஆகாரத்தையுடைத்தல்லாததாய், ஒன்றாலே உபமிக்கப்படாததாய், எப்போதும் ஜக3த்தைப் பாராநிற்பதாய், ஈஶ்வரனை ஆஶ்ரயிப்பதாய், எல்லாராலுமாஶ்ரயிக்கப்படுமதாய், கு3ணங்களாலே ஜக3த்தை நிறையாநிற்பதாய், ஆஶ்ரிதர் வார்த்தையைக் கேளாநிற்பதாய், அபரிச்சி2ந்நமான ஆநந்த3த்தை உடைத்தாய், அபரிச்சி2ந்நமான ஜ்ஞாநப்ரபா4ரூபமான தீ3ப்தியையுடைத்தாய், ஒரு விகாரமின்றியேயிருப்பதாய், ஒன்றில் இச்சை2யற்றிருப்பதாய், ஜ்ஞாநம், ஶக்தி, ப3லம், ஐஶ்வர்யம், வீர்யம், தேஜஸ்ஸுக்களினுடைய ப்ரபா4வத்தையுடைத்தாய், முடிவற்றிருப்பதாய், எல்லாவற்றுக்கும் முடிவைக்காட்டும் ரூபத்தையுடைத்தாய், ஒன்றாலே பே4தி3க்க அரிதாய், எல்லாவற்றையும் பே4தி3ப்பதாய், நந்தை3 என்றும், பத்3ரை என்றும், ஜயை என்றும், ரிக்தை என்றும், பூர்ணை என்றும் சொல்லப்படுகிற ப்ரத2மை தொடக்கமான மூவைந்து திதி2க்கும் அபி4மாநிநியாய், ம்ருதம்ப4ரை என்கிற பு3த்3தி4க்கு அபி4மாநிநியாய், த்ரிவித4சேதநாசேதநரூபமான விபூ4தியை ரூபமாக உடைத்தாய், இதிற்காட்டில் வ்யாவ்ருத்தமான ரூபத்தையுடைத்தாய், ஸர்வப்ரத்யக்ஷத்தாலும் இசையப்படுவதாய், நிஷேத4ஶாஸ்த்ரங்களாலே நிஷேதி4க்கவரிதாய், விதி4ப்ரகாரங்களால் இன்னபடியென்று விதி4க்கவரிதாய், ஒரு ஶப்33த்தால் இன்னபடியென்று சொல்லவரிதாய், எல்லாவற்றையும் சொல்லும் வார்த்தைக்கும் அபி4மாநிநியாய், நித்யையாய், ருத்3ரஶக்தியான கெள3ரியையும் சதுர்முக2ஶக்தியான ஸரஸ்வதியையும் விபூ4தியாக உடைத்தாய், லக்ஷ்மீ  ஶப்33 வாச்யையாயிருக்குமென்றும், இது முதலான ப்ரமாணங்களாலே தே3வியான ஸ்ரீக்கு ப43வத்ஸ்வரூபரூபகு3ணவிப4வங்களில் அந்வயமும் விபூ4திபூ4தமான ஸகலஜக3த்ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திஹேதுவான வ்யாபந-ப4ரண-ஸ்வாம்யாதிகளும் ப்ரதிபாதி3க்கப்பட்டது. ஆகையாலே ஆத்மபரமாத்மாக்களாகிற இரண்டுவிஷயத்திலும் ஒழிக்க ஒழியாத ஸம்ப3ந்த4த்தையுடையளான ஸ்ரீயே புருஷகாரமாக ஆஶ்ரயிக்கப்படுவாள் என்றதாயிற்று. 19


तथा च श्रूयते- “अस्येशाना जगतो विष्णुपत्नी (यजु.4-4-37) इति। एवं श्रीशब्दस्य बहुमुखव्युत्पत्त्यनुसारेण घटकत्वोपयुक्तस्वभावविशेषाः प्रतिपादिताः । 20

அப்படியே அவிநாபூ4தஸம்ப3ந்த4ம் இரண்டிடத்திலும் உண்டாக ஶ்ருதிதானே சொல்லாநின்றதிறே. “அஸ்யேஶாநா ஜக3தோ விஷ்ணுபத்நீ” என்று; அதாவது இந்த ஜக3த்துக்கு ஈஶானை என்று இத்தலையில் ஸம்ப3ந்த4த்தையும்  “விஷ்ணுபத்நீ” என்று ஸர்வேஶ்வரனுக்கு பத்நியென்று அத்தலையில் ஸம்ப3ந்த4த்தையும் சொன்னபடி. இப்படிப்பட்ட ஸ்ரீஸம்ப3ந்த4துக்கு ப3ஹுமுக2மான வ்யுத்பத்தியைப் பின்சென்று பார்த்தால் க4டகத்வரூபமான புருஷகாரத்வத்துக்குறுப்பான ஸ்வபா4வவிஶேஷங்கள் ப்ரதிபாதி3க்கப்பட்டதாய்த்து. 20

एवंभूतश्रिया सह भगवतो नित्यसंबन्धः प्रत्ययांशेन मतुपा प्रतिपाद्यते :- “अनन्या राघवेणाहं भास्करेण प्रभा यथा” (रा.सु.21-16), “अनन्या हि मया सीता भास्करेण प्रभा यथा” (रा.यु.121-19) “तस्यानपायिनी शक्तिर्देवी तद्धर्मधर्मिणी” (अहि.4-73), “मम सर्वात्मभूतस्य नित्यैवैषा अनपायिनी”, “नित्यैवेषा जगन्माता विष्णोश्श्रीरनपायिनी”  (वि.पु.) “अपृथक्चारिणी सत्ता महानन्दमयी परा” इत्यादिवचनात् । 21

இப்படி புருஷகாரபூ4தையான லக்ஷ்மியோடு ஸர்வேஶ்வரனுக்குண்டான நித்யஸம்ப3ந்த4மானது ப்ரத்யயாம்ஶமான மதுப்பாலே சொல்லப்படுகிறது :- “அநந்யா ராக4வேணாஹம் பா4ஸ்கரேண ப்ரபா4யதா2” என்று – பா4ஸ்கரனோடு ப்ரபை4 போலே ராக4வனோடே நான் அநந்யையாயிருப்பேன் என்றும், “அநந்யா ஹி மயா ஸீதா பா4ஸ்கரேண ப்ரபா4 யதா2” என்று ஆதி3த்யனோடு ப்ரபை4 போலே என்னோடு ஸீதை வேறுபாடற்றிருக்கும் என்றும், “தஸ்யாநபாயிநீ ஶக்திர்தே3வீ தத்34ர்மத4ர்மிணீ” என்று – அவனுடைய ஶக்தியானது தே3வியாய் தத்34ர்மத4ர்மிணியாய்க் கொண்டு பிரிவற்றிருக்கும் என்றும், “மம ஸர்வாத்மபூ4தஸ்ய நித்யைவைஷாநபாயிநீ” என்று – ஸர்வாத்மபூ4தனான எனக்கு நித்யையான இவள் அநபாயிநியாயிருக்கும் என்றும், “நித்யைவைஷா ஜக3ந்மாதா விஷ்ணோஶ் ஸ்ரீரநபாயிநீ” என்று – ஜக3த்துக்கு மாதாவாய் நித்யையான இந்த ஸ்ரீயானவள் விஷ்ணுவுக்கு அநபாயிநி என்றும், “அப்ருத2க்சாரிணீ ஸத்தா மஹாநந்த3மயீ பரா” என்று – மஹாநந்த3மயியாய் பரையான ஸத்தையாயிருக்கிற இவள் வேறுபட்டிராள் என்றும் இத்யாதி3 வசநங்களாலே சொல்லப்பட்ட நித்யஸம்ப3ந்த4த்தைச் சொல்லிற்றாயிற்று. இப்படி உபஸர்ஜநபூ4தமான விஶேஷணாம்ஶத்தாலே வரணீயனான ஈஶ்வரனுடைய நித்யபுருஷகாரவிஶிஷ்டத்வம் சொல்லப்பட்டது. 21

एवमुपसर्जनभूतेन विशेषणांशेन वरणीयस्य भगवतो नित्यघटकविशिष्टत्वं प्रतिपादितम् । ननु – भगवतो नारायणत्वप्रयुक्तसंबन्धादिज्ञानवतश्चेतनस्य तत्समाश्रयणे कथं पुरुषकारापेक्षा ? कथं वा पुरुषकारद्वारेण आश्रयणीयस्य भगवतो नारायणस्य चेतनेन सह अवर्जनीयसम्बन्धादिकमिति; उच्यते – नात्र भगवदभिप्रायेण पुरुषकारापेक्षा । “मित्रभावेन संप्राप्तं न त्यजेयं कथञ्चन । दोषो यद्यपि तस्य स्यात्सतामेतदगर्हितम्” (रा.सु.18-3) इति तस्य आश्रितदोषानभिज्ञत्व- तदभिमतत्व वचनात्; तथापि अनादिकालापराधकारिणोऽस्य चेतनस्य आश्रयणदशायां भगवद्वात्सल्यादिविज्ञाने सत्यपि भगवन्निरङ्कुशस्वातन्त्र्यनिमित्तपुंस्त्वप्रयुक्तप्रतापोष्मलत्वेन दण्डधरत्वात्, पूर्वापराधभीतस्य तद्वशीकारार्थं पुरुषकारापेक्षा अपेक्षितैव । 22

43வானுடைய நாராயணத்வத்தால் வந்த ஸ்வாபா4விகஸம்ப3ந்தா4தி3 ஜ்ஞாநத்தையுடைய சேதநனுக்கு ஆஶ்ரயிக்குமிடத்தில் புருஷகாரம் வேண்டுவானென்? அன்றியே, புருஷகாரம் முன்னாக ஆஶ்ரயிக்கவேண்டும்படியான ஈஶ்வரனுக்கு சேதநனோடு அவர்ஜநீயஸம்ப3ந்த4ம் அதுமுதலான வாத்ஸல்யாதி3கள் தானுண்டாகிறபடி என்? என்னில் :- இவ்விடத்தில் ஈஶ்வரஹ்ருத3யத்தால் புருஷகாராபேக்ஷை உண்டாகிறதன்று; எங்ஙனேயென்னில், “மித்ரபா4வேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கத2ஞ்சந । தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேதத33ர்ஹிதம்” என்று – மித்ர பா4வத்தாலே அடைந்தவனை வருந்தியும் கைவிடேன், அவனுக்கு தோ3ஷமுண்டாகிலும் ஸத்துக்களுக்கு இது இகழப்பட்டதன்று என்று பெருமாள் அருளிச்செய்கையாலே ஶரண்யனான ஈஶ்வரன் ஆஶ்ரிதருடைய தோ3ஷத்தை அறியான், அறிந்தாலும் அபி4மதமாயிருக்கும் என்று தோற்றிற்றிறே; அப்படியிருக்கச்செய்தேயும் அநாதி3 காலம் அபராத4த்தைப் பண்ணிப்போந்த இச்சேதநன் ஆஶ்ரயிக்குமளவில் ப43வானுடைய வாத்ஸல்யாதி3 கு3ணங்களை அறிந்திருக்கச்செய்தேயும், அவனுடைய நிரங்குஶஸ்வாதந்த்ர்யத்துக்கு ஹேதுவான பும்ஸ்த்வத்தால் வந்த ப்ரதாபோஷ்மளத்வத்தாலே, ஸம்ப3ந்த4முண்டாயிருக்கச்செய்தேயும் அபராத4த்துக்கீடாக முன்பு த3ண்டித்துப்போந்தபடியாலே பூர்வாபராத4த்தாலே பீ4தனானவனுக்கு ஈஶ்வரவஶீகாரத்துக்காக புருஷகாரத்தில் அபேக்ஷை உண்டாகிறது. 22

अथ स्यात् अस्तु तावदपराधभयातिशयात् पुरुषकारापेक्षा, तर्हि स्वाचार्य एव गुरुपरम्परामुखेन पुरुषकारो भवितुमर्हति, तस्यैव साक्षात् ज्ञानप्रदत्वादिकं च विद्यते, भगवत्प्राप्तिहेतुत्वं तस्यैवेति पूर्वमेव विस्तरेणोक्तम्, उक्तमाचार्यैश्च “पितामहं नाथमुनिं विलोक्य प्रसीद”, (स्तो.र. 65) “रामानुजार्यचरणोस्मि (‘रामानुजाङ्घ्रिशरणोस्मि’ इति पाठः नैतद्व्याख्यानानुगुणः”) कुलप्रदीपस्त्वासीत्स यामुनमुनेस्स च नाथवंश्यः । वंश्यः पराङ्कुशमुनेस्स च सोऽपि देव्या दासस्तवेति वरदास्मि तवेक्षणीयः ॥” (व.स्त. 102), “तव भरोहमकारिषि धार्मिकैश्शरणमित्यपि वाचमुदैरिरम् । इति ससाक्षिकयन्निदमद्य मां कुरु भरं तव रङ्गधुरन्धर ॥” (र. स्त. 2-102) इति । एवं कारुण्यपारवश्यात् प्रथममेवैनमङ्गीकुर्वतः प्रकृष्टज्ञानभक्तयादिमुखेन भगवत्प्रत्यासन्नभूतस्स्याऽचार्यस्यैव पुरुषकारयोग्यत्वात् वरणीयोपायविशेषणतया शब्दनिर्दिष्टायाः श्रियः किमनेन पुरुषकारत्वेनेति । 23

இப்படி பூர்வாபராத4த்தாலே புருஷகாராபேக்ஷை உண்டாகிறதாகில், அப்போது ஆசார்யனே கு3ருபரம்பராமுக2த்தாலே புருஷகாரமாகிறான், அவனுக்கேயன்றோ ஸாக்ஷாத் ஜ்ஞாநப்ரத3த்வாதி3களுண்டாகிறது, ப43வத்ப்ராப்திஹேதுத்வமும் அவனுக்கே உண்டென்று முன்பே சொல்லப்பட்டது; இப்படி “பிதாமஹம் நாத2முநிம் விலோக்ய ப்ரஸீத3” என்று – பிதாமஹரான நாத2முநிகளைப்பார்த்து ப்ரஸந்நராயருளவேணும் என்று ஸ்ரீஆளவந்தாரும், “ராமாநுஜார்ய சரணோஸ்மி குலப்ரதீ3பஸ்த்வாஸீத் ஸ யாமுநமுநே: ஸ ச நாத2வம்ஶ்ய: । வம்ஶ்ய: பராங்குஶமுநே: ஸ ச ஸோபி தே3வ்யா தா3ஸஸ்தவேதி வரதா3ஸ்மி தவேக்ஷணீய:” என்று – நான் ராமாநுஜார்யருடைய குலத்தையுடையேனாகாநின்றேன், அவர் யாமுநமுநியினுடைய குலத்துக்குப்ரதீ3பமானார் ; அவர் நாத2முநிகளுடைய வம்ஶத்தையுடையரானார்; அவர் பராங்குஶனுடைய வம்ஶத்தையுடையரானார்; அவரும் தே3வரீருடைய நாச்சியாருக்கு தா3ஸரானார். இப்படி நான் உனக்குக்கடாக்ஷவிஷயமாகாநின்றேன் என்று ஆழ்வானும், “தவ ப4ரோஹமகாரிஷி தா4ர்மிகைஶ்ஶரணமித்யபி வாசமுதை3ரிரம் । இதி ஸ ஸாக்ஷிகயந்நித3மத்3ய மாம் கு3ரு ப4ரம் தவ ரங்க3து4ரந்த4ர” என்று – தா4ர்மிகரான ஆசார்யர்களாலும் உனக்கு ப4ரமாக நான் பண்ணப்பட்டேன், ‘ஶரணம்’ என்கிற வார்த்தையையும் சொன்னேன், இப்படி இத்தை ஸாக்ஷியோடே கூட்டாநின்றுகொண்டு, ரங்க3து4ரந்த4ரனே! இப்போது என்னை உனக்கு ப4ரமாகப்பண்ண வேணும் என்று ப4ட்டரும், ஆசார்யருடைய புருஷகாரபா4வத்தையே அநுஸந்தி4த்தார்கள். இப்படி, காருண்யபரவஶனாகையாலே இச்சேதநனை முதலிலே அங்கீ3கரித்து ப்ரக்ருஷ்டமான ஜ்ஞாநப4க்த்யாதி3களை உடையனாகையாலே ப43வானுக்கு மிகவும் ப்ரத்யாஸந்நனான ஆசார்யனுக்கே உப4யஸம்ப3ந்த4 முண்டாகையால் புருஷகாரயோக்3யத்வம் புஷ்கலமாகையாலே வரணீயோபாயத்துக்கு விஶேஷணமாக ஶப்33த்தாலே சொல்லப்பட்ட லக்ஷ்மிக்கு ஶாப்33 ஸித்34மான உபாயவிஶேஷணத்வமொழிய புருஷகாரத்வம் கொள்ளுகிற இத்தால் ஒரு ப்ரயோஜநமில்லையே என்னில், 23

अत्रोच्यते – अस्त्येवात्र शब्दस्वारस्यादुपायविशेषणत्वमस्याः, तथाप्यवर्जनीयसम्बन्धमातृत्वप्रयुक्तवात्सल्यातिशयात्, स्वपूर्वापराधनिमित्त-ईश्वरहृदयकालुष्यशान्त्यर्थं तदभिमततमस्वरूपादिवैलक्षण्यप्रयुक्तवाल्लभ्यातिशयाच्च अस्या एव पुरुषकारत्वं युक्तमेव ।

उक्तं च प्रपदनाधिकारिणः अस्याः पुरुषकारत्वेन वरणं शास्त्रेषु  “आकिञ्चन्यैकशरणाः केचिद्भाग्याधिकाः पुनः । मत्पदाम्भोरुहद्वन्द्वं प्रपद्य प्रीतमानसाः ॥ लक्ष्मीं पुरुषकारेण वृतवन्तो वरानन । मत्क्षमां प्राप्य सेनेश प्राप्यं प्रापकमेव माम् ॥ लब्ध्वा कृतार्थाः प्राप्स्यन्ते मामेवानन्यमानसाः॥” (विष्वक्सेनसं.) इति । “मत्प्राप्तिं प्रति जन्तूनां संसारे पततामधः । लक्ष्मीः पुरुषकारत्वे निर्दिष्टा परमर्षिभिः ॥ ममापि च मतं ह्येतत् नान्यथा लक्षणं भवेत् । अहं मत्प्राप्त्युपायो वै साक्षाल्लक्ष्मीपतिः स्वयम् ॥ लक्ष्मीः पुरुषकारेण वल्लभा प्राप्तियोगिनी । एतस्याश्च विशेषोऽयं निगमान्तेषु शब्द्यते ॥” इति च । 24

இவ்விடத்தில் ஶாப்33 ஸ்வபா4வத்தாலே உபாயவிஶேஷணத்வம் லக்ஷ்மிக்குத்தோற்றுகிறதேயாகிலும், அப்படியிருக்கச்செய்தேயும், அவர்ஜநீயஸம்ப3ந்த4மான மாத்ருத்வப்ரயுக்தவாத்ஸல்யாதிஶயத்தாலும் தன்னுடைய பூர்வாபராத4 நிமித்தமான ஈஶ்வரஹ்ருத3யத்தில் காலுஷ்யத்தை ஶமிப்பிக்கைக்குறுப்பாய் அவனுக்கு அபி4மததமமான ஸ்வரூபரூபகு3ணவிப4வாதி3 வைலக்ஷண்யத்தால் வந்த வால்லப்4யாதிஶயத்தாலும் இவளுக்கே புருஷகாரத்வம் யுக்தமாயேயிருக்கும்.

ப்ரபத3நாதி3காரியானவன் இவளையே புருஷகாரமாக வரிக்குமென்னுமிடம் ஶாஸ்த்ரங்களிலே சொல்லப்பட்டது. விஷ்வக்ஸேநஸம்ஹிதையிலே “ஆகிஞ்சந்யைகஶரணா: கேசித்3பாக்3யாதி4கா: புந: மத்பதா3ம்போ4ருஹத்3வந்த்3வம் ப்ரபத்3ய ப்ரீதமாநஸா: ॥ லக்ஷ்மீம் புருஷகாரேண வ்ருதவந்தோ வராநந । மத்க்ஷமாம் ப்ராப்ய ஸேநேஶ ப்ராப்யம் ப்ராபகமேவ மாம் ॥ லப்3த்4வா க்ருதார்த்தா2: ப்ராப்ஸ்யந்தே மாமேவாநந்யமாநஸா:” என்று – ஆகிஞ்சந்யமொன்றையுமே புகலாகவுடையராயிருப்பார் சில பா4க்3யாதி4கர், என்னுடைய பாதா3ரவிந்த3ங்களிரண்டையுமடைந்து, உகந்த நெஞ்சையுடையராய் லக்ஷ்மியைப்புருஷகாரமாக வரித்துக் கொண்டு என்னுடைய க்ஷமையைப்பெற்று, ஸேநேஶனே! என்னை ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவுமடைந்து க்ருதார்த்த2ராய் என்னையே ப்ராபிக்கக்கடவர்கள் என்றும், “மத்ப்ராப்திம் ப்ரதி ஜந்தூநாம் ஸம்ஸாரே பததாமத4: । லக்ஷ்மீ:புருஷகாரத்வே நிர்தி3ஷ்டா பரமர்ஷிபி4: । மமாபி ச மதம் ஹ்யேதத் நாந்யதா2 லக்ஷணம் ப4வேத் அஹம் மத்ப்ராப்த்யுபாயோ வை ஸாக்ஷால்லக்ஷ்மீபதிஸ்ஸ்வயம் । லக்ஷ்மீ: புருஷகாரேண வல்லபா4ப்ராப்தியோகி3நீ ॥ ஏதஸ்யாஶ்ச விஶேஷோயம் நிக3மாந்தேஷு ஶப்3த்3யதே” என்று – ஸம்ஸாரத்திலே அத4:பதியாநிற்கிற ஐந்துக்களுக்கு என்னைப்பெறுகையைக்குறித்து லக்ஷ்மியானவள் புருஷகாரமாக பரமர்ஷிகளாலே சொல்லப்பட்டாள், எனக்குமிதுவே ஸம்மதம், வேறொருபடியால் லக்ஷணம் உண்டாகாது, என்னை ப்ராபிக்கைக்கு உபாயம் ஸாக்ஷால்லக்ஷ்மீபதியான நானே, எனக்கு வல்லபை4யான லக்ஷ்மியானவள் புருஷகாரமாய்க்கொண்டு ப்ராப்தியைக் கூட்டிக்கொடாநிற்கும், இவளுக்கு இந்த விஶேஷமும் வேதா3ந்தங்களிலே சொல்லப்படாநின்றதென்றும் இப்படி ப3ஹுப்ரமாணங்களுண்டாகையாலே. 24

एतदुक्तंभवति – ईश्वरः पुरुषोत्तमत्वप्रयुक्तस्वातन्त्र्यकाठिन्यवशेन निरुपाधिकसम्बन्धयुक्तोऽपि पितेव विध्यतिक्रमाद्यपराधकारिणामात्मनां हितप्रवर्तकत्वेन नियमनं कुर्वन् कदाचित्कलुषमना भूत्वा निरयादिरूपैरनिष्टफलैस्तान् दण्डयति – “न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः। माययाऽपहृतज्ञानाः आसुरंभावमाश्रिताः । तानहं द्विषतः क्रूरान् संसारेषु नराधमान् । क्षिपाम्यजस्रमशुभानासुरीष्वेव योनिषु । आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि । मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम् ।” (गी. 7-15) इत्यादिवचनात् । एषा मातृत्वेन वात्सल्यपरवशतया निरतिशयमार्दवदयार्द्रीकृतहृदयत्वात्, अपराधभीतानाश्रयणोन्मुखान् स्वयमेवाङ्गीकृत्य स्ववाल्लभ्यातिशयेन भगवन्तं वशीकृत्य निश्शेषापराधक्षामणेन एनानङ्गीकारयति । इदमपि “मत्क्षमां प्राप्य सेनेश”  (विष्वक्सेनसं.)इत्यादिनोक्तम् । तथोक्तमाचार्यैश्च – “पितेव त्वत्प्रेयान् जननि परिपूर्णागसि जने हितस्रोतोवृत्त्या भवति च कदाचित्कलुषधीः । किमेतन्निर्दोषः क इह जगतीति त्वमुचितैरुपायैर्विस्मार्य स्वजनयसि माता तदसि न:॥”(श्रीगुण.52) इति। “त्वं माता सर्वलोकानां देवदेवो हरि: पिता”(वि.पु.1-9-126) इत्यस्या मातृत्वं तस्य पितृत्वं चोक्तम् । तस्मादस्या एव पुरुषकारत्वमतिशयेन उपपन्नमिति । 25

அதாவது ஈஶ்வரனானவன் புருஷோத்தமத்வத்தால் வந்த ஸ்வாதந்த்ர்யத்தாலுண்டான காடி2ந்யப3லத்தாலே, நிருபாதி3கஸம்ப3ந்த4முண்டாயிருக்கச்செய்தேயும், பிதாவைப் போலே விதி4யை அதிக்ரமித்த அபராதி4களான ஆத்மாக்களை ஹிதத்திலே ப்ரவர்த்திப்பியாநின்றுகொண்டு நியமித்து ஒருகால் திருவுள்ளம் கலுஷமாய் நரகாதி3ரூபங்களான அநிஷ்டப2லங்களாலே அவர்களை த3ண்டி3யாநிற்கும். எங்ஙனே என்னில் “ந மாம் து3ஷ்க்ருதிநோ மூடா4: ப்ரபத்3யந்தே நராத4மா:। மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பா4வமாஶ்ரிதா:॥ தாநஹம் த்3விஷத:க்ரூராந் ஸம்ஸாரேஷு நராத4மாந் । க்ஷிபாம்யஜஸ்ரமஸுபா4நாஸுரீஷ்வேவ யோநிஷு ॥ ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா4: ஜந்மநி ஜந்மநி । மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யத4மாம் க3திம்” என்று – து3ஷ்க்ருதிகளான மூட4ராய், நராத4மராய், மாயையாலே அபஹ்ருதமான ஜ்ஞாநத்தையுடையராய், ஆஸுரமான ஸ்வபா4வத்தை ஆஶ்ரயித்துக்கொண்டு என்னை அடையாமலிருப்பார்கள், மூட4ராவார் – அறிந்தாலும் ஆபி4முக்2யமில்லாதார், மாயயாபஹ்ருதஜ்ஞாநராகிறார் – தத்வஜ்ஞாநமில்லாத அஜ்ஞர், நராத4மராவார் – அந்த தத்வஜ்ஞாநம் அநாதி3யான ப்ரக்ருதிஸம்ப3ந்த4த்தாலே அழிந்தவர், ஆஸுரம்பா4வமாஶ்ரிதராவார் – பிறர்க்குப் பிறக்கும் ஜ்ஞாநத்தையும் தங்களாலே அழிக்குமவர்கள், என்னளவிலே வெறுத்திருப்பாராய், க்ரூரராய், பொல்லாதவரான அந்த நராத4மரை ஸம்ஸாரங்களிலே ஆஸுரயோநிகளிலே தான் எப்போதும் தள்ளாநிற்பன், ஆஸுரஜந்மத்தையடைந்தவர்கள் அவ்வோ ஜந்மங்கள்தோறும் அஜ்ஞாநிகளாய் என்னைப்ராபியாதே அதிலும் கடையான க3தியை அடையாநிற்பர்கள் என்று ப43வத் வசநமுண்டாகையாலே. இவள் மாதாவாகையாலே வாத்ஸல்யபரஶையாய் நிரதிஶய மார்த3வத3யாதி3களாலே ஈரப்பாட்டை விளைக்கப்பட்ட நெஞ்சையுடையளாகையாலே அபராத4பீ4தராய்க்கொண்டு ஆஶ்ரயணத்திலே ஒருப்பட்ட சேதநரைத்தானே அங்கீ3கரித்துத் தன்னுடைய வால்லப்4யாதி3ஶயத்தாலே ஸர்வேஶ்வரனை வஶீகரித்து நிஶ்ஶேஷமாக அபராத4த்தை க்ஷமிப்பித்து இவர்களை ஈஶ்வரன் அங்கீ3கரிக்கும்படி பண்ணாநிற்கும். இதுவும் “மத்க்ஷமாம் ப்ராப்ய ஸேநேஶ” என்றுமுதலான வசநத்தாலே கீழே சொல்லப்பட்டது. அப்படி “பிதேவ த்வத்ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாக3ஸி ஜநே ஹிதஸ்ரோதோவ்ருத்த்யா ப4வதி ச கதா3சித் கலுஷதீ4: । கிமேதந்நிர்தோ3ஷ: க இஹ ஜக3தீதி த்வமுசிதை: உபாயைர்விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத3ஸி ந:” என்று – பிதாவைப்போலே உன்னுடைய ப்ரியதமனானவன், தாயே! பரிபூர்ணமான அபராத4த்தையுடைய ஜநத்தின்பக்கலிலே ஹிதத்தை நடத்தவேண்டுகையாலே ஒருகால் சீறாநிற்கும், நீ ‘இது என்? இந்த ஜக3த்தில் நிர்தோ3ஷரார்?’ என்று சொல்லி உசிதமான உபாயங்களாலே தோ3ஷத்தை மறப்பித்து ஸ்வஜநமாக்காநிற்புதி, ஆகையால் எங்களுக்கு மாதாவாகாநின்றாய் என்கையாலே இருவர் ஸ்வபா4வத்தையும் ப4ட்டர் அருளிச்செய்தாரிறே. “த்வம் மாதா ஸர்வலோகாநாம் தே3வதே3வோ ஹரி: பிதா” என்று – ஸர்வலோகத்துக்கும் நீ மாதா, தே3வதே3வனான ஹரியானவன் பிதா என்று சொல்லப்பட்டது. ஆகையால் இவளுக்கே புருஷகாரத்வம் மிகவுமுபபந்நமாயிற்று. 25

महिष्यन्तराणामनन्तगरुडादीनां सूरिणामन्येषामाचार्याणां च भगवत्प्रत्यासत्तेरेतदपेक्षत्वेन तेषामपि पुरुषकारत्वं न स्वतस्सिद्धम्, किन्तु एतत्प्रत्यासत्त्यतिशयप्रयुक्तमित्यवगन्तव्यम् । अस्या एव स्वतः पुरुषकारत्वं वचनबलात्स्वरूपनिरूपकवैलक्षण्याच्चेति । 26

பூ4மிநீளாதி3களான மஹிஷ்யந்தரங்களுக்கும் அநந்தக3ருடாதி3களான நித்யஸூரிகளுக்கும் மற்றுமுண்டான ஆசார்யர்களுக்கும் ப43வத்ஸம்ப3ந்த4ம் இவள்முகமாக வருகையாலே அவர்களுக்கும் புருஷகாரத்வமுண்டாகிலும் இவளுக்குப் போலே ஸ்வாபா4விகமன்று, இவளோடுண்டான ஸம்ப3ந்த4மடியாக வந்ததென்று அறியப்படும். இவளுக்கே ஸ்வாபா4விகமான புருஷகாரத்வம் வசநப3லத்தாலும், ஸ்வரூபநிரூபகத்வாதி3யால் வந்த வைலக்ஷண்யத்தாலும் உண்டென்றபடி. 26

एवं पुरुषकारभूतदेव्या सह भगवतस्सम्बन्धद्योतकस्य मतुपो नित्यसंयोगार्थत्वेन समाश्रयणोन्मुखानां कालविशेषाऽनियमेन सर्वदा समाश्रयणीयत्वमवगम्यते । 27

இப்படி புருஷகாரபூ4தையான பிராட்டியுடனே ஈஶ்வரனுக்குண்டான நித்யஸம்ப3ந்த4த்தைக்காட்டுகிற மதுப்பாலே, ஸமாஶ்ரயணத்திலே ஒருப்பட்டவர்களுக்கு ஒரு காலவிஶேஷநியமமின்றியே ஸர்வகாலத்திலும் ஆஶ்ரயிக்கலாம் என்று காட்டப் படுகிறது. 27

एतेन – “चञ्चलं हि मनःकृष्ण प्रमाथि बलवद्दृढम् । तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ॥” (गी.6-34), “प्रकीर्णे विषयारण्ये प्रधावन्तं प्रमाथिनम्।ज्ञानाङ्कुशेन गृह्णीयाद्वश्यमिन्द्रियदन्तिनम् ॥” इति महावातवन्मत्तगजवद्विषयाटवीसञ्चरणशीलेऽन्तः करणे जायमाना भगवदाश्रयणरुचिः क्षणभङ्गिनीति तदुत्पत्तिक्षण एवाऽऽश्रयणयोग्यत्वमात्मनां अवगम्यते । 28

இத்தாலே “சஞ்சலம் ஹி மந:க்ருஷ்ண ப்ரமாதி23லவத்3த்3ருட4ம் । தஸ்யாஹம் நிக்3ரஹம் மந்யே வாயோரிவ ஸுது3ஷ்கரம்” என்று – க்ருஷ்ணனே! சஞ்சலமான மநஸ்ஸானது ப3லவத்தரமாய்க்கொண்டு சிக்கென நலியுமதாயிருக்கும், காற்றைப் பிடிக்குமாபோலே இத்தைப்பிடிக்க மிகவும் அரிதாக பு3த்3தி4பண்ணாநின்றேன் என்றும், “ப்ரகீர்ணே விஷயாரண்யே ப்ரதா4வந்தம் ப்ரமாதி2நம் । ஜ்ஞாநாங்குஶேந க்3ருஹ்ணீயாத்3வஶ்யமிந்த்3ரியத3ந்திநம்” என்று – பரமக3ஹநமான(பரம்பின – பா.*) விஷயங்களாகிற காட்டிலே ஓடாநிற்பதாய் அகப்பட்டாரைக்கொல்லுவதான இந்த்3ரியங்களாகிற ஆனையை ஜ்ஞாநமாகிற அங்குஶத்தாலே பிடிப்பான் என்றும் சொல்லுகையாலே மஹாவாதம் போலவும், மத்தக3ஜம் போலவும் விஷயாடவீ ஸஞ்சரணஶீலமான அந்த:கரணத்திலே ஜநியாநிற்கிற ப43வதா3ஶ்ரயண ருசியானது ஒரு க்ஷணத்திலே நஶிக்கும்படி அஸ்தி2ரையாகையாலே அது உத்பந்நமானவளவிலே ஆஶ்ரயிக்கலாம்படி அவள் நித்யஸந்நிஹிதை என்றதாயிற்று. 28

अथ पुरुषकारबलोद्भूतसमाश्रयणीयगुणजातं प्रतिपाद्यते “नारायण” इति । ते च गुणाः समाश्रयणसौकर्यापादकाः समाश्रितकार्यापादका इति द्विधा । पूर्वे वात्सल्यादयः, अपरे ज्ञानशक्तयादयः । 29

அநந்தரம் நாராயணபத3மானது புருஷகாரபூ4தையான பிராட்டியாலே தோற்றுவிக்கப்பட்ட ஆஶ்ரயணீயனுடைய கு3ணஜாதத்தைக்காட்டுகிறது. அந்த கு3ணஜாதங்கள், ஸமாஶ்ரயணத்தினுடைய ஸௌகர்யத்தை உண்டாக்குமவையும் ஆஶ்ரிதருடைய கார்யத்தை உண்டாக்குமவையும் என்றும் இரண்டு வகையாயிருக்கும். முன்புற்றவை வாத்ஸல்யம் முதலானவை, மற்றையவை ஜ்ஞாநம், ஶக்தி முதலானவை. 29

ननु – पूर्वापराधनिमित्तकालुष्यहेतुभूतस्वातन्त्र्याभिभूतस्य वात्सल्यादिगुणगणस्य यदि पुरुषकारोद्भावितत्वं स्यात्, तर्हि तद्गुणविशिष्टस्योपायस्य साध्यत्वं स्यात्; अत एव सापेक्षत्वञ्च; तस्मादुपायस्य सिद्धत्वं निरपेक्षत्वञ्च न संपद्यते; अनुद्भूतगुणोद्भवाय हेतुसापेक्षत्वात् । न च स्वातन्त्र्यतिरोहितस्वाभाविकगुणप्रकाशकत्वमात्रेण पुरुषकारस्य नोपायाङ्गत्वमिति वक्तव्यम्; आत्मधर्मभूतभक्तिविशेषप्रकाशकस्य कर्मयोगादेस्साधनाङ्गत्वदर्शनात्; साक्षादुपायस्यापि भगवतस्तिरोहितस्वरूपगुणाविर्भावनमेव कार्यकरम्; तस्मात् साध्यत्वसापेक्षत्वयुक्तोपायान्तरव्यावृत्तिरस्योपायस्य न सिध्यति।

न चैवं परिहर्तव्यम् – उपायस्य इष्टानिष्टप्राप्तिपरिहारहेतुत्वेन, तदुपयोगिज्ञानशक्तयादिगुणस्य स्वरूपोत्पत्तौ कार्यकरत्वे वा हेत्वन्तरनैरपेक्ष्यात्, तद्विशिष्ट ईश्वर एवात्रोपायभूतः, वात्सल्यादिकं तु तस्य आश्रयणसौकर्यापादकमात्रं, तस्यैव पुरुषकारोद्भावितत्वं, नाऽन्यस्य ज्ञानादिकस्येति तद्विशिष्टस्य सिद्धत्वं निरपेक्षत्वञ्च सुस्थितमिति, अनेन गुणविभागेन उपायान्तरव्यावृत्तिः सिद्धेति – अविशेषात् स्वातन्त्र्यपरिबृंहितज्ञानशक्त्यादेः कर्मफलप्रदानरूपदण्डधरत्वोपयुक्तत्वात्, तस्य आश्रितसंरक्षणौन्मुख्याय हेतुसापेक्षत्वमवर्जनीयम्; न च हेतुः – अपराधभीतानामाभिमुख्यापादकः पुरुषकार एवेति सापेक्षत्वमस्य दुष्परिहरमिति । 30

ஆனால் சேதநனுடைய பூர்வாபராத4மடியாக ஈஶ்வரனுக்குப்பிறந்த காலுஷ்யத்துக்கு ஹேதுவான ஸ்வாதந்த்ர்யத்தாலே மறைந்து கிடக்கிற வாத்ஸல்யாதி3கு3ணணங்கள் புருஷகாரத்தாலே தோற்றுமாகில், அப்போது அந்த கு3ணவிஶிஷ்டமான உபாயத்துக்கு ஸாத்4யத்வமுண்டாம், அத்தாலே ஸாபேக்ஷத்வமுண்டாம், ஆகையாலே ஆஶ்ரயணீயமான உபாயத்துக்கு ஸித்34த்வமும் நிரபேக்ஷத்வமுமின்றியிலே ஒழியும்; தோற்றாத கு3ணங்கள் தோற்றுகைக்காக ஹேதுவை அபேக்ஷிக்கையாலே. ஸ்வாதந்த்ர்யத்தாலே திரோஹிதமான ஸ்வாபா4விகமான கு3ணத்தை ப்ரகாஶிப்பிக்கிறவளவாலே, புருஷகாரத்தை உபாயாங்க3மன்றென்று சொல்லவொண்ணாது; ஆத்மாவுக்கு ஸ்வாபா4விகத4ர்மமான ப4க்திவிஶேஷத்துக்கு ப்ரகாஶகமான கர்மயோகா3தி3யானது ஸாத4நாங்க3மாகக்காண்கையாலே; ஸாக்ஷாது3பாயபூ4தனான ப43வானுக்கும் திரோஹிதமான ஸ்வரூபத்துக்கும் கு3ணங்களுக்கும் உண்டான ஆவிர்பா4வமேயன்றோ கார்யகரமாயறுவது; ஆகையாலே ஸாத்4யத்வத்தையும் ஸாபேக்ஷத்வத்தையும் உடைத்தான உபாயாந்தரத்திற்காட்டில் இந்த உபாயத்துக்கு ஒரு வேறுபாடு உண்டாகிறதில்லை.

இவ்விடத்தில் இப்படி பரிஹரிக்கமுடியாது; அது ஏதென்னில் – உபாயமானது அநிஷ்டநிவ்ருத்திக்கும் இஷ்டப்ராப்திக்கும் ஹேதுபூ4தமாகையால், அதுக்குறுப்பான ஜ்ஞாநஶக்த்யாதி3கு3ணங்களினுடைய ஸ்வரூபோத்பத்தியிலாதல், கார்யம் செய்யுமளவிலாதல் ஹேத்வபேக்ஷையில்லாமையாலே, அந்த ஜ்ஞாநஶக்த்யாதி3 விஶிஷ்டனே இவ்விடத்தில் உபாயபூ4தன், வாத்ஸல்யாதி3யானது, அந்த ஈஶ்வரனுடைய ஆஶ்ரயணஸௌகர்யத்தை உண்டாக்குமளவே, அந்த வாத்ஸல்யாதி3களுக்கே புருஷகாரோத்3பா4விதத்வம் உள்ளதல்லது, ஜ்ஞாநஶக்த்யாதி3களுக்கு இல்லை. ஆகையாலே தத்3விஶிஷ்டமான உபாயத்துக்கு ஸித்34த்வநிரபேக்ஷத்வங்கள் நிலைநிற்கும் என்கிற கு3ணவிபா43த்தாலே உபாயாந்தரத்தில் வேறுபாடு ஸித்34மாயிற்று இப்படி வேறுபாடு சொன்னாலும் அதிலொரு விஶேஷமில்லை. ஸ்வாதந்த்ர்யத்தாலே மிகைத்து நடக்கிற ஜ்ஞாநஶக்த்யாதி3கள் கர்மாநுரூபப2லப்ரதா3நமாகிற தண்ட34ரத்வத்துக்கு உறுப்பாகையால், அது ஆஶ்ரிதரக்ஷணத்துக் குறுப்பாகைக்கு ஒரு ஹேதுவை அபேக்ஷிக்கவேண்டும்; அந்த ஹேது அபராத4பீ4தனுக்கு ஆபி4முக்2யத்தை உண்டாக்கும் புருஷகாரமேயாகவேணுமென்றுகொண்டு ஸாபேக்ஷத்வம் இவ்விடத்தில் பரிஹரிக்கை அரிதென்றதாயிற்று. 30

मैवम् – इदं अज्ञातोपायवस्तुयाथात्म्यानां चोद्यं “उपायोपेयत्वे तदिह तव तत्त्वं न तु गुणौ” (र. स्तवे 287) इति भगवतः उपायोपेयत्वं स्वरूपसिद्धं, न तु गुणायत्तम् । एवं स्वतस्सिद्धोपायभावस्य स्वरूपाऽबहिर्भूतस्वासाधारणशेषलक्ष्मीपुरुषकारोद्भावितस्वगुणद्वारा कार्यकरत्वं न सापेक्षत्वापादकम् । तदुक्तमाचार्यैश्च – “स्वतः श्रीस्त्वं विष्णोस्स्वमसि तत एवैष भगवान् त्वदायत्तर्द्धित्वेप्यभवदपराधीनविभवः । स्वया दीप्त्या रत्नं भवदपि महार्घं न विगुणं न कुण्ठस्वातन्त्र्यं भवति च न चान्याहितगुणम्॥”(श्रीगुण.31) इति । एवं निरपेक्षस्य सिद्धोपायस्य सूपसदत्वोपयुक्ता: वात्सल्यादय:,  कार्यकरत्वोपयुक्ताः ज्ञानशक्त्यादयश्च नारायणपदप्रतिपाद्या इत्युक्तंभवति । 31

இப்படி ஸாத்4யத்வஸாபேக்ஷத்வங்களை உபாயத்துக்குச்சொல்லுகிறவர்கள் உபாயஸ்வரூபத்தினுடைய யாதா2த்ம்யத்தை அறியாமையாலே சோத்3யம் பண்ணுகிறார்களித்தனை; “உபாயோபேயத்வே ததி3ஹ தவ தத்த்வம் ந து கு3ணௌ” என்று – உனக்கு உபாயோபேயத்வங்கள் ஸ்வரூபம், கு3ணங்களன்று என்கிற ஆசார்யவசநத்தாலே ப43வானுக்கு உபாயோபேயத்வம் ஸ்வரூபஸித்34ம், கு3ணாயத்தமன்று. இப்படி ஸ்வதஸ்ஸித்34மான உபாயபா4வத்தை உடையவனுக்கு ஸ்வரூபாந்தர்க3தையாய், தனக்கு அஸாதா4ரணஶேஷமான லக்ஷ்மீபுருஷகாரத்தாலே உத்3பா4விதமான ஸ்வகு3ணத்3வாரத்தாலுண்டான கார்யகரத்வமானது ஸாபேக்ஷத்வத்தை உண்டாக்காது. அதுதான் “ஸ்வதஶ்ஸ்ரீஸ்த்வம் விஷ்ணோ: ஸ்வமஸி தத ஏவைஷ ப43வாந் த்வதா3யத்தர்த்3தி4த்வேப்யப4வத பராதீ4நவிப4வ:। ஸ்வயா தீ3ப்த்யா ரத்நம் ப4வத3பி மஹார்க்க4ம் ந விகு3ணம் ந குண்ட2ஸ்வாதந்த்ர்யம் ப4வதி ச ந சாந்யாஹிதகு3ணம்” என்று – ஸ்ரீயே! விஷ்ணுவுக்கு ஸ்வத:ஶேஷமாகாநின்றாய், அத்தாலே இந்த ப43வானானவன் நீ இட்டவழக்கான ஸம்ருத்3தி4யை உடையனாயிருந்தானேயாகிலும், பராதீ4நவிப4வனல்லனாகாநின்றான்; ரத்நமானது தன்னுடைய தீ3ப்தியாலே பெருவிலையனாகாநின்றதேயாகிலும் கு3ணஹீநமன்றியே ஸ்வாதந்த்ர்யஹீநமுமன்றியே இராநின்றதென்றுகொண்டு ஆசார்யரான ப4ட்டராலே அருளிச்செய்யப்பட்டது. இப்படி நிரபேக்ஷமான ஸித்3தோ4பாயத்தினுடைய கிட்ட எளிமைக்குறுப்பான வாத்ஸல்யாதி3களும், கார்யகரத்வத்துக்குறுப்பான ஜ்ஞாநஶக்த்யாதி3களும் நாராயணபத3த்திலே ப்ரதிபாதி3க்கப்படுகிறன என்று சொல்லப்பட்டது. 31

तत्र – वात्सल्यं, स्वामित्वं, सौशील्यं, सौलभ्यमिति चत्वारो गुणाः । तत्र वात्सल्यं नाम वत्सं लालयतीति व्युत्पत्त्या वत्से मातृवत्स्नेहः । यथा धेनुस्सद्योजातं वत्समालोक्य तद्गतदोषं अत्यादरेण परिभुज्य स्वप्रस्रवेन वर्धयन्ती लालयति, तद्वदीश्वरोपि आश्रितदोषमादरादङ्गीकृत्य तन्निवर्तन पूर्वकस्वगुणाविष्कारेण ह्लादयन्नुपलालयति । तथा तेनैवोक्तम्- “मित्रभावेन संप्राप्तं न त्यजेयं कथञ्चन।दोषां यद्यपि तस्य स्यात् सतामेतदगर्हितम् ॥”(रा.यु.18-3) इति ।एतेन स्वापराधभयं निवर्त्यते। 32

அவ்விடத்தில் வாத்ஸல்யமும், ஸ்வாமித்வமும், ஸௌஶீல்யமும், ஸௌலப்4யமுமாகிற நாலு கு3ணங்கள். அவற்றில் வாத்ஸல்யமாவது “வத்ஸம் லாலயதி” என்கிற வ்யுத்பத்தியாலே வத்ஸத்தின்பக்கல் மாதாவுக்குண்டான ஸ்நேஹம்போலே, ஆஶ்ரிதன்பக்கல் ஈஶ்வரனுக்குப்பிறக்கும் ஸ்நேஹம். அதாவது அன்றீன்ற கன்றைக்கண்டு தாய் அதின் தோ3ஷத்தை அத்யாத3ரம் பண்ணி பு4ஜித்து அத்தைத்தன் பாலாலே த4ரிப்பிக்குமாபோலே, ஈஶ்வரனும் ஆஶ்ரிததோ3ஷத்தை ஆத3ரம்பண்ணித் தன் பேறாக அங்கீ3கரித்து அத்தை அவன்பக்கல்நின்றும் கழித்துத்தன் கு3ணங்களை அவனை பு4ஜிப்பித்து உகப்பியாநிற்கும். அப்படியே அவன் தானே அருளிச்செய்தா னிறே – “மித்ரபா4வேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கத2ஞ்சந । தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேதத33ர்ஹிதம்” என்று – மித்ரபா4வத்தோடே கிட்டினவனை வருந்தியும் கைவிடேன், அவனுக்கு தோ3ஷமுண்டாகிலும்; இது ஸத்துக்களுக்கு இகழப்படுமதன்றென்கிற வசநத்தாலே. இவ்வாத்ஸல்யாநுஸந்தா4நத்தாலே – ஸ்வாபராத4த்தாலுண்டான ப4யம் நிவர்த்திப்பிக்கப்படுகிறது. 32

स्वामित्वं नाम – स्वव्यतिरिक्तसमस्तवस्तुनस्स्वकीयत्वेनाभिमानः । तदीश्वरस्यैव निरुपाधिकम्, अन्यत्र सापेक्षम् । तदुच्यते “स्वत्वमात्मनि संजातं स्वामित्वं ब्रह्मणि स्थितम् । उभयोरेष सम्बन्धो न परोऽभिमतो मम ॥”(विष्वक्सेनसं. विष्णुधर्मे च) “आत्मदास्यं हरेः स्वाम्यं स्वभावं च सदा स्मर”  इति । एवंसति स्वामिन एव स्वत्वलाभ: न तु स्वस्य; अतः आत्मप्राप्त्यर्थं ईश्वरस्स्वयमेव प्रयतत इति सिद्धम् । एतेन वात्सल्यमूलसम्बन्धहानिभयं निवर्त्यते । 33

ஸ்வாமித்வமாவது – தன்னையொழிந்த ஸமஸ்தவஸ்துக்களையும் தன்னதாக அபி4மாநித்திருக்கை. அது ஈஶ்வரனுக்கு நிருபாதி4கமாயுள்ளது, அல்லாதவிடத்திலே கர்மாதி3யான உபாதி4யடியாயிருக்கும். அது சொல்லப்படாநின்றதிறே – “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்3ரஹ்மணி ஸ்தி2தம் । உப4யோரேஷ ஸம்ப3ந்தோ4 ந பரோபி4மதோ மம” என்று – ஸ்வத்வமாவது ஆத்மாவின்பக்கலிலே உண்டாமது, ஸ்வாமித்வம் ப்3ரஹ்மத்தின் பக்கலிலே இருக்கும், இருவர்க்குமிதுவே ஸம்ப3ந்த4ம், வேறொன்றுண்டாகை எனக்கு அபி4மதமல்லவென்றும், “ஆத்மதா3ஸ்யம் ஹரேஸ்ஸ்வாம்யம் ஸ்வபா4வஞ்ச ஸதா ஸ்மர” என்று – ஆத்மாவினுடைய தா3ஸ்யத்தையும் ஹரியினுடைய ஸ்வாமித்வத்தையும் எப்போதும் ஸ்வபா4வமாக நினையென்றும் வசநமுண்டாகையாலே. இப்படியாயுள்ளவிடத்தில், ஸ்வத்தினுடைய லாப4ம் ஸ்வாமிக்கே, ஸ்வத்துக்குத் தனித்தொரு லாப4மில்லை; ஆகையால் ஆத்மாவை லபி4க்கைக்காக ஈஶ்வரன்தானே யத்நம் பண்ணாநிற்குமென்றதாயிற்று. இத்தாலே வாத்ஸல்யத்துக்கடியான ஸம்ப3ந்த4மில்லையென்று ப4யப்பட வேண்டா என்றபடி. 33

शीलमपि महतो मन्दैस्सह नीरन्ध्रेण संश्लेषस्वभावत्वम् तस्य सौष्ठवं सौशील्यम् – तच्च, महामन्दसंश्लेषदशायामपि स्वमहत्त्वबुद्धिराहित्यम् । तदुक्तं भगवता “अहं वो बान्धवो जात:” (वि.पु.5-13-12) “आत्मानं मानुषं मन्ये रामं दशरथात्मजम्”(रा.यु.120-12) इति । एतेन स्वामित्वोत्तुङ्गतायत्तदुरधिगमत्वभयं निवर्त्यते ।    34

ஶீலமாவது – பெரியவன் சிறியாரோடுகூட புரையறக்கலந்து பரிமாறுகையே ஸ்பா4வமாயிருக்கை. அதினுடைய ஸௌஷ்ட2வம் -ஸௌஶீல்யம். அதாவது- சிறியாரோடே கலக்குமளவிலும் தன் பெருமை தன்னெஞ்சில் நடவாதொழிகை. அதுவும், “அஹம் வோ பா3ந்த4வோ ஜாத:” என்று – உங்களுக்கு நான் ப3ந்து4வாய்ப் பிறந்தேனென்றும், “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் த3ஶரதா2த்மஜம்” என்று – என்னை மநுஷ்யனாய், த3ஶரத2 புத்ரனான ராமனாக பு3த்3தி4 பண்ணாநின்றேனென்றும் ப43வானாலே சொல்லப்பட்டதிறே. இத்தால் – ஸ்வாமித்வத்தால் வந்த உத்துங்க3தையாலுண்டான அநதி43ம்யத்வப4யம் நிவர்த்திப்பிக்கப்படுகிறது. 34

सौलभ्यं तु – लब्धुं  सुशकत्वं । तच्च “न संदृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम्”(तै.ना. 1 ) इत्यतीन्द्रियं नित्यमङ्गलविग्रहं निखिलमनुजनयनविषयं कृत्वा नित्यसान्निध्यकारित्वम् । एतेन शीलाद्यधिगम्यगुणसद्भावेऽपि देशकालेन्द्रिय-विप्रकर्षप्रयुक्तदौर्लभ्यभयं निवर्त्यते । एवमनेन गुणचतुष्टयेन आश्रयणसौकर्यमुक्तम् । 35

ஸௌலப்4யமாவது பெறுதற்கெளியனாகை, அதாவது – “ந ஸந்த்3ருஶே திஷ்ட2தி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்” என்று – இவனுடைய ரூபம் கண்ணுக்கு இலக்காயிராது, கண்ணால் இவனை ஒருவனும் காணமாட்டானென்கிறபடியே அதீந்த்3ரியமான விக்3ரஹத்தை எல்லார் கண்ணுக்கும் விஷயமாம்படி நித்யஸந்நிஹிதனாகை. இத்தால் – ஶீலாதி3களான அதி43ம்யகு3ணமுண்டாயிருக்கச் செய்தேயும் தே3ஶகாலேந்த்3ரியவிப்ரகர்ஷத்தாலுண்டான து3ர்லப4த்வ ப4யம் கழிக்கப்படுகிறது. இந்த கு3ணங்கள் நாலினாலும் ஆஶ்ரயணம் ஸுகரமென்னுமிடம் சொல்லப்பட்டது.  35

तत्र परव्यूहाश्रयणं देशविप्रकर्षाद्दुष्करं, विभवाश्रयणमस्मदादीनां कालविप्रकर्षाद्दुष्करं, अन्तर्याम्याश्रयणं करणविप्रकर्षाद्दुष्करं, अर्चावतारस्तु आश्रितपराधीनतानैयत्येन अत्यन्तसुलभ इति तत्समाश्रयणमेव सुकरतमम् । 36

அவ்விஷயத்தில், பரவ்யூஹங்களையாஶ்ரயிக்கை தே3ஶதூ3ரத்தாலே து3ஷ்கரம், விப4வரூபமான அவதாரங்களை ஆஶ்ரயிக்கை நம் போல்வாருக்கு காலதூ3ரத்தாலே து3ஷ்கரம், அந்தர்யாமியை ஆஶ்ரயிக்கை இந்த்3ரியத்துக்கு தூ3ரமாகையாலே து3ஷ்கரம்; அர்ச்சா2வதாரமானது விஶேஷித்து ஆஶ்ரிதபாரதந்த்ர்யத்திலே நியதமாகையாலே மிகவும் ஸுலப4மென்றிட்டு அதினுடைய ஆஶ்ரயணமே ஸுகரதமம். 36

तदिदं पराधीनत्वं शास्त्रेषु प्रतिपाद्यते – “अर्चावतारस्सर्वेषां बान्धवो भक्तवत्सलः । स्वत्वमात्मनि सञ्जातं स्वामित्वं मयि च स्थितम् ॥ इति व्यवस्थिते चापि ममायं केशवस्त्विति । ममायं राम इत्येवं देवः परशुलाञ्छनः ॥ ममायं वामनो नाम नारसिंहाकृतिः प्रभुः । वराहवेषो भगवान् नरो नारायणस्तथा । तथा कृष्णश्च रामश्च ममायमिति निर्दिशेत् । मद्ग्रामवासी भगवान् ममैवेति च: धीर्भवेत्।चिन्तयेच्च जगन्नाथं स्वामिनं परमार्थ:। अशक्तमस्वतन्त्रं च तक्ष्यं चापि जनार्दनम्। तदिच्छया महातेजा भुङ्क्ते वै भक्तवत्सलः । स्नानं पानं तथा यात्रां कुरुते वै जगत्पतिः । स्वतन्त्रस्स जगन्नाथोप्यस्वतन्त्रो यथा तथा । सर्वशक्तिर्जगद्धाताप्यशक्त इव चेष्टते । सर्वान् कामान् ददत्स्वाम्यप्यशक्त इव लक्ष्यते । अपराधानभिज्ञस्सन् सदैव कुरुते दयाम् । अर्चावतारविषये मयाप्युद्देशतस्तथा । उक्ता गुणा न शक्यास्ते वक्तुं वर्षशतैरपि । ऋते च मत्प्रसादाद्वा स्वतो ज्ञानागमेन वा । एवं पञ्चप्रकारोऽहमात्मनां पततामधः । पूर्वस्मादपि पूर्वस्माज्ज्यायांश्चैवोत्तरोत्तरैः।” (विष्वक्सेनसं.) “सौलभ्यतो जगत्स्वामी सुलभोहह्युत्तरोत्तरः । सर्वातिशायि षाड्नुण्यं संस्थितं मन्त्रबिम्बयोः । मन्त्रे वाच्यात्मना नित्यं बिम्बे तु कृपया स्थितम् ।” ( श्रीपा.रा.) इति ।

एवमर्चावतारस्यैव सौलभ्यमतिशयेनोक्तम्।    37

அந்த அர்ச்சாவதாரத்தினுடைய ஆஶ்ரிதபராதீ4நத்வம் ஶாஸ்த்ரங்களிலே சொல்லப்படாநின்றது, “அர்ச்சாவதாரஸ்ஸர்வேஷாம் பா3ந்த4வோ ப4க்தவத்ஸல: । ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் மயி ச ஸ்தி2தம்” என்று – அர்ச்சாவதாரமானது ஸர்வர்க்கும் பா3ந்த4வமாய், ப4க்தவத்ஸலமாயிருக்கும், ஸ்வத்வமானது ஆத்மாவின் பக்கலிலும் ஸ்வாமித்வம் என்பக்கலிலும் வ்யவஸ்தி2தமாயிருக்கும்; “இதி வ்யவஸ்தி2தே சாபி மமாயம் கேஶவஸ்த்விதி। மமாயம் ராம இத்யேவம் தே3வ: பரஶுலாஞ்ச2ந:” என்று – இப்படி ஶேஷஶேஷித்வம் வ்யவஸ்தி2தமாயிருக்கச்செய்தேயும் என்னுடைய கேஶவனென்றும், பரஶுவை அடையாளமாகவுடைய தே3வனான ராமன் என்னுடையவனென்றும், “மமாயம் வாமநோ நாம நாரஸிம்ஹாக்ருதி: ப்ரபு4: । வராஹவேஷோ ப43வாந் நரோ நாராயணஸ்ததா2” என்று – என்னுடையவன் இந்த வாமநனானவன், ப்ரபு4வான நாரஸிம்ஹரூபியானவன், வராஹ வேஷத்தையுடைய ப43வான், அப்படியே நரன், நாராயணன்; “ததா2 க்ருஷ்ணஶ்ச ராமஶ்ச மமாயம் இதி நிர்தி3ஶேத் । மத்3க்3ராமவாஸீ ப43வாந் மமைவேதி ச தீ4ர்ப4வேத்” என்று – அப்படி க்ருஷ்ணனும் ராமனும் என்னுடையவன் என்று சொல்லாநிற்கும், என்னுடைய க்3ராமத்திலிருக்கும் ப43வான் என்னுடையவன்  என்று மமத்வபு3த்3தி4 உண்டாகாநிற்கும்; “சிந்தயேச்ச ஜக3ந்நாத,ம் ஸ்வாமிநம் பரமார்த்த2த:। அஶக்தமஸ்வதந்த்ரம் ச ரக்ஷ்யஞ்சாபி ஜநார்த3நம்” என்று – பரமார்த்த2த்தால் ஜக3ந்நாத2னாய் ஸ்வாமியான ஜநார்த்த3நனை அஶக்தனாகவும் அஸ்வதந்த்ரனாகவும் ரக்ஷ்யனாகவும் நினைத்திருப்பதும் செய்யாநிற்கும்; “ததி3ச்ச2யா மஹாதேஜா பு4ங்க்தே வை ப4க்தவத்ஸல: । ஸ்நாநம் பாநம் ததா2 யாத்ராம் குருதே வை ஜக3த்பதி:” என்று – பெரிய தேஜஸ்ஸை உடையனான ஜக3த்பதியானவன், ப4க்தனுக்கு வத்ஸலனாய்க்கொண்டு அவன் இச்சி2த்தபோது அமுதுசெய்யாநிற்கும், அப்படியே ஸ்நாநத்தையும் பாநத்தையும் யாத்ரையையும் பண்ணாநிற்கும்; “ஸ்வதந்த்ரஸ்ஸ ஜக3ந்நாதோऽப்யஸ்வதந்த்ரோ யதா2ததா2 । ஸர்வஶக்திர்ஜகத்3தா4தாऽப்யஶக்த இவ சேஷ்டதே” என்று – ஸ்வதந்த்ரனாய் ஜக3ந்நாத2னாய் இருக்கச்செய்தேயும் அவன் யாதொருபடி அஸ்வதந்த்ரன், அப்படியாகாநிற்கும், ஸர்வஶக்தியாய் ஜக3த்துக்கு ஸ்ரஷ்டாவாய் இருக்கச்செய்தேயும் அஶக்தன் போலே சேஷ்டியாநிற்கும் என்றும்; “ஸர்வாந் காமாந் த33த்ஸ்வாம்யப்யஶக்த இவ லக்ஷ்யதே । அபராதா4ऽநபி4ஜ்ஞஸ்ஸந் ஸதை3வ குருதே த3யாம்” என்று – எல்லாக்காமங்களையும் கொடாநின்றுகொண்டு, ஸ்வாமியாயிருக்கச்செய்தேயும் அஶக்தனைப்போலே காணப்படாநிற்கும்; அபராத4ங்களில் அறிவிலனாகாநின்றுகொண்டு எப்போதும் த3யையைப் பண்ணாநிற்கும்; “அர்ச்சாவதாரவிஷயே மயாப்யுத்3தே3ஶதஸ்ததா2 । உக்தா கு3ணா ந ஶக்யாஸ்தே வக்தும் வர்ஷஶதைரபி” என்று – அர்ச்சாவதாரவிஷயத்திலே என்னாலும் சுருங்கச்சொல்லப்பட்ட அந்த கு3ணங்களானவை நூறுவர்ஷம் கூடினாலும் சொல்ல ஶக்யங்களல்ல; “ருதே ச மத்ப்ரஸாதா3த்3வா ஸ்வதோ ஜ்ஞாநாக3மேந வா” என்று – என்னுடைய ப்ரஸாத3மொழிந்தாலும், ஸ்வதஸ்ஸித்34 ஜ்ஞாநமில்லாதபோதும் சொல்லமுடியாதென்றும்; “ஏவம் பஞ்சப்ரகாரோஹம் ஆத்மநாம் பததாமத4 : । பூர்வஸ்மாத3பி பூர்வஸ்மாத் ஜ்யாயாம்ஶ்சைவோத்தரோத்தரை:” என்று – இப்படி பரவ்யூஹாதி3 பஞ்சப்ரகாரனான நான் அத4:பதிக்கிற ஆத்மாக்களுக்கு பூர்வபூர்வ ப்ரகாரங்களிற்காட்டில் உத்தரோத்தர ஸௌலப்4யப்ரகாரத்தாலே ஶ்ரேஷ்ட2னுமாயிருப்பனென்றும்; “ஸௌலப்4யதோ ஜக3த்ஸ்வாமீஸுலபோ4 ஹ்யுத்தரோத்தர:” என்று – ஜக3த்ஸ்வாமியான நான் ஸௌலப்4யத்தாலே மேலேமேலே ஸுலப4னாயிருப்பனிறே; “ஸர்வாதிஶாயீ ஷாட்3கு3ண்யம் ஸம்ஸ்தி2தம் மந்த்ரபி3ம்ப3யோ: । மந்த்ரே வாச்யாத்மநா நித்யம் பி3ம்பே3 து க்ருபயா ஸ்தி2தம்” என்று – ஸர்வத்தையும் அதிஶயிப்பதான ஷாட்3கு3ண்யஸ்வரூபமானது மந்த்ரபி3ம்ப3ங்களிலே நிற்கும், மந்த்ரத்திலே வாச்யமாய் என்றும் நிற்கும், பி3ம்ப3த்திலே க்ருபையாலே நிற்கும் என்று இப்படி அர்ச்சாவதாரத்தினுடைய ஸௌலப்4யத்தின் அதிஶயம் மிகவும் சொல்லப்பட்டது. 37

तथा च (आचार्यै: इदं क्वाचित्कं, दीपप्रकाशे न व्याख्यातं च) अस्यैवोपास्यत्वं प्राप्यत्वं च उच्यते “तामर्चयेत्तां प्रणमेत्तां भजेत्तां विचिन्तयेत् । विशत्यपास्तदोषस्तु तामेव ब्रह्मरूपिणीम् ॥” (वि.ध.103-30 ) इति । अत एव हि पराङ्कुशपरकालादयः श्रीरङ्गादिष्वर्चास्थलेषु भगवन्तमाशिश्रयन् । 38

அப்படியே அந்த அர்ச்சாவதாரத்துக்கே உபாஸ்யத்வமும் ப்ராப்யத்வமும் சொல்லப்படாநின்றது. “தாம் அர்ச்சயேத் தாம் ப்ரணமேத் தாம் ப4ஜேத் தாம் விசிந்தயேத் I விஶத்யபாஸ்ததோ3ஷஸ்து தாமேவ ப்3ரஹ்மரூபிணீம்” என்று – அந்த அர்ச்சயை அர்ச்சிப்பான், அத்தையே வணங்குவான், அத்தையே ப4ஜிப்பான், அத்தையே சிந்திப்பான், போக்கப்பட்ட தோ3ஷத்தை உடையனானவன் ப்3ரஹ்மரூபிணியான அத்தை ப்ராபியாநிற்குமென்று. இப்படி ப்ரமாணமுண்டாகையாலேயிறே பராங்குஶ பரகாலப்ரப்4ருதிகளான ஆழ்வார்கள் கோயில், திருமலை முதலான அர்ச்சாஸ்த2லங்களிலே ஈஶ்வரனை ஆஶ்ரயித்தது. 38

तस्मात् सौलभ्यतः प्रधानत्वेनाऽर्चावतारस्यैवाऽश्रयणसौकर्यमिति अस्य नारायणपदस्य सौलभ्य एव तात्पर्यम् ; तदन्ये वात्सल्यादयस्तदुपयोगितयोक्ताः । 39

ஆகையாலே ஸௌலப்4 யத்தாலே ப்ரதா4நமான அர்ச்சாவதாரத்துக்கே ஆஶ்ரயண ஸௌகர்யமுள்ளதென்றிட்டு இந்த நாராயணபத3த்துக்கு ஸௌலப்4யத்திலே தாத்பர்யமாயிற்று. அதொழிந்த வாத்ஸல்யாதி3கள் அந்த ஸௌலப்4யத்துக்குறுப்பாகச் சொல்லப்பட்டன. 39

एवं सुलभस्य भगवतस्समाश्रितकार्योपयोगित्वेन ज्ञानशक्तयादयो गुणाश्चानुसन्धेयाः । ते च ज्ञानम्, शक्तिः, पूर्तिः, प्राप्तिः इति चत्वारः। तत्र ज्ञानं नाम  “अजडं स्वात्मसम्बोधि नित्यं सर्वावगाहनम्।ज्ञानं नाम गुणं प्राहु: प्रथमं गुणचिन्तका: ॥” (अहिर्बु . 2-56) इति सर्वदा सर्वविषयप्रकाशकं स्वयंप्रकाशरूपम् । एतेन सर्वज्ञत्वेन शरण्यस्य स्वापेक्षितज्ञातृत्वावगमात्, स्वाज्ञत्वनिमित्तकार्यहानिभयं निवर्त्यते । तदुच्यते  “क्वाहमत्यन्तदुर्बुद्धिः क्व चात्महितवीक्षणम् । यद्धितं मम देवेश तदाज्ञापय माधव ॥” (जि.स्तो. 1-18) इति । 40

இப்படி ஸுலப4னான ஸர்வேஶ்வரனுடைய ஸமாஶ்ரிதகார்யத்துக்குறுப்பான ஜ்ஞாநஶக்த்யாதி3 கு3ணங்களும் அநுஸந்தே4யங்கள். அவையாவன ஜ்ஞாநமும் ஶக்தியும் பூர்த்தியும் ப்ராப்தியும் என்று நாலு. அவற்றில் ஜ்ஞாநமாவது – “அஜட3ம் ஸ்வாத்மஸம்போ3தி4  நித்யம் ஸர்வாவகா3ஹநம் । ஜ்ஞாநம் நாம கு3ணம் ப்ராஹு: ப்ரத2மம் கு3ணசிந்தகா:” என்று – அஜட3மாய், ஸ்வயம்ப்ரகாஶமாய், நித்யமாய், எல்லாவற்றையும் காட்டுவதாய், ஜ்ஞாநமென்று பேரான இத்தை ப்ரத2மகு3ணமாக கு3ணமறியுமவர்கள் சொல்லாநின்றார்களென்கையாலே, எப்போதும் ஸர்வவிஷயப்ரகாஶமாய், ஸ்வயம்ப்ரகாஶரூபமாயிருக்கும். இந்த ஸர்வஜ்ஞத்வத்தாலே ஶரண்யனானவன், தனக்கு அபேக்ஷிதமெல்லாம் அறியுமாகையாலே தன்னுடைய அறியாமையால் வரும் கார்யஹாநிப4யம் கழிக்கப்படுகிறது. அதுதான் “க்வாஹமத்யந்தது3ர்பு3த்3தி4 : க்வ சாத்மஹிதவீக்ஷணம் । யத்3தி4தம் மம தே3வேஶ ததா3ஜ்ஞாபய மாத4வ” என்று – அத்யந்த து3ர்பு3த்3தி4யான நானெங்கே? எனக்கு நன்மையறிகிறதுதானெங்கே? எனக்கு ஹிதமானது யாதொன்று, ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய், ஶ்ரிய:பதியானவனே! அத்தை நீதானே நியமித்தருளவேணுமென்று சொல்லப்பட்டதிறே. 40

शक्तिश्च – “जगत्प्रकृतिभावोयस्सा शक्ति: परिकीर्त्यते” (अहिर्बु. 2:57) इति- जगदुपादानत्व- प्रयुक्तमघटिजघटनासामर्थ्यम् । तच्च  “स एव क्षोभको ब्रह्मन् क्षोभ्यश्च परमेश्वरः (पुरुषोत्तमः -पा.)” (वि.पु.1-2-31 ) इति -निखिलजगन्नियन्तृत्वेऽपि नियाम्यजगदाकारेणऽवस्थानम्।अनेन सर्वशक्तित्वेन नित्यसंसारिमध्यगतस्य स्वस्य नित्यसूरिपरिषत्प्राप्तौ शरण्यसामर्थ्यातिशयपरिज्ञानात् स्वाशक्तिनिमित्तकार्यहानिभयं निवर्त्यते; तथाचोक्तम्- “पटुनैकवराटिकेव कॢप्ता स्थलयोः काकणिकासुवर्णकोट्योः । भवमोक्षणयोस्त्वयैव जन्तुः क्रियते रङ्गनिधे त्वमेव पाहि ॥”(श्रीर.स्तवे. 2-88) इति।    41

ஶக்தியாவது “ஜக3த்ப்ரக்ருதிபா4வோ யஸ்ஸா ஶக்தி: பரிகீர்த்யதே” என்று – ஜக3த்துக்கு ப்ரக்ருதியாய் – உபாதா3நமாகை யாதொன்று, அது ஶக்தி என்கையாலே ஜக3து3பாதா3ந காரணத்வத்தால் வந்த அக4டிதக4டநாஸாமர்த்2யம். அதுதான், “ஸ ஏவ க்ஷோப4கோ ப்3ரஹ்மந் க்ஷோப்4யஶ்ச பரமேஶ்வர:” என்று – அந்த பரமேஶ்வரன் தானே க்ஷோப4கனுமாய் க்ஷோப்4யனுமாயிருக்குமென்கையாலே, ஸ்வரூபத்துக்கு விகாரம் வாராதபடி நிகி2லஜக3த்தையும் விகரிப்பித்து நியமியாநிற்கச் செய்தேயும், கார்யமாய்க்கொண்டு நியாம்யமான ஜக3த்திலே தானந்தர்ப்ப4வித்து ததா3த்மகனாய் இருக்கை. இந்த அக4டிதக4டநாரூபமான ஸர்வஶக்தித்வத்தாலே- நித்யஸம்ஸாரி மத்4யத்திலே இருக்கிற தன்னை நித்யஸூரிகள் நடுவே இருத்தவல்ல ஶரண்யனுடைய ஸாமர்த்2யம் தோற்றுகையாலே தன் அஶக்தியடியான கார்யஹாநிப4யம் கழிக்கப்படுகிறது. அப்படியே “படுநைகவராடிகேவ க்லுப்தா ஸ்த2லயோ: காகணிகா ஸுவர்ணகோட்யோ: । ப4வமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்க3நிதே4! த்வமேவ பாஹி” என்று – காணிஸ்தா2நத்திலும் கோடிஸ்தா2நத்திலும் ஸ்தா2ந மறிவானொரு ஸமர்த்த2னாலே வைக்கப்பட்டதொரு பலகறை போலே ஸம்ஸாரபரமபத3ங்களிலே இந்த ஜந்துவானவன் உன்னாலே வைக்கப்படாநின்றான், ரங்க3த்துக்கு நிதி4யானவனே! நீயே ரக்ஷித்தருளவேணுமென்கையாலே ஶரண்யனுடைய ஸாமர்த்2யத்தை ப4ட்டர் அருளிச்செய்தாரிறே. 41

पूर्तिरपि – नारायणत्वप्रयुक्तसमस्तगुणविभूतिविशिष्टत्वम्; तदुच्यते- “यानि मूर्तान्यमूर्तानि यान्यत्राऽन्यत्र वा क्वचित्।सन्ति वै वस्तुजातानि तानि सर्वाणि तद्वपु: ॥”(वि.पु. 1-22-86) इति। श्रुतिश्च – “यच्च किञ्चिज्जगत्यस्मिन् दृश्यते श्रूयतेऽपि वा । अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायणः स्थितः ॥” (पु.सू.) इति । एवमवाप्तसमस्तकामत्वेन स्वापेक्षितार्थानां शरण्याधीनत्वावगमात्, स्वस्यानवाप्तकामत्वनिमित्ताऽपूर्तिभयमत्र निवर्त्यते । तदुच्यते – “त्वयि प्रसन्ने किमिहास्त्यलभ्यं धर्मार्थकामैरलमल्पकास्ते । समाश्रिताद्ब्रह्मतरोरनन्तान्निस्संशयः पक्वफलप्रपातः ॥” इति । 42

பூர்த்தியாவது – நாராயணத்வத்தால் வந்த ஸமஸ்தகு3ணவிபூ4திகளையும் உடையனா யிருக்கை. அது “யாநி மூர்த்தாந்யமூர்த்தாநி யாந்யத்ராந்யத்ர வா க்வசித் । ஸந்தி வை வஸ்துஜாதாநி தாநி ஸர்வாணி தத்3வபு:” என்று- மூர்த்தங்களாயும் அமூர்த்தங்களாயும் இந்த விபூ4தியிலும் மற்ற நித்யவிபூ4தியிலுமுண்டான வஸ்துஜாதங்கள் யாவை சில, அவையெல்லாம் அவனுக்கு ஶரீரமென்று கொண்டு சொல்லப்பட்டது. இப்படி, “யச்ச கிஞ்சிஜ்ஜக3த்யஸ்மிந் த்3ருஶ்யதே ஶ்ரூயதேபி வா । அந்தர்ப3ஹிஞ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:” என்று – இந்த ஜக3த்தில் ப்ரத்யக்ஷாதி3ஸித்34மாயும், ஶ்ருதிஸித்34,மாயும் இருக்கும்வஸ்து யாதொன்று, அத்தையெல்லாம் உள்ளோடு புறம்போடு வாசியற வ்யாபித்திருக்கும் நாராயணனென்று ஸர்வப்ரகாரவிஶிஷ்டத்வத்தால் வந்த பூர்த்தியை ஶ்ருதியும் சொல்லிற்றிறே. இப்படி இந்த அவாப்தஸமஸ்தகாமத்வத்தாலே – ஸ்வாபேக்ஷிதமான அர்த்த2ங்களெல்லாம் ஶரண்யனுக்கு விதே4யம் என்று தோன்றுகையால், இவனுடைய அநவாப்தகாமத்வத்தால் வந்த அபூர்த்திப4யமானது இவ்விடத்தில் கழிக்கப்படுகிறது. அதுதான், “த்வயி ப்ரஸந்நே கிமிஹாஸ்த்யலப்4யம் த4ர்மார்த்த2காமைரலம் அல்பகாஸ்தே । ஸமாஶ்ரிதாத் ப்3ரஹ்மதரோரநந்தாத் நிஸ்ஸம்ஶய: பக்வப2லப்ரபாத:” என்று – நீ ப்ரஸந்நனானவளவில் எது கிடையாதிருப்பது? த4ர்மார்த்த2 காமங்களாலமையுமவை அத்யல்பங்களன்றோ? ஸமாஶ்ரயிக்கப்பட்ட அபரிச்சி2ந்நமான ப்3ரஹ்மமாகிற மரத்தில்நின்றும் பக்வப2லமானது விழுகை நிஸ்ஸம்ஶயமென்றுகொண்டு சொல்லப்பட்டது. 42

प्राप्तिस्तु – निरुपाधिकशेषित्वम् । तच्च, स्वशेषभूतसमस्तवस्त्वाहितातिशयाश्रयत्वम् । “परगतातिशयाधानेच्छया उपादेयत्वमेव यस्य स्वरूपं स शेषः, परश्शेषी” (वेदार्थसङ्ग्रहे) इति हि शेषशेषित्वलक्षणस्योक्तत्वात् । एतेन आश्रितकार्यकरणं शरण्यस्य स्वप्रयोजनमित्यवगम्यमानत्वात्, आश्रितस्य स्वापेक्षितप्रदाने प्राप्तिहानिशङ्का निवर्तते । अत इदमुक्तमाचार्यै: “उपादत्ते सत्तास्थितिनियमनाद्यैश्चिदचितौ (*) स्वमुद्दिश्य श्रीमानिति वदति वागौपनिषदी । उपायोपेयत्वे तदिह तव तत्त्वं न तु गुणावतस्त्वां श्रीरङ्गेशय शरणमव्याजमभजम् ॥”(श्रीर.स्तवे. 2-87) इति। तस्मात् शेषित्वं भगवत उपायोपेयत्वयोस्स्वार्थत्वमवगमयति । 43

இனி, ப்ராப்தியாவது நிருபாதி4கமான ஶேஷித்வம். அதாவது, தனக்கு ஶேஷமான ஸமஸ்தவஸ்துக்களாலுண்டான அதிஶயத்துக்குத் தான் ஆஶ்ரயமாயிருக்கை. “பரக3தாதி3ஶயாதா4நேச்ச2யா உபாதே3யத்வமேவ யஸ்ய ஸ்வரூபம், ஸ ஶேஷ:, பரஶ்ஶேஷீ” என்று – பரக3தமான அதிஶயத்தையுண்டாக்குகையிலிச்சையாலே ஸ்வீகரிக்கப்படு கையே யாதொன்றுக்கு ஸ்வரூபம், அது ஶேஷம், பரன் ஶேஷியென்றுகொண்டு ஶேஷஶேஷித்வலக்ஷணம் – முன்பே சொல்லப்பட்டதிறே. இத்தாலே-ஆஶ்ரிதனுக்கு கார்யம் செய்கை ஶரண்யன் தனக்கே ப்ரயோஜநமென்று தோற்றுகையாலே, ஆஶ்ரிதனுக்குத் தன்னுடைய அபேக்ஷிதம் தருமிடத்தில் ப்ராப்தியில்லையென்று ஶங்கிக்க வேண்டாவென்றபடி. ஆகையாலிறே “உபாத3த்தே ஸத்தாஸ்தி2திநியமநாத்3யைஶ்சித3சிதௌ(*) ஸ்வமுத்3தி4ஶ்ய ஸ்ரீமாநிதி வத3தி வாகௌ3பநிஷதீ3 । உபாயோபேயத்வே ததி3ஹ தவ தத்த்வம் நது கு3ணெள அதஸ்த்வாம் ஸ்ரீரங்கே3ஶய! ஶரணமவ்யாஜமப4ஜம்” என்று – ஸ்ரீமானானவன், ஸத்தாஸ்தி2திநியமநாதி3களாலே சித3சித்துக்களைத் தன் பேறாக ஸ்வீகரியாநின்றானென்று உபநிஷத்தின் வாக்கு சொல்லாநின்றது, ஆதலால் இவ்விடத்தில் உபாயோபேயத்வங்கள் உனக்கு ஸ்வரூபமாயிருக்கும், கு3ணாயத்தமல்ல, ஆகையாலே, ஸ்ரீரங்க3ஶயனே! உன்னை ஒரு வ்யாஜமில்லாதபடி ஶரணமாக அடைந்தேனென்று ப4ட்டரருளிச்செய்தது. இவ்விடத்தில் “ஸ்ரீமாந்” என்று ஸ்ரீமச்ச2ப்33த்தையும் சித3சித்துக்களை ஸத்தாஸ்தி2திநியமநாதி3களாலே ஸ்வார்த்த2மாக உபாதா3நம் பண்ணுகிறான் என்கையாலே நாராயணஶப்3தா3ர்த்த2த்தையும் சொல்லி, ஆகையால், உபாயோபேயத்வங்கள் ஸ்வரூபம், கு3ணப்ரயுக்தமன்றென்றும் ஓௗபநிஷதி3யான வாக்கு சொல்லாநின்றது என்கையாலே இந்த வாக்கு உபாயோபேயத்வபரமாய் ஶரணாக3திரூபமான வாக்யத்3வயமாகக் கடவது. ஆகையாலே ஶேஷித்வமானது ப43வானுடைய உபாயோபேயத்வங்கள் ஸ்வார்த்த2மென்று காட்டிற்றாயிற்று. 43

ननु – पूर्वत्र वात्सल्यादिगुणचतुष्टये स्वामित्वकथनेन प्राप्तेरुक्तत्वात् शेषित्वस्य स्वामित्वैकार्थत्वाच्च, किमनेन पुनरनुसन्धानेनेति; उच्यते – स्वामित्वं नाम- स्वव्यतिरिक्तस्य समस्तस्य वस्तुनस्स्वकीयत्वेनाऽभिमान इति तत्रैवोक्तम्; शेषित्वन्तु तदाहितातिशयाश्रयत्वमिति भिन्नार्थम् । उभयोः प्राप्तिवचनसामान्येपि स्वातिशयार्थस्वशेषवस्तुस्वीकाररूपमर्थविशेषं शरण्यस्याऽनुसन्धातुमत्र शेषित्वोक्तिः । भाष्यकारैरपि स्वामित्वशेषित्वयोः पार्थक्यमभिधीयते – “अशेषचिदचिद्वस्तुशेषिभूत -अखिलजगत्स्वामिन् अस्मत्स्वामिन्”(शरणागतिगद्यं) इति ।               44

முன்பே வாத்ஸல்யாதி3கு3ணங்கள் நாலும் சொல்லுகிறவிடத்திலே ஸ்வாமித்வத்தாலே ப்ராப்தி சொல்லுகையாலும் ஶேஷித்வம் ஸ்வாமித்வத்தோடு ஏகார்த்த2மாகையாலும் ஒரு பத3த்துக்குள்ளே ப்ராப்தி சொல்லுகைக்காக ஶேஷித்வத்தைப் பின்னையும் அநுஸந்தி4ப்பானென்? என்னில் ஸ்வாமித்வமும், ஶேஷித்வமும் ப்ராப்தியைச் சொல்லுமேயாகிலும் அர்த்த2பே43முண்டு; ஸ்வாமித்வமாவது – தன்னையொழிந்த ஸகலபதா3ர்த்த2ங்களையும் தன்னதாக அபி4மாநிக்கையென்று அவ்விடந்தன்னில் சொல்லப்பட்டது; ஶேஷித்வமாவது – ஶேஷவஸ்துக்களால் உண்டான அதிஶயத்துக்கு ஆஶ்ரயமாகையென்று சொல்லப்பட்டது; இப்படி, பி4ந்நார்த்த2மாகையால், இரண்டுக்கும் ப்ராப்திவாசகத்வமொத்திருக்கச்செய்தேயும் தன் அதிஶயார்த்த2மாக ஶேஷவஸ்துவினுடைய ஸ்வீகாரமாகிற அர்த்த2 விஶேஷத்தை ஶரண்யனுக்கு அநுஸந்தி4க்கைக்காக இவ்விடத்திலே ஶேஷித்வத்தைப் பிரியச் சொல்லுகிறது. பா4ஷ்யகாரரும், ஸ்வாமித்வ ஶேஷித்வங்களை பி4ந்நார்த்த2மாக வருளிச்செய்தார்:- “அஶேஷசித3சித்3வஸ்து ஶேஷிபூ4த” என்று ஶேஷித்வத்தையும், “அகி2லஜக3த்ஸ்வாமிந் அஸ்மத் ஸ்வாமிந்” என்று ஸ்வாமித்வத்தையும் க3த்3யத்திலே வேறிட்டருளிச் செய்கையாலே. 44

एतद्गुणचतुष्टयं “सर्वेश्वरस्सर्वदृक् सर्ववेत्ता समस्तशक्तिः परमेश्वराख्यः” (वि.पु. 6-5-86) इति स्मर्यते। तत्र सर्ववेत्तृत्वं – अवाप्तसमस्तकामत्वम् । श्रूयते च – “यस्सर्वज्ञस्सर्ववित्”(मुण्डक2-2-7) “परास्य शक्तिर्विधैव श्रूयते स्वाभाविकी ज्ञानबलक्रिया च ”(श्वे.6-8) इति।                      45

இந்த ஜ்ஞாநபாக்த்யாதி3கள் நாலு கு3ணங்களையும் “ஸர்வேஶ்வரஸ்வத்3ருக் ஸர்வவேத்தா ஸமஸ்தஶக்தி: பரமேஶ்வராக்2ய:” என்று புராணத்திலே “ஸர்வேஶ்வர:” என்று ஸர்வஶேஷித்வத்தையும் “ஸர்வத்3ருக்” என்று ஸர்வஜ்ஞத்வத்தையும் “ஸர்வவேத்தா” என்று அவாப்தஸமஸ்தகாமத்வத்தையும் “ஸமஸ்தஶக்தி:” என்று ஸர்வாக்தித்வத்தையும் பரமேஶ்வரன் என்று பேரான ப43வானுக்கு கு3ணங்களாகச் சொல்லிற்றிறே. ஶ்ருதியும் “யஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வவித்” என்று யாவனொருவன் ஸர்வத்தையுமறிவன், ஸர்வத்தையும் வித்திருக்குமென்றும், “பராஸ்ய ஶக்திர்விவிதை4வ ஶ்ரூயதே” என்று – இந்த ஶேஷியினுடைய ஶக்தி பரையாய்க்கொண்டு விவிதை4யாக ஶ்ருதியிலே சொல்லப்படாநின்றதென்றும், “ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச” என்று – ஜ்ஞாநமும் ப3லமும் க்ரியையும் ஸ்வபா4வஸித்34ங்களாயிருக்குமென்றும் சொல்லிற்று. 45

इदमेव चतुष्कं सर्वसाधारणमिति अनाश्रितापराधफलप्रदानेऽप्युपयुक्तम् । तत्र ज्ञानम् – कृत्स्नापराधप्रतिपत्त्यर्थम्; शक्तिश्च – तदनुरूपदण्डयितृत्वप्रकाशिका; पूर्तिश्च – केनाप्युपकारेण निवर्तयितुमशक्यत्वसूचिका; प्राप्तिश्च- पितु: पुत्रादिनियमनवत् युक्तत्वबोधिनी ।                 46

இந்த ஜ்ஞாநஶக்த்யாதி3கள் நாலும் ஸர்வர்க்கும் பொதுவாகையாலே ஆஶ்ரிதரல்லாதாருடைய கர்மப2லப்ரதா3நத்துக்குமுறுப்பாயிருக்கும். அவ்விடத்தில் ஜ்ஞாநம் எல்லா அபராத4ங்களையும் அறிகைக்குறுப்பு. ஶக்தி அதுக்கீடாக த3ண்டி3க்கைக்கு உறுப்பு பூர்த்தி ஏதேனுமொரு ப்ரகாரத்தாலே மீட்கவரியனாகைக்குறுப்பு. ப்ராப்தி பிதா புத்ரனை நியமிக்குமோபாதி யுக்தமாகைக்குறுப்பு. 46

एवंभूतमिदं गुणचतुष्टयमाश्रितानुग्रहार्थं कारयन्ती पूर्वोक्तवात्सल्यादिकस्याऽप्युद्बोधिनी भगवतः कृपा चात्राऽनुसन्धेया । इयमेव प्रधानभूता भगवच्छरण्यत्वापादिका । तदुच्यते – “सोऽहं ते देवदेवेश नार्चनादौ स्तुतौ न च । सामर्थ्यवान् कृपामात्रमनोवृत्तिः प्रसीद मे ॥” ( वि.पु. 5-7-70) “स तं निपतितं भूमौ शरण्यश्शरणागतम् । वधार्हमपि काकुत्स्थः कृपया पर्यपालयत् ॥” (रा.सु. 38. 34) इति ।उक्तञ्च शरण्योक्तितया भाष्यकारै: “केवलं मदीययैव दयया”(श.गद्यं) इति ।                 47

இப்படியான இந்நாலு கு3ணங்களையும் ஆஶ்ரிதருடைய அநுக்3ரஹத்துக் குறுப்பாகப் பண்ணுமதாய், பூர்வோக்தமான வாத்ஸல்யாதி3 கு3ணங்களையும் மினுக்கப் பண்ணுவதாயிருக்கிற ப43வானுடைய க்ருபையும் இவ்விடத்தில் அநுஸந்தி4க்கப்படுகிறது. இந்த க்ருபையே ப்ரதா4ந பூ4தையாய்க்கொண்டு ப43வானுடைய ஶரண்யத்வத்தை உண்டாக்காநிற்கும். “ஸோஹம் தே தே3வ தே3வேஶ நார்ச்சநாதௌ3 ஸ்துதௌ ந ச ஸாமர்த்2யவாந் க்ருபாமாத்ரமநோவ்ருத்தி: ப்ரஸீத3 மே” என்று – தே3வதே3வேஶனே! ஸர்ப்ப ஜாதியாகையாலே க்ரூராத்மாவான நான், உன்னுடைய அர்ச்சநாதி3யிலும் ஸ்துதியிலும் ஸாமர்த்2யமுடையேனல்லேன்; க்ருபையளவிலே திருவுள்ளம் சென்று எனக்கு ப்ரஸந்நனாகவேணுமென்றும்; “ஸ தம் நிபதிதம் பூ4மௌ ஶரண்யஶ்ஶரணாக3தம் । வதா4ர்ஹமபி காகுத்ஸ்த2: க்ருபயா பர்யபாலயத்” என்று – பூ4மியிலே விழுந்து ஶரணாக3தனான அந்தக்காகத்தை வதா4ர்ஹமாயிருக்கச் செய்தேயும் ஶரண்யரான பெருமாள் க்ருபையாலே ரக்ஷித்தார் என்றும், அந்த க்ருபாப்ராதா4ந்யம் சொல்லப்பட்டது. பா4ஷ்யகாரரும், க3த்3யத்திலும் “கேவலம் மதீ3யயைவ த3யயா” என்று கேவலையான என்னுடைய க்ருபையாலே என்றுகொண்டு ஶரண்யரான பெருமாள்வார்த்தையாக அருளிச்செய்தார். 47

एवंरूपदयाकार्यभूतं चेतनस्य करणकलेबरप्रदानादिनिरतिशयानन्दोद्भावयितृत्वपर्यन्तनिखिलमङ्गलहेतुभूतं भगवतस्सर्वकारणत्वमपि शरण्यत्वोपयुक्तमस्य नारायणपदस्य शब्दार्थतयाऽनुसन्धेयम् । “नराज्जातानि तत्त्वानि नाराणीति ततो विदुः । तान्येव चायनं तस्य तेन नारायणस्स्मृतः ॥” (पाद्मोत्तरे 4 ) इति स्वकार्यभूतनिखिलवस्तुनिवासत्वं नारायणशब्दार्थतयोक्तम् ।         48

இப்படிப்பட்ட த3யையினுடைய கார்யமாய் சேதநருடைய கரணகளேப3ரப்ரதா3நம் தொடக்கமாக ப்ராப்தித3ஶையில் நிரதிஶயாநந்த3த்தை உண்டாக்குகைமுடிவாக நடுவுண்டான நிகி2லமங்க3ளங்களுக்கும் ஹேதுபூ4தமாயுள்ள ஸர்வகாரணத்வமும் ப43வானுடைய ஶரண்யத்வத்துக்குறுப்பாகையால் இந்த நாராயணபத3த்துக்கு ஶப்3தா3ர்த்த2மாக இங்கே அநுஸந்தே4யம். “நராஜ்ஜாதாநி தத்த்வாநி நாராணீதி ததோ விது3: । தாந்யேவசாயநம் தஸ்ய தேந நாராயணஸ்ஸ்ம்ருத:” என்று – நரன்பக்கல் நின்றும் பிறந்த தத்த்வங்கள் நாரங்களாகிறன, அவை அவனுக்கு அயநமாகையாலே நாராயணன் என்று சொல்லப்பட்டான் என்கையாலே, கார்யமான ஸமஸ்தவஸ்துக்களிலும் வ்யாபித்திருக்குமவன் நாராயணன் என்று சொல்லப்பட்டது. 48

अस्य कारणत्वादेश्शरण्यत्वोपयोगः श्वेताश्वतरोपनिषदि श्रूयते – “यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै । तं ह देवमात्मबुद्धिप्रसादं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये ॥” ( श्वेता.6-18 ) इति । तत्र – ब्रह्मादिजनकत्वेन आश्रयणार्थं करणकलेबरदातृत्वं, वेदप्रदत्वेन आश्रयणार्थरुचिजनकत्वं, “देवं” इति तद्विषयकल्याणगुणयुक्तत्वं, “आत्मबुद्धिप्रसादं” इति तद्विषयव्यवसायजनकत्वं चोक्तम् । 49

இந்த காரணத்வாதி3கள் ஶரண்யத்வத்துக்கு உபயுக்தமென்று ஶ்வேதாஶ்வதரோபநிஷத்திலே சொல்லப்படாநின்றது :- “யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம் யோ வை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை । தம் ஹ தே3வம் ஆத்மபு3த்3தி4 ப்ரஸாத3ம் முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்3யே” என்று – அவ்விடத்தில் யாவனொருவன் முன்பு ப்3ரஹ்மாவை உத்பாதி3க்கிறான் என்கையாலே ஆஶ்ரயணார்த்த2மாக கரணகளேப3ரங்களைக் கொடுக்கையும், யாவனொருவனுக்கு வேத3ங்களைக்கொடாநின்றான் என்கையாலே ஆஶ்ரயணத்துக்குறுப்பான ருசியை உண்டாக்குகையும், “தே3வம்” என்கையாலே தத்3விஷயமான கல்யாணகு3ணயோக3மும், “ஆத்மபு3த்3தி4 ப்ரஸாத3ம்” என்கையாலே வ்யவஸாயஜநகத்வமும் சொல்லிற்றாயிற்று. 49

एवमुक्तसमस्तगुणविशिष्टत्वं नारायणशब्दार्थतया श्रूयते – “माता पिता भ्राता निवासश्शरणं सुहृद्गतिर्नारायणः” (सुबा. ८) इति । अत्र मातृत्वेन वात्सल्यं, पितृत्वेन स्वामित्वं, भ्रातृत्वेन सौशील्यं, निवासत्वेन नित्यसान्निध्यरूपं सौलभ्यञ्च क्रमश एव वात्सल्यादिचतुष्टयमुक्त्वा, “शरणं” इत्युपायत्वमभिधाय, सुहृत्त्वेन कार्योपयोगिगुणजातमुपलक्ष्य, “गतिः” इति प्राप्यत्वञ्चोच्यते ।                                                                                      50

இப்படிச் சொல்லப்பட்ட ஸமஸ்தகு3ணங்களையுமுடையனாகை நாராயண ஶப்33த்துக்கு அர்த்த2மென்று ஶ்ருதியிலே சொல்லப்படாநின்றது :- “மாதா பிதா ப்4ராதா நிவாஸ: ஶரணம் ஸுஹ்ருத்33திர்நாராயண:” என்று இவ்விடத்தில் “மாதா” என்கையாலே வாத்ஸல்யமும், “பிதா” என்கையாலே ஸ்வாமித்வமும், “ப்4ராதா” என்கையாலே ஸௌஶீல்யமும், “நிவாஸ:” என்கையாலே நித்யஸாந்நித்4யரூபமான ஸௌலப்4யமும் ஆகிற வாத்ஸல்யாதி3கள் நாலுகு3ணத்தையும் அடைவே சொல்லி “ஶரணம்” என்று உபாயத்வத்தையும் “ஸுஹ்ருத்” என்று கார்யோபயோகி3 கு3ணஜாதத்தையும் “க3தி:” என்று ப்ராப்யத்வத்தையும் சொல்லிற்று. 50

एवंरूपगुणजातानुसन्धानं – शरण्यविषयमहाविश्वासोत्पत्त्यर्थम्; “शक्तेस्सूपसदत्वाच्च कृपायोगाच्च शाश्वतात् । ईशेशितव्यसम्बन्धादनिदंप्रथमादपि । रक्षिष्यत्यनुकूलान्न इति या सुदृढा मतिः । स विश्वासो भवेच्छक्र सर्वदुष्कृतनाशनः”(ल.तं.) इति गुणवत्ताऽध्यवसायो विश्वासतया स्मर्यते ।                    51

ஏவம்ரூபமான கு3ணஜாதத்தினுடைய அநுஸந்தா4நம் ஶரண்யன்பக்கல் மஹாவிஶ்வாஸம் பிறக்கைக்காக. “ஶக்தேஸ்ஸூ பஸத3த்வாச்ச க்ருபாயோகா3ச்ச ஶாஶ்வதாத் । ஈஶேஶிதவ்ய ஸம்ப3ந்தா43நித3ம்ப்ரத2மாத3பி ॥ ரக்ஷிஷ்யத்யநுகூலாந்ந இதி யா ஸுத்3ருடா4 மதி: । ஸ விஶ்வாஸோ ப4வேச்ச2க்ர ஸர்வது3ஷ்க்ருதநாஶந:” என்று ஶக்தியாலும், கிட்ட எளியனாகையாலும், நிலைநின்ற க்ருபாயோக3த்தாலும், அநாதி3ஸித்34மான நியந்த்ரு நியாம்யஸம்ப3ந்த4த்தாலும் அநுகூலரான நம்மை ரக்ஷிக்கும் என்கிற ஸுத்3ருடை4யான மதி யாதொன்று, அது ஸர்வது3ஷ்க்ருதத்தையும் நஶிப்பிக்கும் விஶ்வாஶமாகிறதென்கையாலே கு3ணவத்தாத்4யவஸாயம் விஶ்வாஸமாகச்சொல்லப்பட்டது. 51

किञ्च सर्वज्ञत्वं, सर्वशक्तित्वं, परमकारुणिकत्वं, परमोदारत्वं, आश्रितवत्सलत्वं, अशरण्यशरण्यत्वं, अनालोचितविशेषाऽशेषलोकशरण्यत्वं, स्वामित्वं, श्रियः पतित्वं, नारायणत्वमिति दशगुणानत्राऽनुसन्धेयतया केचिदाहुः । एते गुणाः विश्वासप्रतिबन्धकभूतं अपराधभूयस्त्वं, उपायफल्गुत्वं, फलगौरवमिति विरोधित्रयं निरस्यन्तीति वदन्ति । अत्र अशरण्यशरण्यत्वादिगुणद्वयं शीलसौलभ्यस्थानपतितम्; परमोदारत्वञ्च शेषित्वस्थानपतितम्; स सर्वानर्थिनो दृष्ट्वा समेत्य प्रतिनन्द्य च इति स्वप्रयोजनत्ववचनात्, “उदारास्सर्व एव” (गी. 7-18) इति स्वेनैवोक्तत्वाच्च।          52

இன்னமும் ஸர்வஜ்ஞத்வமும், ஸர்வஶக்தித்வமும், பரமகாருணிகத்வமும், பரமோதா3ரத்வமும், ஆஶ்ரிதவத்ஸலத்வமும், அஶரண்ய ஶரண்யத்வமும், அநாலோசிதவிஶேஷாऽஶேஷலோக ஶரண்யத்வமும், ஸ்வாமித்வமும், ஶ்ரிய:பதித்வமும், நாராயணத்வமும் என்று பத்து கு3ணங்களையும் இப்பத3த்திலே அநுஸந்தே4யமாகச்சில ஆசார்யர்கள் சொல்லாநின்றார்கள். இந்த கு3ணங்கள்தான் விஶ்வாஸத்துக்கு விலக்கான அபராத4பூ4யஸ்த்வம், உபாயப2ல்கு3த்வம், ப2லகெள3ரவம் என்கிற விரோதி4 த்ரயத்தையும் போக்கா நிற்குமென்றும் சொல்லுவர்கள். இவ்விடத்தில், அஶரண்யஶரண்யத்வம், அநாலோசிதவிஶேஷாऽஶேஷலோக ஶரண்யத்வமென்கிற இரண்டு கு3ணங்களும், ஶீலமும், ஸௌலப்4யமும் நின்ற நிலையிலே நிற்கும்; பரமோதா3ரத்வமாகிறது – தன் பேறாகக்கொடுத்தலாகையாலே, ஶேஷித்வம் நின்ற நிலையில் நிற்கும்; “ஸ ஸர்வாநர்த்தி2நோ த்3ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்3ய ச” என்று – அவன் எல்லா அர்த்தி2களையும் கண்டு, கிட்டி, உகந்திருக்குமென்கையாலும், “உதா3ராஸ்ஸர்வ ஏவ” என்று – தன்னை ஆஶ்ரயித்தவர்களெல்லாரையும் உதா3ரராகச் சொல்லுகையாலும், ஸ்வாதிஶயபர்யவஸாயியான ஶேஷித்வத்தையே காட்டுமிறே. ஆகையால் இப்பத்து கு3ணங்களும் அநுஸந்தி4த்த கு3ணங்களோடு விரோதி4யாது. 52

तत्रापि केचित्, इतरगुणजातं सर्वं तदधीनमिति श्रियः पतित्वनारायणत्वरूपं गुणद्वयमेव विरोधत्रयनिरासार्थमनुसन्दधते । “कर्तव्यं सकृदेव हन्त कलुषं सर्वं ततो नश्यति ब्रह्मेशादिसुदुर्लभं पदमपि प्राप्यं मया द्रागिति । विश्वासप्रतिबन्धचिन्तनमिदं पर्यस्यति न्यस्यतां रङ्गाधीश रमापतित्वसुभगं नारायणत्वं तव ॥” (न्यासतिलकं 19 ) इति । तत्र श्रियः पतित्वं अधिगम्यत्वसूचकम्, “अधृष्यत्वं धूत्वा कमितुरधिगम्यत्वजननीम्” (न्या. ति. 4) इत्युक्तत्वात् । नारायणत्वं तु सर्वविधबन्धुत्वेन कार्योपयोगिगुणजातप्रकाशकम्; “नारशब्देन जीवानां समूहः प्रोच्यते बुधैः । तेषामयनभूतत्वान्नारायण इहोच्यते । तस्मान्नारायणं बन्धुं पितरं मातरं गुरुम् । निवासं शरणं चाहुर्वेदवेदान्तपारगाः ॥” इति वचनात् । एवंसति नारशब्दस्य जीवसमूहवाचित्वं, अयनपदस्य करणे व्युत्पत्त्या उपायवाचित्वञ्चाऽत्र नारायणपदार्थतयोक्तंभवति । 53

அதுதன்னிலே வேறே சிலர் அல்லாத கு3ணஜாதங்களெல்லாம் அவையிட்ட வழக்கென்று ஶ்ரிய:பதித்வமும், நாராயணத்வமுமாகிற இரண்டு கு3ணத்தையும் விஶ்வாஸ விரோதி4 த்ரயநிரஸநார்த்த2மாக அநுஸந்தி4யாநிற்பர்கள். “கர்த்தவ்யம் ஸக்ருதே3வ ஹந்த கலுஷம் ஸர்வம் ததோ நஶ்யதி ப்3ரஹ்மேஶாதி3 ஸுது3ர்லப4ம் பத3மபி ப்ராப்யம் மயா த்3ராகி3தி । விஶ்வாஸப்ரதி ப3ந்த4சிந்தநமித3ம் பர்யஸ்யதி ந்யஸ்யதாம் ரங்கா3தீ3ஶ ரமாபதித்வஸுப43ம் நாராயணத்வம் தவ” என்று – உபாயமொருகால் செய்யப்படுவதாயிருக்கும், அத்தாலே பாபமெல்லாம் நஶியாநிற்கும், ப்3ரஹ்மேஶாதி3களுக்கு மிகவும் து3ர்லப4மான பத3மானது என்னாலே சடக்கென ப்ராபிக்கப்படுமாம், என்ன ஆஶ்சர்யமோ என்று விஶ்வாஸத்துக்கு ப்ரதிப3ந்தி4யான இந்த விரோதி4 த்ரயசிந்தநத்தை, ந்யாஸத்தைப்பண்ணுமவர்களுக்குப் கிற போக்காநின்றது, ரங்கா3தீ4ஶனே! ஶ்ரிய:பதித்வத்தாலே நன்றாயிருக்குமுன்னுடைய நாராயணத்வமானது என்று சொல்லுகையாலே. இவ்விடத்தில் ஶ்ரிய:பதித்வம் அதி43ம்யத்வத்தைக் காட்டுகிறது. அதாவது கிட்ட எளியனாகை. “அத்4ருஷ்யத்வம் தூ4த்வா கமிதுரதி43ம்யத்வஜநநீம்” என்று – ஈஶ்வரனுடைய அத்4ருஷ்யத்வமாகிற கிட்ட அருமையைக்கழித்து அதி43ம்யத்வத்தைப் பிறப்பிக்குமென்று புருஷகாரபூ4தையான லக்ஷ்மியைச் சொல்லிற்றிறே. நாராயணத்வமானது – ஸர்வவித43ந்து4த்வத்தோடே கார்யத்துக்குறுப்பான கு3ணஜாதத்துக்கு ப்ரகாஶகம்; “நாரஶப்3தே3ந ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே பு3தை4:। தேஷாமயநபூ4தத்வாந்நாராயண இஹோச்யதே ।। தஸ்மாந்நாராயணம் ப3ந்து4ம் பிதரம் மாதரம் கு3ரும் । நிவாஸம் ஶரணம் சாஹுர்வேத3வேதா3ந்தபாரகா3:” என்று – நாரஶப்33த்தாலே ஜீவர்களுடைய ஸமூஹம் சொல்லப்படுகிறது, அவர்களுக்கு அயநமாகையாலே நாராயணனென்று சொல்லப்படுகிறான், ஆகையாலே, நாராயணனை ப3ந்து4வாகவும், மாதாவாகவும், பிதாவாகவும், கு3ருவாகவும், நிவாஸமாகவும், ஶரணமாகவும் வேத3வேதா3ந்தபாரக3ரானவர்கள் சொல்லாநின்றார்களென்ற வசநத்தாலே. இப்படியுள்ளவிடத்தில், நாரஶப்33ம் ஜீவஸமூஹவாசியாகவும், அயநபத3ம் கரணே வ்யுத்பத்தியாலே உபாயவாசியாகவும் இவ்விடத்தில் நாராயணபத3த்துக்கர்த்த2ம் சொல்லப்பட்டதாயிற்று. 53


ननु – अस्य पदस्य स्वरूपरूपगुणविभवादिसमस्तार्थप्रकाशकत्वेपि कथं कतिपयगुणानुसन्धानं क्रियत इति चेत् :- उच्यते वक्ष्यमाणशरणपदार्थोपायत्योपयुक्तकतिपयगुणविशेषमात्रमपेक्षितमिति स्वतः प्राप्तसमस्तार्थवाचकत्वं शरणशब्दवैयर्थ्यपरिहाराय गोबलीवर्दन्यायेन सङ्कोचयितुं युक्तम्; तथाहि – “गामानय बलीवर्दञ्च” इत्युक्ते सामान्यवाचिना गोशब्देन बलीवर्दग्रहणे सत्यपि बलीवर्दपदप्रयोगवैयर्थ्यपरिहाराय गोशब्दार्थसङ्कोचो गोबलीवर्दन्यायः । अथवा अयं न्यायस्सामान्यविशेषरूपो वा; तथाहि विशेषवाचिशब्दसन्निधौ सामान्यवाचिशब्दस्य विशेषानुरूपस्सङ्कोच: सामान्यविशेषन्यायः । सोऽयमत्र उपायविशेषवाचिशरणशब्दसन्निधौ तदनुरूपेण सामान्यवाचिनारायणशब्दार्थसङ्कोचेन सिद्धः । 54

இந்த பத3ம் ஸ்வரூபரூபகு3ணவிப4வாதி3களான எல்லா அர்த்த2த்தையும் சொல்லுமேயாகிலும், இப்போது இவ்விடத்தில் சில கு3ணங்களை அநுஸந்தி4க்கிறபடி எங்ஙனே என்னில் :- மேல் சொல்லுகிற ஶரணஶப்33த்தின் அர்த்த2மான உபாயத்வத்துக்கு உறுப்பான சில கு3ணங்களே இவ்விடத்தில் அபேக்ஷிதமென்றிட்டு அந்த ஶரணஶப்33த்தினுடைய வையர்த்2யபரிஹாரத்துக்காக ஸ்வத: ப்ராப்தமான ஸமஸ்தார்த்த2 வாசித்வத்தை கோ33லீவர்த்த2ந்யாயத்தாலே இப்பத3த்துக்கு ஸங்கோசிப்பிக்கை ப்ராப்தம். கோ33லீவர்த்த2 ந்யாயமாவது – “கா3மாநய, ப3லீவர்த்த2ஞ்ச” என்று – ஒருவனைப் பார்த்து ஒருவன் பசுவையும் எருதையும் கொண்டுவா என்றால் கோஶப்33ம் ஸாமாந்யமாகையாலே ப3லீவர்த்த2மாகிற எருதையும் காட்டுமேயாகிலும், விரோத4மான ப3லீவர்த்த22 ஶப்33ப்ரயோகம் வ்யர்த்த2மாகாமைக்காக ஶப்3தா3ர்த்த2த்தை ப3லீவர்த்த22 மொழிந்த கோ3விலே ஸங்கோசிப்பிக்கை கோ33லீவர்த்த2 ந்யாயமென்று மீமாம்ஸகர் சொன்னார். அங்ஙனன்றியே ஸாமாந்யவிஶேஷ ந்யாயமாகவுமாம்; அதாவது விஶேஷவாசியான ஶப்33த்தினுடைய ஸமீபத்திலுள்ள ஸாமாந்யவாசியான ஶப்33த்துக்கு விஶேஷஶப்33த்துக்கீடாக ஸங்கோசம் பண்ணுகை – ஸாமாந்யவிஶேஷந்யாயமென்பர். அந்த நியாயம் இவ்விடத்தில் உபாயவிஶேஷவாசியான ஶரணஶப்33த்தினுடைய ஸமீபத்தில் அந்த ஶப்33த்துக்கீடாக ஸாமாந்யவாசியான நாராயணஶப்3தா3ர்த்த2த்தை ஸங்கோசிப்பிக்கையாலே ஸித்3தி4த்தது. 54

एवमनुसंहितं द्वयार्थविवरणरूपे गद्ये भाष्यकारैः एतत्पदार्थविवरणे – “अखिलहेयप्रत्यनीक” इत्यादिना “निखिलजगदुदयविभवलयलील” इत्यन्तेन सामान्यतो नारायणपदार्थमुक्त्वा, ततः “सत्यकाम” इत्यादिना “वैकुण्ठनाथ” इत्यन्तेन प्राप्यगुणानभिधाय तदनन्तरम् “अपारकारुण्य” इत्यादिना “अशरण्यशरण्य” इत्यन्तेन उपायोपयोगिगुणजातस्योक्तत्वात् । 55

இப்படி பா4ஷ்யகாரராலே த்3வயார்த்த2 விவரணமான க3த்3யத்திலே ஸாமாந்யமான நாராயணஶப்3தா3ர்த்த விவரணஸமயத்தில் ப்ராப்யகு3ணங்களும் ப்ராபககு3ணங்களும் பிரித்தநுஸந்தி4க்கப்பட்டது :- “அகி2லஹேயப்ரத்யநீக” என்று தொடங்கி “நிகி2லஜக3து33யவிப4வலயலீல” என்று முடிவாக இப்பத3த்தினுடைய ஸாமாந்யார்த்த2த்தையும் “ஸத்யகாம” என்று தொடங்கி “வைகுண்ட2நாத2” என்று முடிவாக ப்ராப்யகு3ணங்களையும், “அபாரகாருண்ய” என்று தொடங்கி “அஶரண்யஶரண்ய” என்று முடிவாக ப்ராபககு3ணங்களையும் அருளிச்செய்தார். 55

अस्तु नाम गोबलीवर्दन्यायात् तत्रापेक्षितगुणजातमात्रानुसन्धानम्, तर्हि, भाष्यकारानुसंहितकृत्स्नगुणानुसन्धानं कथं न क्रियते ? कथं वाऽनुक्तसौलभ्यानुसन्धानमिति चेत्, उच्यते न तत्र सौलभ्यमनुक्तम्, सौन्दर्यपदेन, “अनालोचित” इत्यादिना चोक्तत्वात्, प्रणतार्तिहरत्वमाश्रितवात्सल्य कार्यतयोक्तम्;’निखिलजगदाधारत्वं’, ‘सकलेतरविलक्षणत्वं’, ‘अर्थिकल्पकत्वं’, ‘आपत्सखत्वं’, ‘अशरण्यशरण्यत्वं’ च शेषित्वायत्तम्; श्रियःपतित्वं, नारायणत्वं च निखिलगुणनिदानभूतमित्यनुसन्धानसौकर्याय कतिपयान् गुणानाचार्यास्सङ्ग्रहेणानुसन्दधते । “त्वद्ज्ञानशक्तिकरुणासु सतीषु नेह पापं पराक्रमितुमर्हति मामकीनम्” (अतिमा. 61) इति कार्योपयोगितया ज्ञानशक्तिकरुणामात्रं शेषिगुणत्वेन श्रीवत्साङ्काचार्यैरुक्तं च । “श्रीमान् – सत्तास्थितिनियमनाद्यैश्चिदचितौ स्वमुद्दिश्य – उपादत्ते”(श्रीर.स्तवे. 2-87) इति श्रिय:पतित्वनारायणत्व एव शरण्यत्वहेतुतया श्रीपराशरभट्टमिश्रैरप्यभिहिते । तस्मात्सुग्रहत्वाय सङ्ग्रहेणानुसन्धानं युक्तम् । 56

ஆனால் கோ33லீவர்த்த2 ந்யாயத்தாலே, “இவ்விடத்தில் ஶரண்யத்வத்துக்கு உபயோகி3யான கு3ணஜாதமாத்ரமே அநுஸந்தே4யமாகில், அப்போது பா4ஷ்யகாரர் அநுஸந்தி4த்தருளின எல்லாக்கு3ணங்களையும் அநுஸந்தி4யாதொழிவானென்? அநுஸந்தி4யாத ஸௌலப்4யத்தைத்தான் அநுஸந்தி4ப்பானென்? என்னில் :- அவர் ஸௌலப்4யம் அநுஸந்தி4யாதொழிந்திலர், “அபாரகாருண்ய” என்கிற இடத்தில் “ஸௌந்த3ர்ய” பத3த்தாலும், “அநாலோசிதவிஶேஷாऽஶேஷலோகஶரண்ய” என்கிற பத3த்தாலும், ஸௌலப்4யமருளிச்செய்கையாலே. ப்ரணதார்த்திஹரத்வமானது -ஆஶ்ரிதவாத்ஸல்யத்தின் கார்யமாகச் சொல்லப்பட்டது; நிகி2லஜக3தா3தா4ரத்வமும், ஸகலேதர விலக்ஷணத்வமும், அர்த்தி2கல்பகத்வமும், ஆபத்ஸக2த்வமும், அஶரண்யஶரண்யத்வமும், ஶேஷித்வமிட்டவழக்கு. ஶ்ரிய:பதித்வமும் நாராயணத்வமும் நிகி2லகு3ணங்களுக்கும் நிதாநமாயிருக்கும். இப்படி அநுஸந்தா4நஸௌகர்யத்துக்காகச்சில கு3ணங்களை ஆசார்யர்கள் ஸங்க்3ரஹித்து அநுஸந்தி4யாநிற்பர்கள். “த்வஜ்ஜ்ஞாந ஶக்தி கருணாஸு ஸதீஷு நேஹ பாபம் பராக்ரமிதுமர்ஹதி மாமகீநம்” என்று – உன்னுடைய ஜ்ஞாநஶக்திகருணைகள் உண்டாயிருக்க என்னுடைய பாபமானது பராக்ரமிக்கமாட்டாதென்கையாலே கார்யோபயோகி3யான ஜ்ஞாநஶக்திகருணா மாத்ரமே ஶேஷிகு3ணமாக அபேக்ஷிதமென்றுகொண்டு ஆழ்வான் அருளிச்செய்தார்’. “ஸ்ரீமாந் ஸத்தாஸ்தி2திநியமநாத்3யைஶ்சித3சிதௌ ஸ்வமுத்3தி4ஶ்ய உபாத3த்தே” என்று – ஸ்ரீமானானவன், ஸத்தாஸ்தி2திநியமநாதி3களாலே சித3சித்துக்களை ஸ்வமுத்3தி3ஶ்ய உபாதா3நம் பண்ணினான் என்றுகொண்டு ஶ்ரிய:பதித்வநாராயணத்வங்களையே ஶரண்யத்வத்துக்கு உபயோகி3யாக ஸ்ரீபராஶரப4ட்டர் அருளிச்செய்தார். ஆகையாலே ஸுக்3ரஹுமாகைக்காக ஸங்க்3ரஹித்தநுஸந்தி4க்கை ப்ராப்தம் என்றதாயிற்று. 56

यद्यपि श्रीमदादिपदद्वयमात्रानुसन्धानेन चरितार्थम्, तथापि तदर्थविशदानुसन्धानार्थं कतिपयगुणानुसन्धानमाचार्याणामभिमतमेव ।                                                             57

“ஸ்ரீமந்”, “நாராயண” என்கிற இரண்டு பத3த்தளவும் ஶரண்யத்வத்துக்கு அமையுமேயாகிலும் அதினுடைய அர்த்த2வைஶத்3யத்துக்காகச்சில கு3ணங்களை அநுஸந்தி4க்கை ஆசார்யர்களுக்கு அபி4மதமாயிருக்கும். 57

एवं गुणविशिष्टस्य नारायणस्य विग्रहवैलक्षण्यमेव गुणादिनिरपेक्षं पुरुषार्थं ददातीति ‘चरणौ’ इति पदं सूचयति । तथाहि अज्ञातस्वरूपगुणाऽपि काऽपि गोपिका कृष्णविग्रहमात्रानुसन्धानेन परमपुरुषार्थं प्राप्तवतीत्युच्यते – “तच्चित्तविमलाह्लादक्षीणपुण्यचया तथा । तदप्राप्तिमहादुःखविलीनाऽशेषपातका । चिन्तयन्ती जगत्सूतिं परब्रह्मस्वरूपिणम् । निरुच्छ्वासतया मुक्तिं गताऽन्या गोपकन्यका ॥” (वि.पु.5-13-21) इति। इदं विग्रहवैलक्षण्यं पूर्वोक्तसौलभ्यरूपात्मगुणफलमिति न पौनरुक्त्यम् । 58

இப்படி கு3ணவிஶிஷ்டனான நாராயணனுடைய விக்3ரஹவைலக்ஷண்யமே கு3ணாதி – நிரபேக்ஷமாக புருஷார்த்த2த்தைக்கொடாநிற்குமென்று அநந்தரம் “சரணௌ” என்கிற பத3ம் காட்டுகிறது. அதாவது – க்ருஷ்ணனுடைய ஸ்வரூபத்திலும் கு3ணங்களிலும் அறிவில்லாதாள் ஓரிடைச்சி அவனுடைய விக்3ரஹமாத்ரத்தைச் சிந்தித்திருக்கையாலே “சிந்தயந்தீ” என்று பேர் பெறும்படியாய்க்கொண்டு பரமபுருஷார்த்த2த்தை அடைந்தாளென்று சொல்லப்படாநின்றது; “தச்சித்தவிமலாஹ்லாதா3 க்ஷீண புண்யசயா ததா2। தத3ப்ராப்திமஹாது3:க2 விலீநாஶேஷபாதகா ॥ சிந்தயந்தீ ஜக3த்ஸூதிம் பரப்3ரஹ்மஸ்வரூபிணம் । நிருச்ச்2வாஸதயா முக்திம் க3தாऽந்யா கோ3பகந்யகா” என்று – அவன்பக்கலிலே நெஞ்சாகையாலுண்டான விமலமான ஆஹ்லாத3 ஸுக2த்தாலே க்ஷீணமான புண்யஸமூஹத்தை உடையளாய்வைத்து, அவனைக்கிட்டப்பெறாமையாலுண்டான மஹாது3:க2த்தாலே லயித்துப்போன ஸர்வபாதகத்தையுடையளாய், இப்படி புண்யபாபங்களழிந்தபின்பு ஜக3த்காரணபூ4தனாய், பரப்3ரஹ்மரூபியானவனைச் சிந்தியாநின்றுகொண்டு மூச்சடங்கினபடியாலே வேறே ஒரு கோ3பகந்யகை முக்தியை அடைந்தாள் என்கையாலே விக்3ரஹவைலக்ஷண்யமே மோக்ஷப்ரத3மென்றதாயிற்று. இந்த விக்3ரஹவைலக்ஷண்யமும் முன்சொன்ன ஸௌலப்4யமாகிற ஆத்மகு3ணத்தின் கார்யமாகையாலே புநருக்தமன்று. 58

यद्वा समाश्रयणोन्मुखस्य चेतनस्य शेषत्वरूपस्वरूपोचितत्वात् तच्चरणावेवाश्रयणीयत्वेनोच्येते; यथा स्तनन्धयस्य शिशोर्मातुस्तने विशेषप्राप्तिः, तथा तच्छेषभूतस्य चेतनस्य शेषिचरणयोर्विशेषेण प्राप्तिरस्ति । लोके च पाण्यादिग्रहणादपि पादपतनस्य दयाहेतुत्वं दृष्टम् । स्मर्यते च “देवानां दानवानां च सामान्यमधिदैवतम्। सर्वदा चरणद्वन्द्वं व्रजामि शरणं तव ॥”(जि.स्तो.1-2) “लोकविक्रान्तचरणौ शरणं तेऽव्रजं विभो” (भविष्यत्पुराणे) “स भ्रातुश्चरणौ गाढं निपीड्य रघुनन्दनः । सीतामुवाचातियशा: राघवं च महाव्रतम्॥” (रा.आ.31-2) “चरणौ शरणं यातस्तवैवास्म्यहमच्युत” इति। उक्तं च परमाचार्यै: “अकिञ्चनोऽनन्यगतिश्शरण्य त्वत्पादमूलं शरणं प्रपद्ये” (स्तो.र. 22) इति।        59

அங்ஙனன்றியே ஆஶ்ரயணோந்முக2னான சேதநன் தன்னுடைய ஶேஷத்வமாகிற ஸ்வரூபத்துக்கு அநுரூபமாகையாலே ஶேஷியினுடைய சரணங்களே ஆஶ்ரயணீயங்களென்று சொல்லப்படுகிறது. ஸ்தநந்த4ய ஶிஶுவுக்கு மாதாவினுடைய ஸ்தநத்திலே விஶேஷப்ராப்தி உண்டாமாபோலே, ஶேஷபூ4தனான சேதநனுக்கும் ஶேஷிசரணங்களிலே விஶேஷப்ராப்தி உண்டாயிருக்குமிறே. லோகத்தில் ஒருவனைக்கார்யம் கொள்ளுமிடத்தில் கையைப்பிடித்து அபேக்ஷிக்குமிடத்திலும் காலைப்பிடிக்கை த3யாஹேதுவாகக்கண்டோமிறே. ப்ரமாணங்களும் ப43வச்சரணங்களை ஆஶ்ரயணீயமாகச் சொல்லாநின்றன – “தே3வாநாம் தா3நவாநாஞ்ச ஸாமாந்யமதி4தை3வதம்  ஸர்வதா3 சரணத்3வந்த்3வம் வ்ரஜாமி ஶரணம் தவ” என்று – தே3வர்களுக்கும் தா3நவர்களுக்கும் பொதுவான அதி4தை3வதமாயுள்ள உன்னுடைய சரணங்கள் இரண்டையும் ஶரணமாக அடைகிறேன் என்றும் ; “லோகவிக்ராந்தசரணெள ஶரணம் தேऽவ்ரஜம் விபோ4” என்று – உலகங்களை அளந்த உன் திருவடிகளை ஶரணமாக அடைந்தேனென்றும்; “ஸ ப்4ராதுஶ்சரணெள கா34ம் நிபீட்3ய ரகு4நந்த3ந: । ஸீதாமுவாசாऽதியஶா ராக4வஞ்ச மஹாவ்ரதம்” என்று – ரகு4குலத்துக்கு நந்த3நனாய், பெரிய புகழையுடைய அந்த இளையபெருமாள் ப்4ராதாவான பெருமாளுடைய திருவடிகளை நெருங்கப்பிடித்துப் பிராட்டியையும் பெருமாள்தம்மையும் பார்த்து வார்த்தைசொன்னாரென்று; “சரணௌ ஶரணம் யாதஸ்தவைவாஸ்ம்யஹமச்யுத” என்று உன்னுடைய சரணங்களையே உபாயமாக அடைந்தேன், நான் உனக்கே ஶேஷமாகாநின்றேன் என்றும் சொல்லுகையாலே, “அகிஞ்சநோऽநந்யக3திஶ் ஶரண்ய த்வத்பாத3மூலம் ஶரணம் ப்ரபத்3யே” என்று – அகிஞ்சநனாய் அநந்யக3தியான நான், ஶரண்யனே! உன்னுடைய பாத3மூலத்தை ஶரணமாக அடைகிறேன் என்று ஆளவந்தாரும் அருளிச்செய்தார். 59

अथ “शरण” पदं गुणविग्रहविशिष्टस्य वस्तुन उपायत्वं द्योतयति; “उपाये गृहरक्षित्रोश्शब्दश्शरणमित्ययम् । वर्तते साम्प्रतञ्चैष उपायार्थैकवाचकः ॥” इति वचनात् । उक्तस्य गुणविग्रहादे: प्राप्यवेषसाधारण्यात् इदं पदमिदानीमुपायत्वे नियमयति । 60

அநந்தரம் “ஶரணம்” என்கிற பத3ம் கு3ணவிக்3ரஹவிஶிஷ்டமான வஸ்துவினுடைய உபாயத்வத்தைக் காட்டுகிறது :- “உபாயே க்3ருஹ ரக்ஷித்ரோஶ்ஶப்33 ஶ்ஶரணமித்யயம்! வர்த்ததே ஸாம்ப்ரதம் சைஷ உபாயார்த்தை2கவாசக:” என்று – ஶரணமென்கிற ஶப்33மானது உபாயத்திலும், க்3ருஹத்திலும், ரக்ஷிதாவின்பக்கலிலும் வர்த்திக்கும், இப்போது உபாயமாகிற அர்த்த2மொன்றுக்குமே வாசகமென்று ப43வச்சா2ஸ்த்ரவசநமுண்டாகையாலே,  கீழ்ச்சொன்ன கு3ணவிக்3ரஹாதிகள் ப்ராப்யவேஷத்துக்கும் பொதுவாகையாலே இப்போது இந்த ஶரணபத3ம் உபாயவேஷத்திலே ஒதுக்கித்தருகிறது. 60

ननु – श्रीमच्छब्दस्य नारायणशब्दविशेषणत्वेन, उपायविशेषणभूतगुणविग्रहादिवत् लक्ष्म्या अपि विशेषणत्वात्, तद्विशिष्टस्यैवोपायत्वं युक्तम्; तथा च भगवच्छास्त्रे प्रतिपाद्यते – “लक्ष्मीं च मां सुरेशेशं द्वयेन शरणं गतः । मल्लोकमचिराल्लब्ध्वा मत्सायुज्यं स गच्छति ॥”, “निरुपाधिस्वतन्त्रश्च स्वामी नः करुणानिधिः । निरुपाधिस्वतन्त्रा च स्वामिनी नः कृपानिधिः । त्वमेव सर्वशास्त्रेषु शरण्यत्वेन गीयसे । आत्मात्मीयञ्च यत्किञ्चिद्दुर्भरं दुस्त्यजं मम । तत्सर्वं तव विन्यस्तं शुभयोः पादपद्मयोः । उपेयस्य तव प्राप्त्यै त्वामुपायतया वृणे । उपायो भव मे देव शरणं भव मेऽच्युत। उपायो भव मे देवी शरणं भव मेऽम्बुजे । प्लुष्य मे दुरितं सर्वं पुष्य मे त्वद्गतां धियम् । इत्येवमनुसन्धाय मां प्रपद्येत वै गतिम् । आदिदेवं जगन्नाथमीशं वा पुरुषोत्तमम्। सकृदेवं प्रपन्नस्य कृत्यं नैवाऽन्यदिष्यते ।” इति भगवत इव देव्या अप्युपायत्वं प्रतिपादितम् । 61

இவ்விடத்தில் “ஸ்ரீமத்”பத3ம் “நாராயண”பத3த்துக்கு விஶேஷணமாகையாலே உபாயத்துக்கு விஶேஷணமான கு3ணவிக்3ரஹாதி3களோபாதி லக்ஷ்மிக்கும் விஶேஷணத்வம் தோற்றுகையால் லக்ஷ்மீ விஶிஷ்டவஸ்துவே உபாயமாக ப்ராப்தம்; அப்படி ஶாஸ்த்ரத்திலும் (ப43வச்சா2ஸ்ரத்திலும் – பா.) சொல்லாநின்றது:- “லக்ஷ்மீம் ச மாம் ஸுரேஶேஶம் த்3வயேந ஶரணம் க3த: । மல்லோகம் அசிரால்லப்3த்4வா மத்ஸாயுஜ்யம் ஸ க3ச்ச2தி” என்று – லக்ஷ்மியையும் ஸுரேஶர்க்கு ஈஶ்வரனான என்னையும் த்3வயத்தாலே ஶரணமாக அடைந்தவன் என்னுடைய லோகத்தைச்சடக்கெனப்பெற்று என்னுடைய ஸாயுஜ்யத்தையும் ப்ராபியாநிற்கும் என்கையாலும், “நிருபாதி4 ஸ்வதந்த்ரஸ்சஸ்வாமீ ந: கருணாநிதி4: । நிருபாதி ஸ்வதந்த்ரா ச ஸ்வாமிநீ ந: க்ருபாநிதி4: ॥ த்வமேவ ஸர்வஶாஸ்த்ரேஷு ஶரண்யத்வேந கீ3யஸே । ஆத்மாத்மீயஞ்ச யத்கிஞ்சித்3து3ர்ப்ப4ரம் து3ஸ்த்யஜம் மம ॥ தத்ஸர்வம் தவ விந்யஸ்தம் ஶுப4யோ: பாத3பத்3மயோ: । உபேயஸ்ய தவ ப்ராப்த்யை த்வாமுபாயதயா வ்ருணே॥ உபாயோ ப4வ மே தே3வ ஶரணம் ப4வ மேऽச்யுத । உபாயோ ப4வ மே தே3வி ஶரணம் ப4வ மேऽம்பு3ஜே ।। ப்லுஷ்ய மே து3ரிதம் ஸர்வம் புஷ்ய மே த்வத்33தாம் தி4யம் । இத்யேவமநுஸந்தா4ய மாம் ப்ரபத்3யேத வை க3திம் । ஆதி3தே3வம் ஜக3ந்நாத2ம் ஈஶம் வா புருஷோத்தமம் । ஸக்ருதே3வம் ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவாந்யதி3ஷ்யதே” என்று – ஒருபா4தி யுமில்லாத ஸ்வதந்த்ரனாய் எங்கள் ஸ்வாமியான நீ கருணாநிதி4யாய் இருந்தாய், ஒருபா4தி யில்லாதபடி ஸ்வதந்த்ரையாய் எங்கள் ஸ்வாமிநியான நீ க்ருபாநிதி4யாய் இருந்தாய் என்று இருவரையும் வேறேவேறே அநுஸந்தி4த்து; இப்படி நீயே ஸர்வஶாஸ்த்ரத்திலும் உபாயமாகச் சொல்லப்படாநின்றாய், எனக்கு து3ர்ப்ப4ரமாய் து3ஸ்த்யஜமுமாயிருக்கிற ஆத்மாத்மீயமான வஸ்து யாதொன்று அதெல்லாம் உன்னுடைய அழகிய திருவடித்தாமரைகளிலே ஸமர்ப்பிக்கப்பட்டது; உபேயமான உன்னுடைய ப்ராப்திக்குறுப்பாக உன்னை உபாயமாக வரிக்கிறேன், தே3வரே எனக்கு உபாயமாகவேணும்; அச்யுதனே! நீயே எனக்கு ரக்ஷகனாகவேணும்; தே3வியே நீயே எனக்கு உபாயமாகவேணும்; அம்பு3ஜையே! நீயே எனக்கு ரக்ஷகையாகவேணும் என்று தனித்தனியே அபேக்ஷித்து; என்னுடைய எல்லா து3ரிதத்தையும் த3ஹிக்கவேணும்; உன்னையடைந்த என்னுடைய பு3த்3தி4யை பூர்ணையாக்கவேணும்; என்று இப்படித்தனித்தனியே அநுஸந்தி4த்து; என்னை உபாயமாக அடையிலுமாம்; ஆதி3தே3வனாய் ஜக3ந்நாத2னாய் நியந்தாவான புருஷோத்தமனை அடையிலுமாம், இப்படி ஒருகால் ப்ரபந்நனானவனுக்கு வேறு செய்யலாவதில்லை என்கையாலும், ஈஶ்வரனுக்குப்போலே லக்ஷ்மிக்கும் உபாயத்வம் ப்ரதிபாதி3க்கப்பட்டது. 61

किञ्च – “चन्द्रां प्रभासां यशसा ज्वलन्तीं श्रियं लोके देवजुष्टामुदाराम् । तां पद्मनेमीं शरणमहं प्रपद्येऽलक्ष्मीर्मे नश्यतां त्वां वृणे” (श्रीसूक्तम्) “वाचः परं प्रार्थयिता प्रपद्ये (*) नियतश्श्रियम्” (वि.ध.) इति विशेषतोऽस्याः प्रपत्तव्यत्वं श्रुत्यादिभिरवगम्यते । उक्तमभियुक्तैश्च- “यत्पदाम्भोजघटिता प्रणतिर्दुर्लभान्यपि । पदानि परमां मुक्तिं सूते तां श्रियमाश्रये ॥” (*) इति ।              62

இன்னமும், “சந்த்3ராம் ப்ரபா4ஸாம் யஶஸா ஜ்வலந்தீம் ஶ்ரியம் லோகே தே3வஜுஷ்டாமுதா3ராம் । தாம் பத்3மிநீமீம் ஶரணமஹம் ப்ரபத்3யோலக்ஷ்மீர்மே நஶ்யதாம் த்வாம் வ்ருணே” என்று சந்த்3ரை என்கையாலே ஆஹ்லாத3ரூபமான ஆநந்த3த்தையுடையளாய், ப்ரபா4ஸை என்கையாலே ப்ரக்ருஷ்டமான ஜ்ஞாநதீ3ப்தியை உடையளாய், யாஶஸா ஜ்வலந்தீ என்கையாலே கு3ணப்ரதை3யாலே விளங்காநிற்பாளாய், தே3வஜுஷ்டை என்கையாலே ஸர்வேஶ்வரனோடு நித்யஸம்யுக்தையாய், லோகத்திலெல்லார்க்கும் அபி4மதத்தைக் கொடுக்கும் உதா3ரையாய், பத்3மத்தை வாஸஸ்தா2நமண்ட3லமாக உடையளாக ப்ரஸித்3தை4யான அந்த ஸ்ரீயை ஶரணமாக ப்ரபத்தி பண்ணுகிறேன், என்னுடைய அலக்ஷ்மி நஶிக்கவேணும்; உன்னை வரிக்கிறேன் என்றும்; “வாச: பரம் ப்ரார்த்த2யிதா ப்ரபத்3யே (ப்ரபத்3யேத் – பா.) நியதஶ்ஶ்ரியம்” என்று – வாக்குக்குப்பரனான ஈஶ்வரனை ப்ரார்த்தி2ப்பானான நான் நியதமாக ஸ்ரீயை ப்ரபத்தி பண்ணுகிறேனென்றும் ஶ்ருத்யாதி3களில் விஶேஷித்து இவளை ப்ரபத்திவிஷயமாகச் சொல்லிற்று. “யத்பதா3ம்போ4ஜக4டிதா ப்ரணதிர்து3ர்ல பா4ந்யபி । பதா3நி பரமாம் முக்திம் ஸூதே தாம் ஶ்ரியமாஶ்ரயே” என்று – யாவளொருத்தியுடைய திருவடித் தாமரைகளிலே பண்ணப்பட்ட ப்ரணாமமானது து3ர்லப4ங்களான ப்3ரஹ்மாதி3பத3ங்களையும் பரமையான முக்தியையும் உண்டாக்கிக்கொடுக்கும், அந்த ஸ்ரீயை ஆஶ்ரயிக்கிறேனென்கையாலே, இவளை ஸர்வப2லப்ரதை3யாக அபி4யுக்தரும் சொன்னார். 62

अपिच प्रणिपातप्रसन्ना हि मैथिली जनकात्मजा । अलमेषा परित्रातुं राक्षस्यो महतो भयात् ॥” (रा.सु.27-57) “अभियाचाम वैदेहीमेतद्धि मम रोचते” (रा.सु.27-55) इति रामभयादाश्रितानामार्द्रापराधानामपि राक्षसीनां “भवेयं शरणं हि वः” (रा.सु.58-93) इत्यभयं प्रदाय;  “राजसंश्रयवश्यानां कुर्वन्तीनां पराज्ञया । विधेवानां च दासीनां कः कुप्येद्वानरोत्तम ॥” (रा.यु.116-38) “पापानां वा शुभानां वा वधार्हाणां प्लवङ्गम। कार्यं करुणमार्येण न कश्चिन्नापराध्यति ॥” (रा.यु.116-64) इति रामपरिकरभूतमारुतात्मजाद्रक्षणं कुर्वन्त्या देव्याः देवादपि शरण्यत्वं सुस्पष्टम्; देवोहि  “स पित्रा च परित्यक्तस्सुरैश्च समहर्षिभिः । त्रीन् लोकान् संपरिक्रम्य तमेव शरणं गतः । स तं निपतितं भूमौ शरण्यः शरणागतम् । वधार्हमपि काकुत्स्थ: कृपया पर्यपालयत् ।” (रा.सु. 38-33) इति, अनन्यगतिमार्तप्रपन्नं काकमेकाङ्गवैकल्येन पालयामास;  “त्यक्त्वा पुत्रांश्च दारांश्च राघवं शरणं गतः” (रा.यु. 17-16) “परित्यक्ता मया लङ्का मित्राणि च धनानि च । भवद्गतं मे राज्यं च जीवितं च सुखानि च ॥” (रा.यु.19-5), इति सर्वं परित्यज्य शरणागतं विभीषणं च, “वध्यतां बध्यतां” (रा.यु.17-29) इति निगृहीतवतस्सुग्रीवप्रमुखाननुनीय, “श्रूयते हि कपोतेन शत्रुश्शरणमागत:। अर्चितश्च यथान्यायं स्वैश्च मांसैर्निमन्त्रित:॥” (रा.यु.18-24) इति कपोतोपाख्यानमुदाहृत्य, “आर्तो वा यदि वा दृप्तः परेषां शरणागतः। अरिः प्राणान् परित्यज्य रक्षितव्यः कृतात्मना ।” (रा. यु. 18-20 ) इति कण्डुवचनमुखेन शरणागतरक्षणस्य परमधर्मत्वं प्रतिपाद्य, “मित्रभावेन संप्राप्तं न त्यजेयं कथञ्चन । दोषो यद्यपि तस्य स्यात्सतामेतदगर्हितम्॥” (रा.यु.18-3) इति कथञ्चित्स्वीचकार।

तदिदमुक्तमाचार्यै: – “मातर्मैथिलि राक्षसीस्त्वयि तदैवार्द्रापराधास्त्वया रक्षन्त्या पवनात्मजाल्लघुतरा रामस्य गोष्ठी कृता । काकं तं च विभीषणं शरणमित्युक्तिक्षमौ रक्षतस्सा नस्सान्द्रमहागसस्सुखयतु क्षान्तिस्तवाकस्मिकी॥” (श्रीगुण.50) इति ।

अतस्सर्वलोकशरण्यादपि शरण्यभूता सा लक्ष्मीस्सर्वाभीष्टसिद्धयर्थं संसारनिवृत्त्यर्थं च सर्वैरुपायत्वेनाश्रयणीया; “सर्वकामप्रदां रम्यां संसारार्णवतारिणीम् । क्षिप्रप्रसादिनीं लक्ष्मीं शरण्यामनुचिन्तयेत्। अनेनैवं प्रपन्नस्य श्रियं देवीं सनातनीम् । पापानुषङ्गस्सकलस्तत्क्षणादेव नश्यति । प्रायश्चित्तप्रसङ्गे तु सर्वपापसमुद्भवे । मामेकां देवदेवस्य महिषीं शरणं व्रजेत् ॥” इति विधानात् । 63

இன்னமும், ஸ்ரீராமாயணத்திலே “ப்ரணிபாத3ப்ரஸந்நா ஹி மைதி2லீ ஜநகாத்மஜா । அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ ப4யாத் ॥ அபி4யாசாம வைதே3ஹீம் ஏதத்3தி4 மம ரோசதே” என்று ஜநகராஜன் திருமகளான மைதி2லியானவள் ப்ரணாமம் பண்ணினவளவிலே ப்ரஸன்னையாயிருக்கும்; இவள்தான், ராக்ஷஸிகாள்! பெருமாளால் வந்த பெரிய ப4யத்துக்கு ரக்ஷிக்க வல்லள், இந்த வைதே3ஹியை வேண்டிக்கொள்ளுவோம்; இது எனக்கு ருசியாநின்றதென்று அறிவுடைய விபீ4ஷு-ணன்புத்ரியான ஸரமை த்ரிஜடை தொடக்கமானார் அல்லாத ராக்ஷஸிகளையும் கூட்டிக் கொண்டு ராமப4யநிமித்தமாக ஆஶ்ரயிக்க, ஆர்த்3ராபராதை3களான அந்த ராக்ஷஸிகளைக் குறித்து “ப4வேயம் ஶரணம் ஹி வ:” என்று – உங்களுக்கு நான் ஶரணமாவேனென்று அப4யப்ரதா3நம் பண்ணி; ராவணவதா4நந்தரம் வந்து “உனக்கு விண்ணப்பம் செய்த ப்ரியவசநத்துக்குப் பரிசிலாக இந்த ராக்ஷஸிகளைக் கொல்லும்படி காட்டித்தரவேணும்” என்று ராமபரிகரபூ4தனாய் உள்ள திருவடியைப் பார்த்து, “ராஜஸம்ஶ்ரயவஶ்யாநாம் குர்வந்தீநாம் பராஜ்ஞயா । விதே4யாநாம் ச தா3ஸீநாம் க:குப்யேத்3 வாநரோத்தம ॥ பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாணாம் ப்லவங்க3ம । கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந்நாபராத்4யதி” என்று – ராஜாவான ராவணனைப்பற்றியிருக்கையாலே பரதந்த்ரைகளாய், அவனுடைய ஆஜ்ஞையாலே ப்ரவர்த்தியாநிற்பாராய், அவனுக்கு விதே4யைகளான அடியராயிருக்கிறவர்களை ‘தன் ஸ்வாமி கார்யம் செய்தார்கள்’ என்று உகக்க ப்ராப்தமாயிருக்கக் கோபிப்பானொருவன் உண்டோ? வாநரோத்தமனாகையாலே உன் குரங்காட்டத்தின் முதிர்ச்சியிறே; நீ ‘வதி4க்கைக்கு யோக்3யர்’ என்று சொன்ன இவர்கள் உன் நினைவாலே பாபராகவுமாம்; என் நினைவாலே ஶுப4ராகவுமாம்; அறிவுடையவனால் இவர்களுக்கு க்ருபை பண்ணக்காண் ப்ராப்தம்; ஆர்தான் அபராத4ம் பண்ணாதார்? அவ்வருகுக்கிவ்வருகு திரிகிற உனக்கு த4ர்மஸூக்ஷ்மம் தெரியாதிறே என்று கொண்டு அவனை எதிரிட்டு வார்த்தை அருளிச்செய்து அந்த ராக்ஷஸிகளை ரக்ஷித்தருளின நாச்சியாருக்குப் பெருமாளிலுங்காட்டில் ஶரண்யத்வம் அதி4கம் என்னுமிடம் ஸுஸ்பஷ்டம்.

பெருமாள் தான் “ஸ பித்ரா ச பரித்யக்த: ஸுரைஶ்ச ஸமஹர்ஷிபி4:। த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஶரணம் க3த: ॥ ஸ தம் நிபதிதம் பூ4மௌ ஶரண்யஶ்ஶரணாக3தம் । வதா4ர்ஹமபி காகுத்ஸ்த2: க்ருபயா பர்யபாலயத்” என்று – மாதாபிதாக்களான இந்த்3ராதி3களாலும் மஹர்ஷிகளாலும் கைவிடப்பட்டு மூன்று லோகமும் சூழ்ந்து திரிந்து ப்3ரஹ்மாஸ்த்ரமேவின அந்தப்பெருமாள்தன்னையே ஶரணமாக அடைந்தான், இப்படிப் போக்கற்று பூ4மியிலே விழுந்த காகத்தை ஶரணாக3தனாகத் திருவுள்ளம் பற்றி வதா4ர்ஹனாயிருக்கச்செய்தேயும், அவனை க்ருபையாலே ரக்ஷிக்கிற வளவிலே பெருமாள் ஒருகண்ணழிவற ரக்ஷியாதே ஏகாங்க3 வைகல்யத்தோடே ரக்ஷித்தருளினார். அப்படியே “த்யக்த்வா புத்ராம்ஶ்ச தா3ராம்ஶ்ச ராக4வம் ஶரணம் க3த: । பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த4நாநி ச ॥ ப4வத்33தம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகா2நி ச” என்று – புத்ரதா3ரங்களைவிட்டுப் பெருமாளையே உபாயமாக நினைத்து, அவர் முன்பே லங்கையையும் ப3ந்து4க்களையும் த4நங்களையும் விட்டேன், என்னுடைய ராஜ்யமும், ஜீவிதமும், ஸுக2ங்களும் தே3வர்பக்கலிலேயென்று விண்ணப்பம் செய்து ஸர்வப4ரந்யாஸம் பண்ணி ஶரணம் புக்க ஸ்ரீவிபீ4ஷணப்பெருமாளையும், “வத்4யதாம் ப3த்4யதாம்” என்று – கொல்லவேணும், கட்டவேணும் என்று நிக்3ரஹித்த ஸுக்3ரீவப்ரமுக2ரான முதலிகளை அநுவர்த்தித்து, “ஶ்ரூயதே ஹி கபோதேந் ஶத்ருஶ்ஶரணமாக3த: । அர்ச்சிதஶ்ச யதா2ந்யாயம் ஸ்வைஶ்ச மாம்ஸைர்நிமந்த்ரித:” என்று – ஒரு கபோதமானது தானிருந்த மரத்தடியில் வந்து ஶரணம்புக்க, தன் பா4ர்யையைப்பிடித்த ஶத்ருவான, வேடனை உபசரித்துத்தன் மாம்ஸங்களாலே அவனை பு4ஜிப்பித்ததாகக் கேட்கப்படாநின்றதிறே என்றுகொண்டு கபோதோபாக்2யாநத்தையும் சொல்லி, “ஆர்த்தோ வா யதி3 வா த்3ருப்த: பரேஷாம் ஶரணாக3த: । அரி:ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா” என்று – ஆர்த்தனாகிலும், த்3ருப்தனாகிலும் பிறரைக்குறித்து ஶரணாக3தனான ஶத்ருவானவன் வ்யவஸ்தி2தமான நெஞ்சையுடையனான புருஷனால் ப்ராணபர்யந்தமாக நொந்து ரக்ஷிக்கப்படுமென்கிற கண்டு3 வசநத்தாலே ஶரணாக3தரக்ஷணம் பரமத4ர்மம் என்றீடேற்றி, “மித்ரபா4வேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கத2ஞ்சந । தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேதத33ர்ஹிதம்” என்று – மித்ரபா4வத்தாலே அடைந்தவனை வருந்தியும் கைவிடேன், அவனுக்கு தோ3ஷமுண்டாகிலும் இது ஸத்துக்களுக்கு இகழப்படாதென்றருளிச்செய்து கைக்கொண்டருளினார். இந்த ப்ரகாரத்தை, “மாதர்மைதி2லி ராக்ஷஸீஸ்த்வயி ததை2வார்த்3ராபராதா4ஸ்த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜால்லகு4தரா ராமஸ்ய கோ3ஷ்டீ2 க்ருதா । காகம் தஞ்ச விபீ4ஷணம் ஶரணமித்யுக்திக்ஷமௌ ரக்ஷத: ஸா நஸ்ஸாந்த்3ரமஹாக3ஸஸ்ஸுக2யது க்ஷாந்திஸ்தவாகஸ்மிகீ” என்று – தாயே! மைதி2லியே! உன்பக்கலிலே அப்படி ஆர்த்3ராபராதை4களான ராக்ஷஸிகளை பவநாத்மஜனான திருவடிநிமித்தமாக ரக்ஷித்தருளுகிற உன்னாலே, ஶரணமென்று சொல்லுகைக்கு யோக்3யரான காகவிபீ4ஷணர்களை ரக்ஷிக்கிற பெருமாளுடைய கோ3ஷ்டி2யானது மிகவும் லகு4வாகப்பண்ணப்பட்டது, உன்னுடைய நிர்ஹேதுகமான அந்தப் பொறுமையானது, செறிந்த அபராத4ங்களையுடைய எங்களை ஸுகி2ப்பிப்பதாக வேணுமென்றுகொண்டு ஆசார்யரான ப4ட்டர் அருளிச்செய்தார்.

ஆகையாலே ஸர்வலோகஶரண்யரான பெருமாளிலுங்காட்டில் ஶரண்யபூ4தையாயிருக்கிற நாச்சியார் ஸர்வாபீ4ஷ்டங்கள் ஸித்3தி4க்கைக்காகவும் ஸம்ஸாரநிவ்ருத்தி பிறக்கைக்காகவும் ஸர்வராலும் உபாயமாக ஆஶ்ரயிக்கப்படாநின்றாளென்று ப43வச்சா2ஸ்த்ரத்திலும் சொல்லப்படாநின்றது :- “ஸர்வகாமப்ரதா3ம் ரம்யாம் ஸம்ஸாரார்ணவதாரிணீம் । க்ஷிப்ரப்ரஸாதி3நீம் லக்ஷ்மீம் ஶரண்யாம் அநுசிந்தயேத் ।। அநேநைவம் ப்ரபந்நஸ்ய ஶ்ரியம் தே3வீம் ஸநாதநீம் I பாபாநுஷங்க3ஸ்ஸகலஸ்தத்க்ஷணாதே3வ நஶ்யதி” என்று ஸர்வகாமங்களையும் கொடுப்பாளாய் ஶுபா4ஶ்ரயபூ4தையாய், ஸம்ஸாரமாகிற கடலைக்கடத்துமவளாய், சடக்கென ப்ரஸாத3த்தைப்பண்ணுமவளான லக்ஷ்மியை ஶரண்யையாக அநுஸந்தி4ப்பான், இத்தாலே இப்படி நித்யையாய், தே3வதே3வியான ஸ்ரீயை ப்ரபந்நனானவனுக்கு எல்லா பாபஸம்ப3ந்த4மும் தத்க்ஷணத்திலே நஶிக்குமென்றும்; “ப்ராயஶ்சித்தப்ரஸங்கே3 து ஸர்வபாபஸமுத்34வே । மாமேகாம் தே3வதே3வஸ்ய மஹிஷீம் ஶரணம் வ்ரஜேத்” என்று – ஸர்வபாபஸமுத்34வநிமித்தமாக ப்ராயஶ்சித்தம் ஆரம்பிக்குமளவில், தே3வதே3வனுக்கு மஹிஷியாய், அத்3விதீயையான என்னை ஶரணமாக அடைவான் என்றும் விதி4க்கையாலே. 63

एवं श्रुतिस्मृतीतिहासपुराणादिसकलप्रमाणप्रतिपन्नोपायभावायाः श्रियः श्रीमत्पदेन शरण्यभूत नारायणविशेषणत्वप्रतिपादनात्, तद्विशिष्टस्य भगवत उपायत्वं दुरपह्नवमेव । तदपि विधीयते – “मामेकं च श्रिया युक्तं भक्तियुक्तो नरोत्तमः । द्वयेन मन्त्ररत्नेन मत्प्रियेण भजेत्सदा । अचिरान्मत्प्रसादेन मल्लोकं च स गच्छति ॥”, “आकिञ्चन्यं समालम्ब्य बुद्धयैव दृढया स्वया । सर्वदा सर्वदेशेषु सर्वावस्थासु सर्वथा । रक्षिष्यति हरिःश्रीमानाश्रितानिति निश्चयात् । आत्मात्मीयभरं सर्वं निक्षिप्य श्रीपतेः पदे । उपायं वृणु लक्ष्मीशं तमुपेयं विचिन्तय ॥” इत्यादिभिः ।

तथा “लक्ष्म्या सह हृषीकेशो देव्या कारुण्यरूपया । रक्षकस्सर्वसिद्धान्ते वेदान्तेऽपि च गीयते ॥”, “यन्मेऽस्ति दुस्त्यजं किञ्चित् पुत्रदारक्रियादिकम् । सर्वं तदात्मना न्यस्तं श्रीपते तव पादयोः । शरणं भव देवेश नाथ लक्ष्मीपते मम ॥”, “अहं मत्प्राप्त्युपायो वै साक्षाल्लक्ष्मीपतिस्स्वयम्” इत्यादीन्यपि वचनानि विशिष्टस्योपायत्वप्रतिपादकानि । 64

இப்படி ஶ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராணாதி3களான ஸகலப்ரமாணங்களாலும் தோற்றின   உபாயபா4வத்தையுடைய ஸ்ரீக்கு ஸ்ரீமத்பத3த்தாலே ஶரண்யபூ4தனான நாராயணனைப் பற்ற விஶேஷணத்வம் தோற்றுகையால் லக்ஷ்மீவிஶிஷ்டனான நாராயணனுக்கு உபாயத்வம் கழிக்கையரிது. அந்த விஶிஷ்டோபாயத்வமும் “மாமேகஞ்ச ஶ்ரியா யுக்தம் ப4க்தியுக்தோ நரோத்தம: । த்3வயேந மந்த்ரரத்நேந மத்ப்ரியேண ப4ஜேத் ஸதா3 ॥ அசிராந்மத்ப்ரஸாதே3ந மல்லோகஞ்ச ஸ க3ச்ச2தி” என்று – ஸ்ரீயோடேகூடி இருக்கிற என்னையொருவனையும் ப4க்தியுக்தனான நரோத்தமனானவன், எனக்கு ப்ரியமாய் த்3வயமென்று பேரான மந்த்ரரத்நத்தாலே எப்போதும் ப4ஜிப்பான், சடக்கென என்னுடைய ப்ரஸாத3த்தாலே என்னுடைய லோகத்தை அவன் ப்ராபியாநிற்கும் என்றும்; “ஆகிஞ்சந்யம் ஸமாலம்ப்3ய பு3த்3த்4யைவ த்3ருட4யா ஸ்வயா । ஸர்வதா3 ஸர்வதே3ஶேஷு ஸர்வாவஸ்தா2ஸு ஸர்வதா2 ॥ ரக்ஷிஷ்யதி ஹரிஶ்ஸ்ரீமாந் ஆஶ்ரிதாநிதி நிஶ்சயாத் । ஆத்மாத்மீயப4ரம் ஸர்வம் நிக்ஷிப்ய ஸ்ரீபதே: பதே3। ।உபாயம் வ்ருணு லக்ஷ்மீஶம் தமுபேயம் விசிந்தய” என்று – த்3ருடை4யான தன் பு3த்3தி4யாலே ஆகிஞ்சந்யத்தைப் பற்றி ஸர்வகாலத்திலும் ஸர்வதே3ஶத்திலும், ஸர்வாவஸ்தை2யிலும், ஸர்வப்ரகாரத்தாலும், ஸ்ரீமானான ஹரியானவன் ஆஶ்ரிதரான நம்மை ரக்ஷிக்கும் என்று நிஶ்சயித்து, ஆத்மாத்மீயமான பரத்தையெல்லாம் ஶ்ரிய:பதியினுடைய பத3த்திலே நிக்ஷேபித்து லக்ஷ்மீஶனை உபாயமாக வரி, உபேயமாகச் சிந்தியென்றும் இதுமுதலான ப்ரமாணங்களாலே விதி4க்கப்படாநின்றது.

அப்படியே “லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஶோ தே3வ்யா காருண்யரூபயா । ரக்ஷகஸ்ஸர்வஸித்3தா4ந்தே வேதா3ந்தேபி ச கீ3யதே” என்று – காருண்யரூபையான தே3வியான லக்ஷ்மியோடே கூட ஹ்ருஷீகேஶனானவன் ரக்ஷகனாக ஸர்வஸித்3தா4ந்தத்திலும் சொல்லப்படாநின்றானென்றும், “யந்மேஸ்தி து3ஸ்த்யஜம் கிஞ்சித் புத்ரதா3ரக்ரியாதிகம் । ஸர்வம் ததா3த்மநா ந்யஸ்தம் ஸ்ரீபதே! தவ பாத3யோ: । ஶரணம் ப4வ தே3வேஶ நாத2 லக்ஷ்மீபதே மம” என்று – எனக்கு விடவரிதான புத்ரதா3ரக்ரியாதி3யாய் இருக்கிறது யாதொன்று, அதெல்லாம், ஶ்ரிய:பதியே! (‘ஆத்மநா’ என்பதற்கு அர்த்த2ம் காணவில்லை) உன்னுடைய பாத3ங்களிலே ஸமர்ப்பிக்கப்பட்டது, தே3வேஶனே! நாத2னே! லக்ஷ்மீபதியே! எனக்கு ஶரணமாகவேணுமென்றும்; “அஹம் மத்ப்ராப்த்யுபாயோ வை ஸாக்ஷால்லக்ஷ்மீபதிஸ்ஸ்வயம்” என்று – என்னை ப்ராபிக்கைக்கு நேரே உபாயம் லக்ஷ்மீபதியான நானே என்றும் இத்யாதி3 வசநங்களும் விஶிஷ்டோபாயத்வத்தைச் சொல்லாநின்றன.                         64


न चेदं शङ्कनीयम् – “ममैव दुष्कृतं किञ्चिन्महदस्ति न संशयः । समर्थावपि तौ यन्मां नावेक्षेते परन्तपौ”(रा.सु .38-47) “आशंसेयं हरिश्रेष्ठ क्षिप्रं मां प्राप्स्यते पति:।अन्तरात्मा च मे शुद्ध: तस्मिंश्च बहवो गुणा:॥”(रा.सु. 38-43) “शरैस्तु सङ्कुलां कृत्वा लङ्कां परबलार्दन:। मां नयेद्यदि काकुत्स्थः तत्तस्य सदृशं भवेत् ॥” ( रा. सु. 39-30) इत्यादिना स्वरक्षणे भगवदपेक्षत्वं तद्गुणानामेवापेक्षितत्वं स्वाऽनर्हत्वमित्यादिकमुक्तम्; काकवृत्तान्ते स्वरक्षणाशक्तिश्च सुप्रसिद्धा; अतः “स्वरक्षणेप्यशक्तस्य को हेतुः पररक्षणे” इति न्यायेन अस्या उपायत्वं न सम्भाव्यत इति :-

प्रमाणशतप्रतिपन्नोपायभावदुरपह्नवत्वस्योक्तत्वात्, राक्षसीरक्षणादेः प्रसिद्धत्वाच्च । तथापि स्वविरोधिनिवर्तनाऽप्रवृत्तिः – स्वतस्सिद्धभगवत्पारतन्त्र्यानुविधानस्य स्वरूपानुरूपत्वादिति; तदिदमुच्यते – “असन्देशात्तु रामस्य तपसश्चानुपालनात् । न त्वां कुर्मि दशग्रीव भस्म भस्मार्ह तेजसा॥” (रा.सु.22-20) इति। तस्मात्, लक्ष्मीचिशिष्ट एव भगवान् नारायण उपायत्वेन वरणीय इति :-                                          65

இதுக்கு பரிஹாரமாக, “மமைவ து3ஷ்க்ருதம் கிஞ்சிந்மஹத3ஸ்தி ந ஸம்ஶய:। ஸமர்த்தா2வபி தௌ யந்மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ” என்று – பிராட்டிதான், எனக்கே பெரியதாய் இருப்பதொரு து3ஷ்க்ருதமுண்டாகாநின்றது, ஆகையாலேயன்றோ ஸமர்த்த2ராயிருக்கச்செய்தேயும் ஶத்ருக்களை ப்ரதாபத்தாலே அழிக்கவல்ல. அவர்களிருவரும் என்னைப் பாராதிருக்கிறதென்று பெருமாளையும் இளையபெருமாளையும் பற்ற அருளிச்செய்கையாலும்; “ஆஶம்ஸேயம் ஹரிரேஷ்ட2 ! க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி:। அந்தராத்மா ச மே ஶுத்34: தஸ்மிம்ஶ்ச ப3ஹவோ கு3ணா:॥ ஶரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரப3லார்த்த3ந:। மாம் நயேத்3யதி3 காகுத்ஸ்த2: தத்தஸ்ய ஸத்3ருஶம் ப4வேத்” என்று – திருவடியைப்பார்த்து, ஹரிஶ்ரேஷ்ட2னே ! எனக்கு நாத2ரான பெருமாள் சடக்கென என்னைக் கிட்டுவர் என்று நினையாநின்றேன், அதுக்கடி – என்னுடைய அந்தராத்மா ஶுத்34மாயிராநின்றது, அவர் பக்கலிலே கு3ணங்கள் குவாலாக இராநின்றது, ஆகையாலே ஶரங்களாலே லங்கையை ஸங்குலையாக்கி ஶத்ருக்கள் படைவீட்டை அழிக்கவல்ல பெருமாள் தாமே வந்து என்னைக்கைக்கொண்டு போவராகில் அதுகாண் அவர்க்குத்தகுதியென்று சொல்லுகையாலும், ஸ்வரக்ஷணத்திலே பெருமாளையே பார்த்திருக்கையாலும் ரக்ஷிக்கைக்கு அவர் கு3ணங்களே அமையுமென்றிருக்கையும், தாம் ரக்ஷித்துக்கொள்ளுகைக்கு அர்ஹரல்லாமையும் சொல்லப்பட்டது; காகவ்ருத்தாந்தத்திலே ஸ்வரக்ஷணத்திலே ஶக்தியில்லை என்னுமிடம் ஸுப்ரஸித்34ம்; ஆகையாலே “ஸ்வரக்ஷணேப்ஶக்தஸ்ய கோ ஹேது: பரரக்ஷணே” என்று – தன்னை ரக்ஷிக்கமாட்டாதவனுக்குப் பிறரை ரக்ஷிக்கைக்குக் காரணமேதென்கிற மர்யாதை3யிலே இவளுக்கு உபாயத்வம் கூடாதென்று நினைக்கக்கடவதென்று; எத்தாலே என்னில் :- ப்ரமாணஶதங்களாலே தோற்றின உபாயபா4வம் கழிக்கப்போகாமையாலும், ராக்ஷஸிகளுடைய ரக்ஷணம் ப்ரஸித்34மாகையாலும். ஆனால் தன் விரோதி4யைத்தான் கழித்துக் கொள்ளாதொழிவானென்னென்னில்:- ஸ்வதஸ்ஸித்34மான ப43வத் பாரதந்த்ர்யத்தைப் பின்செல்லுகை ஸ்வரூபாநுரூபமாகையாலே. அது கண்டோமிறே – “அஸந்தே3ஶாத்து ராமஸ்ய தபஸஶ்சாநுபாலநாத் । ந த்வாம் குர்மி த3ஶுக்3ரீவ ப4ஸ்ம  ப4ஸ்மார்ஹ! தேஜஸா” என்று – ராவணனைக் குறித்து, உன்னை ப4ஸ்மமாக்க வேணும் முறையுண்டாயிருக்க, பெருமாள் அருளிச்செய்யாமையாலும், பதிபாரதந்த்ர்யமாகிற தபஸ்ஸை நோக்குகையாலும் என் தேஜஸ்ஸாலே உன்னை ப4ஸ்மமாக்குகிறிலேன் என்று தானே அருளிச்செய்கையாலே. ஆகையாலே லக்ஷ்மீவிஶிஷ்டனான ப43வான் நாராயணனே உபாயமாக வரிக்கப்படவேணுமென்று சொல்லப்பார்க்கில் :65

अत्रोच्यते – यद्यपि देव्याः श्रियः प्रमाणशतैः प्रतिपन्नं स्वतस्सिद्धमुपायत्वं, तथापि भगवतस्तद्विशिष्टस्योपायत्वे विवेचनीयो विशेषोऽस्त्येव; तथाहि भगवतः परमपुरुषस्य निरङ्कुशस्वातन्त्र्येण तदैकान्तिकं विरोधिनिवर्तकत्वादिगुणजातं तदसाधारणम्; अस्याः “नारीणामुत्तमायाः (रा.बा. 1-27) देव्या: भगवत्पारार्थ्यस्वाभाव्यात् तदनुरूपं वात्सल्यकारुण्यादिगुणजातमेतदसाधारणम्;  उभयोरुभयान्वयेऽपि पतिभार्यारूपस्वरूपभेदसूचकत्वप्राचुर्येणैवं विभज्यते । तदुक्तमाचार्यैः- “युवत्वादौ तुल्येप्यपरवशताशत्रुशमनस्थिरत्वादीन् कृत्वा भगवति गुणान् पुंस्त्वसुलभान् । त्वयि स्त्रीत्वैकान्तान् म्रदिमपतिपारार्थ्यकरुणाक्षमादीन्वा भोक्तुं भवति युवयोरात्मनि भिदा ॥” ( श्रीगुण. 34 ) इति । तथा प्रतिभटनिरसनादिपरिकरभूतस्य दिव्यायुधादेरुभयसाधारण्येऽपि प्रणतरक्षाविलम्बासहत्वेन सदा पञ्चायुधधारणस्य भगवत एवाऽसाधारणत्वं तैरेवोक्तम्- “सामान्यभोग्यमपि कौस्तुभवैजयन्ती पञ्चायुधादि रमणस्स्वयमेव बिभ्रत् । तद्भारखेदमिव ते परिहर्तुकामः श्रीरङ्गधाममणिमञ्जरि गाहते त्वाम्॥”(श्रीगुण. 47) इति। 66

அது அப்படியன்று :- லக்ஷ்மிக்கு ப்ரமணஶதங்களாலே ஸ்வதஸ்ஸித்34மான உபாயத்வம் தோற்றிற்றே ஆகிலும், தத்3விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனுக்கு உபாயத்வம் சொல்லுமளவில் விவரிக்க வேண்டுவதொரு விஶேஷமுண்டு; அதேதென்னில்:உபாயபூ4தனான ஸர்வேஶ்வரனுக்கு நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யத்தாலே உபாயத்வத்துக்கு ஏகாந்தமான விரோதி4 நிவர்த்தநாதி3கள் அவனுக்கே அஸாதா4ரணங்களாயிருக்கும், நாரீணாமுத்தமையான இவளுக்கு ப43வத்பாரதந்த்ர்யம் ஸ்வபா4வமாகையாலே இந்த ஸ்த்ரீத்வத்துக்கு ஏகாந்தமான வாத்ஸல்யகாருண்யாதி3கு3ணங்கள் இவளுக்கே அஸாதா4ரணங்களாயிருக்கும்; இந்த இருவருக்கும் இரண்டுமுண்டேயாகிலும் பதிபா4ர்யாரூபமான ஸ்வரூபபே43த்தைப் பண்ணிக்கொடுக்கிற ப்ராசுர்யத்தாலே இப்படி பிரிக்கப்படுகிறன. இந்த ப்ரகாரத்தை ஆசார்யரான ப4ட்டர் அருளிச்செய்தார் “யுவத்வாதௌ3 துல்யேப்யபரவஶதாஶத்ருஶமநஸ்தி2ரத்வாதீ3ந் க்ருத்வா ப43வதி கு3ணாந் பும்ஸ்த்வஸுலபா4ந் । த்வயி ஸ்த்ரீத்வைகாந்தாந் ம்ரதி3மபதிபாரார்த்2ய கருணாக்ஷமாதீ3ந்வா போ4க்தும் ப4வதி யுவயோராத்மநி பி4தா3॥” என்று – யௌவநாதி3கு3ணங்கள் இருவர்க்குமொக்குமேயாகிலும் அபரவஶதையாகிற ஸ்வாதந்த்ர்யமும், ஶத்ருஶமநமாகிற விரோதி4 நிவ்ருத்தியும் அதில் ஸ்தை2ர்யம் முதலான புருஷோத்தமத்வப்ரகாஶகமான கு3ணங்களை ப43வான் பக்கலிலும், உன்பக்கலிலே ஸ்த்ரீத்வத்துக்கு ஏகாந்தமான மார்த்த3வம், ப4ர்த்ரு பாரதந்த்ர்யம், கருணை, க்ஷமை முதலான கு3ணங்களையும் பிரித்துப் பண்ணிக்கொண்டு போ4கா3ர்த்த2மாக உங்களுடைய ஸ்வரூபத்துக்கு வேறுபாடு உண்டாகாநின்றதிறே – என்கிற ஶ்லோகத்தாலே. அப்படியே ப்ரதிப4டநிராஸத்துக்கு பரிகரமான தி3வ்யாயுதா4தி3களுமிருவர்க்கும் ஶேஷமேயாகிலும் ஆஶ்ரிதரக்ஷணத்தில் விலம்ப3ம் பொறுக்கமாட்டாதாரைப்போலே ஈஶ்வரன் தானே த4ரித்துக்கொண்டிருக்கிறபடியும், அவர் தாமே அருளிச்செய்தார் –“ஸாமாந்யபோ4க்3யமபி கௌஸ்துப4 வைஜயந்தீ பஞ்சாயுதா4தி3ரமணஸ்ஸ்வயமேவ பி3ப்4ரத்। தத்3பா4ரகே23மிவ தே பரிஹர்த்துகாம: ஸ்ரீரங்க3தா4மமணிமஞ்ஜரி கா3ஹதே த்வாம்” என்று – ஸ்ரீகௌஸ்துப4ம், வைஜயந்தி, பஞ்சாயுத4ம் தொடக்கமானவை இருவர்க்கும் ஸாமாந்யபோ4க்3யமாயிருந்ததேயாகிலும் உனக்கு ரமணனான ஸர்வேஶ்வரன் தானே ப4ரியாநின்றுகொண்டு அவற்றினுடைய பா4ரத்தால் உனக்கு இளைப்பு வாராமல் பரிஹரிப்பான்போலே, ஸ்ரீரங்க3மாகிற கோயிலாழ்வாருக்கு மாணிக்கப்பூங்கொத்து போலே இருக்கிறவளே! அவற்றுக்கு உன்னோடே ஸ்பர்ஶமுண்டாகைக்காக அவற்றோடேகூடி உன்னை ஸம்ஶ்லேஷியா நின்றானென்கையாலே. 66

एतदुक्तंभवति – उपायभूतस्य ज्ञानशक्तत्र्यादिकल्याणगुणविशिष्टस्य नारायणस्य लक्ष्मीविशिष्टत्वेऽपि विशेष्यांशभूतस्य तस्यैव प्राधान्येन उपायकार्यकरत्वं, विशेषणांशस्य तदनुविधायित्वमात्रमेव । नैतावता उपायस्य नैरपेक्ष्यहानिः;  “कृपया पर्यपालयत्” (रा.सु. 38-34) इत्यादिषु कृपासाहाय्यदर्शनात्; तथात्वमुक्तमस्या अपि- “लक्ष्म्या सह हृषीकेशो देव्या कारुण्यरूपया । रक्षकस्सर्वसिद्धान्ते वेदान्तेषु च गीयते ॥”  इति । अस्याः कारुण्यरूपत्वं तदतिशयापादकत्वेन; तत्प्राचुर्येण वा; अन्यथा चेतनवस्तुनः कृपागुणत्वाऽयोगात् । एवंसति  “अहं मत्प्राप्त्युपायो वै साक्षाल्लक्ष्मीपतिस्स्वयम्” इत्युक्ते कारुणिकोऽहमित्युक्तं स्यात् । एतदभिप्रायेण विशिष्टोक्तिः । अन्यथा सर्वात्मनाऽन्वये वक्तव्ये सति सकलश्रुतिस्मृतीतिहासादिविरोधस्स्यात् । अस्याः पृथगुपायत्ववचनं – भगवत्प्रेयसीत्वमुखेन तत्प्रसादनद्वारेण; अन्यथा पारार्थ्याऽयोगात् । अत एव सर्वत्र कारणत्वनियन्तृत्वादावपि भगवदनुविधायित्वमेवाऽस्यास्स्वरूपमित्यवगन्तव्यमिति। अतः लक्ष्मीगुणविग्रहविशिष्टस्य उपायत्वे, यथा विग्रहश्शुभाश्रयत्वापादकः, यथा च गुणास्सूपसदत्वादितत्तत्कार्योपयुक्ताः, तथा अस्या अपि पुरुषकारकार्योपयोग इति निष्कर्षः ।

एवंच, ‘चरणौ’ इत्यन्तेन समस्तपदेन ‘शरण’ पदेन च, नित्यपुरुषकारयुक्तस्य निरवधिकवात्सल्यादि- निखिलमङ्गलगुणाकरस्य श्रीमतो नारायणस्य चरणारविन्दद्वन्द्वमेव निरपेक्षोपायभूतमित्युक्तम्।            67

இத்தால் சொல்லிற்றாயிற்று என்னென்னில் :- உபாயபூ4தனாய் ஜ்ஞாநஶக்த்யாதி3 கல்யாணகு3ணவிஶிஷ்டனான நாராயணனுக்கு லக்ஷ்மீவிஶிஷ்டத்வம் உண்டேயாகிலும் விஶேஷ்யாம்ஶனான ஈஶ்வரனே ப்ரதா4நனாய்க்கொண்டு உபாயகார்யத்தைச் செய்வான், விஶேஷணாம்ஶமான இவள் அவனைப் பின்செல்லுமளவேயுள்ளது. இவ்வளவால் உபாயமான அவனுடைய நைரபேக்ஷ்யம் குறையாது:- “க்ருபயா பர்யபாலயத்” என்று – ரக்ஷகத்வத்துக்கு க்ருபைகூடக் காண்கையாலே; க்ருபாரூபையான இவள் அநுவிதா4நம் பண்ணுகை குறையன்று. “லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஶோ தே3வ்யா காருண்யரூபயா। ரக்ஷகஸ் ஸர்வஸித்3தா4ந்தே வேதா3ந்தேஷு ச கீ3யதே” என்று – காருண்ய ரூபையாய் தே3வியான லக்ஷ்மியோடேகூட ஹ்ருஷீகேஶனான ஸர்வேஶ்வரன் ரக்ஷகனாக ஸர்வஸித்3தா4ந்தத்திலும் வேதா3ந்தத்திலும் சொல்லப்படாநின்றது என்கையாலே, இவளுடைய க்ருபாரூபத்வம் சொல்லப்பட்டது. அதாவது – ஈஶ்வரனுடைய க்ருபாகு3ணத்தை வர்த்தி4ப்பித்தல், க்ருபாகு3ண ப்ரசுரையாகையாதலாகக்கடவது. அல்லாதபோது, சேதநவஸ்துவான இவளுக்கு க்ருபாகு3ணத்வம் கூடாதிறே. இப்படியாயுள்ளவிடத்தில், “அஹம் மத்ப்ராப்த்யுபாயோ வை ஸாக்ஷால்லக்ஷ்மீபதிஸ்ஸ்வயம்” என்று – லக்ஷ்மீபதியான நான் என்னைப்ராபிக்கைக்கு உபாயமென்று சொன்னால் காருணிகனான நான் என்று சொல்லிற்றாமிறே. இத்தை நினைத்திறே லக்ஷ்மீவிஶிஷ்டன் உபாயம் என்றது. அல்லாதபோது ஸர்வப்ரகாரத்தாலும் இவளுக்கு அந்வயம் கொள்ளில், ஸகலஶ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களுக்கும் விரோத4முண்டாம். ஆனால் இவள் தனித்து உபாயம் என்று வசநங்கள் சொல்லுகிறபடி என்னென்னில் :- ஸர்வேஶ்வரனுக்கு அபி4மதமான ஸ்வரூபாதி3யையுடைய மஹிஷியாகையாலே, தன்னை ஆஶ்ரயிக்க அவனை ப்ரஸந்நனாக்கும் என்று நினைத்து. அல்லது ஸ்வதந்த்ரோபாயமென்னில், ஸ்வதஸ்ஸித்34மான ஸ்வரூபபாரதந்த்ர்யம் கூடாது. ஆகையாலே காரணத்வ நியந்த்ருத்வாதி3களான எல்லாவிடத்திலும் ப43வத3நுவிதா4யித்வமே இவளுக்கு ஸ்வரூபமென்றறியப்படும். ஆகையால் லக்ஷ்மீவிஶிஷ்டமுமாய், கு3ணவிஶிஷ்டமுமாய், விக்3ரஹவிஶிஷ்டமுமான வஸ்து உபாயமென்னுமிடத்தில் யாதொருபடி வாத்ஸல்யாதி3கு3ணங்கள் உபாயகார்யமான அநிஷ்டநிவ்ருத்த்யாதி3களுக்குறுப்பான ஜ்ஞாநாக்த்யாதி3கள் போலன்றியே ஆஶ்ரயணஸௌகர்யமாகிற கார்யாந்தரத்துக்குறுப்பாயிருக்கும்; விக்3ரஹம் ஶுபா4ஶ்ரயத்துக்குறுப்பாயிருக்கும்; இக்கு3ணங்கள்தான் ஒன்றின் கார்யம் ஒன்றுக்கின்றியே தனித்தனியே கார்யபே43த்தையுடைத்தாயிருக்கும்; அப்படியே லக்ஷ்மீஸம்ப3ந்த4ம் இக்கு3ணோந்மேஷத்தைப் பண்ணிக்கார்யம் செய்வித்துக் கொடுக்கையாகிற புருஷகார பா4வவமாயுள்ள கார்யபே43த்திலே உபயுக்தமாயிருக்கும் என்றதாயிற்று.

இப்படி “சரணௌ” என்று முடிவான ஸமஸ்தபத3த்தாலும் ஶரணபத3த்தாலும் புருஷகார விஶிஷ்டனாய் நிரவதி4கமான வாத்ஸல்யாதி3களாயுள்ள நிகி2லமங்க3ளகு3ணாகரனாய் ஸ்ரீமானான நாராயணனுடைய சரணாரவிந்த3த்3வயமே நிரபேக்ஷோபாயமென்று சொல்லப்பட்டது. 67

अनन्तरं क्रियापदेन तद्विषया प्रपत्तिस्स्वानुष्ठानतया प्रकाश्यते । “प्रपद्य” इत्यस्य पदस्य “पद-
गतौ” (दिवादि) इति गत्यर्थधातुसिद्धत्वेऽपि गत्यर्थानां बुद्ध्यर्थत्वं शाब्दसमयसिद्धमिति ज्ञानवाचित्वमवगम्यते ।

अयञ्च ज्ञानविशेष:, उपायस्वीकारात्मकत्वादुपायशरीराऽनन्तर्भूत: ; उपायनिष्पाद्यत्वाभावादुपेयाऽनन्तर्भुतश्च; स्वीकारे सत्येव उपायस्य कार्यकारत्वात्; किन्तु; स्वतस्सिद्धोपायभावस्य शरण्यस्य रक्ष्यापेक्षाप्रतीक्षस्य रक्षणावकाशप्रदस्तद्वरणात्मक एव । उपसर्गेण तत्प्रकर्ष उच्यते । तस्य प्रकर्षो नाम – पूर्वानुसंहितशरण्यगुणोद्भावितदृढाध्यवसायात्मकत्वम् । अयमेव महाविश्वासात्मको ज्ञानविशेषः अस्य पदस्याभिधानिकोर्थः । तत्पूर्विका तु प्रार्थनैव प्रपत्तिशब्दार्थ इति प्रमाणबलात् प्रार्थनागर्भत्वमत्राऽनुसन्धेयम्; “अनन्यसाध्ये स्वाभीष्टे महाविश्वासपूर्वकम् । तदेकोपायता याच्ञा प्रपत्तिश्शरणागतिः ॥” (विष्वक्सेनसंहिता) “त्वमेवोपायभूतो मे भवेति प्रार्थनामतिः । शरणागतिरित्युक्ता सा देवेस्मिन् प्रयुज्यताम्॥”(अहि.सं. 36-35); “शरणं भव देवेश नाथ लक्ष्मीपते मम” इत्यादिवचनात्: “प्रपत्तिर्नाम- विश्वासः, सकृत्प्रार्थनामात्रेणापेक्षितं दास्यतीति विश्वासपूर्वकप्रार्थनमिति यावदिति भाष्यकारोक्तः” इति सम्प्रदायावगमाच्च । एवमुक्तञ्च भाष्यकारेण गद्यविशेषे “एवमवस्थितस्याप्यर्थित्वमात्रेण परमकारुणिको भगवान् स्वानुभवप्रीत्योपनीतैकान्तिकात्यन्तिक …..कैङ्कर्यैकरतिरूपनित्यदास्यं दास्यतीति विश्वासपूर्वकं भगवन्तं नित्यकिङ्करतां प्रार्थये” (श्रीर.ग ) इति । तस्मात् विश्वासपूर्वकप्रार्थनात्मकज्ञानविशेषः, अनेन क्रियापदेन अस्याधिकारिणस्स्वानुष्ठानरूपतया प्रत्यपादि । 68

அநந்தரம் “ப்ரபத்3யே” என்கிற க்ரியா வசநத்தாலே தத்3விஷயையான ப்ரபத்தியானது ஸ்வாநுஷ்டா2நமாகச் சொல்லப்படுகிறது. இந்த பத3ம் – “பத3 – க3தௌ” என்கிற க3த்யர்த்த2மான தா4துவிலே ஸித்34மாயிருக்கச்செய்தேயும் க3த்யர்த்த2மானது பு3த்3த்4யர்த்த2த்தைக் காட்டுமென்கிற ஶப்33 ஶாஸ்த்ரநியமத்தாலே ஜ்ஞாநவாசியாயிருக்கிறது. இந்த ஜ்ஞாநவிஶேஷம் உபாயத்தினுடைய ஸ்வீகாரரூபமாகையாலே உபாயவேஷத்தில் புகாது; உபாயத்தால் ஸாத்4யமல்லாமையாலே உபேயத்தில் புகாது; உபாயஸ்வீகாரமுண்டானாலிறே உபேயம் ஸித்3தி4ப்பது; ஆனாலிது எதாயிருக்கிறதென்னில் :- ஸ்வதஸ்ஸித்34மான உபாயபா4வத்தையுடையஶரண்யனானவன் ரக்ஷ்யத்தினுடைய அபேக்ஷையை எதிர்பார்த்திருக்குமவனாகையாலே அவனுக்கு ரக்ஷணாவகாஶத்தைப் பண்ணிக்கொடுப்பதாய், ரக்ஷ்யாபேக்ஷாரூபமான உபாயவரணாத்மகமாயிருப்பதொரு ஜ்ஞாநவிஶேஷம். “ப்ர” என்கிற உபஸர்க்க3ம் அந்த ஜ்ஞாநத்தினுடைய ப்ரகர்ஷத்தைச் சொல்லிற்று. அதாவது முன்பு அநுஸந்தி4த்த ஶரண்யகு3ணங்களாலே உண்டாவதான த்3ருடாத்4யவஸாயம். இந்த மஹாவிஶ்வாஸாத்மகமான ஜ்ஞாநவிஶேஷம் இந்த பத3த்துக்கு ஶப்3தா3ர்த்த2ம்.

இந்த விஶ்வாஸபூர்வகமான ப்ரார்த்த2னையே ப்ரபத்தியென்று ப்ரமாணம் சொல்லுகையாலே, ப்ரார்த்த2நாக3ர்ப்ப4த்வம் இவ்விடத்திலே அநுஸந்தே4யம் :- “அநந்யஸாத்4யே ஸ்வாபீ4ஷ்டே மஹாவிஶ்வாஸபூர்வகம் । ததே3கோபாயதா யாச்ஞா ப்ரபத்திம்ஶரணாக3தி:” என்று – தனக்கு அபீ4ஷ்டமான புருஷார்த்த2ம் வேறொன்றால் ஸாத்4யமல்லாதவளவில், மஹாவிஶ்வாஸபூர்வகமாக, புருஷார்த்த2பூ4தனான இந்த ஈஶ்வரன் ஒருவனையுமே உபாயமாக ப்ரார்த்தி2க்கையாகிற ஜ்ஞாநம் ஶரணாக3தி என்றும்; “த்வமேவோபாயபூ4தோ மே ப4வேதி ப்ரார்த்த2நாமதி:। ஶரணாக3திரித்யுக்தா ஸா தே3வேऽஸ்மிந் ப்ரயுஜ்யதாம்” என்று – நீயே எனக்கு உபாயமாக வேணுமென்கிற ப்ரார்த்த2நாஜ்ஞாநம் ஶரணாக3தி என்று சொல்லப்பட்டது, அது இந்த தே3வன்பக்கலிலே ப்ரயோகி3க்கப்படுவதாகவேணும்; “ஶரணம் ப4வ தே3வேஶ நாத2 லக்ஷ்மீபதே மம” என்று – தே3வஶனே! நாத2னே! லக்ஷ்மீபதியே! எனக்கு ஶரணமாக வேணுமென்றும் ப்ரார்த்த2நாவிஶிஷ்டத்வத்தைப் பல வசநங்களும் சொல்லிற்றிறே; “ப்ரபத்தியாவது – விஶ்வாஸம்; அதாவது – ஸக்ருத்ப்ரார்த்த2நாமாத்ரத்தாலே அபேக்ஷிதத்தைத்தருமென்கிற விஶ்வாஸபூர்வகப்ரார்த்த2நம் என்றபடி” என்று பா4ஷ்யகாரர் அருளிச்செய்ததாக ஸம்ப்ரதா3யமுண்டாயிருக்கும்; இப்படியே ஸ்ரீரங்க33த்யத்திலே “ஏவமவஸ்தி2தஸ்யாப்யர்த்தி2த்வமாத்ரேண பரமகாருணிகோ ப43வாந் ஸ்வாநுப4வப்ரீத்யோப நீதைகாந்தி காத்யந்திக… கைங்கர்யைகரதிரூப நித்யதா3ஸ்யம் தா3ஸ்யதீதி விஶ்வாஸபூர்வகம் ப43வந்தம் நித்யகிங்கரதாம் ப்ரார்த்த2யே” என்று – இப்படி விரோதி4 பூர்ணனாயிருக்கிறவனுக்கும் அர்த்தி2த்வமாத்ரத்தாலே பரமகாருணிகனான ப43வானானவன் தன்னுடைய அநுப4வத்தினுடைய ப்ரீதியாலே வந்த ஐகாந்திகமாய், ஆத்யந்திகமான கைங்கர்யமொன்றிலுமே உகப்பையுடைத்தாம்படியான நித்யதா3ஸ்யத்தைத் தருமென்கிற விஶ்வாஸபூர்வகமாக ப43வானை நித்ய கைங்கர்யத்தை ப்ரார்த்தி2க்கிறேனென்று அருளிச்செய்தார்; ஆகையாலே விஶ்வாஸபூர்வகமாக ப்ரார்த்த2னையை வேஷமாக உடைத்தான ஜ்ஞாநவிஶேஷமானது இந்த க்ரியாபத3த்தாலே இந்த அதி4காரிக்கு ஸ்வாநுஷ்டா2நமாக ப்ரதிபாதி3க்கப்பட்டது. 68

अथवा अस्य पदस्य गतिवाचकत्वात्, मानसवाचिककायिकरूपा त्रिविधाऽपि गतिरुच्यते । तत्र मानसी गति: –पूर्वोक्ताध्यवसायात्मिका; वाचिकी– “भव शरणमितिरयन्ति ये वै” (वि.पु.3-7-33) “द्वयवक्ता त्वं” (शर.गद्यं) “शरणागतशब्दभाज:” (अतिमा.स्तवे.61) “शरणमित्यपि वाचमुदैरिरम्” (र.स्त.2-102) इत्यादिप्रकारेण प्रार्थनोक्ति:’ कायिकी तु “अञ्जलि: परमा मुद्रा क्षिप्रं देवप्रसादिनि” (गारु. पु. पू. ख. 11-26) “त्वदङ्घ्रिमुद्दिश्य कदापि केनचिद्यथातथा वापि सकृत्कृतोञ्जलि:। तदैव मुष्णात्यशुभान्यशेषतश्शुभानि पुष्णाति न जातु हीयते ॥”  (स्तोत्ररत्ने 28 ) इति भगवत्प्रसाद हेतुभूताञ्जलिमुद्रा; “श्रूयते हि कपोतेन शत्रुश्शरणमागत:” (रा.यु. 18-24) इत्युक्तनिषादवत्, “त्रीन् लोकान् संपरिक्रम्य तमेव शरणं गत:” (रा.सु. 38-33) इति काकवच्च रक्षकवस्तुसमीपागतिर्वा; इयमुभया च गतिः कायिकी । एतच्चातुर्विध्यविवक्षयेदमुक्तम्,  “बद्धाञ्जलिपुटं दीनं याचन्तं शरणागतम्” (रा.यु. 18-27) इति। तत्र “दीनम्” इति मानसम्, “याचन्तम्” इति वाचिकम्, “बद्धाञ्जलिपुटं शरणागतम्”  इति अञ्जलिगृहागमनरूपकायिकभेदश्च । अनया कायिकभेदोक्तया तद्भेदरूपप्रणिपातादिरप्युपलक्ष्यते; “प्रणिपातप्रसन्ना हि” (रा.सु. 27-47) इत्यादिवचनात्;  “अपनीतशिरस्त्राणाश्शेषास्तं शरणं ययुः । प्रणिपातप्रतीकारस्संरम्भो हि महात्मनाम् ॥”  (रघुवंशे 4-64) इति लौकिकोक्तेश्च । 69

அங்ஙனன்றியே இந்த பத3ம் க3திவாசியாய்க்கொண்டு மாநஸம், வாசிகம், காயிகம் என்று மூன்றுவகைப்பட்ட க3தியையும் சொல்லுகிறதாகவுமாம். அவ்விடத்தில் மாநஸியான க3தியாவது- முன்பு சொன்ன அத்4யவஸாயத்தை வடிவாக உடைத்தாயிருக்கும்; வாசிகையான க3தியாவது  “ப4வ ஶரணமிதீரயந்தி” என்று – ஶரணமாக வேணுமென்று சொல்லுகிறார்களென்றும், “த்3வயவக்தா த்வம்” என்று – த்3வயத்தைச்சொன்ன நீ என்றும், ஶரணாக3த ஶப்33 பா4ஜ:” என்று ஶரணாக3த ஶப்33த்தை ப4ஜித்தவனென்றும், ஶரணமித்யபிவாசமுதை3ரிதம்” என்று – ஶரணமென்கிற வார்த்தையைச்சொன்னேன் என்றும், இப்படிச்சொல்லுகிற ப்ரகாரத்தாலே ப்ரார்த்த2நோக்தியாயிருக்கிறது; காயிகமான க3தியாவது “அஞ்ஜலி: பரமா முத்3ரா க்ஷிப்ரம் தே3வப்ரஸாதி3நீ” என்று – பரமையான முத்3ரையாயிருக்கிற அஞ்ஜலியானது சடக்கென தே3வனை ப்ரஸாதி3யாநிற்குமென்றும், “த்வத3ங்க்4ரிமுத்3தி3ஶ்ய கதா்3ऽபி கேநசித்3யதா2ததா2வாऽபி ஸக்ருத்க்ருதோऽஞ்ஜலி: । ததை3வ முஷ்ணாத்யஶுபா4ந்யஶேஷத: ஶுபா4நி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே” என்று – உன்னுடைய திருவடிகளை உத்3தே3ஶித்து ஒரு காலத்திலே ஒருவனாலே ஏதேனுமொருபடியாகிலும் ஒரு பர்யாயம் பண்ணப்பட்ட அஞ்ஜலியானது எல்லா அஶுப4ங்களையும் போக்காநிற்கும், எல்லா ஶுப4ங்களையும் நிறையாநிற்கும், ஒருகால் குறையாதென்று சொல்லப்பட்ட ப43வத்ப்ரஸாத3 ஹேதுபூ4தையான அஞ்ஜலிமுத்3ரையாதல், “ஶ்ரூயதே ஹி கபோதேந ஶத்ருஶ்ஶரணமாக3த:” என்று – கபோதமிருந்தவிடத்திலே வந்த வேடன் போலவும்,  “த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஶரணம் க3த:” என்று – எங்கும் திரிந்துவந்து விழுந்த காகம் போலவும், ரக்ஷகனிருந்தவிடத்தே வருவதாக” வுமாம்; இந்த இரண்டு க3தியும் கையும் காலுமான கரணங்களாலே வந்ததாகையால் காயிகையாம். இந்த நாலு வகையும் நினைத்திறே – “ப3த்3தா4ஞ்ஜலிபுடம் தீ3நம் யாசந்தம் ஶரணாக3தம்” என்று சொல்லிற்று. அவ்விடத்தில் “தீ3நம்” என்று மாநஸுமான இரப்பைச் சொல்லுகிறது, “யாசந்தம்” என்று வாசிகமான இரப்பைச் சொல்லுகிறது, “ப3த்3தா4ஞ்ஜலிபுடம் ஶரணாக3தம்” என்று அஞ்ஜலியையும் இருந்தவிடத்தே வருகையையும் சொல்லுகையாலே காயிகபே43ம் சொல்லுகிறது. இந்த காயிகபே43த்தாலே தத்3பே43மான ப்ரணாமாதி3களும் உபலக்ஷிதம். “ப்ரணிபாதப்ரஸந்நா ஹி” என்று – ப்ரணிபாதத்தாலே ப்ரஸன்னையாமென்று வசநமுண்டாகையாலும், “அபநீதஶிரஸ்த்ராணாஶ்ஶேஷாஸ்தம் ஶரணம் யயு: | ப்ரணிபாதப்ரதீகாரஸ்ஸம்ரம்போ4 ஹி மஹாத்மநாம்” என்று – தலையில் கிரீடங்களை வாங்கிப்பொகட்டு ஶேஷித்த ராஜாக்கள் அவனைச்சரணம்புக்கார்கள், பெரியவர்களுடைய வேக3மானது தங்கள் காலிலே விழுகையே ப்ரதிக்ரியையாக உடைத்தாயிருக்குமிறே என்று ப்ரணாமத்தை ஶரணாக3தியாக லௌகிக கவிகளும் சொல்லுகையாலும். 69

एषा गतित्रयी यत्र संभूय वर्तते, तत्र पूर्णा प्रपत्तिः, साचाऽऽर्तेष्वेव प्रायशस्संभाव्यते; यत्र करणत्रयेष्वन्यतमयुक्ता, तत्र मानसी प्रधाना, ज्ञानात्मकत्वात्; वाचिकी कायिकी च तदवरा, तयोरमनस्कयोः दृप्तेष्वेव संभाव्यमानत्वात् । केवला तु मानसी उभयसाधारणी।(अत्र व्याख्यानानुगुणा पङ्किर्ण दृश्यते )तत्रेयमार्तानामाशुफलकारिणी, दृप्तानां तत्तदभिसन्ध्यनुरूपफलदायिनीति विशेषः । अभि सन्धिश्च तत्तदधिकारिविशेषेषु द्रष्टव्या । उक्तश्च आर्तदृप्तविभाग: “आर्तो वा यदि वा दृप्तः” (रा.यु.18-28) इति।यस्य तु वर्तमानदेहसम्बन्ध एव भगवदनुभवविरोधित्वेन अत्यन्ताऽऽसह्योज्ज्वलमहाहुतवह इव भवति स आर्तप्रपन्नः अस्य तद्देहसंबन्धमपि शीघ्रं निवर्तयति । यस्य तु तद्देहस्थितिरदुःखरूपा, देहान्तरसंबन्धोऽनिष्टश्च स्यात्, स दृप्तप्रपन्नः; तस्य देहान्तरसंबन्धं निवर्तयतीति विशेषः । 70

இந்த மாநஸ, வாசிக, காயிக க3திமூன்றும் யாவனொருவன்பக்கலிலே திரள உண்டாகிறது, அவ்விடத்தில் ப்ரபத்தி பூர்ணையாயிருக்கும்; அது ப்ராயேண ஆர்த்தன் பக்கலிலே உண்டாம்; யாவனொருவன்பக்கலிலே இம்மூன்றுகரணங்களிலும் ஏதேனுமொன்றாலே உண்டாகிறது, அதில் மாநஸக3தி ப்ரதா4னை – ஜ்ஞாநரூபமாகையாலே; வாசிககாயிகாதி3கள் அதிற்காட்டில் குறைந்திருக்கும்; மநஸ்ஸொழிந்த அவையிரண்டும் த்3ருப்தன்பக்கலிலே உண்டாமவையாயிறே இருப்பது. வாசிககாயிகங்களையொழிந்த மாநஸக3தியானது ஆர்த்த த்3ருப்தர்களிருவர்க்கும் உண்டாகலாம். கரணத்ரயத்தாலும் ப்ரபத்தி பூர்ணையான விஷயத்தில் அந்த சேதநனுடைய அதி4காரிபூர்த்தியைப்பண்ணும், அபூர்ணையான விஷயத்தில் ஈஶ்வரனுடைய வைப4வத்தை ப்ரகாஶிப்பியாநிற்கும். அதில் பூர்ணாதி4காரிகளான ஆர்த்தரளவில் இந்த ப்ரபத்தி சடக்கென ப2லத்தைப்பண்ணிக்கொடாநிற்கும், த்3ருப்தர்பக்கலிலே அவ்வோருடைய நினைவுக்கீடான ப2லத்தைக்கொடாநிற்கும் என்று விஶேஷம். அந்த நினைவுதான் அவ்வோ அதி4காரிகளுடைய நிலைகளிலே கண்டுகொள்ளலாம். “ஆர்த்தோ வா யதி3 வா த்3ருப்த:” என்று இரண்டதி4காரிகளையும் ப்ரமாணம் சொல்லிற்றிறே. அதில் ஆர்த்தப்ரபந்நராகிறார் – வர்த்தமாநாரீரஶம்ப3ந்த4மும் ப43வதநுப4வ விரோதி4யாகையாலே நெருப்பிலிருந்தாப்போலே அத்யந்தம் அஸஹ்யமாய்க்கொண்டு ஶரணம் புக்கவன்; அவனுக்கு அந்த ஶரீரந்தன்னையும் சடக்கெனக் கழித்துக்கொடுக்கும். இனி த்3ருப்த ப்ரபந்நனாகிறான் – இருக்கிற ஶரீரம் பொறுக்கலாம், ஶரீராந்தரத்தை ப்ரவேஶிக்கை அநிஷ்டமாய் ஶரணம் புக்கவன்; அவனுக்கு ஶரீராந்தரத்தைக் கழித்துக்கொடுக்குமென்று விஶேஷம். 70

अस्य ज्ञानविशेषस्य अग्निविद्याङ्गककर्मानपेक्षत्वेन सत्यार्जवदयादिवत्सर्वाधिकारत्वम्; उत्तमपुरुषाक्षिप्तस्य कर्तुर्विशेषाश्रवणाच्च । तस्य मन्त्ररहस्यविज्ञातस्वरूपत्वेन सर्वात्मना भगवदनन्यार्हशेषभूतत्वात्, तत्पारतन्त्र्यानुरूपस्य स्वानुष्ठानरूपस्य वरणात्मकस्याऽस्य ज्ञानस्य विशेषतो नियतस्वरूपानुगुण्यं च विद्यते । तदुक्तमभियुक्तैश्च “आर्तेष्वाशुफला तदन्यविषयेप्युच्छिन्नदेहान्तरा वह्न्यादेरनपेक्षणात्तनुभृतां सत्यादिवद्व्यापिनी । श्रीरङ्गेश्वर यावदात्मनियतत्वत्पारतन्त्र्योचिता त्वय्येव त्वदुपायधीरपिहितस्वोपायभावाऽस्तु मे ॥” (न्यासतिलकम् ) इति । 71

இந்த ஜ்ஞாநவிஶேஷத்துக்கு அக்3நிஹோமம் வேத3 வித்3யாதி4காரமாகிற அங்க3த்தை உடைத்தான கர்மாத்3யபேக்ஷையில்லாமையால் ஸத்யம், ஆர்ஜவம், த3யை தொடக்கமான த4ர்மங்கள் போலே ஸர்வாதி4காரமாயிருக்கும்; “ப்ரபத்3யே” என்கிற உத்தமபுருஷனாலே ஆக்ஷிப்தனான கர்த்தாவுக்கு வர்ணாதி3விஶேஷம் சொல்லாமையாலும் ஸர்வாதி4காரத்வம் ஸம்ப்ரதிபந்நம். அந்த கர்த்தாவாகிறான் – மந்த்ரரஹஸ்யத்தில் அறியப்பட்ட ஸ்வரூபத்தையுடையனாய், ஸர்வாத்மநா ப43வதே3கஶேஷபூ4தனாய் இருப்பானொருவனாகையாலே, அவனுடைய பாரதந்த்ர்யத்துக்கு அநுரூபமாய், ஸ்வாநுஷ்டா2நரூபமாய், உபாயவரணாத்மகமான இந்த ஜ்ஞாநத்துக்கு விஶேஷித்து ஸ்வாபா4வவிகமான ஸ்வரூபாநுரூபத்வம் உண்டாகாநிற்கும். இந்த ப்ரபத்திக்குச் சொன்ன இவ்வர்த்த2மெல்லாம் அபி4யுக்தராலும் சொல்லப்பட்டது, “ஆர்த்தேஷ்வாஶுப2லா தத3ந்ய விஷயேப்4யுச்சி2ந்நதே3ஹாந்தரா வஹ்ந்யாதே3ரநபேக்ஷணாத்தநுப்4ருதாம் ஸத்யாதி3வத்3வ்யாபிநீ | ஸ்ரீரங்கே3ஶ்வர யாவதா3த்மநியதத்வத்பாரதந்த்ர்யோசிதா த்வய்யேவ த்வது3பாயதீ4ரபிஹிதஸ்வோபாயபா4வவாஸ்து மே” என்று – ஆர்த்தர்பக்கல் ஆஶுப2லையாயிருக்கும், அவனையொழிந்த விஷயத்தில் தே3ஹாந்தரத்தை உச்சே2தி3த்துக்கொடுக்கும், அக்3நிவித்3யாதி3களை அபேக்ஷியாமையாலே ஶரீரிகளுக்கு ஸத்யாதி3களோபாதி எங்குமுண்டாயிருக்கும், ஸ்ரீரங்கே3ஶ்வரனே! யாவதா3த்மபா4வவியாய்க் கொண்டு நித்யமான உன்னுடைய பாரதந்த்ர்யத்துக்கு உசிதமாயிருக்கும், அதுதான் உபாயமான உன்பக்கல் த்வது3பாயபு3த்3தி4யாய்க்கொண்டு தன்னுடைய உபாயபா4வத்தை மறைத்துக்கொண்டிருக்கிற அது, எனக்குண்டாகவேணுமென்கையாலே. 71

अत्र वर्तमाननिर्देशस्तु  “बर्हिर्देवसदनं द्यामि” (यजुषि) इत्यादिवाक्येष्विव तत्कालानुष्ठानमात्रं ज्ञापयति; नाऽसकृदावृत्तिरूपाऽनुवृत्तिम्;  “सत्यं तद् द्वयं सकृदुच्चारो भवति” (कठे)  “सकृदेव हि शास्त्रार्थः कृतोऽयं तारयेन्नरम्” (लक्ष्मीतन्त्रे 17-90) “सकृदेव प्रपन्नस्य कृत्यं नैवान्यदिष्यते”, “सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते” (रा.यु. 18-33), “सकृत्कृतोञ्जलि:” (स्तो.र. 28) इत्यादिभिस्सकृदनुष्ठेयत्वप्रतिपादनात्।                         72

இவ்விடத்தில், “அடைகிறேன்” என்கிற வர்த்தமாநநிர்த்தே3ஶம், அடைந்தேன் என்றும் அடையக்கடவேன் என்றும் பூ4த ப4விஷ்யத்காலத்தைக்காட்டாமையாலே வர்த்தமாநமான அநுஷ்டா2நத்தைக் காட்டுகிறது; என்போலவென்னில்:“ப3ர்ஹிர்தே3வஸத3நம் த்3யாமி” என்று – தே3வர்களுக்கிருப்பிடமாகப்புல்லை அறுக்கிறேன் என்று சொல்லுகிற மந்த்ரத்தில் வர்த்தமாநநிர்தே3ஶம், அறுக்கிற காலத்தைக்காட்டினாப்போலே; அப்படியேயிறே, ஶாஸ்த்ரவித்துக்கள் நிஷ்கர்ஷித்தது; ஆகையாலே அஸக்ருதா3வ்ருத்திரூபமான அநுவ்ருத்தியைக்காட்டுகிறதாகமாட்டாது, ஸக்ருத்ப்ரபத்தி ஶாஸ்த்ரத்துக்கு விரோத4ம் பிறக்கையாலே. எங்ஙனேயென்னில் – “ஸத்யம் தத்3த்3வயம் ஸக்ருது3ச்சாரோ ப4வதி” என்று – அந்த த்3வயம் மெய்யே ஒரு கால் சொல்லவமையும் என்றும், “ஸக்ருதே3வ ஹி ஶாஸ்த்ரார்த்த2: க்ருதோயம் தாரயேந்நரம்” என்று – ஸக்ருத்க்ருதமான இந்த ஶாஸ்த்ரார்த்த2ம் இந்த நரனை உத்34ரிப்பிக்கும் என்றும்; “ஸக்ருதே3வ ப்ரபந்நஸ்ய க்ருத்யம் நைவாந்யதி3ஷ்யதே” என்று – ஸக்ருத்ப்ரபந்நனானவனுக்கு வேறு க்ருத்யமுண்டாக இச்சி2க்கப்படுகிறதில்லையென்றும்; “ஸக்ருதே3வ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே” என்று – ஒருகால் ப்ரபந்நனாய் ‘உனக்கு அடியேனாகிறேன்’ என்று யாசிக்கிறவனுக்கு என்றும்; “ஸக்ருத் க்ருதோऽஞ்ஜலி:” என்று ஒருகால் பண்ணப்பட்ட அஞ்ஜலி என்றும்; இதுமுதலான வசநங்களாலே இந்த ப்ரபத்திக்கு ஸக்ருத3நுஷ்டே2யத்வம் ப்ரதிபாதி3க்கப்பட்டதிறே. 72

“नारायणपदद्वन्द्वं प्रपन्नो यावदायुषम् । द्वयमावर्तयेन्नित्यं तस्यार्थमनुचिन्तयन् ॥”  इत्यावृत्तिवचनन्तु कालक्षेपसुखार्थम् । तदुक्तं गद्ये भाष्यकारेण भगवदभिप्रायतया – “आध्यात्मिकाऽधिभौतिका ऽधिदैविकदुःखविघ्नगन्धरहितस्त्वं द्वयमर्थानुसन्धानेन सह सदैवं वक्ता यावच्छरीरपातमत्रैव श्रीरङ्गेसुखमास्स्व” (श.गद्यं) इति।                                                          73

ஆனால் “நாராயணபத3த்3வந்த்3வம் ப்ரபந்நோ யாவதா3யுஷம் । த்3வயமாவர்த்தயேந்நித்யம் தஸ்யார்த்த2மநுசிந்தயந்” என்று – நாராயணனுடைய பத3த்3வந்த்3வத்தை ப்ரபந்நனானவன் ஆயுஸ்ஸு உள்ளவளவும் என்றுமொக்க அதினுடைய அர்த்த2த்தை அநுஸந்தி4யாநின்றுகொண்டு த்3வயத்தை ஆவர்த்திப்பானென்று நித்யாநுஸந்தே4யமாகச்சொல்லுவான் என்? என்னில், அது காலக்ஷேபஸுகா2ர்த்த2மாகக் கடவது. இதுதன்னை க3த்3யத்திலே “ஆத்4யாத்மிகாऽऽதி4பெள4திகாऽऽதி4தை3விகது3:க2விக்4நக3ந்த4 ரஹிதஸ்த்வம் த்3வயம் அர்த்தா2நுஸந்தா4நேந ஸஹ ஸதை3வம் வக்தா யாவச்ச2ரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே3 ஸுக2மாஸ்ஸ்வ” என்று – பெரிய பெருமாள் வார்த்தையாக பா4ஷ்யகாரர் அருளிச்செய்தார். அதாவது, ஆத்4யாத்மிகம் என்றது – ஶரீரமாயும், மாநஸமாயும் வரும் க்லேஶம். ஆதி4பௌ4திகமென்றது – பஶுபக்ஷ்யாதி3களான பூ4தங்களாலே வரும் க்லேஶம். ஆதி4தை3விகமாவது – வாதவர்ஷாதி3களான தே3வதைகளாலுண்டான க்லேஶம். இந்த மூன்றுவகைப்பட்ட து3:க2ங்களுமாகிற விக்4நங்களினுடைய க3ந்த4முமின்றியே த்3வயத்தை அர்த்தா2நு ஸந்தா4நத்தோடே எப்போதும் இப்படியே சொல்லாநின்றுகொண்டு ஶரீரபாதத்தளவும் ஸ்ரீரங்க3த்திலே நீர் ஸுக2மாயிருமென்றருளிச்செய்தபடி. ஆகையாலே ப்ரபத்திக்கு அதி4காரிக்ருத்யம் ஸக்ருத்கரணம், ஆவ்ருத்தியும் அர்த்தா2நுஸந்தா4நமும் காலக்ஷேபார்த்த2மென்றதாயிற்று. 73

अथवा अत्र चरणावित्यन्ते समस्तपदे श्रीमच्छब्दश्चरणविशेषणतया प्रयुज्यते; तथोक्तं श्रीवत्साङ्कमिश्रै: “श्रीमन्तौ हरिचरणौ समाश्रितोऽहं” (सु.स्तवे. 1) इति। एतस्सम्प्रदाय: “श्रीरामावरजमुनीन्द्रलब्धबोध:” (सु.स्तवे. 1) इतिचोक्त:।”श्रीमत्त्वत्पादकमले प्रपद्ये शरणं विभो” इति सात्यकीतन्त्रोक्तिश्च । (*) एतेन पुरुषकारभूतायाः श्रियः शरण्यचरणनित्यसम्बन्धात् घटकान्तरराहित्यं पारार्थ्यं च प्रकटीकृतम् । 74     

இந்த வாக்யத்தில் “சரணௌ” என்று முடிவான ஸமஸ்தபத3த்தில் ஸ்ரீமச்ச2ப்33ம் சரணங்களுக்கு விஶேஷணமாக ப்ரயோகி3க்கப்பட்டதாகவுமாம்; அதாவது ஸ்ரீமத்துக்களான நாராயணசரணங்கள் என்றபடி. அப்படி ஆழ்வானுமருளிச்செய்தார் – “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஶ்ரிதோऽஹம்” என்று, அதாவது ஸ்ரீமத்துக்களான ஹரிசரணங்களை நான் ஆஶ்ரயித்தேனென்றபடி. இவ்வர்த்த2த்துக்கு ஸம்ப்ரதா3யமாக “ஸ்ரீராமாவரஜமுநீந்த்3ரலப்34 போ44:” என்றுமருளிச்செய்தார்; அதாவது – ஆசார்யரான ராமாநுஜனாலே பெறப்பட்ட ஜ்ஞாநத்தையுடைய நான் என்றபடி. ஸாத்யகீதந்த்ரத்திலே “ஸ்ரீமத்த்வத்பாத3கமலே ப்ரபத்3யே ஶரணம் விபோ4” என்று ப்3ரஹ்மாவும் சொன்னான். அதாவது பெரியவனே! ஸ்ரீமத்தான உன்னுடைய பாத3கமலங்களை ஶரணமாக அடைகிறேனென்றபடி. இத்தாலே புருஷகாரபூ4தையான ஸ்ரீக்கு ஶரண்யனுடைய சரணங்களோடே மதுப்பாலே நித்யஸம்ப3ந்த4த்தைச் சொல்லுகையால், இவளுக்கு ஈஶ்வராஶ்ரயணத்தில் வேறொரு புருஷகாரமும் வேண்டாவென்னுமிடமும், ஶேஷத்வமும் சொல்லிற்றாயிற்று. 74
             
यद्वा – अत्र चरणशब्दात्पूर्वं  “श्रीमन्”  “नारायण” इति पदद्वयं सम्बुद्धयन्तमनुसन्धेयमिति च केषाञ्चित्सम्प्रदायः । तथोक्तं द्वयस्वरूपप्रतिपादके भगवच्छास्त्रे – “श्रीमन् ! नारायण ! स्वामिन्! अनन्यशरणस्तव। चरणौ शरणं यातस्तवैवास्म्यहमच्युत॥” (भ.शास्त्रे) “जन्मेदं सफलं श्रीमन्! नारायण ! कृपालय ! । श्रीमत्त्वत्पादकमले प्रपद्ये शरणं विभो । नारायणाय नाथाय हरये श्रीमते नमः।” (सा.तन्त्रे ) इति । शरण्यस्य परोक्षनिर्देशादपरोक्षनिर्देशस्य सौलभ्यादिप्रकाशकत्वेनोक्तत्वात्, तदाभिमुख्यसूचकं सम्बुद्धयन्तत्वं युक्तमेव । उक्तं च शरणागतिप्रकरणेषु  “कमलनयन ! वासुदेव! विष्णो! धरणिधराच्युत! शङ्खचक्रपाणे!। भव शरणम्” (वि.पु. 3-7-33) “शरणं भव देवेश नाथलक्ष्मीपते! मम”, “उपाये भव मे देव! शरणं भव मेऽच्युत”, “शरणं तेऽव्रजं विभो” (विहगे.सं. 22) इत्यादिभिः । द्रमिडोपनिषदि चाऽञ्जनगिरिनाथं प्रति तथा निर्दिष्टं शठकोपाचार्यैः । तथा भाष्यकारेण द्वयविवरणरूपे गद्ये सर्वत्र सम्बुद्धयन्तपदैश्शरण्यनिर्देशः कृतः । तदानीमत्र ‘तव’ शब्दोऽध्याहार्यः; “अनन्यशरणस्तव चरणौ शरणं यातः”  (भ. शास्त्रे) इत्युक्तत्वात् । 75

அங்ஙனன்றியே, “சரணௌ” என்கிற ஶப்33த்துக்கு முன்பு “ஸ்ரீமந்”, “நாராயண” என்கிற இரண்டுபத3மும் “ஸ்ரீமானே! நாராயணனே!” என்று ஸம்பு3த்3த்4யந்தமாகவுமாம் என்று சில ஆசார்யர்களுடைய ஸம்ப்ரதா3யம். அப்படி த்3வயஸ்வரூபத்தை ப்ரதிபாதி3க்கிற ப43வச்சா2ஸ்த்ரத்திலே ப்ரதிபாதி3க்கப்பட்டது. “ஸ்ரீமந்! நாராயண! ஸ்வாமிந்! அநந்யஶரணஸ்தவ । சரணௌ ஶரணம் யாதஸ்தவைவாஸ்ம்யஹமச்யுத” என்று. அதாவது – ஸ்ரீமானே! நாராயணனே! ஸ்வாமியே! அநந்ய ஶரணனாய்க்கொண்டு உன்னுடை ய சரணங்களை ஶரணமாக அடைந்தேன்; அச்யுதனே! உனக்கு நான் ஶேஷமாகா நின்றேனென்று வாக்யத்3வயத்தின் அர்த்த2த்தையும் சொன்னபடி.இப்படி ப்3ரஹ்மாவும் ஸாத்யகீ தந்த்ரத்திலே சொன்னான் : “ஜந்மேத3ம் ஸப2லம் ஸ்ரீமந் நாராயண க்ருபாலய । ஸ்ரீமத்த்வத்பாத3கமலே ப்ரபத்3யே ஶரணம் விபோ4 ॥ நாராயணாய நாதா2ய ஸ்ரீமதே ஹரயே நம:” என்று. அதாவது -த்3வயத்தைப்பெற்ற ப்ரீதியாலே தன்னுடைய ஜந்மம் ஸப2லமாயிற்றதென்று சொல்லி, ஸ்ரீமானே! நாராயணனே! என்று – பத3த்3வயத்தாலும் ஸம்போ3தி4த்து “க்ருபாலய” என்று லக்ஷ்மீஸம்ப3ந்த4மடியான க்ருபாவைப4வத்தைச் சொல்லி, “ஸ்ரீமத்த்வத்பாத3கமலே” என்று லக்ஷ்மிக்கு நாராயணவிஶேஷணத்வத்தோபாதி தச்சரணவிஶேஷணத்வமும் உண்டென்னுமிடத்தையும் ஸூசிப்பித்து, “ப்ரபத்3யே ஶரணம் விபோ4” என்று, பெரியவனே! அவற்றை உபாயமாக அடைகிறேனென்று ஸ்வீகரித்து, இப்படி பூர்வக2ண்டா3ர்த்த2த்தையும் அநுஸந்தி4த்து, “நாராயணாய நாதா2ய ஹரயே ஸ்ரீமதே நம:” என்கையாலே ஸ்ரீமானாய் நாராயணனாய் ஸர்வஸ்வாமியான ஹரிக்கு ஶேஷபூ4தன், எனக்குரியேனல்லேனென்று கொண்டு உத்தரக2ண்டா3ர்த்த2த்தையும் ஸங்க்3ரஹமாக அநுஸந்தி4த்தானாயிற்று. இப்படி ப்ரமாணம் சொன்னதுக்கு மேலே ஶரண்யனுடைய பரோக்ஷநிர்தே3ஶத்திற்காட்டில் அபரோக்ஷரூபமான ப்ரத்யக்ஷநிர்தே3ஶத்துக்கு ஸௌலப்4யாதி3 கு3ணப்ரகாபாகத்வமுண்டாகையாலே, ஆபி4முக்2யஸூசகமான ஸம்பு3த்3த்4யந்தத்வம் யுக்தமாயிருக்கும். ஶரணாக3திப்ரகரணங்களிலும் அப்படியே சொல்லவும்பட்டது. “கமலநயந வாஸுதே3வ விஷ்ணோ த4ரணித4ராச்யுத ஶங்க2சக்ரபாணே । ப4வ ஶரணம்” என்று – கமலநயநனே! வாஸுதே3வனே! விஷ்ணுவே! த4ரணித4ரனே! அச்யுதனே! ஶங்க2சக்ரபாணியே! நீ ஶரணமாக வேணுமென்றும், ஶரணம் ப4வ தே3வேஶ நாத2 லக்ஷ்மீபதே மம” என்று – தே3வேஶனே! நாத2னே! லக்ஷ்மீபதியே! எனக்கு ஶரணமாகவேணுமென்றும், “உபாயோ ப4வ மே தே3வ ஶரணம் ப4வ மேऽச்யுத” என்று – தே3வனே! நீ எனக்கு உபாயமாக வேணும்; அச்யுதனே! நீ எனக்கு ரக்ஷகனாகவேணும் என்றும்; “ஶரணம் தேऽவ்ரஜம் விபோ4” என்று – பெரியவனே! உன்னுடைய சரணங்களை ஶரணமாக அடைந்தேன் என்றுமித்யாதி3 ப்ரமாணங்களுண்டாகையாலே. திருவாய்மொழியிலே ப்ரத2மாசார்யரான நம்மாழ்வாரும் திருவேங்கடமுடையானைக் குறித்து “அகலகில்லேன்” என்கிற பாட்டிலே ஸ்ரீமத்பதா3ர்த்த2த்தையும் நாராயணபதா3ர்த்த2மான வாத்ஸல்யாதி3களையும் சொல்லி ஸம்போ3தி4த்து ஶரணம் புக்கருளினார். அப்படியே பா4ஷ்யகாரரும் த்3வயார்த்த2த்தை விவரித்தருளுகிற க3த்3யத்திலே “அகி2லஹேயப்ரத்யநீக” என்று தொடங்கி “அஶரண்யஶரண்ய” என்றுமுடிவாக ஶரண்யனை ஸம்போ3தி4த்து அருளிச்செய்தார். இந்த ஸம்பு3த்3த்4யந்தமான ப்ரகாரத்தில் “சரண” ஶப்33த்துக்கும் “நாராயண” ஶப்33த்துக்கும் நடுவே “தவ” ஶப்33ம் அத்4யாஹரித்துக்கொள்ளப்படும். “அநந்ய ஶரணஸ்தவ சரணெள ஶரணம் யாத:” என்று உண்டானபடியாலே.        75

तथासति षट्पदत्वमस्य वाक्यद्वयस्याऽङ्गन्यासोपयुक्तत्वादुक्तमित्यवगन्तव्यम् । तदुच्यते – “पञ्चविंशाक्षरो मन्त्रः प्रपत्तिरिति विश्रुतः । सर्वेषामपि मन्त्राणां मन्त्रोऽयं मन्त्रनायकः । हृदयाद्यङ्गभेदेन पदैष्षड्भिरलङ्कृतः । नवार्णं हृदयं विद्धि तृतीयार्णं शिरो मतम् । शिखार्णं त्र्यक्षरं विद्धि कवचं तद्वदेव हि । अस्त्रं पञ्चाक्षरं नेत्रं द्वयक्षरं परिकीर्तितम् ।” (श्रीविष्णुमहोदधिसं.) “देहन्यासं ततः कुर्यान्मन्त्ररत्नेन मन्त्रवित् । षट्पदानि च मन्त्रस्य षडङ्गान्येव विन्यसेत् ॥” इति ।

तस्मात्, अङ्गन्यासदशायामस्य षट्पदत्वनिर्बन्धः अर्थमात्रानुसन्धाने सम्बुद्ध्यन्तत्वमप्यर्थातिशयसूचकत्वादुपपन्नमित्युक्तम् । तथात्वेऽपि षट्पदत्वं च प्रामाणिकमनुसन्धेयम् । “श्रीमन्नारायणचरणारविन्दयुगलम्” (श्रीरङ्गगद्ये) इति गद्यविशेषे समस्तत्वेन भाष्यकारेणोक्तञ्च । अत उभयमपि सांप्रदायिकत्वात् यथारुचि परिग्राह्यमेव । एतेन ऋष्याद्यनुसन्धानमङ्गन्यासादिकञ्च रुच्यनुगुणं यथायोग्यमनुष्ठेयमित्यवगन्तव्यम् । 76

இப்படியாயுள்ளவிடத்தில், இந்த த்3வயம் ஆறுபத3மென்கிறவிது அங்க3 ந்யாஸார்த்த2மாகவுமாம். அதாவது – “பஞ்சவிம்ஶாக்ஷரோ மந்த்ர: ப்ரபத்திரி விஶ்ருத:। ஸர்வேஷாமபி மந்த்ராணாம் மந்த்ரோऽயம் மந்த்ரநாயக:” என்று – இந்த ப்ரபத்தியாகிற மந்த்ரம் இருபத்தைந்தக்ஷரமென்று ப்ரஸித்34ம்; இம்மந்த்ரம் எல்லா மந்த்ரங்களிலும் வைத்துக்கொண்டு மந்த்ரநாயகனாயிருக்குமென்று அதின் பெருமையைச் சொல்லி; “ஹ்ருத3யாத்3யங்க3 பே4தே3ந பதை3ஷ்ஷட்3பி4ரலங்க்ருத: நவார்ணம் ஹ்ருத3யம் வித்3தி4 த்ருதீயார்ணம் ஶிரோமதம் । ஶிகா2ர்ணம் த்ர்யக்ஷரம் வித்3தி4 கவசம் தத்3வதே4வ ஹி ॥ அஸ்த்ரம் பஞ்சாக்ஷரம் நேத்ரம் த்3வ்யக்ஷரம் பரிகீர்த்திதம்” என்று – ஹ்ருத3யாதி3களான அங்க3 பே43த்தாலே ஆறுபத3த்தோடே கூடியிருக்குமென்றும்; ஹ்ருத3யமந்த்ரம் ஒன்பதக்ஷரமாக பு3த்3தி4 பண்ணு; ஶிரோமந்த்ரம் மூன்றக்ஷரம்; ஶிகா2மந்த்ரம் மூன்றக்ஷரம்; கவசமந்த்ரம் மூன்றக்ஷரம்; அஸ்த்ரமந்த்ரம் பஞ்சாக்ஷரம்; நேத்ரமந்த்ரம் இரண்டக்ஷரமென்று கொண்டு பத3க்ரமத்திலே அக்ஷரநியதியையும் ஸ்ரீவிஷ்ணுமஹோத3தி4 ஸம்ஹிதையிலே சொல்லிற்று. பாத்3மபுராணத்திலும் “தே3ஹந்யாஸம் தத:குர்யாத் மந்த்ரரத்நேந । மந்த்ரவித்  ஷட்பாதா3நி ச மந்த்ரஸ்ய ஷட3ங்கா3ந்யேவ விந்யஸேத்” என்று – மந்த்ரவித்தானவன் மந்த்ரரத்நத்தாலே அநந்தரம் தே3ஹந்யாஸத்தைப் பண்ணுவான், மந்த்ரத்தினுடைய ஆறுபத3ங்களையும் ஆறங்க3மாக ந்யஸிப்பானென்றும் சொல்லிற்று. ஆகையாலே, அங்க3ந்யாஸத3ஶையிலே இம்மந்த்ரத்துக்கு ஷட்பத3த்வநிர்ப3ந்த4ம் உள்ளது; அர்த்த2மாத்ரத்தை அநுஸந்தி4க்குமிடத்தில் ஸம்பு3த்3த்4யந்தத்வமும் அர்த்தா2திஶயத்தைக் காட்டுகையாலே உபபந்நமென்று சொல்லப்பட்டது. அந்த அர்த்தா2நுஸந்தா4நத்திலும் ஷட்3பத3த்வமும் ப்ராமாணிகமாகையாலே அநுஸந்தே4யம். இவ்விரண்டையும் பா4ஷ்யகாரர் இரண்டு க3த்3யத்திலும் அநுஸந்தி4த்தருளுகிறவர், “அகி2ல” இத்யாதி3யாலே ஸம்பு3த்3த்4யந்தமாகப் பெரியக3த்3யத்திலும் “ஸ்ரீமந்நாராயணசரணாரவிந்த3யுக3ளம்” என்று ஸமஸ்தபத3மாக ஸ்ரீரங்க33த்3யத்திலுமருளிச்செய்தார். இப்படி இரண்டும் ஸம்ப்ரதா3யஸித்34மாகையாலே ருச்யநூகு3ணமாக அநுஸந்தி4க்குமித்தனை. 76

एवं पूर्ववाक्येन आश्रयणद्वारं, आश्रयणीयं वस्तु, तदुपायत्वं, तद्वरणं च प्रतिपादितम् ।       77

இத்தாலே ருஷ்யாத்3யநுஸந்தா4நமும் அங்க3ந்யாஸாதி3யும் ருசிக்கீடாக யதா2யோக்3யம் அநுஷ்டி2க்குமத்தனை; ஸர்வாதி4காரபக்ஷத்திலிவை அபேக்ஷிதமல்லவென்று முன்பே சொல்லப்பட்டது.

இப்படி பூர்வவாக்யத்தாலே ஆஶ்ரயணத்3வாரத்தையும், ஆஶ்ரயணீயவ்யக்திவிஶேஷத்தையும், ஆஶ்ரயணீயனுடைய உபாயத்வத்தையும், உபாயஸ்வீகாரத்தையும் சொல்லிற்றாயிற்று. 77

अनन्तरं उत्तरवाक्येन उपायस्वीकारसमनन्तरभावि उपायफलभूतपुरुषार्थविशेषप्रार्थनागर्भं फलतादधीन्यप्रयुक्त-(‘प्रतिपत्तिरूप’ इति चेत् सम्यक् ) स्वनिर्भरत्वानुसन्धानं प्रतिपाद्यते । तथोक्तम् – “तेन संरक्ष्यमाणस्य फले स्वाम्यवियुक्तता। केशवार्पणपर्यन्ता ह्यात्मनिक्षेप उच्यते॥” (ल.त.17) इति। “यद्येन कामकामेन न साध्यं साधनान्तरैः । मुमुक्षुणा यत्साङ्ख्येन योगेन न च भक्तितः ।प्राप्यते परमं धाम यतो नावर्तते पुनः । तेन तेनाप्यते तत्तन्न्यासेनैव महामुने । परमात्मा च तेनैव साध्यते पुरुषोत्तम:॥” (अहि.सं. 36-29) इति शरणगतेस्सर्वफलहेतुत्वं प्रतिपाद्यते। यथा – “चतुर्विधा भजन्ते मां जनास्सुकृतिनोर्जुन । आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ ॥” (गी. 7-16) इति भक्तेरधिकारिचातुर्विध्यमुक्तम् ; “तावदार्तिस्तथा वाञ्छा तावन्मोहस्तथाऽसुखम् । यावन्नयाति शरणं त्वामशेषाघनाशनम् ॥” (वि.पु.1-9-73) इति प्रपत्तेरपि तथाविधत्वमुक्तम् । तत्र आर्त इति – पूर्वं नष्टैश्वर्यस्तत्प्राप्तिकामः, जिज्ञासुरिति आत्मानुभवकामः केवलः, अर्थार्थीति अपूर्वैश्वर्यकामः, ज्ञानीति परमपुरुषार्थभगवत्प्राप्त्यभिलाषीति । एषां निवर्तनीयाकाराः आर्तिवाञ्छामोहाऽसुखशब्दरुच्यन्ते । तत्र (अत्र टीकानुगुणा पङ्किर्नदृश्यते) असुखमिति संसारः । एतेषामधिकारिणां भगवदाश्रयणसामान्येऽपि ज्ञानी परमपुरुषार्थाभिलाषित्वादधिकतमः । “उदारास्सर्व एवैते ज्ञानीत्वात्मैव मे मतम्” (गी.7-18), “तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते” (गी.7-17) इत्युक्तत्वात्। अन्ये त्रयस्तदवराः, ऐश्वर्यकैवल्यरूपावरपुरुषार्थाभिलाषित्वात् । एतत्सर्वं स्पष्टमुक्तमन्यत्रापि,  “चतुर्विधा मम जना भक्ता एव हि ते श्रुताः । आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी चेति पृथक्पृथक् । तेषामेकान्तिनश्श्रेष्ठास्ते चैवानन्यदेवताः । अहमेव गतिस्तेषां निराशीः कर्मकारिणाम् । ये च शिष्टास्त्रयो भक्ताः फलकामा हि ते मताः । सर्वे च्यवनधर्माणः प्रतिबुद्धस्तु मोक्षभाक् ॥” (भारते शान्ति.मोक्ष. 342-33) इति।तस्मात् फलतादधीन्यप्रतिपत्तिरूपं स्वनिर्भरत्वानुसन्धानमुत्तरवाक्यस्यतात्पर्यम् । 78

அநந்தரம், உத்தரவாக்யத்தாலே, உபாயஸ்வீகாரஸமநந்தரபா4வியாய், உபாயப2லபூ4தமான புருஷார்த்த2விஶேஷத்தை ப்ரார்த்தி2யாநின்றுகொண்டு, அந்த ப2லம் உபாயாதீ4நமென்று அங்கே ஸமர்ப்பிக்கையாலுண்டான அதி4காரியினுடைய நிர்ப4ரத்வாநுஸந்தா4நம் ப்ரதிபாதி3க்கப்படுகிறது. அப்படி ப43வச்சா2ஸ்த்ரத்திலே, “தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய ப2லே ஸ்வாம்யவியுக்ததா । கேஶவார்ப்பணபர்யந்தா ஹ்யாத்மநிக்ஷேப உச்யதே” என்று – ஶரண்யனாலே ரக்ஷிக்கப்படுகிற அதி4காரியினுடைய ப43வத் ஸமர்ப்பணபர்யந்தமாக ப2லத்தில் ஸ்வாம்யத்தைத் தவிருகை ஆத்மநிக்ஷேபமென்று சொல்லப்பட்டதிறே. “யத்3யேந காமகாமேந ந ஸாத்4யம் ஸாத4நாந்தரை: । முமுக்ஷுணா யத் ஸாங்க்2யேந யோகே3ந ந ச ப4க்தித: ॥ ப்ராப்யதே பரமம் தா4ம யதோ நாவர்த்ததே புந: । தேந தேநாப்யதே தத்தந்ந்யாஸேநைவ மஹாமுநே । பரமாத்மா ச தேநைவ ஸாத்4யதே புருஷோத்தம:” என்று – காம்யப2லங்களைக் காமித்தவனுக்கு ஸாத4நாந்தரங்களால் ஸாதி4க்கப்போகாதது யாதொரு ப2லம், முமுக்ஷுவுக்கு ஸாங்க்2யத்தாலும் யோக3த்தாலும் ப4க்தியாலும் ஸாத்4யமன்றியிலேயிருக்கும் புநராவ்ருத்தியில்லாத யாதொரு பரந்தா4மம், அவ்வோ அவ்வோ காம்யாதி4காரியாலே அந்த அந்த ப2லங்களானவை ந்யாஸத்தாலே பெறப்படாநிற்கும்; பரமாத்மாவான புருஷோத்தமனும் அந்த ந்யாஸத்தாலே ஸாதி4க்கப்படாநிற்குமென்று ப43வச்சா2ஸ்த்ரத்திலே ஶரணாக3தியினுடைய ஸகலப2லஸாத4நத்வம் சொல்லப்படாநின்றது. யாதொருபடி “சதுர்விதா44ஜந்தே மாம் ஜநாஸ்ஸுக்ருதிநோர்ஜுந। ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தா2ர்த்தீ2 ஜ்ஞாநீ ச ப4ரதர்ஷப4” என்று – ஶ்ரீகீ3தையிலே ப4ஜநத்தை உபதே3ஶிக்கிறவளவிலே ஸுக்ருதிகளாய்க்கொண்டு நாலுவகைப்பட்டார் என்னை ப4ஜியாநிற்பர்கள் – ஆர்த்தனும், ஜிஜ்ஞாஸுவும், அர்த்தா2ர்த்தி2யும், ஜ்ஞாநியுமென்று ப4ஜிக்கிற அதி4காரிகள் நால்வராகச்சொல்லப்பட்டது. அப்படியே ப்ரபத்திக்கும் “தாவதா3ர்த்திஸ்ததா2 வாஞ்சா2 தாவந்மோஹஸ்ததா2ऽஸுக2ம் । யாவந்ந யாதி ஶரணம் த்வாமஶேஷாக4நாஶநம்” என்று – அஶேஷபாபங்களையும் நஶிப்பிக்குமுன்னை ஶரணமாக யாதோரளவு அடையாதிருக்கும், அவ்வளவன்றோ ஆர்த்தி2யும், வாஞ்சை2யும், மோஹமும் அஸுக2மும் உண்டாவது என்று அதி4காரி சாதுர்வித்4யம் சொல்லப்பட்டது. அவ்விடத்தில் ஆர்த்தனாவான் – முன்புண்டான ஐஶ்வர்யம் நஶித்து அதுபெறவேணுமென்று ஆசைப்படுமவன். ஜிஜ்ஞாஸுவாகிறான் – ஜ்ஞாநரூபமான ஆத்மாவை அநுப4விக்க ஆசைப்படும் கேவலன், அர்த்தா2ர்த்தி2யாகிறான் – அபூர்வமான ஐஸ்வர்யத்தை ஆசைப்படுமவன், ஜ்ஞாநியாகிறான் – பரமபுருஷார்த்த2மான ப43வத்ப்ராப்தியை ஆசைப்படுமவன். இவர்களுடைய நிவர்த்யமான ஆகாரங்களை ஆர்த்தி2 வாஞ்சை2, மோஹம், அஸுக2ம் என்று சொல்லப்படுகிறது. அதில் ஆர்த்தியாவது நஷ்டைஶ்வர்யனுக்கு அத்தால் உண்டான இழவு; வாஞ்சை2யாவது – ஆத்மாநுப4வத்திலாசை; மோஹமாவது – அபூர்வைஶ்வர்யத்தில் அபி4நிவேஶம்; அஸுக2மாவது ப43வத்ப்ராப்திகாமனான ஜ்ஞாநிக்கு விரோதி4யான ஸம்ஸாரது3:க2ம். இந்த அதி4காரிகளெல்லார்க்கும் ப43வதா3ஶ்ரயணம் ஸமாநமேயாகிலும், ஜ்ஞாநியானவன் பரமபுருஷார்த்தா2பி4லாஷியாகையாலே அதி4கதமன். இத்தை “உதா3ராஸ்ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்”, “தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த: ஏகப4க்திர்விஶிஷ்யதே” என்று ப43வான் தானே அருளிச்செய்தார். அதாவது – இவ்வதி4காரிகளெல்லாரும் என்னை ஆஶ்ரயிக்கையாகிற உபகாரத்தாலே உதா3ரராயிருப்பார்கள், ஜ்ஞாநியானவன் விஶேஷித்து எனக்கு ஆத்மாவாயேயிருக்கும்; அவர்களில்வைத்துக்கொண்டு ஜ்ஞாநியானவன் என்னோடு நித்யயோக3த்தை ஆசைப்பட்டு ஒருபடிப்பட்ட ப4க்தியையுடையனாய்க்கொண்டு விஶிஷ்டனாயிருக்குமென்றபடி. அல்லாத மூவரும் அவனிற்காட்டில் அவரராயிருப்பார்கள், ஐஶ்வர்ய கைவல்யமாகிற அவரபுருஷார்த்த2ங்களை ஆசைப்படுகையாலே. இதெல்லாம் மஹாபா4ரதத்திலே ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டது. “சதுர்விதா4 மம ஜநா: ப4க்தா ஏவ ஹி தே ஶ்ருதா: । ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தா2ர்த்தீ2 ஜ்ஞாநீ சேதி ப்ருத2க்ப்ருத2க் ॥ தேஷாமேகாந்திநஶ்ஶ்ரேஷ்டா2: தே சைவாநந்யதே3வதா: । அஹமேவ க3திஸ்தேஷாம் நிராஶீ: கர்மகாரிணாம் ॥ யே ச ஶிஷ்டாஸ்த்ரயோ ப4க்தா: ப2லகாமா ஹி தே மதா: ॥ ஸர்வே ச்யவநத4ர்மாண: ப்ரதிபு3த்34ஸ்து மோக்ஷபா4க்” என்று – எனக்கு ப4க்தரான ஜநங்கள் . நாலுவகையாக ப்ரஸித்34ர்-ஆர்த்தனும், ஜிஜ்ஞாஸுவும், அர்த்தா2ர்த்தி2யும், ஜ்ஞாநியும் என்று தனித்தனியே; அவர்களில் வைத்துக்கொண்டு ஜ்ஞாநிகளாகிற ஏகாந்திகள் ஶ்ரேஷ்ட2ராயிருப்பார்கள்; அவர்கள் அநந்யதே3வதைகளாயே இருப்பார்கள்; ப2லேச்ச2யில்லாத கர்மத்தை அநுஷ்டி2க்கிறவர்களுக்கு நானே ப்ராப்யபூ4தனாய் இருப்பன், மற்றை மூன்று ப4க்தர்களும் ப2லகாமராயிருப்பார்களாகையாலே அவர்களெல்லாம் நின்றநிலை குலைவர்கள், அறிவுடையனான ஜ்ஞாநி, ஷ்ரேஷ்ட2தமமான புருஷார்த்த2த்தைப் பெறுமென்று. இப்படி ஶரணாக3தி ஸர்வப2லஸாத4நமாகையாலே ப2லத்தினுடைய ஈஶ்வராதீ4நத்வப்ரதிபத்திரூபமான ப4ர ஸமர்ப்பணத்தால் வந்த நிர்ப4ரத்வாநுஸந்தா4நம் உத்தரவாக்யத்துக்கு தாத்பர்யமென்றதாயிற்று. 78

यद्यपि वाक्यद्वयं वरणसमर्पणात्मकत्वेन प्रपदनाकारवाचकतया सर्वफलसाधारणम्; तथाऽपि समर्पणवाचकस्योत्तरवाक्यस्य सर्वात्मना भगवदर्थत्ववाचकतया पुरुषार्थविशेषप्रतिपादकत्वं शब्दोद्भावितम् । 79

இந்த வாக்யத்3வயம் வரணஸமர்ப்பணாத்மகமான ப்ரபத3நாகாரத்தைச் சொல்லுகையாலே, ஸர்வப2லஸாதா4ரணமேயாயிருந்த போதிலும், ஸமர்ப்பணவாசகமான உத்தரவாக்யம் ஸர்வாத்மநா ப43வதே3க ஶேஷத்வத்தைக் காட்டுகையாலே புருஷார்த்த2விஶேஷமான ப43வத்3தா3ஸ்யத்தை ப்ரதிபாதி3க்கை ஶப்33ஸித்34மாய்த் தோற்றும். 79

तत्र तादर्थ्यफलकिञ्चित्कारप्रतिसम्बन्धिपूर्तिः प्रथमपदेन प्रतिपाद्यते  “श्रीमते” इति ।         80

அவ்விடத்தில், தாத2ர்த்2யப2லமான கிஞ்சித்காரத்துக்கு ப்ரதிஸம்ப3ந்தி4யான ப்ராப்யபூர்த்தியானது “ஸ்ரீமதே” என்கிற பத3த்தாலே ப்ரதிபாதி3க்கப்படுகிறது. 80

अत्राऽपि  ‘श्री’  शब्दस्य पूर्ववत्कर्तरि कर्मणि च व्युत्पत्त्या  “श्रयन्ती वैष्णवं भावं सा श्रीरिति निगद्यते” (अहि.सं) इति सर्वदा भगवदाश्रयणस्वाभाव्यात् तत्स्वरूपरूपगुणविभवादिभोग्यताऽतिशय पूरकत्वम्,  “श्रीयते चाखिलैर्नित्यम्” (अहि.सं) इति स्वव्यतिरिक्तसमस्तात्मवर्गैः प्राप्यत्वेनाश्रयणीयत्वञ्चावगम्यते । 81

இவ்விடத்திலும் ஸ்ஶப்33த்துக்கு கர்த்தரிவ்யுத்பத்தியாலும், கரணேவ்யுத்பத்தியாலும் ப43வதா3ஶ்ரயணத்தையும் ஸமஸ்தாऽத்மாக்களாலும் ஆஶ்ரயணீயத்வத்தையும் சொல்லுகையாலே, “ஶ்ரயந்தீ வைஷ்ணவம் பா4வம்” என்கிறபடியே ப43வத் ஸ்வரூபரூபகு3ண விப4வாதி3களைப் பற்றிநின்று போ4க்3யதாதிஶயத்தை விளைக்கும் என்றும்; “ஸ்ரீயதே சாகி2லைர்நித்யம்” என்கிறபடியே ஸ்வவ்யதிரிக்தஸமஸ்தாத்மவர்க்க3ங்களாலும் ப்ராப்யத்வேந ஆஶ்ரயிக்கப்படாநிற்குமென்றும் சொல்லிற்றாகிறது. 81

किञ्च,  “श्रूयते च परं पदम्” (अहि.सं.) इति वेदान्तेषु परमप्राप्यपूरकतया स्वयं प्राप्यतया च श्रूयमाणत्ववचनात् निरुक्तव्युत्पत्तिश्च द्रष्टव्या । तथा च श्रूयते  “श्रद्धया देवो देवत्वमश्नुते”(यजु.का.3.प्र. 3-3), “श्रद्धा प्रतिष्ठा लोकस्य देवी” इति। श्रद्धया -नित्यश्रद्धेयस्वरूपत्वेन श्रद्धाऽपरपर्यायया साक्षाल्लक्ष्म्या।उक्तं च श्रद्धापदस्य लक्ष्मीवाचकत्वम्- “मेधाश्रद्धा सरस्वती” (वि.पु.1-9-119) इति। देव: जगत्सृष्ट्यादिलीलाविनोदरसिकत्वानिखिलहेयप्रत्यनीककल्याणैकतानत्वादिस्वाभाविकाऽनवधिकातिशयपरमेश्वरत्वाऽसाधारणनिखिलमङ्गलगुणैर्नित्यं विद्योतमानस्सर्वेश्वरः, देवत्वम् – तथाविधमीश्वरत्वम् अश्नुते प्राप्नोति; एवंविधं वैलक्षण्यं लक्ष्म्यायत्तमित्यर्थः । तदुक्तमाचार्यैः – “स्वरूपं स्वातन्त्र्यं भगवत इदं चन्द्रवदने त्वदाश्लेषोत्कर्षाद्भवति खलु निष्कर्षसमये । त्वमासीर्मातश्श्री: कमितुरिदमित्थंत्वविभव: तदन्तर्भावात्त्वां न पृथगभिधत्ते श्रुतिरपि ॥” (श्रीगुण. 28) इति । अत एवाऽस्यास्स्वरूपनिरूपकत्वं, निरूपकभूतवस्तुसंस्थानरूपजात्यादिवत् स्वरूपाऽपृथग्भावश्चावगम्यते । 82
 

இன்னமும் “ஜ்ரூயதே ச பரம் பத3ம்” என்கிறபடியே பரமப்ராப்யபூரகமாகவும், ஸ்வயம்ப்ராப்யமாகவும் இவளுடைய ஸ்வரூபம் சொல்லாநின்றதென்று நிருக்தவ்யுத்பத்தியும் காட்டப்படும். அப்படியே ஶ்ருதியும் சொல்லிற்றாகிறது – “ஶ்ரத்34யா தே3வோ தே3வத்வமஶ்நுதே”, “ஶ்ரத்3தா4 ப்ரதிஷ்டா2 லோகஸ்ய தே3வீ” என்று. அதாவது – ஶ்ரத்3தை4யென்று ஶ்ரத்3தை4 பண்ணப்படும் லக்ஷ்மிக்குத் திருநாமம். “மேதா4 ஶ்ரத்3தா4 ஸரஸ்வதீ” என்று புராணத்திலும் சொல்லப்பட்டது. இஶ்ஶ்ரத்3தை4யாலே தே3வனாய் – ஜக3த்ஸ்ருஷ்ட்யாதி3 லீலாவிநோத3ரஸிகனாய், நிகி2லஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநத்வம் முதலாய், ஸ்வாபா4வவிகமாய், அநவதி4காதிஶயமாய், பரமேஶ்வரத்வத்துக்கு அஸாதா4ரணமான நிகி2ல மங்க3ளகு3ணங்களாலே என்றும் விளங்காநிற்கிற ஸர்வேஶ்வரன், அப்படிப்பட்ட தே3வத்வத்தை அடையாநின்றான் -ஈஶ்வரனுடைய ஏவம்பூ4தமான வைலக்ஷண்யம் லக்ஷ்ம்யாயத்தமென்றதாயிற்று. அப்படிக்கு ஆசார்யரான ப4ட்டரருளிச்செய்தார் :- “ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் ப43வத இத3ம் சந்த்3ரவத3நே த்வதா3ஶ்லேஷோத்கர்ஷாத் ப4வதி க2லு நிஷ்கர்ஷஸமயே। த்வமாஸீர் மாதஶ்ஶ்ரீ: கமிது3ரித மித்த2ந்த்வவிப4வஸ்தத3ந்தர்பா4வாத் த்வாம் ந ப்ருத23பி4தத்தே ஶ்ருதிரபி” என்று. அதாவது – ப43வானுடைய ஸ்வாதந்த்ர்யமாகிற இந்த ஸ்வரூபமானது, சந்த்3ரனைப் போலேயிருக்கிற முக2த்தையுடையவளே! நிஷ்கர்ஷஸமயத்தில் உன்னுடைய ஆஶ்லேஷோத்கர்ஷத்தாலே உண்டாகாநிற்கும், ஆகையாலே ஸ்ரீயான நீ உன்னுடைய காந்தனுடைய இத3மம்ஶமான ஸ்வரூபத்துக்கும், இத்த2மம்ஶமான ப்ரகாரத்துக்கும் நிரூபகமான ஸம்பத்தாயிருப்புதி, இப்படி ஸ்வரூபாந்தர்பா4வவத்தாலே ஶ்ருதியும், உன்னை வேறுபடச் சொல்லிற்றில்லை என்றபடி. ஆகையாலே, இவளுடைய ப43வத்ஸ்வரூபநிரூபகத்வமும், நிரூபகமாய் வஸ்துஸம்ஸ்தா2நரூபமான ஜாத்யாதி3கள்போலே ஸ்வரூபத்தோடே அப்ருத2க்ஸித்3தி4யும் சொல்லிற்றாயிற்று. 82

“श्रद्धा प्रतिष्ठा लोकस्य देवी” इति – प्रामाणिकसकललोकस्य निरुपाधिकनित्यमङ्गलगुणगणैः द्योतमाना, नित्याभिवाञ्छनीयस्वरूपा देवी, श्रद्धाऽपरपर्याया, लक्ष्मीः, धारकपोषकभोग्यत्वादिमुखेन स्वयं प्राप्यभूता प्रतिष्ठेत्युच्यते । प्रतितिष्ठत्यस्यामिति प्रतिष्ठा; पुरुषार्थे हि पुरुषस्य प्रतिष्ठा । तस्मात्, स्वयं मङ्गलभूता स्वसम्बन्धेन ईश्वरमपि  “मङ्गलानां च मङ्गलं(सहस्रनामोपोद्घाते 10 ) कुर्वन्ती लक्ष्मीरत्र श्रीशब्देनोच्यते । तदुक्तमाचार्यै: –  “तव स्पर्शादीशं स्पृशति कमले मङ्गलपदं तवेदं नोपाधेरुपनिपतितं श्रीरसि यतः । प्रसूनं पुष्यन्तीमपि परिमलर्द्धिं जिगदिषुः न चैवंत्वादेवं स्वदत इति कश्चित्कवयते ॥” ( श्रीगुण. 29 ) इति । अत इयमेव सर्वातिशयसमष्टिभूता स्वसम्बन्धेन सर्वमतिशाययतीति श्रीशब्दार्थ उच्यते । तदुक्तञ्च – “ऐश्वर्यं यदशेषपुंसि यदिदं सौन्दर्यलावण्ययोः रूपं यच्च हि मङ्गलं किमपि यल्लोके सदित्युच्यते । तत्सर्वं त्वदधीनमेव यदतः (हि यतः – पा.) श्रीरित्यभेदेन वा यद्वा श्रीमदितीदृशेन वचसा देवि प्रथामश्नुते ॥”  इति । तथा पौराणिकानि वचांसि च – “महाविभूतेस्सम्पूर्णषाड्गुण्यवपुषः प्रभोः । भगवद्वासुदेवस्य नित्यैवैषाऽनपायिनी । एकैव वर्ततेऽभिन्ना ज्योत्स्नेव हिमदीधिते: । सर्वशक्त्यात्मना चैव विश्वं व्याप्य व्यवस्थिता । सर्वैश्वर्यगुणोपेता नित्यं तद्धर्मधर्मिणी । प्राणशक्तिः परा ह्येषा सर्वेषां प्राणिनां भुवि । शक्तीनामपि सर्वासां योनिभूता परा कला । यस्माल्लक्ष्म्यंशसम्भूताश्शक्तयो विश्वगास्सदा । कारणत्वेन तिष्ठन्ति जगत्यस्मिंस्तदाज्ञया । तस्मात्प्रीता जगन्माता श्रीर्यस्याऽच्युतवल्लभा । सुप्रीताश्शक्तयस्तस्य सिद्धिमिष्टां दिशन्ति च । एक एव जगत्स्वामी शक्तिमानच्युतः प्रभुः । तदंशाश्शक्तिमन्तोऽन्ये ब्रह्मेशानादयोऽमराः। तथैवैका परा शक्तिश्रीस्तस्य करणाश्रया । ज्ञानादिषड्गुणमयी या प्रोक्ता प्रकृतिः परा । एकैव शक्तिश्श्रीस्तस्य द्वितीया परिवर्तते । पराऽवरेण रूपेण सर्वाकारा सनातनी । अनन्त नामधेया च शक्तिचक्रस्य नायिका । जगच्चराचरमिदं विश्वं व्याप्य व्यवस्थिता । तस्मादेकैव परमा श्रीज्ञेया विश्वरूपिणी । सौम्याऽसौम्येन रूपेण संस्थिता वटबीजवत् । यो यो जगति पुंभावस्स विष्णुरिति निश्चयः । यो यस्तु भावो नारी स्यात्तत्र लक्ष्मीर्व्यवस्थिता । प्रकृतेः पुरुषाच्चान्यस्तृतीयो नैव विद्यते । अथ किं बहुनोक्तेन नरनारीमयो हरिः। अनेकभेदभिन्नस्तु क्रीडते परमेश्वरः॥” (लक्ष्मीतन्त्रे) “महाविभूतिदयितां ये स्तुवन्त्यच्युतप्रियाम्। ते प्राप्नुवन्ति परमां लक्ष्मीं संसिद्धचेतस:॥” (ब्राह्मे) इत्यादिना। “नित्यैवैषा जगन्माता विष्णोश्श्रीरनपायिनी” (वि.पु. 1-8-17) इत्यारभ्य “देवतिर्यङ्मनुष्येषु पुन्नामा भगवान् हरिः । स्त्रीनाम्नी लक्ष्मीर्मैत्रेय नाऽनयोर्विद्यते परम्॥”(वि.पु. 1-8-35) इत्यन्तानि चाऽस्यास्सकलातिशयहेतुत्वं च स्पष्टयन्ति।                                                                             83

“ஶ்ரத்3தா4 ப்ரதிஷ்டா2 லோகஸ்ய தே3வீ” என்று – அந்த ஶ்ரத்3தா4 ரூபையான லக்ஷ்மி ப்ராமாணிகமான ஸகலலோகத்துக்கு நிருபாதி4கமாய், நித்யமான மங்க3ளகு3ணங்களாலே த்3யோதமானையாய், நித்யமாய், ஆசைப்படத்தகுந்த ஸ்வரூபத்தையுடையளாய், தாரகபோஷகபோ4க்3யத்வாதி3முக2த்தாலே ஸ்வயம்ப்ராப்யபூ4தையாய்க் கொண்டு ப்ரதிஷ்டை2யாயிருக்கும். யாதொன்றிலே லோகம் ப்ரதிஷ்டி2தமாம், அதுவிறே ப்ரதிஷ்டை2யாகிறது; புருஷார்த்த2த்திலேயிறே புருஷனுக்கு ப்ரதிஷ்டை2; ஆகையாலே, தான் நிருபாதி4கமங்க3ளபூ4தையாய்த் தன்னுடைய ஸம்ப3ந்த4த்தாலே ஈஶ்வரனையும் மங்க3ளாநாஞ்ச மங்க3ளமாக்குமென்று லக்ஷ்மியானவள் இவ்விடத்திலே ஸ்ரீஶப்33த்தாலே சொல்லப்படுகிறாள். அதுவும் ஆசார்யரான ப4ட்டர் அருளிச்செய்தார் :- “தவ ஸ்பர்ஶாதீ3ஶம் ஸ்ப்ருஶதி கமலே மங்க3ளபத3ம் தவேத3ம் நோபாதே4ருபநிபதிதம் ஸ்ரீரஸி யத: । ப்ரஸூநம் புஷ்யந்தீமபி பரிமளர்த்3தி4ம் ஜிக3தி3ஷு: ந சைவந்த்வாதே3வம் ஸ்வத3த இதி கஶ்சித்கவயதே” என்று. அதாவது – உன்னுடைய ஸ்பர்ஶத்தாலே ஈஶ்வரனை, கமலையே! மங்க3ளமென்று ஶப்33மானது ஸ்பர்ஶியாநின்றது, உனக்கிது ஒருபாதி4யால் வந்ததன்று – நீ ஸ்ரீயாகையாலே; பூவை நன்றாக்குகிற பரிமளத்தினுடைய மிகுதியைச் சொல்லுவான் இச்சி2க்கிற ஒருவன் இது இப்படியாகையாலே இப்படி நன்றாகிறதென்று ஒரு ஹேதுவையிட்டுக் கொண்டாடானென்றபடி. ஆகையாலே எல்லா அதிஶயத்துக்கும் காரணமான இவள்தானே தன்னுடைய ஸம்ப3ந்த4த்தாலே எல்லாவற்றையும் அதிஶயிதமாக்காநிற்கும் என்றுகொண்டு ஸ்ஶப்3தா3ர்த்தம் சொல்லப்பட்டது. அதுவும் ஆழ்வான் அருளிச்செய்தார்:- “ஐஶ்வர்யம் யத3 ஶேஷ பும்ஸி யதி33ம் ஸௌந்த3ர்ய லாவண்யயோ: ரூபம் யச்ச ஹி மங்க3ளம் கிமபி யல்லோகே ஸதி3த்யுச்யதே । தத்ஸர்வம் த்வத3தீ4நமேவ யத3த: ஸ்ரீரித்யபே4தே3ந வா யத்3வா ஸ்ரீமதி3 தீத்3ருஶேந வசஸா தே3வி ப்ரதா2மஶ்நுதே” என்று. அதாவது – எல்லாச்சேதநர் பக்கலுண்டான ஐஶ்வர்யம் யாதொன்று, ஸௌந்த3ர்ய லாவண்யங்களாகிற கு3ணங்களுடைய இந்த ரூபம் யாதொன்று, மங்க3ளமாயிருக்கிற வஸ்துதான் யாதொன்று, லோகத்தில் ஸத் என்று சொல்லப்படுகிறதொரு வஸ்து யாதொன்று, அதெல்லாம் நீயிட்டவழக்காயிருக்குமாகையாலே, ஐஶ்வர்யகு3ணஸம்பத்துக்கள் ஸ்ரீயென்று உன்னுடைய ஸ்வரூபத்தோடே அபி4ந்நமாகவும், மங்க3ளரூபவஸ்துக்கள் “ஸ்ரீமத்” என்று உன்னோடே விஶிஷ்டமாகவும், இப்படியான ஶப்33ங்களினாலே ப்ரஸித்3தி4யை அடையாநின்றதுஎன்றபடி. அப்படி பௌராணிகவசநங்களும் “மஹாவிபூ4தேஸ் ஸம்பூர்ணஷாட்3கு3ண்யவபுஷ: ப்ரபோ4: । ப43வத்3வாஸுதே3வஸ்ய நித்யைவேஷாநபாயிநீ” என்று – மஹாவிபூ4தியாய், ஸம்பூர்ணஷாட்3கு3ண்யமான வபுஸ்ஸையுடையனாய், பெரியவனாய், ப43வானான வாஸுதே3வனுக்கு நித்யையாயிருக்கிற இந்த லக்ஷ்மியானவள், அநபாயிநியாயிருக்கும்; “ஏகைவ வர்த்ததேऽபி4ந்நா ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீ3தி4தே: । ஸர்வஶக்த்யாத்மநா சைவ விஶ்வம் வ்யாப்ய வ்யவஸ்தி2தா” என்று – சந்த்3ரனுக்கு நிலவு போலே அபி4ந்நையாயிருப்பாளொருத்தி ஸர்வஶக்திமயமான ஸ்வரூபத்தாலே விஶ்வத்தையும் வ்யாபித்து நில்லாநிற்கும்; “ஸர்வைஶ்வர்யகு3ணோ பேதா நித்யம் தத்34ர்மத4ர்மிணீ । ப்ராணஶக்தி: பராஹ்யேஷா ஸர்வேஷாம் ப்ராணிநாம் பு4வி” என்று – ஸர்வேஶ்வரத்வ கு3ணங்களோடு கூடியிருப்பாளாய், அந்த ஈஶ்வரனுடைய த4ர்மங்களைத் தனக்கு த4ர்மமாக உடையளாய், பூ4மியிலே ஸகலப்ராணிகளுக்கும் இவள், மேலான ப்ராணஶக்தியாகச் சொல்லப்பட்டிருக்கும்; “ஶக்தீநாமபி ஸர்வாஸாம் யோநிபூ4தா பரா கலா” என்று – எல்லா ஶக்திகளுக்கும் காரணபூ4தையாய், மேலாயிருப்பதொரு அம்ஶமாயிருக்கும்; “யஸ்மால்லக்ஷ்ம்யம்ஶ ஸம்பூ4தாஶ்ஶக்தயோ விஶ்வகா3ஸ்ஸதா3। காரணத்வேந திஷ்ட2ந்தி ஜக3த்யஸ்மிம்ஸ்ததா3ஜ்ஞயா” என்று – எங்குமுண்டாயிருக்கிற ஶக்திகளானவை லக்ஷ்மியினுடைய அம்ஶத்திலே ஸம்பூ4தைகளாய்க்கொண்டு இந்த ஜக3த்திலே அவளுடைய ஆஜ்ஞையினாலே ப்ரதா4நைகளாய்க்கொண்டு நில்லாநிற்குமென்பது யாதொன்றாலே; “தஸ்மாத்ப்ரீதா ஜக3ந்மாதா ஸ்ரீர்யஸ்யாச்யுதவல்லபா4 । ஸுப்ரீதாஶ்ஶக்தயஸ்தஸ்ய ஸித்3தி4 மிஷ்டாம் தி3ஶந்தி ச” என்று – ஆகையாலே, ஜக3ந்மாதாவாய், அச்யுதவல்லபை4யான ஸ்ரீயானவள், யாவனொருவனுக்கு ப்ரீதையாயிருக்கிறாள், அவனுக்கு அந்த ஶக்திகளெல்லாம் ப்ரீதைகளாய்க்கொண்டு இஷ்டையான ஸித்3தி4களைக் கொடாநிற்கும்; “ஏக ஏவ ஜக3த்ஸ்வாமீ ஶக்திமாநச்யுத: ப்ரபு4:। தத3ம்ஶாஶ்ஶக்திமந்தோऽந்யே ப்3ரஹ்மேஶாநாத3யோऽமரா:” என்று – ஜக3த்துக்கு ஸ்வாமியாய், ப்ரபு4வான அச்யுதனொருவனுமே ஶக்திமான், அல்லாத ப்3ரஹ்மேஶாநாதி3களான அமரர் அவனுடைய அம்ஶங்களாய்க்கொண்டு ஶக்திமான்களாயிருப்பார்கள்; “ததை2வைகா பராஶக்தி: ஸ்ரீஸ்தஸ்ய கரணாஶ்ரயா । ஜ்ஞாநாதி3 ஷட்3கு3ணமயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி: பரா” என்று – அப்படியே ஈஶ்வரனுடைய ஓர் அவயவவிஶேஷத்தை ஆஶ்ரயித்திருக்கிற ஸ்ரீயானவள், பரையான ஶக்தியாயிருப்பாளொருத்தி, ஜ்ஞாநாதி ஷட்3கு3ணப்ரசுரையாய், பரையான ப்ரக்ருதியாய்ச் சொல்லப்பட்டிருக்கும்; “ஏகைவ ஶக்தி: ஸ்ரீஸ்தஸ்ய த்3விதீயா பரிவர்த்ததே । பராவரேண ரூபேண ஸர்வாகாரா ஸநாதநீ”என்று – அவனுடைய ஶக்தியான ஸ்ரீயானவள் அப்ருத2க்ஸித்3தை4யாகையாலே ஏகை என்னலாயிருக்கச் செய்தேயும், ஶக்திமத்3பா4வத்தாலே த்3விதீயையாய்க்கொண்டு வேறுபட்டிராநிற்கும், உத்க்ருஷ்டமாயும் அபக்ருஷ்டமாயுமுள்ள ரூபத்தாலே ஸர்வத்தையும் தனக்கு ஆகாரமாக உடையளாய், என்றுமுளளாயிருக்கும்; “அநந்தநாமதே4யா ச ஶக்திசக்ரஸ்ய நாயிகா । ஜக3ச்சராசரமித3ம் விஶ்வம் வ்யாப்ய வ்யவஸ்தி2தா” என்று – அநந்தமான நாமதே4யங்களையுடையளாய், ஶக்திஸமூஹத்துக்கு நாயிகையாய், சராசரமான இந்த ஜக3த்தையெல்லாம் வ்யாபித்து நிற்கும்; “தஸ்மாதே3கைவ பரமா ஸ்ரீர்ஜ்ஞேயா விஶ்வரூபிணீ । ஸௌம்யாऽஸௌம்யேந ரூபேண ஸம்ஸ்தி2தா வடபீ3ஜவத்” என்று – ஆகையாலே, பரமையான ஸ்ரீ ஒருத்தியே எல்லாவற்றையும் ரூபமாக உடையவளாக அறியப்படாநிற்கும்; ஸௌம்யாऽஸௌம்யரூபத்தாலே ஆலுக்கு வித்தைப்போலே இருக்கும்; “யோ யோ ஜக3தி பும்பா4வ: ஸ விஷ்ணுரிதி நிஶ்சய: । யோ யஸ்து பா4வோ நாரீ ஸ்யாத்தத்ர லக்ஷ்மீர்வ்யவஸ்தி2தா” என்று – ஜக3த்தில் புருஷபா4வம் யாதொன்று, அது விஷ்ணுவென்று நிஶ்சயம்; நாரீபா4வம் யாதொன்று அவ்விடத்தில் லக்ஷ்மியென்னுமிடம் உறுதி; “ப்ரக்ருதே: புருஷாச்சாந்ய: த்ருதீயோ நைவ வித்3யதே । அத2 கிம் ப3ஹுநோக்தேந நரநாரீமயோ ஹரி:” என்று – ப்ரக்ருதியிலும் புருஷனிலும்காட்டில் வேறு த்ருதீயமாயிருப்பதொரு பதா3ர்த்த2ம் இல்லை, இனிப்பல சொன்னத்தாலென்ன; ஹரியானவன் நரநாரீமயனாயிருக்கும்; “அநேகபே43 பி4ந்நஸ்து க்ரீட3தே பரமேஶ்வர:” என்று – அந்தப்பரமேஶ்வரனானவன் அநேகபே43 பி4ந்நனாய்க்கொண்டு விளையாடாநிற்கும்; “மஹாவிபூ4தித3யிதாம் யே ஸ்துவந்த்யச்யுதப்ரியாம்। தே ப்ராப்நுவந்தி பரமாம் லக்ஷ்மீம் ஸம்ஸித்34 சேதஸ:” என்று – மஹாவிபூ4தியானவனுக்கு த3யிதையான அச்யுதப்ரியையை யாவர்சிலர் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள், ஸம்ஸித்34 சேதஸ்ஸுக்களான அவர்கள், பரமையான லக்ஷ்மியை ப்ராபியாநிற்பர்களென்று ப்3ராஹ்மத்திலும்; “நித்யைவைஷா ஜக3ந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ” என்று – ஜக3ந்மாதாவாய், நித்யையான இந்த ஸ்ரீயானவள், விஷ்ணுவுக்கு அநபாயிநியாயிருக்குமென்று தொடங்கி, “தே3வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப43வாந்ஹரி: । ஸ்த்ரீநாம்நீ லக்ஷ்மீர்மைத்ரேய நாநயோர்வித்3யதே பரம்”  என்று – தே3வதிர்யங் மநுஷ்யாதி3களில் புல்லிங்க3 ஶப்33த்தாலே சொல்லப்பட்டதெல்லாம் ப43வான் ஹரியேயாயிருக்கும்; ஸ்த்ரீநாமத்தையுடையதெல்லாம் லக்ஷ்மியாயிருக்கும்; இவர்களிருவர்க்கும் மேலாயிருப்பதொரு வஸ்துவில்லையென்று – ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும்; இவளுடைய ஸகலாதிஶய ஹேதுத்வத்தையும் ஸர்வாத்மபா4வத்தையும் (வசநங்கள் என்ற சொல்லை வரவழைத்துக்கொள்ளவேணும்) ஸ்பஷ்டமாக்காநின்றன. 83

एवं स्ववैलक्षण्यातिशयप्रयुक्तभोग्यतामाहात्म्यात् स्वप्रेयांसमीश्वरं स्ववैश्वरूप्यवैभवेन सदानुभवन्तमपि अपूर्ववद्विस्मयं प्रतिपादयन्ती, “भोगोपोद्घातकेलीचुलकितभगवद्वैश्वरूप्यानुभावा” (श्रीगुण. 4) “क्वन हि विभ्रमभ्रमिमुखे विनिमज्जति ते” (श्रीगुण.55) भगवन्तं स्वभ्रूविलासपरवशं तन्वाना देवी, स्वव्यतिरिक्तं समस्तवस्तुजातं स्वकटाक्षविक्षेपसमासादितसकलपुरुषार्थवत्तया नित्यमाह्लादयन्ती नियमयतीति श्री-शब्देन प्रतिपादितम् । तदुच्यते- “गुणैर्विलासै रूपेण स्वात्मना चाऽत्मनीश्वरम्। नियच्छन्तीमखण्डाण्डनियन्त्रीं प्रणुमश्श्रियम् ॥”  इति । 84

இப்படி தன்னுடைய வைலக்ஷண்யாதிஶயத்தாலுண்டான போ4க்3யதையின் பெருமையாலே தனக்கு ப்ரியனான ஈஶ்வரன் தன் வைஸ்வரூப்யவைப4வத்தாலே எப்போதும் அநுப4வியாநிற்கச்செய்தேயும், அவனுக்கு அபூர்வம்போலே விஸ்மயத்தை உண்டாக்காநிற்பாளாய், போ4கத்தினுடைய ஆரம்ப4 லீலையிலே அவனுடைய வைஶ்வரூப்யவைப4வத்தைச் சுருக்கமாக்குமவளாய், தன்னுடைய லீலாவ்யாபாரமாகிற சுழிமுக2த்திலே அவனை அழுந்தப்பண்ணுமவளாய், அவனைத்தன் புருவத்தின் விளையாட்டாலே பரவஶனாகப் பண்ணுமவளாயிருக்கிற தே3வியானவள், ஸ்வவ்யதிரிக்தமான எல்லா வஸ்துஜாதத்தையும், தன்னுடைய கடாக்ஷத்தால் உண்டான பார்வையாலே பெறப்பட்ட ஸகலபுருஷார்த்த2த்தையுமுடைத்தாம்படி பண்ணி, எப்பொழுதும் ஸந்தோஷிப்பியாநின்றுகொண்டு, நியமியாநின்றாள் என்று ஸ்ரீஶப்33த்தாலே ப்ரதிபாதி3க்கப்பட்டது. இந்த அர்த்த2ம் அபி4யுக்தராலும் சொல்லப்பட்டது :- “கு3ணைர்விலாஸைரூபேண ஸ்வாத்மநா சாத்மநீஶ்வரம் । நியச்ச2ந்தீமக2ண்டா3ண்ட3 நியந்த்ரீம் ப்ரணுமஶ்ஶ்ரியம்” என்று. அதாவது – கு3ணங்களாலும் விலாஸங்களாலும், ரூபத்தாலும், ஸ்வரூபத்தாலும் தன்பக்கலிலே ஈஶ்வரனை நியமித்துக்கொள்ளாநிற்பாளாய், எல்லா அண்ட3ங்களுக்கும் நியந்த்ரியாயுள்ள ஸ்ரீயை ஸ்தோத்ரம் பண்ணுகிறோமென்றபடி. 84

प्रत्ययांशस्य मतुपो नित्यसंयोगार्थत्वेन, पुरुषार्थस्य सर्वप्रकारनित्यपूर्तिरवगम्यते । एतेन – देशकालाद्यपूर्णपुरुषार्थान्तरव्यावृत्तिस्सिद्धा । तदुक्तमाचार्यै: – “भोगा इमे विधिशिवादिपदञ्च किञ्च स्वात्मानुभूतिरिति या किल मुक्तिरुक्ता । सर्वं तदूषजलजोषमहं जुषेय हस्त्यद्रिनाथ तव दास्यमहारसज्ञः॥” (वरव.स्तवे. 8 1 ) इति ; – भगवत्कैङ्कर्यरूपपरमपुरुषार्थमहारसज्ञस्य तदितरपुरुषार्थानां वैरस्यातिशयेन जुगुप्साविषयत्वमुक्तम् । 85

இனி, ப்ரத்யயாம்ஶமான மதுப்பு நித்யஸம்யோகா3ர்த்த2 மாகையாலே, புருஷார்த்த2த்தினுடைய ஸர்வப்ரகாரத்தாலுமுண்டான நித்யபூர்த்தி காட்டப்படுகிறது. இத்தாலே தேஶகாலாதி3கௗடியாக அபூர்ணமான புருஷார்த்தா2ந்தரங்களிற்காட்டில் வ்யாவ்ருத்தியானது ஸித்3தை4யாயிற்று. இந்த வ்யாவ்ருத்தியை ஆழ்வானும் அருளிச்செய்தார் :- “போ4கா3 இமே விதி4ஶிவாதி3பத3ஞ்ச கிஞ்ச ஸ்வாத்மாநுபூ4திரிதி யா கில முக்திருக்தா । ஸர்வம் ததூ3ஷஜலஜோஷமஹம் ஜுஷேய ஹஸ்த்யத்3ரிநாத2 தவ தா3ஸ்யமஹாரஸஜ்ஞ:” என்று. அதாவது – இங்குண்டான ஶப்3தா3தி3போ43ங்களும், மேலுண்டான ப்3ரஹ்மருத்3ராதி3பத3ங்களும், மற்றுமாத்மாநுப4வம் என்று சொல்லப்பட்ட கைவல்யமாகிற மோக்ஷமும், ஆகிற அவற்றையெல்லாம், ஹஸ்திகி3ரிநாத2னே! உன்னுடைய கைங்கர்யமாகிற தா3ஸ்யத்தினுடைய இனிமையை அறிந்த நான் உவர்க்குழியில் நீரின் இனிமைபோலே நினைத்திராநின்றேனென்று கொண்டு கைங்கர்யஸாரஸ்யத்தைப்பற்ற புருஷார்த்தா2ந்தரங்களின் இனிமை மிகவும் விரஸமாகையாலே ஜுகு3ப்ஸாவிஷயமென்றதாயிற்று. 85

एतेन मिथुनशेषभूतस्य चेतनस्य स्वरूपानुरूपं प्राप्यं मिथुनमेवेत्युक्तं स्यात् एतदन्यतरविरहे न केवलमपूर्णता, स्वरूपहानिश्च सम्पद्यत इति रावणशूर्पणख्योर्द्रष्टव्यम् । तत्र शूर्पणख्याः, प्राप्यस्य विशेषणांशवैकल्येन अङ्गवेकल्यमेव फलमभूत्; रावणस्य तु, आश्रयभूतविशेष्यांश-वैधुर्येण स्वरूपनाशश्च सम्बभूव । तस्मात् लक्ष्मीविशिष्टस्यैव परमप्राप्यत्वम् ।


अत एवेदमुक्तम्- “वैकुण्ठे तु परे लोके श्रिया सार्धं जगत्पतिः । आस्ते विष्णुरचिन्त्यात्मा भक्तैर्भागवतैस्सह ॥” (शैवे-वायव्ये) इति । अवतारेऽपि – “भवांस्तु सह वैदेह्या गिरिसानुषु रंस्यते । अहं सर्वं करिष्यामि जाग्रतस्स्वपतश्च ते॥” (रा.अयो. 31-27) इति।                                                                                     86

இப்படி லக்ஷ்மீஸம்ப3ந்த4ம் ப்ராப்யபூர்த்தியைப்பண்ணுகையாலே மிது2நஶேஷபூ4தனான சேதநனுக்கு ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யம் மிது2நம் என்று சொல்லப்பட்டதாயிற்று. இம்மிது2நத்திலே ஒன்றொழிந்தபோது ப்ராப்யத்துக்கு வரும் வெறும் அபூர்ணதையேயன்று, பிரிக்க நினைத்தவனுக்கு அநர்த்த2முமுண்டாமென்னுமிடம் ராவணஶூர்ப்பணகைகள்பக்கலிலே காணலாம். அவ்விடத்தில் ஶூர்ப்பணகைக்கு ப்ராப்யத்தினுடைய விஶேஷணாம்ஶமான பிராட்டியைப் பிரிக்கத்தேடுகையாலே முக்2யாங்க3ஹாநி ப2லமாயிற்று. ராவணனுக்கு, ஆஶ்ரயமாய் விஶேஷ்யாம்ஶமாயுள்ள பெருமாளைப் பிரிக்கையாலே ஸ்வரூபநாஶமே ஸம்ப4வித்தது; ஆகையாலே லக்ஷ்மீவிஶிஷ்டவஸ்துவுக்கே பரமப்ராப்யத்வம்.

ஆகையாலேயன்றோ  “வைகுண்டே2 து பரே லோகே ஶ்ரியா ஸார்த்த4ம் ஜக3த்பதி: । ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா ப4க்தைர்பா43வதைஸ்ஸஹ” என்று சொல்லப்பட்டது. அதாவது – வைகுண்ட2 மென்று திருநாமமான பரலோகத்திலே ஸ்ரீயோடே கூட, ஜக3த்பதியாய், ஒருவர்நெஞ்சுக்கும் நினைக்கவரியனாய், ஸர்வவ்யாபகனான ஸர்வேஶ்வரனானவன் ப4க்தரான பா43வதர்களோடேகூட எழுந்தருளியிருக்குமென்றதாயிற்று. அப்படியே அவதாரத3ஶையிலும்  “ப4வாம்ஸ்து ஸஹ வைதே3ஹ்யா கி3ரிஸாநுஷு ரம்ஸ்யதே । அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்3ரதஸ்ஸ்வபதஶ்ச தே” என்று இளையபெருமாள் பெருமாளைப் பார்த்து, தேவரீர் பிராட்டியாரோடே கூட மலைத்தாழ்வரைகளிலே ரஸித்திருக்கக்கடவீர்; உறங்குமளவிலும், உணர்ந்தவளவிலும் தேவர்க்கு நான் எல்லா அடிமைகளும் செய்யக்கடவேனென்று விண்ணப்பம் செய்தார். 86

एवं लक्ष्मीविशिष्टस्य परमप्राप्यस्य भगवतः स्वरूपरूपगुणविभवाद्यपरिच्छित्तिः ‘नारायण’ पदेन प्रतिपाद्यते । तत्र ‘’नार’  शब्द: – गुणविग्रहविभूतिनित्यत्व-एकरूपत्वाऽसङ्ख्येयत्वाऽपरिमितत्ववाचकः । ‘अयन’ शब्द: – तदाश्रयस्वरूपापरिच्छित्तिवाचकः । एवं स्वरूपरूपगुणविभवादिवाचकस्य नारायणपदस्य विशेषणतया श्रीमत्पदनिर्देशात्, स्वरूपादिषु सर्वेषु प्रतिपन्नमनवधिकातिशयवैलक्षण्यं सर्वं लक्ष्मीविशिष्टत्वप्रयुक्तमित्यवगन्तव्म् । 87

லக்ஷ்மீவிஶிஷ்டனாய், பரமப்ராப்யபூ4தனான ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூபரூபகு3ண விப4வாதி3கள் அபரிச்சி2ந்நங்களாயிருக்குமென்று நாராயணபத3த்தாலே சொல்லப்படுகிறது. அவ்விடத்தில் “நார” ஶப்33ம் – கு3ணவிக்3ரஹவிபூ4திகளுடைய நித்யத்வம், ஏகரூபத்வம், அஸங்க்2யேயத்வம், அபரிமிதத்வங்களைச்சொல்லுகிறது. அயநஶப்33ம் அவற்றுக்கு ஆஶ்ரயமான தி3வ்யாத்மஸ்வரூபம், அபரிச்சி2ந்நமென்று சொல்லுகிறது. இப்படி ஸ்வரூபரூபகு3ணவிபூ4திகளுக்கு வாசகமான நாராயணபத3த்துக்கு விஶேஷணமாக “ஸ்ரீமத்”பத3த்தைச் சொல்லுகையாலே, ஸ்வரூபாதி3களான எல்லா விஷயத்திலும் தோற்றின அநவதி4காதிஶயமான வைலக்ஷண்யமானதெல்லாம் லக்ஷ்மீவிஶிஷ்டதையாலே வந்ததென்று அநுஸந்தே4யம். 87

तथाच शास्त्रेषु प्रतिपाद्यते – “एको नारायणो देवो वासुदेवस्सनातनः । चातुरात्म्यं परं ब्रह्म सच्चिदानन्दमव्रणम्। एकाऽहं परमा शक्तिस्तस्य देवी सनातनी । करोमि सकलं कृत्यं सर्वभावानुगामिनी । शान्तानन्तचिदानन्दं यद्ब्रह्मपरमं ध्रुवम् । महाविभूतिसंस्थानं सर्वतस्समतां गतम् । तस्य शक्तिरहं ब्रह्म शान्तानन्तचिदात्मिका । महाविभूतिरनघा सर्वतस्समतां गता । आश्वासनाय जीवानां यत्तु मूर्तीकृतं महः । नारायणः परं ब्रह्म दिव्यं नयननन्दनम् । तदा मूर्तिमती साऽहं शक्तिर्नारायणी परा । समा समविभक्ताङ्गी सर्वावयवसुन्दरी । तयोर्नौ परमव्योम निर्दुःखं सुखमुत्तमम् । षाड्गुण्यप्रसरो दिव्यस्स्वाच्छन्द्याद्देशतां गतः । स्वकर्मनिरतैश्शुद्धैर्वेदवेदान्तपारगैः । अनेकजन्मसन्ताननिश्शेषितकषायकैः । क्लेशेन महता सिद्धैरन्तरायातिगैः क्रमात् । सङ्ख्याविधिविधानज्ञैस्साङ्ख्यैस्सङ्ख्यानपारगैः । प्रत्याहृतेन्द्रियग्रामैर्धारणध्यानशालिभिः । योगैस्समाहितैश्शश्वत्कालेन यदवाप्यते । अच्छिद्राः पञ्चकालज्ञाः पञ्चयज्ञविचक्षणाः । पूर्णे वर्षशते धीराः प्राप्नुवन्ति यदञ्जसा । यत्तत्पुराणमाकाशं सर्वस्मात्परमं ध्रुवम् । यत्पदं प्राप्य तत्वज्ञा मुच्यन्ते सर्वबन्धनैः ।सूर्यकोटिप्रतीकाशाः पूर्णेन्द्वयुतसन्निभाः ।

यस्मिन् पदे विराजन्ते मुक्तास्संसारबन्धनैः । इन्द्रियच्छिद्रविधुरा द्योतमानाश्च सर्वतः । अनिष्यन्दा अनाहाराष्षाड्गुण्यतनवोऽमलाः । एकान्तिनो महाभागा यत्र पश्यन्ति नौ सदा। क्षपयित्वाऽधिकारान् स्वान् शश्वत्कालेन भूयसा । वेधसो यत्र मोदन्ते शङ्करास्सपुरन्दराः । सूरयो नित्यसंसिद्धास्सर्वदा समदर्शिनः । वैष्णवं परमं रूपं साक्षात्कुर्वन्ति यत्र ते । अष्टाक्षरैकसक्तानां द्विषट्कार्णरतात्मनाम् । षडक्षरप्रसक्तानां प्रणवासक्तचेतसाम् । जितन्तासक्तचित्तानां तारके निरतात्मनाम् । अनुतारप्रसक्तानां यत्पदं विमलात्मनाम् । अनन्तविहगेशानविष्वक्सेनादयोऽमराः । मदाज्ञाकारिणो यत्र मोदन्ते सकलेश्वराः । तत्र दिव्यवपुश्श्रीमान् देवदेवो जनार्दनः । अनन्तभोगपर्यङ्के निषण्णस्सुसुखोज्ज्वले । ऐश्वर्यवीर्यविज्ञानशक्तितेजोबलोज्ज्वलैः । आयुधैर्भूषणैर्दिव्यै रद्भुतैस्समलङ्कृतः । पञ्चात्मना सुपर्णेन पक्षिराजेन सेवितः । सारूप्यमेयुषा साक्षाच्छ्रीवत्सकृतलक्ष्मणा । सेनान्या सेवितस्सम्यक् विष्वक्सेनेन दीप्यता । क्षेमाय सर्वलोकानां ध्यानाय च मनीषिणाम् । मुक्तयेऽखिलबन्धानां रूपदानाय योगिनाम् । आस्ते नारायणश्श्रीमान् वासुदेवस्सनातनः। अकुमारो युवा देवश्श्रीवत्सकृतलक्षणः । चतुर्भुजो विशालाक्षः किरीटी कौस्तुभं वहन् । हारनूपुरकेयूरकाञ्चीपीताम्बरोज्ज्वलः ।वनमालां दधद्दिव्यां पञ्चशक्तिमयीं पराम् । सर्वावयवसम्पूर्णस्सर्वावयवसुन्दरः । राजराजोऽखिलस्यास्य विश्वस्य परमेश्वरः । कान्तस्य तस्य देवस्य विष्णोस्सद्गुणशालिनः । दयिताऽहं सदा देवी ज्ञानानन्दमयी परा । अनवद्याऽनवद्याङ्गी नित्यं तद्धर्मधर्मिणी । ईश्वरी सर्वभूतानां पद्माक्षी पद्ममालिनी । शक्तिभिस्सेविता नित्यं सृष्टिस्थित्यादिभिः परा । द्वात्रिंशच्छतसाहस्रसृष्टिशक्तिभिरावृता । वृता तद्विगुणाभिश्च दिव्याभिः स्थितिशक्तिभिः। ततसस्तद् द्विगुणाभिश्च पूर्णा संहृतिशक्तिभिः । नायिका सर्वशक्तीनां सर्वलोकमहेश्वरी । महिषी देवदेवस्य विष्णोः कामदुघा विभोः । तुल्या गुणवयोरूपैर्मनः प्रमथिनी हरेः । तैस्तैरनुगुणैर्भावैर्याऽहं देवस्य शार्ङ्गिणः । करोमि सकलं कृत्यं सर्वभावानुगामिनी । साऽहमग्रे स्थिता विष्णोर्देवदेवस्य शार्ङ्गिणः। लालिता तेन चाऽत्यन्तं सामरस्यमुपेयुषी।” (ल.तन्त्रे. 17-आ-3) इति । 88


அப்படி ஶாஸ்த்ரத்திலும் சொல்லப்படாநின்றது. “ஏகோ நாராயணோ தே3வோ வாஸுதே3வஸ்ஸநாதந: । சாதுராத்ம்யம் பரம் ப்3ரஹ்ம ஸச்சிதாநந்த3மவ்ரணம்” என்று – அத்3விதீயனாயிருப்பானாய், ஸநாதநனாய், வாஸுதே3வனாயிருக்கிற தே3வனான நாராயணனானவன், ஸச்சிதா3நந்த3மாய், அவ்ரணமாய், சாதுராத்ம்யமான பரம் ப்3ரஹ்மமாயிருக்கும். “ஏகாऽஹம் பரமா ஶக்தி: தஸ்ய தே3வீ ஸநாதநீ । கரோமி ஸகலம் க்ருத்யம் ஸர்வபா4வவாநுகா3மிநீ” – அவனுக்கு ஸநாதநியாய், பரமையான ஶக்தியாய், தே3வியான நான், ஸர்வபா4வங்களையும் பின்செல்லாநின்றுகொண்டு ஸர்வக்ருத்யங்களையும் பண்ணாநிற்பன்;  “ஶாந்தாநந்த3 சிதா3நந்த3ம் யத்3ப்3ரஹ்ம பரமம் த்4ருவம் । மஹாவிபூ4திஸம்ஸ்தா2நம் ஸர்வதஸ்ஸமதாம் க3தம்” என்று – ஶாந்தமாய், அநந்தமான ஜ்ஞாநாநந்த3மயமாய், த்4ருவமாய், மஹாவிபூ4தியான வடிவையுடைத்தாய், எங்குமொத்திருக்கிற பரப்3ரஹ்மம் யாதொன்று; “தஸ்ய ஶக்திரஹம் ப்3ரஹ்ம ஶாந்தாநந்தசிதா3த்மிகா । மஹாவிபூ4திரநகா4 ஸர்வதஸ்ஸமதாம் க3தா” அதினுடைய ஶக்தியாயிருக்கிற ப்3ரஹ்மமான நான் ஶாந்தாநந்தசிதா3த்மிகையாய், மஹாவிபூ4தியாய், அநகை4யாய், எல்லாவிடத்திலும் ஸமதையை உடைத்தாயிருப்பன்; “ஆஶ்வாஸநாய ஜீவாநாம் யத்து மூர்த்தீக்ருதம் மஹ:। நாராயண: பரம் ப்3ரஹ்ம தி3வ்யம் நயநநந்த3நம்” – ஜீவர்களுடைய ஆஶ்வாஸநத்துக்காக மூர்த்தமாகப்பண்ணப்பட்டதாய், தி3வ்யமாய், கண்ணுக்குகப்பாய், “நாராயண” ஶப்33 வாச்யமாய், பரம்ப்3ரஹ்மமான மநஸ்ஸு யாதொன்று;  “ததா3 மூர்த்திமதீ ஸாஹம் ஶக்திர்நாராயணீ பரா । ஸமா ஸமவிப4க்தாங்கீ3 ஸர்வாவயவஸுந்த3ரீ” – அப்போதுஅந்த நாராயணனுடைய பரையான ஶக்தியாயிருக்கிற அந்த நான், மூர்த்திமதியாய், ஸமையாய், ஸமமாக விப4க்தமான அங்க3ங்களையுடையளாய், ஸர்வாவயவங்களாலும் ஸுந்த3ரியாயிருப்பன்; “தயோர்நௌ பரமவ்யோம நிர்து3:க2ம் ஸுக2முத்தமம்! ஷாட்3கு3ண்யப்ரஸரோ தி3வ்யஸ்ஸ்வாச்ச2ந்த்3யாத்3தே3ஶதாம் க3த:” – அந்த எங்களிருவரதுமாயிருக்கும் நிர்து3:க2மான ஸுக2த்தையுடைத்தாய், உத்தமமான பரமவ்யோமமானது; அதுதான் ஷாட்3கு3ண்யத்தினுடைய விரிவாய்க்கொண்டு ஸ்வஸ்வபா4வத்தாலே தே3ஶமாகையை உடைத்தாயிருக்கும்; “ஸ்வகர்மநிரதைஶ்ஶுத்3தை3ர்வேத3வேதா3ந்தபாரகை3: । அநேகஜந்மஸந்தாநநிஶ்ஶேஷிதகஷாயகை:” -ஸ்வகர்மநிரதராய், ஶுத்34ராய், வேத3 வேதா3ந்தபாரக3ராய், இப்படி அநேகஜந்மஸந்தாநத்தோடேகூட நிஶ்ஶேஷமாக்கப்பட்ட கர்மகஷாயத்தையுடையரான கர்மயோக நிஷ்ட2ராலும்; “க்லேஶேந மஹதா ஸித்3தை4: அந்தராயாதி3கை : க்ரமாத் । ஸங்க்2யாவிதி4 – விதா4நஜ்ஞை: ஸாங்க்2யைஸ்ஸங்க்2யாநபாரகை3:” – பெரிய க்லேஶத்தோடே ஆத்மஜ்ஞாநஸித்3தி4யையுடையராய், க்ரமத்தாலே இடையூறுகளைக் கடந்திருப்பாராய், தத்த்வஸங்க்2யையை விதி4க்கிற ஶாஸ்த்ரத்தில் விதி4க்கிறத்தை அறிந்திருப்பாராய், தத்த்வஸங்க்2யைக்கு எல்லையான ஆத்மாவைக் கண்டிருப்பாராயுள்ள ஆத்மஜ்ஞாநநிஷ்ட2ரான ஸாங்க்2யராலும்; “ப்ரத்யாஹ்ருதேந்த்3ரியக்3ராமைர்தா4ரணத்4யாநஶாலிபி4: । யோகை3ஸ்ஸமாஹிதைஶ்ஶஶ்வத் காலேந யத3வாப்யதே” – ப்ரத்யாஹரிக்கப்பட்ட இந்த்3ரியஸமூஹங்களையுடையராய், தா4ரணத்4யாநங்களாலே விஞ்சியிருப்பாராய், எப்போதும் யோக3ங்களாலே ஸமாஹிதரானவர்களாலும் காலக்ரமத்தாலே யாதொரு தே3ஶம் ப்ராபிக்கப்படுகிறது; “அச்சி2த்3ரா: பஞ்சகாலஜ்ஞா: பஞ்சயஜ்ஞவிசக்ஷணா: । பூர்ணே வர்ஷஶதே தீ4ரா: ப்ராப்நுவந்தி யத3ஞ்ஜஸா” – அபி43மநம், உபாதா3நம், இஜ்யை, ஸ்வாத்4யாயம், யோக3ம் இவற்றுக்குறுப்பான ஐந்து காலத்தையும் அறிந்திருப்பாராய், காலாந்தரம் கலசாதபடி அச்சி2த்3ரராய், பஞ்சமஹாயஜ்ஞாநுஷ்டா2நத்திலே தத்பரராயிருக்கிற ஜ்ஞாநாதி4கரானவர்கள், இந்த ஆராத4நத்தாலே வர்ஷஶதமும் பூர்ணமானவாறே யாதொரு தே3ஶத்தை நேரே ப்ராபிக்கிறார்கள்; “யத்தத்புராணமாகாஶம் ஸர்வஸ்மாத்பரமம் த்4ருவம் । யத்பத3ம் ப்ராப்ய தத்வஜ்ஞா முச்யந்தே ஸர்வப3ந்த4நை:” – எல்லாவற்றுக்கும் மேலாய், ஸ்தி2ரமாய், புராணமான ஆகாஶமாயிருக்கிறது யாதொன்று, யாதொருபத3த்தையடைந்து தத்வஜ்ஞரானவர்கள் ஸமஸ்தப3ந்த4ங்களாலும் விடப்படாநின்றார்கள்; “ஸூர்யகோடிப்ரதீகாஶா: பூர்ணேந்த்3வயுதஸந்நிபா4: । யஸ்மிந் பதே3 விராஜந்தே முக்தாஸ்ஸம்ஸாரப3ந்த4நை:” – யாதொரு பத3த்திலே ஸம்ஸாரப3ந்த4ங்களால் முக்தரானவர்கள் கோடிஸூர்யர்களோடு ஸத்3ருஶர்களாய், பதினாயிரம் சந்த்3ரர்களோடு ஒத்திருப்பார்களாய்க்கொண்டு ஜ்ஞாநாநந்த3ங்களாலே விளங்காநின்றார்கள்; “இந்த்3ரியச்சி2த்3ரவிது4ரா: த்3யோதமாநாஶ்ச ஸர்வத: । அநிஷ்யந்தா3 அநாஹாரா: ஷாட்3கு3ண்யதநவோऽமலா: ॥ ஏகாந்திநோ மஹாபா4கா3 யத்ர பஶ்யந்தி நௌ ஸதா3” – இந்த்3ரியங்களாகிற த்3வாரத்தை உடையரன்றிக்கே, ஸர்வப்ரகாரத்தாலுமுண்டான ஜ்ஞாநப்ரகாணத்தாலே விளங்காநிற்பாராய், அநிஷ்யந்த3ராய், ஆஹாராதி3பரவஶரன்றியிலே ஷாட்3கு3ண்யமயமான வடிவையுடையராய், நிர்மலராய், பரமைகாந்திகளான மஹாபா43ரானவர்கள் யாதொரு தே3ஶத்திலே எங்களிருவரையும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; “க்ஷபயித்வாऽதி4காராந் ஸ்வாந் ஶஶ்வத்காலேந பூ4யஸா । வேத4ஸோ யத்ர மோத3ந்தே ஶங்கராஸ்ஸபுரந்த3ரா:” – எப்போதுமுண்டான தந்தாமுடைய அதி4காரங்களை அநேககாலத்தோடே கழித்து, ப்3ரஹ்மாக்களும், ருத்3ரர்களும் இந்த்3ரர்களோடேகூட யாதொரு தே3ஶத்திலே ஸந்தோஷிக்கிறார்கள்; “ஸூரயோ நித்யஸம்ஸித்3தா4ஸ்ஸர்வதா3 ஸமத3ர்ஶிந: । வைஷ்ணவம் பரமம் ரூபம் ஸாக்ஷாத்குர்வந்தி யத்ர தே” – நித்யஸம்ஸித்34ராய், எப்போதும் எல்லாவற்றையும் காணாநிற்பாரான அந்த ஸூரிகளானவர்கள் வைஷ்ணவமாய், பரமமான ரூபத்தை யாதொரு தே3ஶத்திலே ஸாக்ஷாத்கரிக்கிறார்கள்; “அஷ்டாக்ஷரைகஸக்தாநாம் த்3விஷட்கார்ணரதாத்மநாம் । ஷட3க்ஷரப்ரஸக்தாநாம் ப்ரணவாஸக்தசேதஸாம் । ஜிதந்தாஸக்தசித்தாநாம் தாரகே நிரதாத்மநாம் । அநுதாரப்ரஸக்தாநாம் யத்பத3ம் விமலாத்மநாம்” – அஷ்டாக்ஷரமொன்றிலுமே ஸக்தராயிருப்பாராயும், திருத்3வாத3ஶாக்ஷரத்துக்கு நல்லராய், ஸ்ரீஷட3க்ஷரத்திலே மிகவும் ஸங்க3த்தையுடையராயும், ப்ரணவத்திலே பொருந்தின நெஞ்சையுடையராயும், ஜிதந்தையிலே பற்றின சித்தத்தையுடையராயும், தாரகையிலே எப்போதும் நிரதராயும், அநுதாரையிலே ஸக்தராயுமுள்ள நிர்மலரான புருஷர்களுக்கு யாதொரு பத3ம் ப்ராப்யமாயிருக்கும்; “அநந்தவிஹகே3 ஶாநவிஷ்வக்ஸேநாத3யோऽமரா:। மதா3ஜ்ஞாகாரிணோ யத்ர மோத3ந்தே ஸகலேஶ்வரா:” – திருவநந்தாழ்வான், பெரியதிருவடி நாயனார், ஸேனைமுதலியார் முதலான நித்யரானவர்கள் என்னுடைய ஆஜ்ஞையை அநுஷ்டி2யாநிற்பார்களாய், ஸகலர்க்கும் நியந்தாக்களாய்க்கொண்டு யாதொரு தே3ஶத்திலே ஆநந்தி3களாயிருக்கிறார்கள்; “தத்ர தி3வ்யவபுஶ்ஶ்ரீமாந் தே3வதே3வோ ஜநார்த்த3ந: । அநந்தபோ43பர்யங்கே நிஷண்ணஸ்ஸுஸுகோ2ஜ்ஜ்வலே” – அந்த தே3ஶத்திலே அப்ராக்ருதமான தி3வ்யமங்க3ளவிக்3ரஹத்தையுடையனாய், நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனாய், ஶ்ரிய:பதியான ஜநார்த்த3நனானவன், மிகவும் ஸுக2ரூபமாய் உஜ்ஜ்வலமான அநந்தபோ43மாகிற பர்யங்கத்திலே எழுந்தருளியிராநிற்கும்;“ஐஶ்வர்யவீர்யவிஜ்ஞாநஶக்திதேஜோப3லோஜ்ஜ்வலை: । ஆயுதை4ர்பூ4ஷணைர்தி3வ்யை: அத்3பு4தைஸ்ஸமலங்க்ருத:” – ஐஶ்வர்யவீர்யவிஜ்ஞாநஶக்திதேஜோப3லங்களாலே உஜ்ஜ்வலங்களாய், அத்3பு4தங்களாய், தி3வ்யங்களான ஆயுத4ங்களாலும், ஆப4ரணங்களாலும் அலங்க்ருதனாயிருக்கும்; “பஞ்சாத்மநா ஸுபர்ணேந பக்ஷிராஜேந ஸேவித:। ஸாரூப்யமேயுஷா ஸாக்ஷாத் ஸ்ரீவத்ஸக்ருதலக்ஷ்மணா । ஸேநாந்யா ஸேவிதஸ்ஸம்யக் விஷ்வக்ஸேநேந தீ3ப்யதா” – அஞ்சுவகையான விக்3ரஹத்தையுடையனாய், பக்ஷிராஜனான ஸுபர்ணனாலே ஸேவிதனாய், ஸாரூப்யத்தை அடைந்து ஸாக்ஷாச்ச்2ரீவத்ஸத்தாலே பண்ணப்பட்ட அடையாளத்தையுடையனாய், ஸேநாபதியாய்க்கொண்டு விளங்குகிற விஷ்வக்ஸேநனாலே நன்றாக ஸேவிக்கப்பட்டிருக்கும்;  “க்ஷேமாய ஸர்வலோகாநாம் த்4யாநாய ச மநீஷிணாம் । முக்தயேऽகி2லப3ந்தா4நாம் ரூபதா3நாய யோகி3நாம்” – ஸகலலோகத்தினுடைய ரக்ஷணார்த்த2மாகவும், ஜ்ஞாநாதி4கருடைய த்4யாநத்துக்காகவும், ஸாம்ஸாரிகஸகலப3ந்த4த்தை அறுக்கைக்காகவும், தன்னையடைந்தவர்களுக்கு ஸாம்யரூபத்தைக்கொடுக்கைக்காகவும்; “ஆஸ்தே நாராயணஶ்ஸ்ரீமாந் வாஸுதே3வஸ்ஸநாதந:। அகுமாரோ யுவா தே3வஶ்ஸ்ரீவத்ஸக்ருதலக்ஷண:” – வாஸுதே3வனாய், ஸநாதநனாய், ஸ்ரீமானான நாராயணன் குமாரனானவளவன்றியே யுவாவாய், ஸ்ரீவத்ஸத்தை அடையாளமாக உடையனாய் விளங்காநின்றுகொண்டு எழுந்தருளியிருக்கும்;  “சதுர்பு4ஜோ விஶாலாக்ஷ: கிரீடீ கௌஸ்துப4ம் வஹந்” – சதுர்பு4ஜனாய், விஶாலாக்ஷனாய், கிரீடியாய், கௌஸ்துப4த்தை வஹியாநிற்பானாய்; “ஹாரநூபுரகேயூரகாஞ்சீபீதாம்ப3ரோஜ்ஜ்வல:”- ஹாரம், நூபுரம், கேயூரம், காஞ்சீ, பீதாம்ப3ரங்களாலே உஜ்ஜ்வலனாய்; “வநமாலாம்த34த்3தி3வ்யாம் பஞ்சஶக்திமயீம் பராம்” – தி3வ்யையாய், பஞ்சஶக்திமயையாய், பரையான வநமாலையை த4ரியாநிற்பானாய்; “ஸர்வாவயவஸம்பூர்ணஸ்ஸர்வாவயவஸுந்த3ர: । ராஜராஜோऽகி2லஸ்யாஸ்ய விஶ்வஸ்ய பரமேஶ்வர:” – ஸர்வாவயவங்களாலும் ஸம்பூர்ணாய், ஸர்வாவயவங்களாலும் ஸுந்த3ரனாய், இந்த ப்ரபஞ்சமெல்லாவற்றுக்கும் ராஜராஜனாய், பரமேஶ்வரனாயிருக்கும்; “காந்தஸ்ய தஸ்ய தே3வஸ்ய விஷ்ணோஸ்ஸத்3கு3ணஶாலிந: । த3யிதாऽஹம் ஸதா3 தே3வீ ஜ்ஞாநாநந்த3மயீ பரா” – விஷ்ணுவாய், ஸத்தான மங்களகு3ணங்களால் பூர்ணனாய், தே3வனான அந்த காந்தனுக்கு நான் தே3வியாய்க்கொண்டு எப்போதும் அவனுகப்புக்கு விஷயமாய், பரையாய், ஜ்ஞாநாநந்த3மயியாயிருப்பன்; “அநவத்3யாऽநவத்3யாங்கீ3 நித்யம் தத்34ர்மத4ர்மிணீ । ஈஶ்வரீ ஸர்வபூ4தாநாம் பத்3மாக்ஷீ பத்3மமாலிநீ” அநவத்3யையாய், அநவத்3யமான அங்க3ங்களையுடையளாய், எப்போதும் தத்34ர்ம த4ர்மிணியாய், ஸர்வபூ4தங்களுக்கும் ஈஶ்வரியாய், பத்3மாக்ஷியாய், பத்3மமாலையை உடையளாயிருப்பன்; “ஶக்திபி4ஸ்ஸேவிதா நித்யம் ஸ்ருஷ்டிஸ்தி2த்யாதி3பி4: பரா। த்3வாத்ரிம்ஶச்ச2தஸாஹஸ்ரஸ்ருஷ்டிஶக்திபி4 ராவ்ருதா । வ்ருதா தத்3த்3விகு3ணாபி4ஶ்ச தி3வ்யாபி4ஸ்ஸ்தி2திஶக்திபி4: । ததஸ்தத்3த்3விகு3ணாபிஶ்ச பூர்ணா ஸம்ஹ்ருதிஶக்திபி4:” – ஸ்ருஷ்டிஸ்தி2த்யாதி3ஶக்திகளாலே என்றும் ஸேவிதையாய்க்கொண்டு பரையாய், முப்பத்திரண்டு நூறாயிரம் ஸ்ருஷ்டிஶக்திகளாலே சூழப்பட்டிருப்பாளாய், அதிலிரட்டித்த தி3வ்யைகளான ஸ்தி2திஶக்திகளாலே சூழப்பட்டிருப்பாளாய், அநந்தரம் அதிலிரட்டித்த ஸம்ஹ்ருதிஶக்திகளாலும் பூர்ணையாயிருப்பன்; “நாயிகா ஸர்வஶக்தீநாம் ஸர்வலோகமஹேஶ்வரீ । மஹிஷீ தே3வதே3வஸ்ய விஷ்ணோ: காமது3:கா4 விபோ4:” – ஸர்வஶக்திகளுக்கும் நாயிகையாய், ஸர்வலோகத்துக்கும் மஹேஶ்வரியாய், தே3வதே3வனான விஷ்ணுவுக்கு மஹிஷியாய், நினைத்ததெல்லாம் பூரிக்குமவளாயிருப்பன்; “துல்யா கு3ணவயோரூபை: மந: ப்ரமதி2நீ ஹரே:” – கு3ணங்கள், வயஸ்ஸு, ரூபம் இவற்றாலே ஸத்3ருஶையாய்க்கொண்டு ஸர்வேஶ்வரனுடைய நெஞ்சு ப்ரணயரஸத்தாலே கலங்கும்படி பண்ணுவன்; “தைஸ்தைரநுகு3ணைர் பா4வைர்யாऽஹம் தே3வஸ்ய ஶார்ங்கி3ண: । கரோமி ஸகலம் க்ருத்யம் ஸர்வபா4வாநுகா3மிநீ” – தே3வனான ஶார்ங்கி3க்கு அநுரூபமான அவ்வோ ஸ்வபா4வங்களாலே அவனுடைய ஸர்வபா4வங்களையும் பின்செல்லாநின்றுகொண்டு யாவளொரு நான் எல்லாக்கார்யங்களையும் செய்கிறேன்; “ஸாऽஹமக்3ரே ஸ்தி2தா விஷ்ணோ: தே3வதே3வஸ்ய ஶார்ங்கி3ண: । லாலிதா தேந சாத்யந்தம் ஸாமரஸ்யமுபேயுஷீ” அந்த தே3வதே3வனான ஶார்ங்கி3யினுடைய முன்னேயிருந்து, அவனாலே மிகவும் கொண்டாடப்பட்டு ஸமரஸையாயிரா நிற்பனென்று தன்னுடைய ப43வத்ஸ்வரூபரூபகு3ணவிப4வாதி3 ஸம்ப3ந்த4த்தைத்தானே அருளிச்செய்தாள். 88


तथा- “या सा भगवतश्शक्तिरहन्ता सर्वभावगा । अपृथक्चारिणी सत्ता महानन्दमयी परा । उदधेरिव च स्थैर्यं महत्तेव विहायसः । प्रभेव दिवसेशस्य ज्योत्स्नेव हिमदीधितेः । विष्णोस्सर्वाङ्गसंपूर्णा भावाऽभावानुगामिनी । शक्तिर्नारायणी दिव्या सर्वसिद्धान्तसम्मता । देवाच्छक्तिमतोऽभिन्ना ब्रह्मणः परमेष्ठिनः । एष चैषा च शास्त्रेषु धर्मिधर्मस्वभावतः । भवद्भावस्वरूपेण तत्त्वमेकमिवोदितौ ।” इत्यादिभिस्स्वरूपान्वयः प्रतिपादितः । 89

அப்படி ப்ரதே3ஶாந்தரங்களிலும் “யா ஸா ப43வதஶ்ஶக்தி: அஹந்தா ஸர்வபா4வகா3। அப்ருத2க்சாரிணீ ஸத்தா மஹாநந்த3மயீ பரா” என்று – ப43வானுடைய அஹந்தாரூபையான ஶக்தி யாதொன்று, ஸர்வபா4வகை3யாய், அப்ருத2க்சாரிணியாய், அவனுக்கு ஸத்தையாய், மஹாநந்த3மயியாய், பரையாயிருக்குமென்றும்; “உத3தே4ரிவ ச ஸ்தை2ர்யம் மஹத்தேவ விஹாயஸ: । ப்ரபே4வ தி3வஸேஶஸ்ய ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீ3தி4தே:। விஷ்ணோஸ்ஸார்வஜ்ஞஸம்பூர்ணா பா4வாऽபா4வாநுகா3மிநீ। ஶக்திர்நாராயணீ தி3வ்யா ஸர்வஸித்3தா4ந்தஸம்மதா” என்று – உத3தி4யினுடைய ஸ்தை2ர்யம் போலவும், ஆகாஶத்தினுடைய பெருமை போலவும், ஆதி3த்யனுடைய ப்ரபை4 போலவும், சந்த்3ரனுக்கு நிலவு போலவும் ஸர்வேஶ்வரனுடைய ஸர்வப்ரகாரத்திலும் பரிபூர்ணையாய், சேதநாऽசேதநங்களை எப்போதும் ஸ்வாபி4மாநத்தாலே வ்யாபித்திருப்பாளாக நாராயணனுடையதான ஶக்தியானவள், ஸர்வஸித்3தா4ந்தங்களிலும் ஸம்மதையாயிருக்குமென்றும்; “தே3வாச்ச2க்திமதோऽபி4ந்நா ப்3ரஹ்மண: பரமேஷ்டி2ந: । ஏஷ சைஷா ச ஶாஸ்த்ரேஷு த4ர்மிதார்மஸ்வபா4வத: । ப4வத்3பா4வஸ்வரூபேண தத்த்வமேகமிவோதி3தௌ” என்று – பரமேஷ்டி2யாய், ப்3ரஹ்மமாய், ஶக்திமானான தே3வனிற்காட்டில் அபி4ன்னையாயிருக்கும், இவனுமிவளும் ஶாஸ்த்ரங்களிலே த4ர்மித4ர்மஸ்வபா4வத்தாலே ப4வத்ஸ்வரூபமாகவும் பா4வஸ்வரூபமாகவும் உண்டான அப்ருத2க் பா4வத்தாலே ஏகதத்த்வம்போலே சொல்லப் படாநின்றார்களென்றும் இதுமுதலான ப்ரமாணங்களாலே ஸ்வரூபாந்வயம் சொல்லப்பட்டது. 89

“का चाऽन्या त्वामृते देवि सर्वयज्ञमयं वपुः । अध्यास्ते देवदेवस्य योगिचिन्त्यं गदाभृतः ॥” (वि.पु.1-9-122) “ततस्स्फुरत्कान्तिमती विकासिकमले स्थिता । श्रीर्देवी पयसस्तस्मादुत्थिता धृतपङ्कजा । दिव्यमाल्याम्बरधरा स्नाता भूषणभूषिता । पश्यतां सर्वदेवानां ययौ वक्षस्थलं हरेः॥” (वि.पु.1-9-100), “कृष्णाजिनेन संवृण्वन् वधूं वक्षस्थलालयाम्”, “श्रीवत्सवक्षा नित्यश्री:” (रा.यु. 114-15) इत्यादिभिः विग्रहान्वयः प्रतिपादितः । 90

“கா சாந்யா த்வாம்ருதே தே3வி ஸர்வயஜ்ஞமயம் வபு: । அத்4யாஸ்தே தே3வதே3வஸ்ய யோகி3சிந்த்யம் க3தா3ப்4ருத:” என்று – ஸர்வயஜ்ஞமயமாய், யோகி3 சிந்த்யமான ஸர்வேஶ்வரன் திருமேனியிலே உன்னையொழிய வேறு எவள் அதி4ஷ்டி2த்துக்கொண்டிருக்கிறாளென்றும்; “ததஸ்ஸ்பு2ரத்காந்திமதீ விகாஸி கமலே ஸ்தி2தா। ஸ்ரீர்தே3வீ பயஸஸ்தஸ்மாது3த்தி2தா த்4ருதபங்கஜா ॥ தி3வ்யமால்யாம்ப3ரத4ரா ஸ்நாதா பூ4ஷணபூ4ஷிதா । பஶ்யதாம் ஸர்வதே3வாநாம் யயௌ வக்ஷ:ஸ்த2லம் ஹரே:” என்று அநந்தரம், விளங்குகிற காந்தியையுடையளாய், விகஸிதமான தாமரையிலே இருப்பவளாய், தே3வியான ஸ்ரீயானவள், அந்தத்திருப்பாற்கடலின் ஜலத்தில்நின்றும் கிளம்பி, த4ரிக்கப்பட்ட பங்கஜங்களையுடையளாய், தி3வ்யமாலைகளையும் தி3வ்யபரியட்டங்களையும் த4ரியாநிற்பாளாய், ஸ்நாதையாய், பூ4ஷணபூ4ஷிதையாய்க்கொண்டு தே3வர்களெல்லாரும் பார்த்துநிற்க, ஸர்வேஶ்வரனுடைய வக்ஷஸ்த2லத்தை அடைந்தாளென்றும்; “க்ருஷ்ணாஜிநேந ஸம்வ்ருண்வந் வதூ4ம் வக்ஷஸ்த2லாலயாம்” என்று – வக்ஷஸ்த2லத்திலிருக்கிற வதூ4வை க்ருஷ்ணாஜிநத்தாலே மறையாநின்றானென்றும்; “ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ:” என்று – ஸ்ரீவத்ஸத்தை வக்ஷஸ்த2லத்திலே உடையனாய், நித்யஸ்ரீயாயிருக்குமென்றும்; இப்படி இது முதலான ப்ரமாணங்களாலே விக்3ரஹாந்வயம் காட்டப்பட்டது. 90

“ज्ञानादिषड्गुणमयी या प्रोक्ता प्रकृतिः परा । ज्ञानशक्तिबलैश्वर्यवीर्यतेजःप्रभाविनी । षाड्ङ्गुण्यलक्षणा शुद्धा गुणातीता तथेश्वरी।”(ल.तन्त्रे), “प्रशकनेत्यादि …तव भगवतश्चैते साधारणा गुणराशय:। अन्येऽपि यौवनमुखा युवयोस्समानाः श्रीरङ्गमङ्गलविजृम्भणवैजयन्ति । तस्मिंस्तव त्वयि च तस्य परस्परेण संस्तीर्य दर्पण इव प्रचुरं स्वदन्ते॥” (श्रीगुण. 32) इत्यादिभि: गुणानामपि तत्सम्ब्धायत्तभोग्यत्वमुक्तम् । 91

“ஜ்ஞாநாதி3ஷட்3கு3ணமயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி: பரா” என்று – ஜ்ஞாநாதி3ஷட்3 கு3ணத்தையுடையளாய்க்கொண்டு பரையான ப்ரக்ருதியாக யாவளொருத்தி சொல்லப்பட்டாளென்றும்; “ஜ்ஞாநஶக்திப3லைஶ்வர்யவீர்யதேஜ:ப்ரபா4விநீ” என்று – ஜ்ஞாந, ஶக்தி, ப3ல, ஐஶ்வர்ய, வீர்ய, தேஜஸ்ஸுக்களுடைய ப்ரபா4வத்தை உடையளாயிருக்குமென்றும்; “ஷாட்3கு3ண்யலக்ஷணா பஸுத்34 கு3ணாதீதா ததே2ஶ்வரீ” என்று – ஷாட்3கு3ண்யத்தை லக்ஷணமாக உடையளாய், ஶுத்3தை4யாய், ஸத்வாதி3கு3ணங்களுக்கவ்வருகு பட்டிருப்பாளாய், ஈஶ்வரியாயிருக்குமென்றும்; “ப்ரஶகநப3லஜ்யோதிர்ஜ்ஞாநைஶ்வரீ விஜயப்ரதா2ப்ரணதவரணப்ரேமக்ஷேமங்கரத்வபுரஸ்ஸரா:। அபி பரிமள: காந்திர்லாவண்யமர்ச்சிரிதீந்தி3ரே தவ ப43வதஶ்சைதே ஸாதா4ரணா கு3ணராஶய:” என்று – ஶக்தியும், ப3லமும், தேஜஸ்ஸும், ஜ்ஞாநமும், ஐஶ்வர்யமும், வீர்யமும், ப்ரணதரை வரிக்கையும், ப்ரேமமும், ரக்ஷையைப்பண்ணுகை முதலானவையும், பின்னையும் பரிமளமும், காந்தியுமாகிற அவயவஶோபை4யும் லாவண்யமாகிற ஸமுதா3யஶோபை4யும், ஒளியும் ஆகிற ரூபகு3ணங்களும், ஆத்மகு3ணங்களுமாகிற இந்த கு3ணராஶிகள் உனக்கும் ப43வானுக்கும் ஸாதா4ரணங்களாயிருக்கும்; “அந்யேபி யௌவநமுகா2 யுவயோஸ்ஸமாநா: ஸ்ரீரங்க3மங்க3ளவிஜ்ரும்ப4ண வைஜயந்தி । தஸ்மிம்ஸ்தவ த்வயி ச தஸ்ய பரஸ்பரேண ஸம்ஸ்தீர்ய த3ர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வத3ந்தே” என்று – ஸ்ரீரங்க3த்தினுடைய மங்க3ள ஸம்ருத்3தி4க்குக் கொடியாயுள்ளவளே! யௌவநமுக2மான அல்லாத கு3ணங்களும் உங்களிருவர்க்கும் ஸமாநமாய்க்கொண்டு உன்னுடைய கு3ணங்கள் அவன்பக்கலிலும், அவனுடைய கு3ணங்கள் உன்பக்கலிலும் கண்ணாடியிலே பரம்பினாப்போலே பரம்பி, மிகவும் இனிதாய் நின்றனவென்றும் இதுமுதலான வசநங்களினாலே கு3ணங்களுடைய போ4க்3யத்வமும் லக்ஷ்மீஸம்ப3ந்தா4யத்தம் என்று சொல்லப்பட்டது. 91

“आक्रम्य सर्वांस्तु यथा त्रिलोकीं तिष्ठत्ययं देववरोऽसिताक्षि । तथा स्थिता त्वं वरदे तथाऽपि पृच्छाम्यहं ते वसतिं विभूत्याः ॥” इति धरण्या पृष्टा श्रीः,  “सदा स्थिताऽहं मधुसूदनस्य देवस्य पार्श्वे तपनीयवर्णा । अस्मिंस्थिता यं मनसा स्मरामि श्रिया युतं तं प्रवदन्ति सन्तः ॥”, “वेकुण्ठे तु परे लोके श्रिया सार्धं जगत्पति:”(शैवे), “तया सहासीनमनन्तभोगिनि” (स्तो.र.39), “तत्र स्रक्स्पर्शगन्धं स्फुरदुपरि फणारत्नरोचिर्वितानं विस्तीर्यानन्तभोगं तदुपरि नयता विश्वमेकातपत्रम् । तैस्तैः कान्तेन शान्तोदितगुणविभवैरर्हता त्वामसङ्ख्यैरन्योन्याद्वैतनिष्ठाघनरसगहनान् देवि बध्नासि भोगान् ॥”(श्रीगुण.25) इत्यादिभि: विभूत्यन्वय: प्रतिपादित:।                  92

“ஆக்ரம்ய ஸர்வாம்ஸ்து யதா2 த்ரிலோகீம் திஷ்ட2த்யயம் தே3வவரோऽஸிதாக்ஷி । ததா2 ஸ்தி2தா த்வம் வரதே3 ததா2ऽபி ப்ருச்சா2ம்யஹம் தே வஸதிம் விபூ4த்யா:” என்று – ஸ்ரீபூ4மிப்பிராட்டியானவள் லக்ஷ்மியைக்குறித்து தே3வரனான ஸர்வேஶ்வரன், த்ரைலோக்யத்தையும்  யாதொருபடி வ்யாபித்து  அதி4ஷ்டி2த்திருக்கிறான், அஸிதேக்ஷணையாய் வரதை3யாயுள்ளவளே! நீயுமப்படியே நில்லா நின்றாயாயிருக்கச் செய்தேயும், உன்னுடைய விபூ4தியிருக்கும்படி நான் கேட்டிரேனென்று ப்4ரஶ்நம் பண்ண, “ஸதா3” ஸ்தி2தாஹம் மது4ஸூத3நஸ்ய தே3வஸ்ய பார்ஶ்வே தபநீயவர்ணா । அஸ்மிம்ஸ்தி2தாயம் மநஸா ஸ்மராமி ஶ்ரியா யுதம் தம் ப்ரவத3ந்தி ஸந்த:” என்று – லக்ஷ்மியான நான் மது4ஸூத3நனுடைய பார்ஶ்வத்திலே பொன்னிறமான வடிவையுடையவளாய்க்கொண்டு எப்போதுமிருப்பன், இவன்பக்கலிலேயிருந்து யாவனொரு ஆஶ்ரிதனை நெஞ்சாலே நினைக்கிறேன், அவனை ஸ்ரீயோடேகூடினவனாக ஸத்துக்கள் சொல்லா நிற்பர்களென்று அருளிச்செய்கையாலும்; “வைகுண்டே2 து பரே லோகே ஸ்ம்ரியா ஸார்த4ம் ஜக3த்பதி:” என்று வைகுண்ட2மான பரலோகத்திலே ஜக3த்பதியானவன் ஸ்ரீயோடேகூட இருக்குமென்றும்; “தயா ஸஹாஸீநமநந்தபோ4கி3நி” என்று – அநந்தனாகிற போ4கி3யிலே அவளோடேகூடியிருக்குமென்றும்; “தத்ர ஸ்ரக்ஸ்பர்ஶக3ந்த4ம் ஸ்பு2ரது3பரிப2ணா ரத்நரோசிர்விதாநம் விஸ்தீர்யாநந்தபோ43ம் தது பரி நயதா விஶ்வமேகாதபத்ரம் । தைஸ்தை: காந்தேந ஶாந்தோதி3த கு3ண விப4வைரர்ஹதா த்வாமஸங்க்2யை: அந்யோந்யாத்3வைதநிஷ்டா24நரஸக3ஹநாந் தே3வி ப3த்4நாஸி போ4கா3ந்” என்று – திருமாமணிமண்டபத்திலே பூமாலைபோலே மெல்லிய ஸ்பர்ஶத்தையும், க3ந்த4த்தையுமுடைத்தாய், மேலே விளங்காநின்ற ப2ணா மணிகளுடைய தேஜஸ்ஸாகிற விதாநத்தையுடைத்தான அநந்தபோ43த்தை விரித்து அதன்மேலே விஶ்வத்தை ஒருகுடையாம்படி நடத்தாநிற்பானாய், அவ்வோ அவ்வோ அஸங்க்2யாதமாயுள்ள ஶாந்தோதி3தமான கு3ணவிப4வங்களாலே தனக்குத் தகுதியாயிருக்கிற காந்தனோடேகூட ஒருவர்க்கொருவர் பிரிக்கவொண்ணாத நிலையாலே, க4நத்த ரஸத்தாலே மிடைந்த போ43ங்களை, தே3வியே! மேன்மேலும் தொடாநின்றாயிறே என்னும் இத்யாதி3 வசநங்களாலே விபூ4தியிலுண்டான அந்வயம் ப்ரதிபாதி3க்கப்பட்டது. 92

“व्यूहेषु चैव सर्वेषु विभवेषु च सर्वशः । तथा व्यूहीभवत्येषा मम चैवाऽनपायिनी ॥”, “देवत्वे देवदेहेयं मनुष्यत्वे च मानिषी।विष्णोर्देहानुरूपां वै करोत्येषात्मनस्तनुम्॥” (वि.पु. 1-9-145) “राघवत्वेऽभवत्सीता रुक्मिणी कृष्णजन्मनि” (वि.पु.1-9-144) “अनुजनुरनुरूपरूपचेष्टा न यदि समागममिन्दिराऽकरिष्यत् । असरसमथवाऽप्रियंभविष्णु ध्रुवमकरिष्यत रङ्गराजनर्म ॥” (श्रीर. स्तवे.2-49), “यदि मनुजतिरश्चां लीलया तुल्यवृत्तेरनुजनुरनुरूपा देवि नावातरिष्यः। असरसमभविष्यत् नर्म नाथस्य मात: दरदलदरविन्दोदन्तकान्तायताक्षि॥” (श्रीगुण. 48) इत्यादिभिरवतारेप्यन्वय: प्रतिपादित:।                  93

“வ்யூஹேஷு சைவ ஸர்வேஷு விப4வேஷு ச ஸர்வஶ: । ததா2 வ்யூஹீப4வத்யேஷா மம சைவாநபாயிநீ” என்று – என்னுடைய எல்லா வ்யூஹங்களிலும், எல்லா விப4வங்களிலும் என்னைப்பிரியாதே இவள் வ்யூஹீப4விக்குமென்றும்; “தே3வத்வே தே3வதே3ஹேயம் மநுஷ்யத்வே ச மாநுஷீ । விஷ்ணோர் தே3ஹாநுரூபாம் வை கரோத்யேஷாத்மநஸ்தநும்” என்று – தே3வத்வத்தில் தே3வஶரீரையாம், மநுஷ்யத்வத்தில் மாநுஷியாம், விஷ்ணுவினுடைய தே3ஹத்துக்கு அநுரூபமாகத்தன்னுடைய ஶரீரத்தை இவள் பண்ணாநிற்குமென்றும்; “ராக4வத்வேऽப4வத்ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி” என்று – ராக4வனானபோது ஸீதையாய், க்ருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியாம் என்றும்; “அநுஜநுரநுரூபரூபசேஷ்டா ந யதி3 ஸமாக3மமிந்தி3ராऽகரிஷ்யத் । அஸரஸமத2வா ப்ரியம்ப4விஷ்ணு த்3ருவமகரிஷ்யத ரங்க3ராஜ நர்ம” என்று – இந்தி3ரையானவள் பின்னான பிறப்பையுடையவளாய், அநுரூபமான ரூபத்தையும், சேஷ்டையையும் உடையளாய்க்கொண்டு ஸம்ஸ்லேஷத்தைப் பண்ணாதிருக்குமாகில், ரங்க3ராஜனுடைய அவதாரலீலையானது ஸரஸமன்றியிலே ஒழிதல், அப்ரியமானதாலிறே என்றும்; “யதி3  மநுஜதிரஶ்சாம் லீலயா துல்யவ்ருத்தேரநுஜநுரநுரூபா தே3வி நாவாதரிஷ்ய:। அஸரஸமப4விஷ்யந்நர்ம நாத2ஸ்ய மாத: த3ரத3லத3ரவிந்தோ33ந்தகாந்தாயதாக்ஷி” என்று – மநுஷ்யர்கள் திர்யக்குகளுக்கு, லீலையாலே துல்ய வ்ருத்தியான நாத2னுடைய அவதாரந்தோறும் அவனுக்கு அநுரூபையாய்க்கொண்டு நீ அவதரியாயாகில், சிறிதலர்ந்த தாமரையினுடைய ஆகாரம்போலே அழகியதாய் நெடிதான கண்ணையுடையளாயுள்ள தே3வியான தாயே! அவனுடைய நர்மமானது அஸரஸமாமிறே என்றும் இத்யாதி3களாலே அவதாரங்களில் அந்வயம் சொல்லப்பட்டது. 93

“भावाऽभावाऽनुगा तस्य सर्वकार्यकरी विभोः । स्वातन्त्र्यरूपा सा विष्णोः प्रस्फुरत्ता जगन्मयी ॥”, “आत्मभूता हि या शक्तिः परस्य ब्रह्मणो हरेः । देवी विद्युदिव व्योम्नि क्वचिदुद्योतते तु सा । शक्तिर्विद्योतमाना सा शक्तिमत्यच्युताम्बरे । व्यनक्ति विविधान् भावान् शुद्धाऽशुद्धान् स्वभित्तिगान्॥” “तैस्तैरनुगुनैर्भावैर्याऽहं देवस्य शार्ङ्गिण:।करोमि सकलं कृत्यं सर्वभावानुगामिनी॥” (ल.तन्त्रे. 17-36) “तद्भ्रूभङ्गा: प्रमाणं श्थिरचररचनातारतम्ये मुरारे:” (श्रीगुण.4), “अनुशिखिनि शिखीव क्रीडसि श्रीसमक्षम्”(र.स्तवे 2-44),  “यस्या वीक्ष्य मुखं तदिङ्गितपराधीनो विधत्तेऽखिलं क्रीडेयं खलु नान्यथाऽस्य रसदा स्यादैकरस्यात्तया” (श्रीस्तवे 1 ), “ईषत्त्वत्करुणानिरीक्षणसुधासन्धुक्षणाद्रक्ष्यते नष्टं प्राक्तदलाभतस्त्रिभुवनं सम्प्रत्यनन्तोदयम्”(चतुश्श्लोकी कान्ता स्तोत्रे3) इत्यादिभिः जगद्वयापारेष्वन्वयो दर्शितः।        94

“பா4வாऽபா4வாநுகா3 தஸ்ய ஸர்வகார்யகரீ விபோ4: । ஸ்வாதந்த்ர்யரூபா ஸா விஷ்ணோ: ப்ரஸ்பு2ரத்தா ஜக3ந்மயீ” என்று – விபு4வான அந்த விஷ்ணுவுக்கு பா4வாऽபா4வாநுகை3யாய்க்கொண்டு ஸர்வகார்யத்தையும் பண்ணுமவளாய், அவனுடைய ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ரூபமாய், ஜக3ந்மயியான ப்ரஸ்பு2ரத்தையாயிருக்கும் என்றும்; “ஆத்மபூ4தா ஹி யா ஶக்தி: பரஸ்ய ப்3ரஹ்மணோ ஹரே: । தே3வீ வித்3யுதி3வ வ்யோம்நி க்வசிது3த்3யோததேது ஸா” என்று – பரப்3ரஹ்மமான ஹரிக்கு ஆத்மபூ4தையாயிருக்கிற ஶக்தி யாதொன்று, அந்த தே3வியானவள், ஆகாஶத்திலே மின்போலே ஓரிடத்திலே ஸ்பு2ரித்துத் தோன்றாநிற்குமென்றும்; “ஶக்திர்வித்3யோதமாநா ஸா ஶக்திமத்யச்யுதாம்ப3ரே । வ்யநக்தி விவிதா4ந் பா4வாந் ஶுத்3தா4ऽஸுத்3தா4ந் ஸ்வபி4த்திகா3ந்” என்று – ஶக்திமானான அச்யுதனாகிற அம்ப3ரத்திலே விளங்காநிற்கிற அந்த ஶக்தியானது ஶுத்3தா4ऽஶுத்34 ரூபங்களாய் விவித4மான பதா3ர்த்த2ங்களைத்தன் ஆக்ரயஸ்த2ங்களாம்படி தோற்றுவியாநிற்குமென்றும்; “தைஸ்தைரநுகு3ணைர் பா4வை: யாऽஹம் தே3வஸ்ய ஶார்ங்கி3ண: । கரோமி ஸகலம் க்ருத்யம் ஸர்வபா4வாநுகா3மிநீ” என்று – (ஶ்லோகத்துக்குப் பூர்ணமாக அர்த்த2ம் காணவில்லை) அவ்வோ அநுகு3ணங்களான ஸ்வபா4வங்களாலே அவனுடைய ஸர்வ ஸ்வபா4வத்தையும் பின்செல்லாநின்றுகொண்டு எல்லா க்ருத்யத்தையும் பண்ணாநிற்பன் என்றும்; “யத்3ப்4ரூப4ங்கா: ப்ரமாணம் ஸ்தி2ரசர ரசநா தாரதம்யே முராரே:” என்று · முராரியினுடைய ஸ்தி2ரசர ரசநைகளைப் பண்ணும் தாரதம்யத்தில் யாவளொருத்தி யினுடைய ப்4ரூப4ங்க3ங்கள் ப்ரமாணமென்றும்; “அநுஶிகி2நி ஶிகீ2வ  க்ரீட3ஸி ஸ்ரீஸமக்ஷம்” என்று – பேடைமயிலின்முன்னே ஆடும் தோகைமயில்போலே லக்ஷ்மீஸந்நிதி4யிலே ஜக3த்ஸ்ருஷ்ட்யாதி3லீலையைப் பண்ணாநின்றாயென்றும்; “யஸ்யா வீக்ஷ்ய முகம் ததி3ங்கி3தபராதீ4நோ வித4த்தேऽகி2லம் க்ரீடே3யம் கலு நாந்யதா2ஸ்ய ரஸதா3 ஸ்யாதை3 கரஸ்யாத்தயா” என்று – யாவளொருத்தியினுடைய முக2த்தைப் பார்த்து அவளுடைய சேஷ்டாபரதந்த்ரனாய்க்கொண்டு எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தான், அல்லாதபோது இந்த லீலையானது ரஸத்தைக்கொடாது – அவளோடு ஏகரஸனாகையாலே என்றும்; “ஈஷத்த்வத்கருணாநிரீக்ஷணஸுதா4 ஸந்து4க்ஷணாத்3ரக்ஷ்யதே நஷ்டம் ப்ராக்தத3லாப4தஸ் த்ரிபு4வநம் ஸம்ப்ரத்யநந்தோத3யம்” என்று – அல்பமாயுள்ள உன்னுடைய க்ருபையாலுண்டான பார்வையால் வந்த அம்ருதத்தாலே நனைந்து கிளம்புகையாலே, முன்பு அதில்லாமையால் நசித்த த்ரிபு4வநமானது இப்போது அநந்தமான உத3யத்தை உடைத்தாய் இப்படி ரக்ஷிக்கப்படாநின்றதென்றும் இத்யாதி3யாலே ஜக3த்3வ்யாபாராந்வயம் காட்டப்பட்டது. 94

तथा – “शान्तानन्तमहाविभूमिपरमं यद्ब्रह्मरूपं हरेः मूर्तं ब्रह्म ततोऽपि तत्प्रियतरं रूपं यदत्यद्भुतम् । यान्यन्यानि यथासुखं विहरतो रूपाणि सर्वाणि तान्याहुस्स्वैरनुरूपरूपविभवैर्गाढोपगूढानि ते ॥” (चतुश्श्लोकी कान्ता स्तोत्रे :4), “आत्मन्यात्मा वपुषि च वपुर्वैभवे वैभवञ्चेत्याकारैस्तैरनुगुणतया सर्वभावानुयाता। इच्छारूपाण्यपि भगवतस्स्वादयस्यात्तरूपा दूरीकुर्यान्नहि मधुरता दुग्धसिन्धोस्तरङ्गान् ॥” इति भगवतः स्वरूपरूपगुणविभवचेष्टादिष्वनवधिकातिशयभोग्यत्वं लक्ष्म्यायत्तमिति सकलश्रुतिस्मृतीतिहासपुराणतदर्थाभियुक्तवचनशतप्रतिपन्नम्; तथाहि स्वप्रभाबलनिर्भासितरत्नादिप्राधान्यवत्, स्वाऽसाधारणशेषभूतश्रीसम्बन्धायत्तत्वेन भगवतोऽनन्याधीनमाहात्म्यमनवधिकातिशयस्वातन्त्र्यरूपं अवतिष्ठत इति “स्वतश्श्रीस्त्वम्” (श्रीगुण.31) इत्यादिना पूर्वमेवोक्त्म्। 95

அப்படியே  “ஶாந்தாநந்தமஹாவிபூ4திபரமம் யத்3 ப்3ரஹ்மரூபம் ஹரே: மூர்த்தம் ப்3ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யத3த்யத்3பு4தம் । யாந்யந்யாநி யதா2ஸுக2ம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாந்யாஹுஸ்ஸ்வைரநுரூபரூபவிப4வைர்கா3டோ4பகூ3டா4நி தே” என்று – ஶாந்தமாய், அநந்தமஹாவிபூ4தியாய், பரமமாய், ப்3ரஹ்ம ஶப்33 வாச்யமான ஹரியினுடைய ஸ்வரூபம் யாதொன்று, மூர்த்தமாய், ப்3ரஹ்ஶப்33வாச்யமாய், ஸ்வரூபத்திலுங்காட்டில் அவனுக்கு ப்ரியதரமாய், அத்யத்3பு4தமான ரூபம் யாதொன்று, தன்னுகப்புக்கீடாக லீலாவதாரம் பண்ணுகிற அவனுடைய மற்றுமுண்டான ஸ்வரூபங்கள் யாவை சில, அவை எல்லாவற்றையும் உன்னுடைய அஸாதா4ரணங்களாய், அநுரூபங்களான ரூபவிப4வங்களாலே சிக்கென ஸம்ஶ்லிஷ்டங்களாகச் சொல்லாநின்றார்களென்று ஆளவந்தாரும் ஸ்வரூபாதி3களில் அந்வயத்தை அருளிச்செய்தார். இப்ப்ரகாரத்தை “ஆத்மந்யாத்மா வபுஷி ச வபு: வைப4வே வைப4வஞ்சேத்யாகாரைஸ்தை ரநுகு3ணதயா ஸர்வபா4வாநுயாதா । இச்ச2 ரூபாண்யபி ப43வதஸ்ஸ்வாத3யஸ்யாத்தரூபா தூ3ரீகுர்யாந்ந ஹி மது4ரதா து3க்34 ஸிந்தோ4ஸ்தரங்கா3ந்” என்று அபி4யுக்தரும் சொன்னார்கள். அதாவதுஆத்மாவிலாத்மாவும், வபுஸ்ஸில் வபுஸ்ஸும், வைப4வத்தில் வைப4வமும், இப்படி அவ்வோ ஆகாரங்களாலே அநுகு3ணமாம்படி ஸர்வபா4வங்களையும் பின்செல்லுவாளாய், ப43வானுடைய இச்சா2ரூபங்களையும் அதுக்கீடான வடிவைக்கொண்டு இனிதாக நீ ஆக்காநிற்புதி, பாற்கடலினுடைய திரைகளை இனிமை கைவிடாதிறே என்றதாயிற்று. இப்படி ப43வானுடைய ஸ்வரூபரூபகு3ணவிப4வசேஷ்டாதி3களில் உண்டான அநவதி4காதிஶயமான வைலக்ஷண்யம் லக்ஷ்ம்யாயத்தமென்று ஸகலஶ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலும் அதில் அர்த்தா2பி4யுக்தமான ஆசார்யவசநங்களினுடைய ஶதங்களாலும் ப்ரதிபாதி3க்கப்பட்டதாயிற்று. இப்படி இருக்கச்செய்தேயும், தன்னுடைய ப்ரபா43லத்தாலே விளங்கின ரத்நாதி3களுடைய ப்ராதா4ந்யம் போலே தனக்கு அஸாதா4ரணாேஷபூ4தையான ஸ்ரீயோடுண்டான ஸம்ப3ந்த4த்தாலே உண்டாயிற்றதாகையாலே, ப43வானுடைய அநந்யாதீ4நமான மாஹாத்ம்யத்தையுடைத்தாய் அநவதி4காதிஶயமான ஸ்வாதந்த்ர்யத்தை வடிவாக உடைத்தாய்க் கொண்டு ஸ்வரூபம் நிற்குமென்று “ஸ்வதஶ்ஶ் ரீஸ்த்வம்” என்கிற ஶ்லோகத்தாலே முன்பே சொல்லப்பட்டது. 95

एवं स्वेतरसमस्तवस्तुविलक्षणस्वरूपरूपगुणविभवादिप्रतिपादकस्यास्य नारायणपदस्य, “आपो नाराः” (वि.पु.1-4-6), “यच्च किञ्चित्”  (तै.ना. 11) इत्यादिप्रतिपन्नसर्वकारणत्वसर्वव्यापकत्वसर्वनियन्तृत्व- सर्वशरीरित्वप्रयुक्तसर्वशेषित्वयुक्तं सर्वस्वामित्वम्, प्राप्यस्य भगवद्दास्यस्य स्वरूपानुरूपत्वापादकतया प्रधानार्थत्वेनाऽवगन्तव्यम् । अत एवोक्तम् – “वासुदेवतरुच्छाया नातिशीता न घर्मदा। नरकाङ्गारशमनी सा किमर्थं न सेव्यते॥”(गा.पु. 222-31) इति।                                                                                        96

இப்படி ஸ்வேதரஸமஸ்தவஸ்துவிலக்ஷணமான ஸ்வரூபரூபகு3ணவிப4வாதி3களை ப்ரதிபாதி3க்கிற இந்த நாராயணபத3த்துக்கு “ஆபோ நாரா:” என்றும், “யச்ச கிஞ்சித்” என்றும் முதலான ப்ரமாணங்களாலே சொல்லப்பட்ட ஸர்வகாரணத்வ, ஸர்வவ்யாபகத்வ, ஸர்வநியந்த்ருத்வ, ஸர்வஶரீரித்வங்களால் வந்த ஸர்வஶேஷித்வத்தை உடைத்தான ஸர்வஸ்வாமித்வமானது ப்ராப்யமான ப43வத்3 தா3ஸ்யத்தினுடைய ஸ்வரூபாநுரூபத்வத்தைக் காட்டுகையாலே ப்ரதா4நார்த்த2மாக அநுஸந்தே4யம். ஸ்வாமிபக்கல் கைங்கர்யமிறே ஸ்வரூபாநுரூபமாவது. ஆகையிறே “வாஸுதே3வதருச்சா2யா நாதிஶீதா ந க4ர்மதா3 । நரகாங்கா3ரஶமநீ ஸா கிமர்த்த2ம் ந ஸேவ்யதே” என்று ப43வத்ஸேவையை விதி4த்தது. அதாவது – வாஸுதே3வ தருச்சா2யையானது அதிஶீதையுமன்றியே, அத்யுஷ்ணதை3யுமன்றியே நரகமாகிற தணலை ஆற்றும்படியாயிருக்கும்; அந்த நிழலானது ஸேவிக்கப்படாதொழிவான் என்? என்று வ்யதிரேகத்தாலே ஸேவையை விதி4த்தபடி. 96

एतेन “सेवा श्ववृत्तिराख्याता तस्मात्तां परिवर्जयेत्” (मनु. 4-6), “सर्वं परवशं दु:खम्” (मनु.4- 160) “अपरप्रेष्यभावाच्च भूय इच्छन् विनश्यति”  इत्यादिसेवानिषेधस्तु असेव्यसेवाविषय इत्यवगन्तव्यः। तथाच – देवतान्तरसेवा निषिध्यते;  “ब्रह्माणं शितिकण्ठं च याश्चाऽन्या देवतास्स्मृताः । प्रतिबुद्धा न सेवन्ते यस्मात्परिमितं फलम्॥” (भारते शान्ति. मोक्ष.) इति।                                                      97

ஆகையாலே “ஸேவா ஶ்வவ்ருத்திராக்2யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜயேத்” என்று – ஸேவையானது ஶ்வவ்ருத்தியாகச் சொல்லப்பட்டதாகையால் அத்தைத் தவிருவான் என்றும்; “ஸர்வம் பரவஶம் து3:க2ம்” என்று – பரவஶமானதெல்லாம் து3:க2மென்றும்; “அபரப்ரேஷ்யபா4வாச்ச பூ4ய இச்ச2ந் விநஶ்யதி” என்று – பிறர்க்கு ஏவினத்தைச் செய்கை தவிருமதொழிய மேலொன்றை ஆசைப்படுமவன் நஶிக்குமென்றும் ஶாஸ்த்ரத்திலே ஸேவாநிஷேத4ம் பண்ணிற்று – அஸேவ்யஸேவாவிஷயம் என்று அறியப்படும். அப்படி தே3வதாந்தரஸேவை நிஷேதி4க்கவும் பட்டது, “ப்3ரஹ்மாணம் ஶிதிகண்ட2ஞ்ச யாஶசாந்யா தே3வதா: ஸ்ம்ருதா: । ப்ரதிபு3த்3தா4 ந ஸேவந்தே யஸ்மாத்பரிமிதம் ப2லம்” என்று – ப்3ரஹ்மாவையும், ருத்3ரனையும், மற்றுமுண்டான தே3வதைகளையும் ப்ரதிபுத்34ரான ஜ்ஞாநாதி4கர் ஸேவியார்கள், அவர்களால் வரும் ப2லம் பரிமிதமாகையாலே என்றபடி. 97

एवं दास्यरूपस्य पुरुषार्थस्याऽनुभवजनितप्रीतिकारितत्वेन, अनुभाव्यस्य भगवत्स्वरूपरूपगुणविभवादिवैलक्षण्यं प्रकृत्यंशेन प्रतिपाद्य, तादर्थ्यवाचिना प्रत्ययांशेन फलभूततत्कैङ्कर्यं प्रतिपाद्यते । तादर्थ्यं नाम – तदर्थत्वम् तदेकप्रयोजनत्वम् तदतिशयकरस्वरूपत्वमित्यर्थः। तस्मात्  “हिरण्यं कुण्डलाय” इत्यादिवत्, परस्वरूपाऽपृथग्भावेन तदतिशयाधायकरूपत्वेन तादर्थ्यस्य प्राप्तिदशायां “ अविभागेन दृष्टत्वात्”  (ब्र.सू. 4.4-4-4) इत्युक्तमविभागलक्षणमवस्थानमवगम्यते ।98

இப்படி புருஷார்த்த2மான தா3ஸ்யஸ்வரூபம் அநுப4வஜநிதப்ரீதிகாரிதமாகையாலே அநுபா4வ்யமான ப43வத்ஸ்வரூபரூப கு3ணவிப4வாதி3களுடைய வைலக்ஷண்யத்தை ப்ரக்ருத்யம்ஶமான நாராயணபத3த்தாலே ப்ரதிபாதி3த்து, தாத3ர்த்2யவாசியான ப்ரத்யயாம்ஶத்தாலே ப2லபூ4தமான கைங்கர்யம் ப்ரதிபாதி3க்கப்படுகிறது. தாத3ர்த்2யமாவது -தத3ர்த்த2மாகை; அதாவது அவனோடு ஏகப்ரயோஜநமாகை; அதுக்குப் பொருள் – ஶேஷிக்கு அதிஶயகரமான ஸ்வரூபத்தையுடையனாகை என்றபடி. ஆகையாலே “ஹிரண்யம் குண்ட3லாய” என்றுமுதலான உதா3ஹரணங்களில், குண்ட3லார்த்த2மாயிருக்கும் ஹிரண்யமென்றால் குண்ட3லஸ்வரூபத்துக்குள்ளே ஹிரண்யம் அந்தர் பூ4தமாய்க்கொண்டு ஶேஷமாமாபோலே பரஸ்வரூபத்தோடு ப்ருத2க்ஸித்3தி4யில்லாதபடி நின்று அத்தலைக்கு அதிஶயத்தை விளைக்கை தாத3ர்த்2யமாகையாலே ப்ராப்தித3ஶையில் “அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாத்” என்கிற ஸூத்ரத்தில் ஏற்பட்ட அவிபா43 லக்ஷணமான ஸ்வரூபத்தினுடைய ஸ்தி2தி காட்டப்பட்டதாயிற்று. 98

एवंरूपस्वरूपस्य चेतनस्य ज्ञातृत्वस्वाभाव्यात्, स्वरूपरूपगुणविभवाद्यनुभवश्च संजायते; तदनुभव वैभवोद्भावितहर्षप्रकर्षहठात्कारकारितकीर्तनस्तुतिनमस्कृतिगाननृत्तपरिचरणादिवृत्तिविशेषाश्च अनुभवमात्राऽपर्यवसानवृत्त्या सम्भाव्यन्ते।तदाहुश्श्रुत्यादय:- “ब्रह्मविदाप्नोति परम्”  (तै.आना.1), “ब्रह्म वेद ब्रह्मैव भवति”  (मु. 3-2-9), “निरञ्जन परमं साम्यमुपैति” (मु. 3-1-3), “ब्रह्मणस्सायुज्यं सलोकतामाप्नोति” , “ब्रह्मणो महिमानमाप्नोति” (तै.ना.8 ), “आत्मभावं नयत्येनं तद्ब्रह्म ध्यायिनं मुने। विकार्यमात्मनश्शक्त्या लोहमाकर्षको यथा॥” (वि.पु. 6-7-30), “तद्भावभावमापन्नस्ततदाऽसौ परमात्मन:। भवत्यभेदी भेदश्च तस्याऽज्ञानकृतो भवेत्॥” (वि.पु. 6-7-95), “मम साधर्म्यमागता:” (गी. 14-2), “मत्सायुज्यं स गच्छति”, “सायुज्यं प्राप्नुवन्ति ते”, “सायुज्यं प्रतिपन्ना ये तीव्रभक्तास्तपस्विन:। किङ्करा मम ते नित्यं भवन्ति निरुपद्रवाः ॥” (विष्णुतत्त्वसं.), “सोऽश्नुते सर्वान् कामान् सह ब्रह्मणा विपश्चिता” (तै.आ. 1-2), “मनसैवैतान् कामान् पश्यन् रमते” (छा. 12-5), “सदा पश्यन्ति सूरय:” (साम.उ.18-2-4), “यद्वै पश्यन्ति सूरय:”, “पश्यन्ति सूरयश्शुद्धं तद्विष्णो: परमं पदम्”, “स्वतश्शुद्धा महाभागा ज्ञानशक्त्यादिषड्गुणाः । अस्पृष्टदोषगन्धाश्च मां पश्यन्ति सनातनम्॥” , “रसो वै सः।रसंह्येवायं लब्ध्वाऽऽनन्दी भवति” (तै.आ. 7-1), “एष ह्येवानन्दयाति” (तै.आ. 7-1), “एतस्सामगाय न्नास्ते । हा३वु हा३वु हा३वु । अहमन्नमहमन्नमहमन्नम् । अहमन्नादोऽहमन्नादोऽहमन्नाद: । अहं(ग्)श्लोककृदहं(ग्)श्लोककृदहं(ग्) श्लोककृत् । अहमस्मि प्रथमजा ऋतस्य । पूर्वं देवेभ्यो अमृतस्य ना ३ भा ३ इ । यो मा ददाति स इ देवमावाः । अहमन्नमन्नमदन्तमद्मि । अहं विश्वं भुवनमभ्यभवम्।” (तै.भृ. 10-5), “येन येन धाता गच्छति तेन तेन सह गच्छति” (परमसं), “जक्षत्क्रीडन् रममाणस्स्त्रीभिर्वा यानैर्वा ज्ञातिभिर्वा” (छा.8-12-3), “हे श्री श्रीरङ्गभर्तुस्तव च पदपरीचारवृत्त्यै सदाऽपि प्रेमप्रद्राणभावाविलहृदयहठात्कारकैङ्कर्यभोगा:” (श्रीगुण.27) इति। 99

இப்படி அப்ருத2க்ஸித்34மான ஸ்வரூபத்தையுடைய சேதநனுக்கு ஜ்ஞாத்ருத்வம் ஸ்வபா4வஸித்34மாகையாலே, ஶேஷியினுடைய ஸ்வரூபரூபகு3ணவிப4வாதி3களினுடைய அநுப4வம் உண்டாம். அந்த அநுப4வவைப4வத்தாலே தோற்றுவிக்கப்பட்டு ஹர்ஷத்தினுடைய மிகுதியாலே அடர்த்துச்செய்விக்கப்பட்ட கீர்த்தநம், ஸ்துதி,நமஸ்காரம், கா3நம், ந்ருத்தம், பரிசர்யை தொடக்கமான வ்ருத்திவிஶேஷங்களும் அநுப4வமாத்ரத்திலே பர்யவஸியாதே நடவாநிற்கும். அப்படி பக்ருத்யாதி3கள் சொல்லாநின்றனவிறே. “ப்3ரஹ்மவிதா3ப்நோதி பரம்” என்று – ப்3ரஹ்மத்தை அறியுமவன் அந்த ப்3ரஹ்மத்தை அடையுமென்றும்; “ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மைவ ப4வதி” என்று – ப்3ரஹ்மத்தை அறியுமவன் ப்3ரஹ்மமேயாய் நிற்குமென்றும்; “நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி” என்று – வாஸநாலேபமற்றவன் பரமமான ஸாம்யத்தை அடையுமென்றும்; “ப்3ரஹ்மணஸ்ஸாயுஜ்யம் ஸலோகதாமாப்நோதி” என்று – ப்3ரஹ்மத்துக்கு ஸமாநலோகத்வத்தையும் ஸமாநகு3ணயோக3த்தையும் அடையுமென்றும்; “ப்3ரஹ்மணோ மஹிமாநமாப்நோதி” என்று – ப்3ரஹ்மத்தினுடைய பெருமையை அடையுமென்றும்; “ஆத்மபா4வம் நயத்யேநம் தத்3ப்3ரஹ்மத்4யாயிநம் முநே । விகார்யமாத்மநஶ்ஶக்த்யா லோஹமாகர்ஷகோ யதா2” என்று – அந்த ப்3ரஹ்மமானது த்4யாநம் பண்ணுகிற இவனைத்தன் ஸ்வபா4வத்தை அடைவிக்குங்காணும், முநியே! தன் ஶக்தியாலே விகரிப்பிக்கப்பட்ட லோஹத்தை, தோ3ஷத்தை ஆகர்ஷிக்கும் அக்3நியானது தன்னிறமாக்குமாபோலே என்றும்; “தத் பா4வபா4வமாபந்நஸ்ததா3ऽஸௌ பரமாத்மந: । ப4வத்யபே4தீ3 பே43ஶ்ச தஸ்யாஜ்ஞாநக்ருதோ ப4வேத்” என்று – அவனுடைய ஸ்வபா4வத்தை உடையனாகையை அடைந்த இச்சேதநனானவன், அப்போது பரமாத்மாவிற்காட்டில் பே43த்தையுடையனாகான், தே3வாதி3யான பே43 மானது அவனுக்கு அஜ்ஞாநகார்யமாய் வருவதித்தனை என்றும்; “மம ஸாத4ர்ம்யமாக3தா:” என்று – எனக்கு ஸமாநத4ர்மத்தை உடையராகையை அடைந்தவர்கள் என்றும்; “மத்ஸாயுஜ்யம் ஸ க3ச்ச2தி” என்று – என்னுடைய ஸாயுஜ்யத்தை அவன் அடையாநிற்குமென்றும்; “ஸாயுஜ்யம் ப்ராப்நுவந்தி தே” என்று – அவர்கள் ஸாயுஜ்யத்தை அடையாநின்றார்களென்றும்; “ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ரப4க்தாஸ்தபஸ்விந: । கிங்கரா மம தே நித்யம் ப4வந்தி நிருபத்3ரவா:” என்று ஸாயுஜ்யத்தை அடைந்தவர்கள் மிகவும் ப4க்தராய் ஜ்ஞாநாதி4கராய்க்கொண்டு எனக்கு கிங்கரராய் என்றும் ஸாம்ஸாரிகமான உபத்3ரவமற்றிருப்பரென்றும்; இப்படி ஸாயுஜ்யமாகிற பரமஸாம்யாபத்தியை வேஷமாக உடைத்தான ப43வத்ப்ராப்தியைச்சொல்லி; “ஸோऽஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா” என்று – அவன் ஸர்வகாமங்களையும் ஸர்வஜ்ஞனான ப்3ரஹ்மத்தோடேகூட அநுப4வியாநிற்கும் என்றும்; “மநஸைவைதாந் காமாந் பஶ்யந் ரமதே” என்று – மநஸ்ஸாலே இந்த அபஹதமாப்மத்வாதி3கு3ணங்களாகிற காமங்களை அநுப4வியாநின்றுகொண்டுரமியாநிற்குமென்றும்; “ஸதா3 பஶ்யந்தி ஸூரய:” என்று – ஸூரிகள் எப்போதும் அநுப4வியாநின்றார்களென்றும்; “யத்3வை பஶ்யந்தி ஸூரய:” என்று – யாதொன்றை ஸூரிகள் காண்கிறார்களென்றும்; “பஶ்யந்தி ஸூரயஶ்ஶுத்34ம் தத்3விஷ்ணோ: பரமம் பத3ம்” என்று – ஶுத்34மாய் விஷ்ணுவினுடைய பரமமான ஸ்வரூபத்தை ஸூரிகள் அநுப4வியாநிற்பர்களென்றும்; “ஸ்வதஶ்ஶுத்3தா4 மஹாபா4கா3: ஜ்ஞாநஶக்த்யாதி3ஷட்3கு3ணா:। அஸ்ப்ருஷ்டதோ3ஷக3ந்தா4ஶ்ச மாம் பஶ்யந்தி ஸநாதநா:” என்று – ஸ்வதஶ்ஶுத்34ராய், பெரிய ஸ்வபா4வத்தையுடையராய், ஜ்ஞாநஶக்த்யாதி3கள் ஆறுகு3ணங்களையுமுடையராய், அஸ்ப்ருஷ்டதோ3ஷக3ந்த4ரான நித்யரானவர்கள் என்னைக் காணாநிற்பர்களென்றும் இப்படி கு3ணாநுப4வத்தை ப்ரதிபாதி4த்து; “ரஸோ வை ஸ: । ரஸம் ஹ்யேவாऽயம் லப்3த்4வாऽऽநந்தீ34வதி” என்று – ஈஶ்வரன் ரஸம், ஆநந்த3ரூபனாயிருக்கும் அந்த ரஸரூபனானவனைப்பெற்று இச்சேதநன் ஆநந்தி3யாநிற்குமென்றும்; “ஏஷஹ்யேவாநந்த3யாதி” என்று – இந்தப்பரமாத்மா தானிறே ஆநந்தி3ப்பிப்பானென்றும், அநுப4வஜநிதாநந்த3த்தைச் சொல்லி, “ஏதத்ஸாம கா3யந்நாஸ்தே” என்று – இந்த ஸாமத்தைப் பாடிக்கொண்டிராநிற்குமென்றும்; “ஹா(3)வு ஹா(3)வு ஹா(3)வு”என்று ஆஶ்சர்யப்படும்; “அஹமந்நமஹமந்நமஹமந்நம்” என்று – தன் போ4க்3யதையைப் பலகாலும் சொல்லும்; “அஹமந்நாதோऽஹமந்நாதோऽஹமந்நாத3:” என்றுகொண்டு நான் போ4க்3தாவானேன் என்று பலகாலும் சொல்லும், “அஹம் ஶ்லோகக்ருத3ஹம்ஶ்லோகக்ருத3ஹம்ஶ்லோகக்ருத்” என்று நான் ஶ்லோகக்ருத்தானேனென்று பலகாலும் சொல்லும், “அஹமஸ்மி ப்ரத2மஜாருதஸ்ய” என்று – நான் ஸுக்ருதத்துக்கு முற்பாடனாகாநின்றேனென்றும்; “பூர்வம் தே3வேப்4யோ அம்ருதஸ்ய நா(3)பா4(3) இ” என்று தே3வர்களான ஸூரிகளுக்கு முன்னே அம்ருதத்துக்கு நடுவாகாநின்றேனென்றும், “யோ மா த3தா3தி ஸ இ தே3வ மாவா:” என்று – யாவனொருவன் என்னை உனக்குத்தந்தான், அவனாயிறே நீ என்னைப்பெற்றது; “அஹமந்நமந்நமத3ந்தமத்3மி” என்று – அந்நமாயிருக்கிற நான் அந்நமான என்னை பு4ஜிக்கிற ப43வானை பு4ஜியாநின்றேனென்றும், “அஹம் விஶ்வம் பு4வநமப்4யப4வம்” என்று – நான் எல்லா பு4வநத்தையும் அமுக்கி மேலானேன் என்றும் இப்படி ஆஶ்சர்யப்பட்டு ஸ்தோத்ரம் பண்ணினபடியைச் சொல்லி; “யேந யேந தா4தா க3ச்ச2தி தேந தேந ஸஹ க3ச்ச2தி” என்று – ஸர்வேஶ்வரன் யாதொரு யாதொரு நினைவாலே நடந்தான், அவன்நினைவோடேகூட நடவாநிற்குமென்றும், “ஜக்ஷத் க்ரீட3ந் ரமமாண: ஸ்த்ரீபி4ர்வா யாநைர்வா ஜ்ஞாதிபி4ர்வா” என்று – பு4ஜிப்பது, விளையாடுவது, ஸ்த்ரீகளோடும் வாஹநங்களோடும், ப3ந்து4க்களோடும் ரஸித்துநடப்பதாகாநிற்குமென்றும் ஈஶ்வரேச்சை2யாலே வரும் ச2ந்தா3நுவ்ருத்தியான வ்ருத்திவிஶேஷத்தைச்சொல்லி; “ஹே ஸ்ரீ ஸ்ரீரங்க34ர்த்து: தவ ச பத3பரீசாரவ்ருத்த்யை ஸதா3பி ப்ரேமப்ரத்3ராணபா4வாவிலஹ்ருத3யஹடா2த்காரகைங்கர்யபோ4கா3:” என்று – ஸ்ரீயே! ஸ்ரீரங்க34ர்த்தாவினுடையவும் உன்னுடையவும் திருவடிகளில் பரிசர்யையாகிற வ்ருத்தியின்பொருட்டு, ப்ரேமத்தாலே மலர்ந்த நினைவாலே கலங்கின நெஞ்சினுடைய அடர்ப்பாலே உண்டான கைங்கர்யத்தை போ43மாக உடையராயிருப்பார்களென்று கைங்கர்யவ்ருத்தியைச் சொல்லிற்றனவாயிற்று. 99

एवंरूपस्य वृत्तिपर्यन्तस्य पुरुषार्थस्य तादर्थ्यमात्रवाचिप्रत्ययवेद्यत्वम्, प्रकृत्यंशभूतनारायणशब्दार्थशरीरात्मभावसंबन्धेन शरीरस्य स्वरूपस्थितिप्रवृत्तिरूपसर्वप्रकारशेषत्वसिद्धेर्युक्तमेव । 100

இப்படி கைங்கர்ய ரூபவ்ருத்திபர்யந்தமான புருஷார்த்த2ம் தாத3ர்த்2யமாத்ரவாசியான ப்ரத்யயத்தாலே காட்டப்படுகிறபடி எங்ஙனேயென்னில் :- ப்ரக்ருத்யம்ஶபூ4தமான நாராயணஶப்33த்துக்கு ஶரீராத்மபா4வஸம்ப3ந்த4ம் அர்த்த2மாகையாலே, ஶரீரத்துக்கு ஸ்வரூபஸ்தி2 திப்ரவ்ருத்திரூபமான ஸர்வப்ரகாரஶேஷத்வம் ஸித்34 மாகையாலே, ப்ரவ்ருத்திபர்யந்தமான தாத3ர்த்2யம் ப்ரத்யயத்தாலே சொல்லப்பட்டதாயிற்று. 100

अस्य कैङ्कर्यरूपभोगस्य  “सर्वेषु देशकालेषु सर्वावस्थासु चाऽच्युत। किङ्करोऽस्मि हृषीकेश भूयो भूयोस्मि किङ्कर:॥” (जितन्ता 1-14) इति सर्वकालादिविशिष्टत्वमनुसन्धेयम् । उक्तमाचार्यैश्च “कालं सकलमपि सर्वत्र सकलास्ववस्थास्वाविस्स्युर्मम सहजकैङ्कर्यविधय:” (अष्टश्लोकी- 3) इति।                               101

இந்த கைங்கர்யரூபமான போ43த்துக்கு “ஸ்ர்வேஷு தே3ஶகாலேஷு ஸர்வாவஸ்தா2ஸு சாऽச்யுத । கிங்கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூ4யோ பூ4யோஸ்மி கிங்கர:” என்று – எல்லா தே3ஶகாலங்களிலும் எல்லா அவஸ்தை2களிலும், அச்யுதனே! ஹ்ருஷீகேஶனே! உனக்கு கிங்கரனாகாநின்றேன், பின்னையும் பின்னையும் கிங்கரனாகாநின்றேன் என்கிற வசநத்தாலே ஸர்வகாலாதி3வைஶிஷ்ட்2யம் அநுஸந்தே4யம். இப்படி ஆசார்யரான ப4ட்டரும் அருளிச்செய்தார் – “காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸ்வவஸ்தா2ஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜகைங்கர்யவித4ய:” என்று. அதாவது – எல்லாக்காலமும், எல்லா தே3ஶத்திலும், எல்லா அவஸ்தை2களிலும் எனக்கு ஸஹஜமான கைங்கர்யவிதி4களானவை ஆவிர்ப்ப4விப்பனவாகவேணுமென்றபடி. 101

यद्यपि वचनबलात् सर्वकालादिविशिष्टत्वमनुसन्धेयम्, तथाऽपि तत्सूचकमत्र किमितिचेत्, उच्यते – अस्य नारायणपदस्य नारशब्देन नित्यपदार्थसमूहोक्त्या भोक्तृभोग्यस्वरूपाणां नित्यत्वसूचनेन भोगस्य सार्वकालिकत्वं सिद्धम् । आविर्भूतस्वरूपस्य चेतनस्य “सर्वतः पाणिपादं तत्” (गी. 13-14 ) इत्यादिवदपरिच्छिन्नत्वात् । भोग्यस्य अपरिच्छिन्नस्वरूपरूपगुणविभूतिप्रतिपादनाच्च सार्वत्रिकत्वम्। शरीरात्मभावसम्बन्धेन पृथक्सिद्ध्यनर्हत्वात् सर्वावस्थत्वम् । तत्सम्बन्धप्रयुक्तसर्वप्रकारशेषत्वेन सर्वविधत्वम् । 102

இப்படி ப்ரமாணப3லத்தாலே கைங்கர்யம் ஸர்வகாலாதி3விஶிஷ்டமாயிருந்ததேயாகிலும், அந்த ப்ரகாரங்களுக்கு இப்பத3த்திலே ஸூசகமேதென்னில், கைங்கர்ய ப்ரதிஸம்ப3ந்தி4யைச் சொல்லுகிற நாராயணபத3த்தில் “நார”பத3த்தில் நித்யபதா3ர்த்த2 ஸமூஹங்களைச் சொல்லுகையாலே போ4க்த்ருபோ4க்3யங்களான ஸ்வரூபங்களுக்கு நித்யத்வம் தோற்றுகையாலே; போ43மும் நித்யமாம் என்றிட்டு ஸர்வகாலத்திலுமுண்டாம்; போ4க்தாக்களான சேதநர், ஆவிர்பூ4தஸ்வரூபராய், “ஸர்வத: பாணிபாத3ம் தத்ஸர்வதோऽக்ஷிஶிரோமுக2ம் । ஸர்வத: ஶ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட2தி” என்கிறபடியே – எங்கும் பாணிபாத3 ரூபமாயும், எங்கும் அக்ஷிஶிரோமுக2ரூபமாயும், எங்கும் ஶ்ருதிரூபமாயுமுள்ள கரணபூர்த்தியை உடைத்தாய், எங்கும் தன் ஸ்வபா4வஶக்தியாலே வ்யாபிக்கும்படி அபரிச்சி2ந்நாகாரராகையாலும்; போ4க்3யமான ப43வத்3விஷயம் அபரிச்சி2ந்நஸ்வரூபரூபகு3ணவிப4வங்களை உடைத்தாகச் சொல்லப்படுகையாலும் போ43மும் ஸர்வதே3ஶத்திலும் உண்டாம். ஶரீராத்மபா4வஸம்ப3ந்த4 த்தைச் சொல்லுகையாலே ப்ருத2க்ஸித்3தி4யோக்3யதை இல்லாமையால் ஸர்வாவஸ்தை2யிலுமுண்டாம். அந்த ஸம்ப3ந்த4மடியாக வந்த ஸர்வப்ரகாரஶேஷத்வத்தாலே ஸர்வவித3போ43மும் உண்டாம். 102

अतस्सर्वकालशब्देन- “न च पुनरार्तते न च पुनरावर्तते” (छा. 8-15-1) “अनावृत्तिश्शब्दादनावृत्तिश्शब्दात्” (ब्र.सू. 4-4-22)  “किङ्करा मम ते नित्यं भवन्ति निरुपद्रवाः” , “इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागता: सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च॥” (गी. 14-2) इत्यादिप्रमाणप्रतिपन्नम् भोगस्य यावदात्मभावित्वमुच्यते । 103

ஆக, இந்நாலு ப்ரகாரத்திலும் ஸர்வகாலஶப்33த்தாலே “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்று – மீண்டு வாரானென்றும்; “அநாவ்ருத்திஶ் ஶப்3தா3நாவ்ருத்திஶ்ஶப்3தா3த்” என்கிற ஸூத்ரத்தாலே மீட்சியில்லை ஶ்ருதிப்ரமாணத்தாலே என்றும்; “கிங்கரா மம தே நித்யம் ப4வந்தி நிருபத்3ரவா:” என்று – எனக்கென்றும் கிங்கரரானவர்கள் ஸ்ருஷ்ட்யாதி3களான க்லேஶமற்று இருப்பார்களென்றும்; “இத3ம் ஜ்ஞாநமுபாஶ்ரித்ய மம ஸாத4ர்ம்யமாக3தா:। ஸர்க்கே3பி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யத2ந்தி ௪” என்று – இந்த ஜ்ஞாநத்தை ஆஶ்ரயித்து என்னுடைய ஸாத4ர்ம்யத்தை அடைந்தவர்கள் ஸ்ருஷ்டியில் பிறவார்கள், ப்ரளயத்திலே க்லேஶியார்களென்றும் இதுமுதலான ப்ரமாணங்களாலே ப்ரதிபாதி3க்கப்பட்ட யாவதா3த்மபா4வித்வமானது போ43த்துக்குச் சொல்லப்பட்டது. 103

एतेन  “गताऽगतं कामकामा लभन्ते” (गी. 9-21), “तद्यथेह कर्मचितो लोकः क्षीयते एवमेवाऽमुत्र पुण्यचितो लोक: क्षीयते” (छा. 8-1-6), “गत्वा गत्वा निवर्तन्ते चन्द्रसूर्यादयो ग्रहा:” (वि.पु. 1-6-4), “आब्रह्मभुवनाल्लोका: पुनरावर्तिनोऽर्जुन” (गी. 8-16) इत्यादिप्रतिपन्नात् स्वकर्मावसानसमयसम्भावितभ्रंशात् पुनरावृत्तिलक्षणादैश्वर्यभोगाद्वयावृत्तिरुक्ता । 104

இத்தாலே “க3தாக3தம் காமகாமா லப4ந்தே” என்று – காமகாமரானவர்கள் போக்குவரத்துக்களைப் பெறாநிற்பர்களென்றும்; “தத்3யதே3ஹ கர்மசிதோ லோக: க்ஷீயதே ஏவமேவாமுத்ர புண்யசிதோ லோக: க்ஷீயதே” என்று – யாதொருபடி இங்கு க்ரியையாலே ஸம்பாதி3த்த ப2லம் க்ஷயிக்கிறது, இப்படியே மேலும் புண்யத்தாலே ஸம்பாதி3த்த ப2லம் க்ஷயிக்குமென்றும்; “க3த்வா க3த்வா நிவர்த்தந்தே சந்த்3ரஸூர்யாத3யோ க்3ரஹா:” என்று – சந்த்3ரஸூர்யாதி3களான க்3ரஹங்களானவர்கள் தந்தாம் பத3ங்களைப் பெற்றுப்பின்னையும் மீள்வர்களென்றும்; “ஆப்3ரஹ்மபு4வநால்லோகா: புநராவர்த்திநோऽர்ஜுந” என்று – ப்3ரஹ்மலோகமளவான லோகங்கள் பின்னையும் மீண்டுபோரும்படியாயிருக்குமென்றும் இதுமுதலான ப்ரமாணங்களாலே ஸ்வகர்மாவஸாநஸமயத்திலே குலைந்து மீளும்படியாயிருக்கிற ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயுமுள்ள ஐஶ்வர்யபோ43த்திற்காட்டில் வைலக்ஷண்யம் சொல்லிற்றாயிற்று.  104

सर्वदेश शब्देन “सर्वेषु लोकेषु कामचारो भवति” (छा. 7-25-2), “इमान् लोकान् कामान्नी कामरूप्यनुसञ्चरन्”(तै. भृ. 10- 5 ) इत्यादिप्रकारेण दिव्यवेश्मदिव्यमण्डपदिव्योद्यानादिभोगस्थान- दिव्यनगरदिव्यजनपददिव्यलोक आमोदप्रमोदसम्मोदादिव्यूहस्थानलीलाविभूत्यन्तर्गतविभवाऽर्चाऽवतारस्थानेष्वशेषेषु देशेष्वपरिच्छिन्नस्वरूपरूपगुणविभवाद्यनुभवादिरूपस्य भोगस्य एकदैव सिद्धत्वेन देशतः परिच्छेदराहित्यमुच्यते । 105

ஸர்வதே3ஶ ஶப்33த்தாலே “ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப4வதி” என்று – எல்லா லோகங்களிலும் ப43வத்3 கு3ணாநுப4வமுண்டாமென்றும்; “இமாந் லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந்” என்று – இந்த லோகங்களையெல்லாம் காமாநுப4வம் பண்ணாநிற்கும், தான் நினைத்தபடி வடிவுகொள்ளாநிற்கும், அநுவர்த்தியாநிற்கும் என்றும் இத்யாதி3ப்ரகாரத்தாலே தி3வ்யமான கோயிற் கட்டணம், தி3வ்யமண்ட3பம், தி3வ்யோத்3யாநம் முதலான போ43 ஸ்தா2நங்களென்ன, தி3வ்யநக3ரம், தி3வ்யஜநபத3ம், தி3வ்யலோகம், ஆமோத3 ப்ரமோத3 ஸம்மோத3ம் முதலான வ்யூஹஸ்தா2நங்களென்ன, லீலாவிபூதியிலே உண்டான விப4வஸ்தா2நங்களென்ன, அர்ச்சாவதாரஸ்தா2நங்களென்ன இவையெல்லா தே3ஶங்களிலும் அபரிச்சி2ந்நமான ஸ்வரூபரூப்கு3ணவிப4வாதிகளுடைய அநுப4வாதி3ரூபமான போ43மானது ஒருகாலத்திலே இவனுக்கு ஸித்3தி4க்கையாலே தே3ஶத்தாலே பரிச்சே23மில்லையென்று சொல்லப்பட்டது. 105

एतेन – “त्रसरेणुप्रमाणास्ते रश्मिकोटिविभूषिता:” (अहि.सं. 6-27) इति आविर्भूतस्वरूपत्वेन अपरिच्छिन्नमाहात्म्ये सत्यपि “एषोणुरात्मा”  (मुण्डक.  3-1-9) “स्वरूपमणुमात्रं स्यात् ज्ञानानन्दैकलक्षणम्” (अहि. 6-27) इति स्वरूपस्याणुत्वेन केवलात्मानुभवाद्व्यावृत्तिरुक्ता । अस्य कैवल्यस्य नित्यत्वनिरतिशयानन्दत्वेन अल्पास्थिरत्वादिदोषदूषितैश्वर्यादत्यन्तवैलक्षण्येऽपि, अनन्तगुणविभूतिविशिष्टपरब्रह्मानुभवानन्दापेक्षयाऽत्यल्पतरत्वं द्रमिडोपनिषदाचार्यैरुक्तं च । 106

இத்தாலே “த்ரஸரேணுப்ரமாணாஸ்தே ரஶ்மிகோடிவிபூ4ஷிதா:” என்று – முக்தாத்மாக்கள் த்ரஸரேணுப்ரமாணராய், ரஶ்மிகோடியாலே அலங்க்ருதராயிருப்பர்கள் என்கையாலே, ஆவிர்பூ4தஸ்வரூபத்துக்கு அபரிச்சி2ந்நமாஹாத்ம்யம் உண்டேயாகிலும் “ஏஷோऽணுராத்மா” என்று இந்த ஆத்மா அணுவாயிருக்குமென்றும், “ஸ்வரூபம் அணுமாத்ரம் ஸ்யாத் ஜ்ஞாநாநந்தை3கலக்ஷணம்” என்று ஜ்ஞாநாநந்தை3கலக்ஷணமான ஸ்வரூபம் அணுமாத்ரமாயிருக்கும் என்றும்; ஸ்வரூபத்துக்கு அணுத்வம் உண்டாகையாலே கேவலாத்மாநுப4வத்திற்காட்டில் வைலக்ஷண்யம் சொல்லப்பட்டதாயிற்று. இந்த கைவல்யாநுப4வத்துக்கு நித்யத்வமும் நிரதிஶயாநந்த3த்வமும் உண்டாகையாலே, அல்பாஸ்தி2ரத்வாதி3 தோ3ஷதூ3ஷிதமான ஐஶ்வர்யத்திற்காட்டில் அத்யந்தவைலக்ஷண்யமுண்டேயாகிலும் அநந்தகு3ணவிபூ4திவிஶிஷ்டமான பரப்3ரஹ்மாநுப4வத்தாலுண்டான ஆநந்த3த்தைப்பற்ற அத்யல்பமாயிருக்குமென்று ப்ரத2மாசார்யரான நம்மாழ்வார் “தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம்” என்றருளிச்செய்தாரிறே. 106

सर्वावस्थाशब्देन  “यावज्जीवमग्निहोत्रं जुहुयात्” (आपस्तम्ब) इत्याद्युक्तनित्याग्निहोत्रादिवत्कालान्तर- व्यवधानहीनं “जगद्व्यापारवर्जि” ततया (ब्र.सू. 4-4-17) “नोपजनं स्मरन्निदं शरीरम्”  (छा. 8-12-3) इति संसारस्मृत्यवकाशरहितं  “भोगमात्रसाम्य”  युक्तं (ब्र.सू. 4-4-21) भोगनैरन्तर्यमुच्यते । एतेन  “आत्मानं वासुदेवाख्यं चिन्तयन्” (वि.पु.6-4-6) इत्यपरिच्छिन्नस्वरूपरूपगुणविभवानुभवजनितनिरतिशयानन्दयोगेऽपि लीलाविभूतिनिर्वहणाय  “स एकाकी न रमेत” (महोपनि. 1 ) इति संहृतिसमयसिद्धलीलारसवैधुर्यं, “व्यसनेषु मनुष्याणां भृशं भवति दु:खित:”  (रा.आ. 2-40) इतिवत् सृष्टस्य जगतस्तापत्रयाभिभवदर्शनप्रयुक्तदु:खम्, “क्रोधमाहारयत्तीव्रम्”  (रा.आ. 24-34) “कोपस्य वशमेयिवान्” (रा.यु. 59-136) इत्यादिवत् “क्षिपामि” (गी.16-19) “न क्षमामि”  (वराह) इति स्वस्वकीयापराधनिमित्तमन: कालुष्यञ्चाऽऽहार्यरूपमनुवर्तत इति तदानन्दस्याऽवस्थान्तरभाक्त्वप्रतीतिसम्भवात्तद्भोगव्यावृत्तिरुक्ता । 107

 “ஸர்வாவஸ்தா2” ஶப்33த்தாலே “யாவஜ்ஜீவம் அக்3நிஹோத்ரம் ஜுஹுயாத்” என்று தான் ஜீவிக்குமளவும் அக்3நிஹோத்ரஹோமம் பண்ணுவான் என்கிற நித்யாக்3நிஹோத்ராதி3யில் காலாந்தரங்கள் இடையிட்டு வருமாப்போலன்றியே, ஜக3த்3வ்யாபாரங்களை வர்ஜிக்கையாலே அந்யபரதையில்லாமையால் “நோபஜநம் ஸ்மரந்நித3ம் ஶரீரம்” என்று – இந்த ஶரீரத்தை ஜநத்தோடேகூட ஸ்மரியான் என்கிறபடியே ஸம்ஸாரஸ்மரணத்துக்கு அவகாஶமில்லாதபடியாய், போ43 மாத்ரத்திலே ஸாம்யத்தையுடைத்தான போ43 நைரந்தர்யம் சொல்லப்பட்டது. இத்தாலே “ஆத்மாநம் வாஸுதே3வாக்2யம் சிந்தயந்” என்று – வாஸுதே3வனென்று திருநாமமான தன்னை அநுப4வித்தானென்கிறபடியே நித்யாபரிச்சி2ந்நமான ஸ்வரூபரூபகு3ணவிபூ4திகளுடைய அநுப4வத்தாலே பிறந்த நிரதிஶயாநந்த3ம் நடவாநிற்கச்செய்தே லீலாவிபூ4தியை நிர்வஹிக்கைக்காக “ஸ ஏகாகீ ந ரமேத” என்று – ஸம்ஹ்ருதிஸமயத்திலே அவன் ஏகாகியாய்க்கொண்டு உகப்பற்றிருந்தானென்கையாலே அக்காலத்தில் உண்டான லீலாரஸவைகல்யமும், “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்4ருஶம் ப4வதி து3:கி2த:” என்று – மநுஷ்யர்களுடைய வ்யஸநத்தில் தானும் மிகவும் து3:கி2யாநிற்குமென்கிறபடியே ஸ்ருஷ்டமான ஜக3த்தினுடைய தாபத்ரயாபி44வக்லேஶத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமையால்வரும் து3:க2மும் “க்ரோத4மாஹாரயத்தீவ்ரம்” என்றுகொண்டு தான் கோபத்தையழைத்தானென்றும், “கோபஸ்ய வஶமேயிவாந்” என்று கோபத்தினுடைய வஶத்தை அடைந்தானென்றும் சொல்லுகிறபடியே, “க்ஷிபாமி”, “ந க்ஷமாமி” என்று – தள்ளுவேன், பொறேன் என்று இச்சேதநனுடைய அபராத4 நிமித்தமான மந:காலுஷ்யமும் வந்தேறியாக அநுவர்த்திக்கையாலே அவன் ஆநந்த3த்துக்கு அவஸ்தா2ந்தர ஸம்ப3ந்த4த்தை உண்டாக்க ஸம்பா4விதமாகையால், அந்த ஈஶ்வரனுடைய ஆநந்த3த்திற்காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லப்பட்டது. 107

मुक्तस्य संसाराऽस्मरणं दुःखरूपत्वेन, न तु स्वरूपेण, भगवल्लीलारूपस्य जगतस्स्वरूपेणऽऽनन्दरूपत्वात्; “सर्वं ह पश्य: पश्यति”  (छा. 7-26-2) इति सर्वदर्शित्वश्रवणाच्च। भगवत: “अप्रमेयोऽनियोज्यश्च यत्र कामगमो वशी। मोदते भगवान् भूतैः बालः क्रीडनकैरिव ॥” (भा. आ. 30-40) “त्वं न्यञ्चद्भिरुदञ्चद्भि: कर्मसूत्रोपपादितै:। हरे विहरसि क्रीडाकन्दुकैरिव  जन्तुभिः ॥” (अहि. 50) इति लीलात्वेनाऽऽनन्दहेतुभूतस्य जगतश्शास्त्रातिवर्तनाद्यपथप्रवृत्तिनिवृत्त्यर्थं हितपरस्येश्वरस्य आहार्यक्रोधादिपारवश्यदण्डयितृत्वादिकं, उन्मत्तपुत्रादिदमनप्रवृत्तपित्रादिवद्गुणकृतमेव युक्तमिति पूर्वमेवोक्तम् । 108

முக்தன் ஸம்ஸாரத்தை நினையாதொழிகையாவது – து3:க2ரூபமாக நினையாதொழிகையல்லது ஸ்வரூபேணவன்று; ப43வல்லீலாரூபமான ஜக3த்ஸ்வரூபம் ஆநந்த3 ஹேதுவாயிறேயிருப்பது, “ஸர்வம் ஹ பஶ்ய: பஶ்யதி” என்று பஶ்யனான இவன் எல்லாவற்றையும் காணாநிற்குமென்று ஸர்வஜ்ஞனாக ஶ்ருதி சொல்லிற்றிறே. ப43வானுக்கும் “அப்ரமேயோऽநியோஜ்யஶ்ச யத்ர காமக3மோ வஶீ । மோத3தே ப43வாந் பூ4தை: பா3ல: க்ரீட3நகைரிவ” என்று – அபரிச்சே2த்3யனாய், நியாம்யனன்றியிலே நினைத்தபடி வ்யாபரிக்கவல்லனாய், எல்லாவற்றையும் வஶீகரிக்கவல்லனான ப43வான், பா3லனானவன் விளையாடுகலங்களாலே ரஸிக்குமா போலே தே3வாதி3பூ4தங்களை உபகரணமாகக்கொண்டு லீலாவிநோத3ம் பண்ணியிருக்கும் என்றும்; “த்வம் ந்யஞ்சத்3பி4ருத3ஞ்சத்3பி4: கர்மஸூத்ரோபபாதி3தை:। ஹரே விஹரஸி க்ரீடா3கந்து3கைரிவ ஜந்துபி4:” என்று – உயர்வன தாழ்வனவாக கர்மஸூத்ரங்களாலே கட்டப்பட்டு க்ரீடா3கந்து3கங்கள் போலேயிருக்கிற ஐந்துக்களாலே, ஹரியே! நீ விளையாடாநின்றாயென்றும் சொல்லுகிறபடியே இந்த ஜக3த்தானது க்ரீடா3ரூபமாய்க்கொண்டு ஆநந்த3ஹேதுவாயிருக்கச்செய்தேயும், ஸம்ஸாரிசேதநர் ஶாஸ்த்ரமர்யாதை3யைக்கடந்து அபதே2 ப்ரவ்ருத்தராகிறவர்களை மீட்கைக்காக ஹிதபரனான ஸர்வேஶ்வரன் தானே, வந்தேறியான க்ரோதா4தி3 பாரவஶ்யத்தாலே த3ண்டி3த்து நியமிக்கிறவிது உந்மத்தரான புத்ராதி3களை நியமிக்க ப்ரவ்ருத்தரான பித்ராதி3களுக்குப்போலே ஈஶ்வரனுக்கு கு3ணக்ருதமாகவே யுக்தமாயிற்றென்று முன்பே சொல்லப்பட்டது. 108

सर्वविधशब्देन, “अथ यदि पितृलोककामो भवति सङ्कल्पादेवास्य पितरस्समुत्तिष्ठन्ति” (छा. 8-2-1) “स एकधा भवति द्विधा भवति त्रिधा भवति शतधा भवति सहस्रधा भवति अपरिमितधा” (छा. 7-26-2) इत्यनेकग्रहपरिग्रहेण, “निवासशय्याऽसन” (स्तो.र. 40) (दासस्सखा स्तो.र. 41) {इदमधिकं} इत्यादिप्रक्रियया अनन्तवैनतेयादिवत् “अहं सर्वं करिष्यामि”  (रा. अ. 31-25) इति, सकलकैङ्कर्यकरणप्रयुक्तभोगवैविध्यमुच्यते । एतेन संश्लेषैकसमासादितसारस्ययुक्तलक्ष्मीभोगाद्व्यावृत्तिरुक्ता । किञ्च मिथुनशेषभूतस्य चेतनस्य मिथुनैकभोगतया, भगवदेकशेषत्वप्रयुक्ततदेक भोगलक्ष्मीभोगादत्यन्तव्यावृत्तो भोगः । 109

“ஸர்வவித4” ஶப்33த்தாலே “அத2 யதி3 பித்ருலோககாமோ ப4வதி ஸங்கல்பாதே3வாஸ்ய பிதரஸ்ஸமுத்திஷ்ட2ந்தி” என்று – ஈஶ்வரேச்சா2நுவிதா4நத்தாலே இம்முக்தன் பித்ருலோககாமனானானாகில், இவனுடைய ஸங்கல்பத்தாலே பித்ருக்கள் கிளம்பாநின்றார்களென்றும், “ஸ ஏகதா44வதி – த்3விதா44வதி த்ரிதா44வதி – ஶததா44வதி ஸஹஸ்ரதா44வதி அபரிமிததா44வதி” என்று – அவன் ஒருபடியாகும், இரண்டுபடியாகும், மூன்று படியாகும், நூறுபடியாகும், ஆயிரம்படியாகும், அளவிறந்தபடியாகும் என்றுகொண்டு அநேக ஶரீரபரிக்3ரஹம் பண்ணி, “நிவாஸ ஶய்யாஸந” இத்யாதி3 ஶ்லோகத்தின்படியே “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் – நீள்கடலுள் என்றும் புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்குமணையாம் திருமாற்கரவு” என்று அநந்தவைநதேயாதி3களைப் போல் “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்றுகொண்டு எல்லா அடிமைகளும் செய்கையிலுண்டான உத்3யோக3த்தால் வந்த போ43 வைவித்4யம் சொல்லப்பட்டது. இத்தாலே ஸம்ஶ்லேஷமொன்றாலுமுகப்பிக்கக்கடவளான லக்ஷ்மீபோ43த்திற்காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்றாயிற்று. இன்னமும், மிது2நஶேஷபூ4தனான சேதநன் மிது2நைகபோ43னாகையாலே ப43வதே3கஶேஷத்வத்தால் வந்த ததே3கபோ4கை3யான லக்ஷ்மீபோ43த்திற்காட்டில் இவனுடைய போ43ம் அத்யந்தவ்யாவ்ருத்தமாயிருக்கும். 109

अस्य पुरुषार्थभूतकैङ्कर्यरूपभोगस्य यावदात्मभावित्वेऽपि प्रतिक्षणाऽपूर्वसारस्यावहत्वेन नित्यप्रार्थनीयत्वात्, अत्र तद्बाचकतादर्थ्यवाचि प्रत्ययस्य प्रार्थनागर्भत्वमनुसन्धेयम् – अलब्धपुरुषार्थस्य तत्प्रार्थनापेक्षितत्वात्; “तवास्मीति च याचते” (रा.यु. 18-33) इति वचनाच्च। उक्तञ्च गद्यद्वये भाष्यकारेण  “नित्यकिङ्करो भवानि” (श.ग. श्री.ग.) “सर्वावस्थोचिताऽशेषशेषतैकरतिस्तव । भवेयं पुण्डरीकाक्ष त्वेमैवं कुरुष्व माम् ॥” (श्रीर.ग.) इति। तत्र ‘उचित’ शब्देन, एवं सर्वकालादियुक्तसकलकैङ्कर्यसङ्कल्पयुक्तस्य “क्रियतामिति मां वद” (रा.आ.15-7) इत्यादिवत्प्रतिसम्बन्धिछन्दानु- वर्तित्वप्राधान्यमुच्यते । तदुक्तं भाष्यकारेण  “स्वच्छन्दानुवर्तिस्वरूपस्थितिप्रवृत्तिभेदाऽ शेषशेषतैकरतिरूपनित्यनिरवद्यनिरतिशयज्ञानक्रियैश्वर्याद्यनन्तगुणगणशेषशेषाशनगरुडप्रमुखनानाविधाऽनन्तपरिजनपरिचारिकापरिचरितचरणयुगल” (श.ग.) इति । एतेन – स्वेच्छामात्रकारितं स्वशेषत्वाननुरूपमित्युक्तम् । एवञ्च सति, दिव्यमौलिदिव्यभुजदिव्यचरणारविन्दप्रमुखसकलदिव्यावयवदिव्यसम्बन्धयोग्यदिव्यतुलस्यादिवत्तत्तदवस्थोचितवृत्तित्वमुक्तं भवति । एवंरूपवृत्तिविशेष एव कैङ्कर्य-शब्दार्थः ।  110

இப்படி புருஷார்த்த2மான கைங்கர்யரூகே மாயாவதா3த்மபா4வியாயிருக்கச்செய்தேயும், க்ஷணந்தோறும் அபூர்வமான ஸாரஸ்யத்தை உண்டாக்குகையாலே என்றும் ப்ரார்த்த2நீயமாயிருக்கையால், இவ்விடத்தில் அந்த கைங்கர்யத்தைக் காட்டுகிற தாத3பூர்த்2யசதுர்த்தி2யான ப்ரத்யயம் ப்ரார்த்த2 நாக3ர்ப்ப4மாக அநுஸந்தி4க்கப்படும். புருஷார்த்த2ம் பெற எண்ணியிருக்குமவனுக்கு தத்ப்ரார்த்த2னை முழுக்க நடக்குமிறே; “தவாஸ்மீதி ச யாசதே” என்று – உன்னுடையவனாகாநின்றேனென்று யாசித்தவனுக்கு என்கையாலே. பா4ஷ்யகாரரும் “நித்யகிங்கரோ ப4வாநி” என்று – நித்யகிங்கரனாவேன், “ஸர்வாவஸ்தோ2சிதாऽஶேஷஶேஷதைகரதிஸ்தவ । ப4வேயம் புண்ட3ரீகாக்ஷ த்வமேவைவம் குருஷ்வ மாம்” என்று – உனக்கு ஸர்வாவஸ்தை2யிலும் உசிதமான அஶேஷ ஶேஷவ்ருத்தியிலும் ஒருபடிப்பட்ட உகப்பையுடையேனாக வேணும், புண்ட3ரீகாக்ஷனே! நீயே என்னை இப்படிப்பண்ணவேணுமென்றும், இரண்டு க3த்3யத்திலுமருளிச்செய்தார். அவ்விடத்திலே “உசித”ஶப்33த்தாலே இப்படி ஸர்வகாலாதி3 விஶிஷ்டமான ஸகலகைங்கர்யத்திலும் ஸங்கல்பத்தையுடையவனுக்கு “க்ரியதாமிதி மாம் வத3” என்று – ‘நீ செய்’ என்று என்னை ஏவியருளிச்செய்ய வேணுமென்ற இளையபெருமாளைப்போலே, கைங்கர்யப்ரதிஸம்ப3ந்தி4யினுடைய இச்சா2நுவர்த்தநம் பண்ணுகை ப்ரதா4நமென்று சொல்லிற்று. அதுவும் பா4ஷ்யகாரர் அருளிச்செய்தார் – “ஸ்வச்ச2ந்தா3நுவர்த்தி ஸ்வரூபஸ்தி2திப்ரவ்ருத்தி பே4தா3ऽஶேஷஶேஷதைகரதிரூப நித்யநிரவத்3ய நிரதிஶயஜ்ஞாநக்ரியைர்வர்யாத்3யநந்த கு3ணக3ணஶேஷஶேஷாந க3ருட3ப்ரமுக2 நாநாவிதா4நந்த பரிஜநபரிசாரிகாபரிசரிதசரணயுக3ள” என்று. அதாவது – உன்னுடைய ச2ந்தா3நுவர்த்தியான ஸ்வரூபஸ்தி2திப்ரவ்ருத்தி பே43த்தையுடையராய், அஶேஷஶேஷவ்ருத்தியிலுமொருபடிப்பட்ட ப்ரீதியை வடிவாக உடையராய், நித்யநிரவத்3யமாய் நிரதிஶயமான, ஜ்ஞாநம், க்ரியை, ஐஶ்வர்யம் முதலான அநந்த கல்யாணகு3ணக3ணங்களை உடையராயுள்ள ஶேஷனும், ஶேஷாஶநனென்று திருநாமமான ஸேனைமுதலியாரும், க3ருட3னும், ப்ரதா4நராய் நாநாவித4ரான அநந்தபரிஜநங்கள் பரிசாரிகைகளாலும் பரிசர்யை பண்ணப்பட்ட சரணயுக3ளங்கள் உடையவனென்றபடி. இத்தாலே – தான் நினைத்தவடிமை செய்கை ஸ்வஶேஷத்வத்துக்குத் தகுதியல்ல என்றதாயிற்று. இப்படியாயுள்ளவிடத்தில் “தோளிணை மேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்” என்கிறபடியே திருத்துழாய்போலே அவ்வோ அவஸ்தை2களுக்கீடாகத் தன்னை அமைத்துக்கொண்டிருக்கை ஸ்வரூபமென்றதாயிற்று. இப்படிப்பட்ட வ்ருத்திவிஶேஷமிறே கைங்கர்யஶப்33த்துக்கர்த்த2ம். 110

एतेन -पुरुषार्थप्रार्थनावाचिना तादर्थ्येन, पुरुषार्थस्य भगवदधीनत्वप्रयुक्तं स्वनैर्भर्यञ्च सूचितम् । अत एवाऽस्य वाक्यस्य समर्पणपरत्वमुक्तम् । 111

இந்த புருஷார்த்த2 ப்ரார்த்த2நாவாசியான தாத3ர்த்2யத்தாலே புருஷார்த்த2ம் ப43வத3தீ4நமென்று தோற்றுகையாலே, இவனுடைய நிர்ப4ரத்வாநுஸந்தா4நமும் ஸூசிப்பிக்கப்பட்டது. ஆகையிறே இந்த வாக்யத்துக்கு ஸமர்ப்பணபரத்வம் சொல்லப்பட்டது. 111

अनन्तरं, नमश्क्षब्देन भोगविरोधिरूपाऽहङ्कारममकारनिवृत्तिः प्रतिपाद्यते । “अहं भोक्ता” “ममाऽयं भोगः”  इत्येवंरूपौ तावुभौ, “न मम” इत्येवंरूपार्थवाचकनमश्शब्देन कथं निवर्तेते इति चेत्; मूलमन्त्रे उच्यते – स्वस्मिन् स्वव्यतिरिक्ते चाऽन्वितं ममत्वमहङ्कारममकाररूपोभयार्थवचनमिति मूलमन्त्रे नमश्शब्दविवरण एवोक्तम् । उक्तञ्च शास्त्रेषु – “चेतनस्य यदा मम्यं स्वस्मिन् स्वीये च वस्तुनि | मम इत्यक्षरद्वन्द्वं तदा मम्यस्य वाचकम् । अनादिवासनाधीनमिथ्याज्ञाननिबन्धना । आत्मात्मीयपदार्थस्था या स्वातन्त्र्यस्वता मतिः । मे नेत्येवं समीचीनबुद्ध्या साऽत्र निवार्यते । नाऽहं मम स्वतन्त्रोऽहं नास्मीत्यस्यार्थ उच्यते । न मे देहादिकं वस्तु स शेषः परमात्मनः । इति बुद्ध्या निवर्तन्ते तास्तास्स्वीया मनीषिकाः । अनादिवासनाजातैर्योधैस्तैस्तैर्विकल्पितैः । रूषितं यद्दृढं चित्तं स्वातन्त्र्यस्वत्वधीमयम्। तत्तद्वैष्णवसार्वार्थ्यप्रतिबोधसमुत्थया । नम इत्यनया वाचा नन्त्रा स्वस्मादपोह्यते।” (अहि. 52-25) इति। तस्मान्नमश्शब्देन अनाद्यज्ञाननिबन्धनाऽहङ्कारममकाररूपमुभयविधं विरोधितत्त्वं व्यावर्तितम् । 112

அநந்தரம், நமஶ்ஶப்33த்தாலே போ43 விரோதி4யான அஹங்காரமமகாரங்களி னுடைய நிவ்ருத்தி சொல்லுகிறது. ‘நான் போ4க்தா’, ‘என்னுடைய போ43ம் என்கிற இவையிரண்டும் ‘ந மம’ என்று மமதாநிவ்ருத்தியைச்சொல்லுகிற நமஶ்ஶப்33த்தாலே கழிக்கிறபடி எங்ஙனே என்னில் :- தன்பக்கலிலும் தன்னை ஒழிந்தவற்றிலும் வர்த்திக்கிற மமத்வமானது அஹங்காரமமகாரங்களிரண்டையும் காட்டும் என்று மூலமந்த்ரநமஶ்ஶப்33 விவரணத்திலே சொல்லப்பட்டது. அப்படிஶாஸ்த்ரத்திலும் சொல்லப்பட்டது – “சேதநஸ்ய யதா3 மம்யம் ஸ்வஸ்மிந் ஸ்வீயே ச வஸ்துநி। மம இத்யக்ஷரத்3வந்த்3வம் ததா3 மம்யஸ்ய வாசகம் ॥ அநாதி3 வாஸநாதீ4நமித்யா ஜ்ஞாநநிப3ந்த4நா । ஆத்மாத்மீயபதா3ர்த்த2ஸ்தா2 யா ஸ்வாதந்த்ர்யஸ்வதாமதி:॥ மே நேத்யேவம் ஸமீசீநபு3த்3த்4யா ஸாத்ர நிவார்யதே । நாஹம் மம ஸ்வதந்த்ரோஹம் நாஸ்மீத்யஸ்யார்த்த2 உச்யதே ॥ ந மே தே3ஹாதி3கம் வஸ்து ஸ ஶேஷ: பரமாத்மந:। இதி புத்3த்4யா நிவர்த்தந்தே தாஸ்தாஸ்ஸ்வீயா மநீஷிகா: ॥ அநாதி3வாஸநாஜாதைர்போ3தை4ஸ்தைஸ்தைர்விகல்பிதை: । ரூஷிதம் யத்3த்4ருட4ம் சித்தம் ஸ்வாதந்த்ர்ய ஸ்வத்வதீ4மயம் ॥ தத்தத்3 வைஷ்ணவஸார்வார்த்2யப்ரதிபோ34 ஸமுத்த2யா । நம இத்யநயா வாசா நந்த்ரா ஸ்வஸ்மாத3போஹ்யதே” என்று – சேதநனுக்கு யாதொரு போது தன்பக்கலிலும் தன்னதான வஸ்துவின்பக்கலிலும் மமத்வம் நடக்கிறது, அப்போது, ‘மம’ என்கிற இரண்டெழுத்தும் அந்த மமத்வத்துக்கு வாசகமாம்; அநாதி3– வாஸனையிட்டவழக்கான மித்2யாஜ்ஞாநத்தையடியாகவுடைத்தாய், தன்பக்கலிலும், தன்னதான வஸ்துவின்பக்கலிலுமுள்ள ஸ்வாதந்த்ர்யஸ்வத்வதீ4 யாதொன்று, அது, எனக்கில்லை என்கிற ஸமீசீநபுத்3தி4யாலே இங்கு கழிக்கப்படுகிறது. நான் எனக்கு அல்லேன் என்றதுக்கு – நான் ஸ்வதந்த்ரனாகிறிலேன் என்றுபொருள். தே3ஹாதி3யான வஸ்துவும் எனக்கன்று, அதெல்லாம் பரமாத்மாவுக்கு ஶேஷமென்கிற புத்3தி4யாலே அவ்வோ தன்னுடைய நினைவுகள் கழிக்கப்படுகிறன; அநாதி3வாஸனையாலே பிறந்த அவ்வோ வேறுபட்ட போ34ங்களாலே ரூஷிதமாய், ஸ்வாதந்த்ர்யஸ்வத்வதீ4மயமான சித்தம் யாதொன்று, அவ்வோ நினைவுகள், ப43வத்3விஷயமான ஸர்வப்ரகாரஶேஷத்வத்தை அறிவிக்கக் கிளம்பின ‘நம:’ என்கிற இந்த வாக்காலே நந்தாவாலே தன்பக்கல்நின்றும் போக்கிக்கொள்ளப்படாநின்றது என்றாயிற்று. ஆகையாலே இந்த நமஶ்ஶப்33த்தாலே, அநாத்3யஜ்ஞாநமடியான அஹங்காரமமகாரரூபமாயுள்ள உப4யவித4மான விரோதி4ஸ்வரூபமும் கழிக்கப்பட்டது. 112

एवमुत्तरवाक्येन, निवृत्तविरोधिकपुरुषार्थप्रार्थनागर्भस्वनिर्भरत्वानुसन्धानरूपमात्मसमर्पणं प्रतिपादितम्।  113


இப்படி உத்தரவாக்யத்தாலே, விரோதி4நிவ்ருத்திபூர்வகமான புருஷார்த்த2 ப்ரார்த்த2னையை உள்ளே உடைத்தான தன்னுடைய நிர்ப4ரத்வாநுஸந்தா4நத்தை வடிவாக
உடைய ஆத்மஸமர்ப்பணம் ப்ரதிபாதி3க்கப்பட்டது. 113

अथवा -अस्योत्तरवाक्यस्य “नमस्स्वस्ति” (पा.सू) इत्यादिना चतुर्थी। नमश्शब्द: शेषवृत्तिरूपनमस्कारवाचक:। “शाश्वती मम संसिद्धिरियं प्रह्वीभवामि यत्” (अहि. 52-13) इति नमस्कारस्य फलत्ववचनात्। अत एवाऽस्यैकवाक्यत्वम् । अयमेवाऽस्य वाक्यद्वयस्य आनुकूल्यादिषट्कान्वयप्रकार:- तत्र, – आनुकूल्यसङ्कल्पो नाम  “आनुकूल्यमिति प्रोक्तं (प्रोक्ता पा.) सर्वभूतानुकूलता । अन्तस्स्थितोऽहं सर्वेषां भावानामिति निश्चयात् । मयि सर्वेषु भूतेषु ह्यानुकूल्यं समाचरेत् ।” (ल.त. 17-65) “चराचराणि भूतानि सर्वाणि भगवद्वपु:। अतस्तदानुकूल्यं मे कार्यमित्येव निश्चय:॥” (अहि. 52-22) इति सर्वेषां भगवच्छरीरत्वात्, आत्मभूते भगवति सर्वेषु च नित्यानुकूल्यकरणनिश्चयः ।                            114

அங்ஙனன்றியே இந்த உத்தரவாக்யத்துக்கு “நமஸ்ஸ்வஸ்தி” இத்யாதி3ஸூத்ரத்தாலே சதுர்த்தி2யாய், நமஸ்காரப்ரதிஸம்ப3ந்தி4யைக்காட்டி, நமஶ்ஶப்33ம் ஶேஷவ்ருத்திரூபமான நமஸ்காரத்தைச் சொல்லுகிறதாகவுமாம். “ஶாஶ்வதீ மம ஸம்ஸித்3தி4: இயம் ப்ரஹ்வீ ப4வாமி யத்” என்று – தாழ்ந்து நமஸ்கரியாநின்றேனென்பது யாதொன்று, இதுவே எனக்கு நிலைநின்ற ஸித்3தி4 என்கையாலே நமஸ்காரமே ப2லரூபமான புருஷார்த்த2மென்று சொல்லிற்றிறே. ஆகையாலே இவ்வுத்தரவாக்யத்துக்கு ஏகவாக்யத்வம் ஸித்3தி4த்தது. இந்த வாக்யத்3வயத்தில் ஆநுகூல்யாதி3ப்ரகாரஷட்கமும் அந்வயித்தபடி என்னென்னில் :- ஆநுகூல்யஸ்ய ஸங்கல்பமாவது – “ஆநுகூல்யமிதி ப்ரோக்தம் (தா- பா.) ஸர்வபூ4தாநுகூலதா । அந்தஸ்ஸ்தி2தோऽஹம் ஸர்வேஷாம் பா4வாநாமிதி நிஶ்சயாத் ॥ மயி ஸர்வேஷு பூ4தேஷு ஹ்யாநுகூல்யம் ஸமாசரேத்” என்று – ஆநுகூல்யமாகிறது – ஸர்வபூ4தங்களுக்கும் அநுகூலனாகை, ஸர்வபதா3ர்த்த2ங்களுக்குமுள்ளே நிற்கிறேன் நானென்கிற நிஶ்சயத்தாலே என்பக்கலிலும் ஸர்வபூ4தங்கள்பக்கலிலும் ஆநுகூல்யத்தை ஆசரிப்பான் என்றும்; “சராசராணி பூ4தாநி ஸர்வாணி ப43வத்3வபு: । அதஸ்ததா3நுகூல்யம் மே கார்யமித்யேவ நிஶ்சய:” என்று – சராசரங்களான பூ4தங்களெல்லாம் ப43வானுக்கு ஶரீரமாயிருக்கும், ஆகையாலே தத்3விஷயத்திலும், ததீ3யவிஷயத்திலும் எனக்கு ஆநுகூல்யம் கார்யம் என்றே நிஶ்சயமென்றும்; இப்படி ஸர்வர்க்கும் ப43வச்ச2ரீரத்வமுண்டாகையாலே, ஆத்மபூ4தனான ப43வான்பக்கலிலும் ஶரீரபூ4தமான ஸர்வபதா3ர்த்த2ங்களிலும் நித்யாநுகூல்யம் பண்ணுகையிலுண்டான நிஶ்சயமென்றதாயிற்று.

प्रातिकूल्यनिवृत्तिश्च – भगवद्भागवतविषयेष्वशास्त्रीयाऽनभिमतकारित्वविरहेण स्वशेषत्वानुरूपावस्थानम् । “स्वस्य स्वामिनि वृत्तिर्या प्रातिकूल्यविवर्जनम् । तथैव प्रातिकूल्यञ्च भूतेषु परिवर्जयेत्।” (अहि. 52-21) इति वचनात्, एवंरूपानुकूल्यसङ्कल्पप्रातिकूल्यनिवृत्तिरूपविहितानुष्ठान- निषिद्धपरिहाराभ्यां तद्विपर्ययरूपाकृत्यकरणकृत्याऽकरण भगवदपचारभागवतापचाराऽसह्यापचाररूप नानाविधानन्तापचारनिवृत्तिस्सिद्धा; “अशास्त्रीयोपसेवा तु तद्व्याघात उदीर्यते ।” आनुकूल्येतराभ्यां तं विनिवृत्तिरपायत:।” (अहि. 52-22) इत्युक्तत्वात्। अपायाश्च – “हिंसास्तेयादयश्शास्त्रैरपायत्वेन दर्शिताः”  इत्युक्ताः। एवंरूपाऽपायनिवृत्तिरत्र पुरुषकारयोगवाचिश्रीमत्पदेन दर्शितेत्यानुकूल्यस्य सङ्कल्पप्रातिकूल्यनिवृत्त्यन्वयस्सिद्धः । 115

ப்ராதிகூல்யநிவ்ருத்தியாவது ப43வத்3பா43வதவிஷயங்களில் அஶாஸ்த்ரீயங்களாய், அநபி4மதங்களானவை செய்கை தவிர்ந்து ஸ்வஶேஷத்வத்துக்கீடாக நிற்கை; “ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா ப்ராதிகூல்யவிவர்ஜநம் । ததை2வ ப்ராதிகூல்யஞ்ச பூ4தேஷு பரிவர்ஜயேத்” என்று – ஸ்வம்மானவனுக்கு ஸ்வாமிபக்கல் நிற்கும் நிலை யாதொன்று, அது ப்ராதிகூல்யவர்ஜநமாவதென்றும், அப்படி பூ4தங்கள்பக்கல் ப்ராதிகூல்யத்தைத்தவிருவானென்றும் வசநமுண்டாகையால். ஏவம்ரூபமான ஆநுகூல்யஸங்கல்பமும் ப்ராதிகூல்யவர்ஜநமுமாகிற விஹிதாநுஷ்டா2நநிஷித்34 பரிஹாரங்களாலே அதினுடைய விபர்யயரூபமான அக்ருத்யகரணம் க்ருத்யாऽகரணம் ப43வத3பசாரம், பா43வதா3பசாரம், அஸஹ்யாபசாரம் வடிவான நாநாவிதா4நந்தாபசாரங்களினுடைய நிவ்ருத்தி ஸித்3தை4யாயிற்று. “அஶாஸ்த்ரீயோபஸேவா து(ச) தத்3வ்யாகா4த உதீ4ர்யதே” என்று – ப்ராதிகூல்யவிவர்ஜநத்துக்கு விரோதி4 அஶாஸ்த்ரீயஸேவை என்றும், “தத்3வ்யாகா4தோ நிராக்ருதி:” (*)என்று – ஆநுகூல்யஸங்கல்பத்துக்கு விரோதி4 பரஹிம்ஸை என்றும், “ஆநுகூல்யேதராப்4யாம்து விநிவ்ருத்திரபாயத:” என்று – இவ்வாநுகூல்யஸங்கல்பம் ப்ராதிகூல்யநிவ்ருத்தி இரண்டாலும் அக்ருத்யகரணாதி3ரூபமான அபாயத்தில்நின்றும் கழிந்தபடியும் சொல்லப்படுகையாலே. அபாயங்களாவன – “ஹிம்ஸா ஸ்தேயாத3யஶ்ஶாஸ்த்ரை: அபாயத்வேந த3ர்ஶிதா:” என்று – பரஹிம்ஸை பரத்3ரவ்யாபஹாரம் முதலானவை ஶாஸ்த்ரங்களாலே அபாயமாகக் காட்டப்பட்டன என்று சொல்லிற்றாயிற்று. ஏவம்ரூபையான அபாயநிவ்ருத்தி இவ்விடத்தில் புருஷகாரயோக3த்தைச் சொல்லுகிற ஸ்ரீமத்பத3த்தாலே காட்டப்படுகையால் ஆநுகூல்யஸங்கல்பமும் ப்ராதிகூல்யநிவ்ருத்தியும் அந்வயித்த ப்ரகாரம் ஸித்3தி4த்ததாயிற்று. 115

रक्षिष्यतीति विश्वासश्च रक्षणोपयोगिगुणवत्ताऽध्यवसायः । तदुक्तम्- “शक्तेस्सूपसदत्वाच्च कृपायोगाच्च शाश्वतात् । ईशेशितव्यसम्बन्धादनिदंप्रथमादपि । रक्षिष्यत्यनुकूलान्न इति या सुदृढा मति: । स विश्वासो भवेच्छक्र सर्वदुष्कृतनाशन:।” (ल.त. 17-70) इति। एतद्विश्वासप्रतिबन्धकम् – भगवतः कर्मफलदातृत्वेन रक्षणोपेक्षकत्वज्ञानम्। तदुक्तम्- “उपेक्षको यथा कर्मफल- दायीति या मति:।विश्वासात्मकमेतत्तु तृतीयं वै सदा।” (अहि. 52-18) इति। एवंविधप्रतिबन्धकनिवृत्तियुक्तो विश्वासः, तद्धेतुभूतगुणप्रकाशकनारायणपदोद्भावितः ।

गोप्तृत्ववरणञ्च रक्षणप्रार्थनारूपप्रतिपत्तिविशेषः । तदुक्तम्- “करुणावानपि व्यक्तं शक्तस्स्वाम्यपि देहिनाम् । अप्रार्थितो न गोपायेत् इति तत्प्रार्थनामतिः । गोपायिता भवेत्येवं गोप्तृत्ववरणं स्मृतम्” (अहि. 52-19) इति। अत: “उदासीनो गुणाभावादित्युत्प्रेक्षा निमित्तजा”  (अहि. 52-20) इति भगवदुदासीनोत्प्रेक्षारूपप्रतिबन्धकरहितमिदं गोप्तृत्ववरणं पूर्ववाक्यशेषेण दर्शितम् । “त्वमेवोपायभूतो मे भव” (अहि. 36-35) इत्युपायस्वीकारवचनात्। शरणशब्दस्य रक्षकत्वादिसाधारणस्य साम्पवरतमुपायार्थत्वेऽपि तस्य रक्षणविशेषत्वात् गोप्तृत्वशब्देन निर्देशः । 116

“ரக்ஷிஷ்யதீதி விஶ்வாஸ:” என்று – ரக்ஷிக்கக்கடவனென்கிற விஶ்வாஸம். அதாவது – ரக்ஷணத்துக்குறுப்பான கு3ணங்களை உடையவனென்கிற அத்4யவஸாயம். அதுவும் சொல்லப்பட்டது – “ஶக்தேஸ்ஸூபஸத3த்வாச்ச க்ருபாயோகா3ச்ச ஶாஶ்வதாத்। ஈஶேஶிதவ்ய ஸம்ப3ந்தா43நித3ம்ப்ரத2மாத3பி ॥ ரக்ஷிஷ்யத்யநுகூலாந்ந இதி யா ஸுத்3ருடா4 மதி: । ஸ விஶ்வாஸோ ப4வேச்சக்ர ஸர்வது3ஷ்க்ருதநாஶந:” என்று – ஶக்தியாலும், கிட்டவெளியனாகையாலும் நிலைநின்ற க்ருபாயோக3த்தாலும் ‘இது முதல்’ என்னாதபடி பழையதான நியந்த்ருநியாம்யஸம்ப3ந்த4த்தாலும், அநுகூலரான நம்மை ரக்ஷிக்குமென்கிற சிக்கென்ற பு3த்3தி4யாதொன்று, அதுதான், ஶக்ரனே! ஸர்வது3ஷ்க்ருதத்தையும் நஶிப்பிக்கும் விஶ்வாஸமாவதென்று ப்ரமாணம் உண்டாகையாலே. இந்த விஶ்வாஸத்துக்கு விரோதி4 – ப43வான் கர்ம ப2லப்ரதா3தாவாகையாலே ரக்ஷணையிலே உபேக்ஷித்திருக்குமென்கிற ஜ்ஞாநம், என்னுமிது “உபேக்ஷகோ யதா2கர்ம ப2லதா3யீதி யா மதி: । விஶ்வாஸாத்மகமேதத்து த்ருதீயம் ஹந்தி வை ஸதா3” என்று சொல்லிற்று. அதாவது – கர்மத்துக்கீடாக ப2லத்தைக்கொடுக்குமவனாகையாலே ரக்ஷணத்திலுபேக்ஷித்திருக்குமென்கிற பு3த்3தி4 யாதொன்று, அது விஶ்வாஸாத்மகமான இந்த மூன்றாமங்க3த்தை நஶிப்பிக்கும் என்றபடி. இப்படி விரோதி4நிவ்ருத்தியுக்தமான இந்த விஶ்வாஸம் அதுக்கு ஹேதுவான கு3ணங்களை ப்ரகாஶிப்பிக்கிற நாராயணபத3த்திலே காட்டப்பட்டது. 116 .

आत्मनिक्षेपश्च – फलप्राप्तौ स्वस्वातन्त्र्यप्रतिपत्तिवियुक्तभगवदधीनत्वप्रतिपत्तिविशेषः । तदुक्तम् -”तेन संरक्ष्यमाणस्य फले स्वाम्यवियुक्तता। केशवार्पणपर्यन्ता ह्यात्मनिक्षेप उच्यते॥” (ल.त. 17-73) इति। अस्य स्वभोक्तृत्वनिबन्धनफलेप्सा विरोधिनी। तन्निवृत्तिपूर्वकतादर्थ्यरूपपुरुषार्थप्रकाशकेन उत्तरवाक्यचतुर्थ्यन्तपदद्वयेन आत्मनिक्षेपः प्रकाशितः । 117

கோ3ப்த்ருத்வவரணமாவது – ரக்ஷணத்தை ப்ரார்த்தி2க்கிற பு3த்3தி4விஶேஷம்; அதுவும் சொல்லப்பட்டது : “கருணாவாநபி வ்யக்தம் ஶக்தஸ்ஸ்வாம்யபி தே3ஹிநாம்! அப்ரார்த்தி2தோ ந கோ3பாயேதி3தி தத்ப்ரார்த்த2நாமதி: ॥ கோ3பாயிதா ப4வேத்யேவம் கோ3ப்த்ருத்வவரணம் ஸ்ம்ருதம்” என்று. அதாவது – கருணையை உடையனாயிருக்கச் செய்தேயும், ஶக்தனாய் ஆத்மாக்களுக்கு ஸ்வாமியாயிருக்கச்செய்தேயும், ப்ரார்த்தி2க்கப்படாவிட்டால் ரக்ஷியானென்றும், அவனுடைய ப்ரார்த்த2நாஜ்ஞாநமானது – எனக்கு ரக்ஷகனாகவேணுமென்று, இப்படி கோ3ப்த்ருத்வவரணமானது நினைக்கப்பட்டது என்றபடி. இதுக்கு விரோதி4யாவது – “உதா3ஸீநோ கு3ணாபா4வாதி3த்யுத்ப்ரேக்ஷா நிமித்தஜா” என்று – கு3ணங்களில்லாமையாலே ப43வான் உதா3ஸீநனாயிருக்குமென்று பார்க்கை. இந்த விரோதி4 தட்டாத கோ3ப்த்ருத்வவரணம் பூர்வவாக்யத்தில் ஶேஷத்தாலே காட்டப்பட்டது. “த்வமேவோபாயபூ4தோ மே ப4வ” என்று நீயே எனக்கு உபாயமாகவேணுமென்றிறே உபாய ஸ்வீகாரத்தைச் சொல்லிற்று. அது ஸ்வாநுஷ்டா2நமானதிறே இங்கு விஶேஷம். ஶரணஶப்33ம் ரக்ஷகத்வாதி3களுக்குப் பொதுவாகையாலே இங்கு உபாயார்த்த2மாயிற்றதேயாகிலும் அது ரக்ஷகத்வவிஶேஷமாகையாலே கோ3ப்த்ருத்வஶப்33த்தாலே சொல்லப்பட்டது.

ஆத்மநிக்ஷேபமாவது – ப2லப்ராப்தியில் ஸ்வஸ்வாதந்த்ர்யப்ரதிபத்தியை விட்டு ப43வத3தீ4நத்வப்ரதிபத்தி பண்ணுகை. “தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய ப2லே ஸ்வாம்ய வியுக்ததா । கேஶவார்ப்பணபர்யந்தா ஹ்யாத்மநிக்ஷேப உச்யதே” என்று – அவனாலே ரக்ஷிக்கப்படுமவன் கேசவன் பக்கலிலே ஸமர்ப்பித்துக்கொண்டு ப2லத்தில் ஸ்வாம்யத்தைத் தவிருகை ஆத்மநிக்ஷேபமென்று சொல்லிற்றிறே. இதுக்குத் தன்னுடைய போ4க்3த்ருத்வமடியான ப2லேப்ஸை விரோதி4யாயிருக்கும். அதினுடைய நிவ்ருத்தியுக்தமான தாத3ர்த்2யத்தை புருஷார்த்த2மாக ப்ரகாஶிப்பிக்கையால், உத்தரவாக்யத்தில் சதுர்த்2யந்தபத3த்3வயமானது ஆத்மநிக்ஷேபத்தைக்காட்டிற்று. 117

कार्पण्यन्तु आभिजात्यादिनिबन्धनोपायानुष्ठानयोग्यत्वप्रतिपत्तिरूपगर्ववैधुर्यम् । तदुक्तम् – “त्यागो गर्वस्य कार्पण्यं श्रुतशीलादिजन्मनः । अङ्गसामग्र्यसम्पत्तेरशक्तेश्चाऽपि कर्मणाम् । अधिकारस्य चाऽसिद्धेर्देशकालगुणक्षयात् । उपाया नैव सिद्ध्यन्ति ह्यपाया बहुलास्तथा । इति या गर्वहानिस्तद्दैन्यं कार्पण्यमुच्यते।”  (ल.त. 17-67) “अनादिवासनारोहादनैश्वर्यात्स्वभावजात्। मलावकुण्ठितत्वाच्च दृक्क्रियाविहतिर्हि या। तत्कार्पण्यम्”  (अहि. 52-15) इति। “स्वस्वातन्त्रयावबोधस्तु तद्विरोध उदीर्यते” (अहि. 52-16) इति स्वातन्त्र्यस्य तद्विरोधित्वात्, तन्निवृत्तिरूपं कार्पण्यं नमश्शब्देन दर्शितमिति । अस्याऽऽनुकूल्यादिश्लोकस्य एष विधानक्रमः – वाक्यद्वयात्मकमन्त्ररत्नोक्त- पदार्थक्रमोपबृंहण (अत्र मूल -व्याख्यानयो: रीतिभेदऽप्यर्थभेदो नास्ति) विवक्षाधीन इत्यवगन्तव्य:। 118

கார்ப்பண்யமாவது – ஆபி4ஜாத்யாதி3யடியான உபாயாந்தராநுஷ்டா2நத்துக்கு யோக்3யனாகத்தன்னை ப்ரதிபத்தி பண்ணும் க3ர்வம் தவிருகை. “த்யாகோ33ர்வஸ்ய கார்ப்பண்யம் ஶ்ருதிஶீலாதி3ஜந்மந: । அங்க3ஸாமக்3ர்யஸம்பத்தே: அஶக்தேஶ்சாபி கர்மணாம் ॥ அதி4காரஸ்ய சாஸித்3தே4: தே3ஶகாலகு3ணக்ஷயாத் । உபாயா நைவ ஸித்3த்4யந்தி ஹ்யபாயோ ப3ஹுளாஸ்ததா2 ॥ இதி யா க3ர்வஹாநிஸ்தத்3தை3ந்யம் கார்ப்பண்யமுச்யதே” என்று – ஶ்ருதம், ஶீலம் முதலான ஸ்வபா4வத்தாலே பிறந்த க3ர்வத்தினுடைய த்யாக3ம் கார்ப்பண்யமாவது. அங்க3ங்கள் ஸமக்3ரமாக இல்லாமையாலும், கர்மங்களநுஷ்டி2க்கைக்கு ஶக்தியில்லாமையாலும், அதி4காரமில்லாமையாலும் தே3ஶகாலகு3ணங்களில்லாமையாலும், உபாயங்கள் தானே ஸித்3தி4யாது. அபாயங்கள் ப3ஹுளங்களாயிருக்குமென்று உண்டான க3ர்வஹாநி யாதொன்று, அந்த தை3ந்யம் கார்ப்பண்யமாகச் சொல்லப்படாநின்றதென்றும்; “அநாதி3வாஸநா ரோஹாத3நைஶ்வர்யாத்ஸ்வபா4வஜாத் । மலாவகுண்டி2தத்வாச்ச த்3ருக்க்ரியாவிஹதிர்ஹி யா ॥ தத்கார்ப்பண்யம்” என்று – அநாதி3வாஸனையின் மேலெழுச்சியாலும், ஸ்வபா4வஸித்34மான அஸாமர்த்2யத்தாலும் ராக3த்3வேஷாதி3மலங்களாலே திரோஹிதனாகையாலும் ஜ்ஞாநகர்மங்களினுடைய ஹாநி யாதொன்று, அது கார்ப்பண்யமென்றும் ப்ரமாணம் சொல்லுகையாலும். அதுக்கு விரோதி்4 – ஸ்வஸ்வாதந்த்ர் யாவபோ34மாகச் சொல்லப்படுகையாலே, அந்த ஸ்வாதந்த்ர்யநிவ்ருத்திரூபமான கார்ப்பண்யம் நமஶ்ஶப்33த்தாலே காட்டப்பட்டது என்றதாயிற்று. இந்த ஆநுகூல்யாதி3 ஶ்லோகத்தில் சொல்லுகிற இந்த ப்ரகாரங்களினுடைய அடைவு – வாக்யத்3வயாத்மகமான மந்த்ரரத்நத்தில் சொல்லப்பட்ட பத3ங்களில் அர்த்த2க்ரமத்தை (இங்கு மூலத்திற்கும் வ்யாக்2யாநத்திற்கும் ரீதி வேறுபட்டிருப்பினும் பொருள்வேறுபாடில்லை) உபப்3ரும்ஹிதப்ரகாரமென்றறியப்படும். 118

एवमङ्गोपाङ्गयुक्तवरणसमर्पणात्मकोपायोपेयाऽध्यवसाययुक्ततत्प्रार्थनारूपार्थद्वयाभिधायक-वाक्यद्वयरूपतया द्वयाभिधानमिदं मन्त्ररत्नं सर्वेषामात्मनां स्वोज्जीवनाय सर्वदाऽनुसन्धेयमिति विज्ञायते । 119

இப்படி அங்கோ3பாங்க3யுக்தமாய், வரணஸமர்ப்பணாத்மகமாய், உபாயோபேயாத்4யவஸாயயுக்தமாய், அவற்றினுடைய ப்ரார்த்த2நாரூபமான அர்த்த2த்3வயத்தைச் சொல்லுகிற வாக்யத்3வயத்தை வடிவாக உடைத்தாகையாலே த்3வயமென்று திருநாமமான இந்த மந்த்ரரத்நமானது ஸர்வாத்மாக்களுக்கும் ஸ்வோஜ்ஜீவநத்துக்காக ஸர்வகாலமும் அநுஸந்தி4க்கப்படுமென்றறியப்படாநின்றது. 119

सौम्यजामातृमुनिना गुरुस्नेहदशान्वयात् ।

द्वयाख्यमन्त्ररत्नार्थतत्त्वदीप: प्रदर्शित:॥

इति श्रीवादिकेसरिसुन्दरजामातृमुनिविरचिते तत्त्वदीपे द्वयार्थविवरणं नाम

द्वितीयं प्रकरणम्

वादिकेसरिसुन्दरजामातृमुनये नमः


ஸௌம்யஜாமாத்ருமுநிநா கு3ருஸ்நேஹத3ஶாந்வயாத்।

த்3வயாக்2ய மந்த்ரரத்நார்த்த2 தத்த்வதீ3ப: ப்ரத3ர்ஶித:॥

என்று – இப்படி ஸௌம்யஜாமாத்ருமுநியாலே கு3ருஸ்நேஹ த3ஶையிலந்வயத்தாலே த்3வயமென்று பேரான மந்த்ரரத்நத்தினுடைய அர்த்த2த்தில் தத்த்வதீ3பம் காட்டப்பட்டது என்றதாயிற்று.


வாதி3கேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிச்செய்த தத்த்வதீ3பவிவரணமான தீ3பப்ரகாஶத்தில்

த்3வயார்த்த2விவரணரூபமான

த்3விதீயப்ரகரணம் முடிந்துபெற்றது.

வாதி3கேஸரி அழகியமணவாளஜீயர் திருவடிகளே ஶரணம்


error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.