श्रीवादिकेसरिसुन्दरजामातृमुनिविरचितः तत्त्वदीपः
प्रथमप्रकरणम्
॥अथ नारायणपदार्थो निरूप्यते ॥
अनन्तरं नारायणपदम् – आत्मन उक्तमत्यन्तपारतन्त्र्ययुक्तं भगवदेकशेषत्वं तच्छरीरत्वव्यतिरेकेणानुपपन्नमिति तदुपपादनाय जीवपरयोश्शरीरात्मभावसम्बन्धप्रकाशनेन भोक्तृत्वमपीश्वरायत्तमिति प्रदर्शयति । यथा शरीरशरीरिणोः शरीरिण एव भोक्तृत्वं, न शरीरस्य, तद्वत् सर्व शरीरिणः सर्वेश्वरस्यैव साक्षाद्भोक्तृत्वं, न शरीरभूतचिदचित्प्रपञ्चस्य । तत्र चिद्रूपस्य शरीरस्य तु ज्ञातृत्वस्वभावात् भोक्तृत्वमस्त्येव, तच्च कर्तृत्ववत् परमात्मायत्तम्;अचिच्छरीरस्य चैतन्यविरहात् भोक्तृत्वं न विद्यत इति विशेषः । तस्मात् आत्मनः स्वार्थभोक्तृत्वाहङ्कारभोगविषयममत्वनिवृत्तिः पूर्वपदे काकाक्षिन्यायेन सूचिता अत्र प्रकाशितेत्यवगम्यते । 85
அநந்தரம் நாராயணபத3மானது ஆத்மாவுக்குக் கீழ்ப்பத3த்3வயத்தாலும் சொல்லப்பட்ட அத்யந்தபாரதந்த்ர்யப்ரயுக்தமான ப4க3வதே3கஶேஷத்வமானது ப4க3வச்ச2ரீரத்வத்தையொழிய அநுபபந்நமாகையாலே, அந்த ஶேஷத்வபாரதந்த்ர்யங்களை உபபாதி3க்கைக்காக ஜீவபரர்களுடைய ஶரீராத்ம பா4வஸம்ப3ந்த4 ப்ரகாஶநத்தாலே சேதநனுடைய போ4க்த்ருத்வமும் ஈஶ்வராயத்தமென்று காட்டுகிறது. ஶரீர ஶரீரிகளில் ஶரீரிக்கே போ4க்த்ருத்வமாய் ஶரீரத்துக்கின்றியிலே ஒழிகிறாப்போலே, ஸர்வஶரீரியான ஸர்வேஶ்வரனுக்கே ஸாக்ஷாத்3போ4க்த்ருத்வமாய், ஶரீரபூ4த சித3சித்ப்ரபஞ்சத்துக்கு இல்லையாயிருக்கும். இவ்விடத்திலே சேதநரூபஶரீரத்துக்கு ஜ்ஞாத்ருத்வம் ஸ்வபா4வமாகையாலே போ4க்த்ருத்வம் உண்டாகாநிற்கும், அது கர்த்ருத்வம் போலே பரமாத்மாயத்தமாயிருக்கும்; அசித்3ரூபமான ஶரீரத்துக்கு சைதந்யமில்லாமையாலே போ4க்த்ருத்வமில்லை என்று விஶேஷம். ஆகையாலே, ஆத்மாவினுடைய ஸ்வார்த்த2 போ4க்த்ருத்வ ரூபாஹங்கார போ4க3 விஷய மமத்வங்களினுடைய நிவ்ருத்தியானது நமஶ்ஶப்3த3த்திலே காகாக்ஷிந்யாயத்தாலே ஸூசிப்பிக்கப்பட்டது, இங்கே ப்ரகாஶிதையாயிற்று. 85
इदं पदं, नाराणामयनं यः, स नारायणः, नाराः अयनं यस्य सः नारायण इति तत्पुरुष- बहुव्रीहिरूपसमासद्वयव्युत्पत्तिसिद्धम् । तत्र षष्ठीतत्पुरुषव्युत्पत्तौ … “ नारो नराणां सङ्घातस्तस्याहमयनं गतिः । तेनास्मि मुनिभिर्नित्यं नारायण इतीरितः ॥” इति – नारशब्देन, नराणां चेतनानां समूहत्वमुक्त्वा, तस्य अयनमिति . . .इण्धातो: (अदा.प.स.अनि.) अयधातोर्वा (भ्वा.आ.स.से.) कर्मणि करणे च व्युत्पत्त्या . . . “गतिर्गम्यश्च” (भट्ट.मु.) इत्युक्तं प्रणवप्रथमाक्षरसिद्धरक्षकत्वशेषित्वप्रयुक्तमुपायोपेयत्वमुच्यते । तदिदमुच्यते- “ नारस्तु इति सर्वपुंसां समूहः परिकथ्यते । गतिरालम्बनं तस्य तेन नारायण: स्मृत:॥” इति। अत्र गतिशब्द: “नयामि परमां गतिम्” (वराहचरमं) इत्यादिवत् उपेयवाची, आलम्बनशब्दश्च तदर्थालम्बनतया उपायवाची । 86
இந்த நாராயணபத3ம், நாராணாம் அயநம் ய: ஸ: – நாராயண: என்றும், நாரா: அயநம் யஸ்ய ஸ: – நாராயண: என்றும் தத்புருஷப3ஹுவ்ரீஹிரூபமான ஸமாஸத்3வயத்தாலே வ்யுத்பந்நமாயிருக்கும். அவ்விடத்தில் தத்புருஷவ்யுத்பத்தியில், “நாரோ நராணாம் ஸங்கா4தஸ்தஸ்யாஹமயநம் க3தி: । தேநாऽஸ்மி முநிபி4ர்நித்யம் நாராயண இதீரித:॥” என்று – நாரஶப்3த3த்தாலே நரஶப்3த3வாச்யனான சேதநருடைய ஸமூஹத்தைச்சொல்லி அதுக்குத்தான் அயநமென்று ‘இண்’ தா4துவுக்காதல், ‘அய’ தா4துவுக்காதல், கர்மணி வ்யுத்பத்தியாலும், கரணேவ்யுத்பத்தியாலும் “க3திர்– க3ம்யம்ச” என்கிறபடியே ப்ரணவத்தின் ப்ரத2மாக்ஷரத்தில் சொன்ன ரக்ஷகத்வ ஶேஷித்வ ஸித்3த4மான உபாயோபேயத்வத்தை ப்ரகாஶிப்பித்து, அத்தாலே நாராயணன் என்று முனிகளாலே சொல்லப்படுகிறான் என்கையாலும், “நாரஸ்த்விதி ஸர்வபும்ஸாம் ஸமூஹ: பரிகத்2யதே । க3திராலம்ப3நம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத:” என்று – நாரமென்று ஸர்வசேதநருடையவும் ஸமூஹம் சொல்லப்படுகிறது, அதுக்கு க3தியும் ஆலம்ப3நமுமாகையாலே நாராயணன் என்று ஸ்மரிக்கப்பட்டான் என்கையாலும், சேதநஸமூஹத்துக்கு உபாயோபேயபூ4தன் நாராயணன் என்றதாயிற்று. இவ்விடத்தில் க3திஶப்3த3ம் “நயாமி பரமாம் க3திம்” என்கிறபடியே உபேயத்தைச் சொல்லுகிறது, ஆலம்ப3ந ஶப்3த3ம் அதுக்குறுப்பாய்க்கொண்டு பற்றாசான உபாயத்தைச் சொல்லுகிறது. 86
नरशब्दस्य चाऽऽत्मवाचित्वं “ यः परः प्रकृतेः प्रोक्तः पुरुषः पञ्चविंशकः । स एव सर्वभूतानां नर इत्यभिधीयते ॥” इत्युक्तम् । किञ्च अयनशब्दस्य च आवासवाचित्वसम्भवेन सर्वाधारत्ववचनात्, आधेयानां शरीरत्वं आधारस्य शरीरित्वं च प्रतिपादितम्; पृथक्सिद्ध्यनर्हाधाराधेयभावो नियन्तृनियाम्यभावश्शेषशेषिभावश्चेति आत्मशरीरभावलक्षणस्योक्तत्वात् । अतः सर्वचेतनानां प्राप्यप्रापकभूतः सर्वेषामात्मत्वेनावस्थितो नारायण इत्यवगम्यते । 87
நரஶப்3த3ம் ஆத்மாவுக்கு வாசகமானபடி என்னென்னில் :- “ய: பர: ப்ரக்ருதே: ப்ரோக்த: புருஷ: பஞ்சவிம்ஶக: । ஸ ஏவ ஸர்வபூ4தாத்மா நர இத்யபி4தீ4யதே” என்று – ப்ரக்ருதிக்கு பரனாய், பஞ்சவிம்ஶகபுருஷனாகச் சொல்லப்பட்டவன் யாவனொருவன், தே3வாதி3 ஸர்வபூ4தங்களுக்கும் ஆத்மாவான அவனே நரன் என்று சொல்லப்படுகிறான் என்று ப்ரமாணமுண்டாகையாலே.
இன்னமும் அயநஶப்3த3மும் ஆவாஸவாசியாகையால் ஸர்வாதா4ரத்வத்தைக் காட்டுகையாலே ஆதே4யமான சேதநனுடைய ஶரீரத்வமும், ஆதா4ரமான ஈஶ்வரனுடைய ஶரீரித்வமும் காட்டப்படுகிறது. ப்ருத2க் ஸித்3த்4யநர்ஹமான ஆதா4ராதே4யபா4வமும், நியந்த்ருநியாம்யபா4வமும், ஶேஷஶேஷிபா4வமும்,ஆத்ம ஶரீர பா4வலக்ஷணமாக வேதா3ர்த்த2ஸங்க்3ரஹத்திலே பா4ஷ்யகாரராலே அருளிச்செய்யப்பட்டதிறே. ஆகையாலே ஸர்வசேதநருக்கும் ப்ராப்யப்ராபகனாவான் ஸர்வருக்கும் ஆத்மாவாய் நிற்கிற நாராயணன் என்றதாயிற்று. 87
अत्र नरशब्दस्य “ रिङ् – क्षये” इति धातोः कर्तरि ‘ड’ प्रत्ययस्य अनुबन्धलोपं कृत्वा, प्रकृतेः “टे:” (पा.सू.6-4-143) इति टिलोपे कृते ‘र’ इति क्षयिष्णुवाचिपदस्य तत्प्रतिषेधकनकारसम्बन्धित्वेन नर इति रूपसिद्धे: अक्षयार्थवाचित्वं सम्पद्यते।एतेन “आत्मा शुद्धोऽक्षर:” (वि.पु.2-13-71), “अमृताक्षरं हर:” (श्वेता. 1 ), “न जायते म्रियते वा कदाचित्” (गी.2-20),”कूटस्थोक्षर उच्यते” (गी.15-6), “ न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः । न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् ॥” (गी.2-12) इत्यादिसिद्धमात्मनी ज्ञानस्वरूपस्य अपरिणामित्वनित्यत्वादिकां प्रतिपादितं भवति। 88
இவ்விடத்திலே நரஶப்3த3ம், “ரிங்-க்ஷயே” என்கிற தா4துவிலே கர்த்தரி ‘ட3‘ ப்ரத்யயமாய் அநுப3ந்த4லோபம் பண்ணி, ‘டே:’ என்று ப்ரக்ருதிக்கு ‘டி’ லோபம் பண்ணி, ‘ர’ என்று க்ஷயிஷ்ணுவாசிபத3மாய், அத்தை நகாரம் நிஷேதி4க்கையாலே நர: என்று அக்ஷயார்த்2த்தைச் சொல்லுகிறது. இத்தாலே “ஆத்மா ஶுத்3தோ4ऽக்ஷர:” என்று – ஆத்மா ஶுத்3த4னாய், அக்ஷரனாயிருக்குமென்றும், “அம்ருதாக்ஷரம் ஹர:” என்று – விஷயங்களை ஸ்வபோ4க்3யத்வேந ஹரிக்கையாலே ஹரனென்று சொல்லப்படுகிற ஆத்மா நித்யனாகையாலே, அம்ருதனாய், அவிகாரியாகையாலே அக்ஷரனாயிருக்கும் என்றும், “ந ஜாயதே ம்ரியதே வா கதா3சித்” என்று – ஒருகால் ஜநிப்பதும் செய்யான், மரிப்பதும் செய்யானென்றும், “கூடஸ்தோ2ऽக்ஷர உச்யதே” என்று -அவிகாரியாகையாலே கூடஸ்த2னாகச் சொல்லப்படாநின்றானென்றும், “நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி4பா: । நசைவ ந ப4விஷ்யாமஸ்ஸர்வே வயமத: பரம்” என்று நான் ஒருகாலும் இல்லாமையில்லை – நீ ஒருகாலும் இல்லாமையில்லை, அந்த ஜநாதி4பரான நரர்களும் ஒருகாலும் இல்லாமையில்லை, நாமெல்லாருமிதுக்கு மேலும் ஒருகாலுமில்லாமையில்லை என்று ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே ஜ்ஞாநஸ்வரூபனான ஆத்மாவினுடைய அபரிணாமித்வ நித்யத்வாதி3கள் சொல்லப்பட்டது. 88
अपि च – नरशब्दस्य नृ- गतौ (*) इति गत्यर्थधातुसम्भावनया अस्य कर्तरि अच् प्रत्यये गुणे च कृते गन्तृवाचित्वसम्भवात्, आत्मनः उत्क्रान्तिगत्यागतयोऽपि सूच्यन्ते । एतेन “एषोणुरात्मा चेतसा वेदितव्य:” (मु.3-19),वालाग्रशतभागस्य शतधा कल्पित च।भागो जीवस्य विज्ञेय: स चानन्त्याय कल्पते ॥” (श्वेता.) इत्यादिसिद्धमात्मनोऽणुपरिमाणत्वं च सूच्यते (*) । तस्य समूह:”(पा. 4-2-37) इति अण्प्रत्ययान्तस्य तस्य आदिवृद्धौ नार इति रूपसम्भवात् अस्य आत्मसमूहवाचित्वं विद्यते । नारा इति समूहबहुत्वेन बद्धमुक्तनित्यरूपेण त्रिविधाश्चेतनसमूहाश्च विवक्षिता: । 89
இந்த நரஶப்3த3த்துக்கு “ந்ரு-க3தௌ” என்கிற தா4துவிலே கர்த்தரி ‘அச்’ ப்ரத்யயமும் கு3ணமுமாய் க3ந்த்ருவாசித்வம் உண்டாகையாலே ஆத்மாவினுடைய அணுத்வத்துக்கு உபபாத3கமான உத்க்ராந்திக3த்யாக3திகளும் காட்டப்படுகிறன.
{அத்ர பங்க்திர்க3லிதா. அத்ரத்யேஷு த்ரிஷ்வபி கோஶேஷு த்3ருஶ்யதே – ‘இதனால் “ஏஷோணுராத்மா சேதஸா வேதி3தவ்ய:” என்று இந்த அணுபரிமாணமுள்ள ஆத்மாவானவன் மநஸ்ஸினால் அறியத்தகுந்தவன் என்றும், “வாலாக்3ரஶதபா4க3ஸ்ய ஶததா3 கல்பிதஸ்ய ச । பா4கோ3 ஜீவஸ்ஸ விஜ்ஞேய: ஸ ச ஆநந்த்யாய கல்பதே” என்று நெல்வாலின் நுனியில் நூறாவது பா4க3த்தை நூறு கூறாக்கி, அதில் ஒரு பா4க3த்தின் பரிமாணமுள்ளவனாக அந்த தே3வன் அறியப்படுவான், அவன் முக்தித3ஶையில் எங்கும் பரவியவனாக ஆகிறான் என்றும், இதுமுதலான ப்ரமாணங்களால் ஸித்3த4மான ஆத்மாவினுடைய அணுபரிமாணத்வமும் காட்டப்படுகிறது. அதுக்கு மேலே என்று இவ்வளவும் இருக்கவேணும்}
“தஸ்ய ஸமூஹ:” என்று ‘அண்’ ப்ரத்யயமும், ஆதி3வ்ருத்3தி4யும் உண்டாகையாலே “நார” என்று ஆத்மஸமூஹவாசியாயிருக்கிறது; “நாரா:” என்று ஸமூஹப3ஹுத்வத்தைக் காட்டுகையாலே ப3த்3த4 முக்த நித்ய ரூபமான த்ரிவிதா4த்மஸமூஹமும் சொல்லப்பட்டதாயிற்று. 89
ननु च – अस्य नारायणपदस्य षष्ठीसमासत्वे तत्पुरुषस्य उत्तरपदार्थप्रधानत्वात् परायणपदवत् नपुंसकत्वसम्भवेन पुल्लिङ्गत्वं न सिद्धयेदिति; नैवम् अस्य संज्ञारूपस्य पदस्य “करणाधिकरणयोश्च” (पा.सू. 3-3-117) इति संज्ञाविषय ‘ल्युट्’ विधानात्, “इध्मप्रव्रश्चन:”, “पलाशशातन:” इत्यादिवत् पुल्लिङ्गत्वसिद्धेः । अयनशब्दार्थस्य ईश्वरस्य उपायत्वात् करणत्वं, आधारत्वादधिकरणत्वं च विद्यत एव । 90
இந்த நாராயணபத3ம் ஷஷ்டீ2 ஸமாஸமாமளவில் தத்புருஷஸமாஸத்துக்கு உத்தரபதா3ர்த்த2 ப்ரதா4நத்வம் உண்டாகையாலே, பராயணபத3ம்போலே அயநபத3 லிங்க3மான நபும்ஸகத்வமேயாய், இந்த நாராயணபத3த்துக்கு புல்லிங்க3த்வம் ஸித்3தி4யாதே என்னில், ஸம்ஜ்ஞாரூபமான இப்பத3த்துக்கு “கரணாதி4 கரணயோஶ்ச” என்று ஸம்ஜ்ஞாவிஷயமான ‘ல்யுட்’ விதி4க்கப்படுகையாலே ‘இத்4 மப்ரவ்ரஶ்சந:’, ‘பலாஶ ஶாதந:’ இத்யாதியிற்போலே புல்லிங்க3த்வம் ஸித்3தி4க்கக் குறையில்லை. இவ்விடத்தில் அயநபதா3ர்த்த2 பூ4தனான ஈஶ்வரனுக்கு உபாயத்வத்தாலே கரணத்வமும் ஆதா4ரத்வத்தாலே அதி4கரணத்வமுமுண்டிறே. 90
अस्य अयनशब्दस्य व्युत्पत्तिसिद्धमुपायोपेयत्वं असङ्कोचेन सर्वप्रकारविशिष्टमिति भगवतः सर्वात्मनां सहजसर्वविधैकबन्धुत्वं प्रतिपादितम् । तथा च श्रूयते – “माता पिता भ्राता निवासश्शरणं सुहृद्गतिर्नारायणः” ( सुबाल) इति । स्मर्यते च “नारशब्देन जीवानां समूहः प्रोच्यते बुधैः । तेषामयनभूतत्वान्नारायण इहोच्यते ॥ तस्मान्नारायणं बन्धुं मातरं पितरं गुरुम् । निवासं शरणं चाहुर्वेदवेदान्तपारगाः ॥” इति । तथा प्रदेशान्तरेषु “किं तस्य दानैः किं तीर्थैः किं तपोभिः किमध्वरैः । यो नित्यं ध्यायते देवं नारायणमनन्यधीः ॥”, “एतज्ज्ञानं परं तात योगश्चैष परस्तथा । परस्परविरुद्धार्थैः किं तेऽन्यैः शास्त्रविस्तरैः ॥”, “नारायणः परो धर्मस्तपो नारायणस्तथा । नारायणः परं ज्ञानं शास्त्राणि विविधानि च ॥ तस्मात् त्वमपि विप्रर्षे नारायणपरो भव । तदन्यः को महोदारः प्रार्थितं दातुमीश्वरः ॥ पितरं मातरं चैव तमेव पुरुषोत्तमम् । परिगृह्णीष्व देवेशं देवदेवं जगत्पतिम् ॥ अग्निकार्यं तथा वेदांस्तपस्स्वाध्यायमेव च । गृहाण देवदेवेशं तमेव सुमहामते । स्वर्गं मोक्षमनुष्ठानं तथैव सकलाः क्रियाः । परिगृह्णीष्व विप्रर्षे तमेव पुरुषोत्तमम्।”, “चीरवासा जटी वाऽपि त्रिदण्डी मुण्ड एव वा । भूषितो वा द्विजश्रेष्ठ न लिङ्गं धर्मकारणम् ॥ ये नृशंसा दुरात्मानः पापाचाररतास्तथा । ते यान्ति परमं धाम नरा नारायणाश्रिताः ॥ लिप्यते न स पापेन वैष्णवो विष्णुतत्परः । पुनाति सकलान् लोकान् सहस्रांशुरिवोदितः ॥” इत्यादिभिः नारायणस्य सर्वप्रकारोपायोपेयत्वसर्वविधबन्धुत्वादिना सर्वसमाश्रयणीयत्वं प्रतिपाद्यते । 91
இந்த அயநஶப்3த3த்துக்கு கர்மணிவ்யுத்பத்தியாலும், கரணேவ்யுத்பத்தியாலும் ஸித்3த4மான ப்ராப்யப்ராபகத்வத்துக்கு ஸங்கோசகமில்லாமையாலே ஸர்வப்ரகாரவிஶிஷ்டமாயிருக்குமென்றிட்டு ஸர்வேஶ்வரனுக்கு ஸர்வாத்மாக்களையும்பற்ற உண்டான ஸஹஜஸர்வவிதை4கப3ந்து4த்வமும் சொல்லப்பட்டது. “மாதா பிதா ப்4ராதா நிவாஸஶ்ஶரணம் ஸுஹ்ருத்3க3திர்நாராயண:” என்று – மாதாவும் பிதாவும் ப்4ராதாவும் நிவாஸமும் ஶரணமும் ஸுஹ்ருத்தும் க3தியும் நாராயணனென்று ஶ்ருதியும் சொல்லிற்று. “நாரஶப்3தே3ந ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே பு3தை4: । தேஷாமயநபூ4தத்வாந்நாராயண இஹோச்யதே ॥ தஸ்மாந்நாராயணம் ப3ந்து4ம் மாதரம் பிதரம் குரும் । நிவாஸம் ஶரணஞ்சாஹுர்வேத3வேதா3ந்தபாரகா3:॥” என்று -நாரஶப்3த3த்தாலே ஜீவஸமூஹம் சொல்லப்படுகிறது, அதுக்கு அயநமாகையாலே நாராயணன் என்று சொல்லப்படுகிறான், ஆகையாலே, நாராயணனை ப3ந்து4வாகவும், மாதாவாகவும், பிதாவாகவும், கு3ருவாகவும், நிவாஸமாகவும், ஶரணமாகவும் வேத3 வேதா3ந்தபாரக3ர் சொல்லாநின்றார்களென்று ஸ்ம்ருதியும் சொல்லிற்று.
அப்படி ப்ரதே3ஶாந்தரங்களிலும் “கிம் தஸ்ய தா3நை: கிம் தீர்த்தை2: கிம் தபோபி4: கிமத்4வரை: । யோ நித்யம் த்4யாயதே தே3வம் நாராயணமநந்யதீ4:”என்று யாவனொருவன் வேறொன்றில் நினைவற்று என்றுமொக்க தே3வனான நாராயணனை த்4யாநம் பண்ணுகிறான், அவனுக்கு தா3நங்களால் என்ன, தீர்த்த2ங்களால் என்ன, தபஸ்ஸுக்களால் என்ன, யஜ்ஞங்களால் என்ன என்றும், “ஏதஜ்ஜ்ஞாநம் பரம் தாத யோக3ஶ்சைவ பரஸ்ததா2। பரஸ்பரவிருத்3தா4ர்த்தை : கிம் தேऽந்யைஶ்ஶாஸ்த்ரவிஸ்தரை:” என்று – இதுவே பரமான ஜ்ஞாநமும், இதுவே பரமான யோக3மும், பரஸ்பரவிருத்3த4மான அர்த்த2ங்களையுடைய மற்றுள்ள ஶாஸ்த்ரப்பரப்பால் உனக்கு என்ன ப்ரயோஜநமுண்டு என்றும், “நாராயண: பரோ த4ர்மஸ்தபோ நாராயணஸ்ததா2 । நாராயண: பரம் ஜ்ஞாநம் ஶாஸ்த்ராணி விவிதா4நி ச” என்று பரமான த4ர்மமும் நாராயணன், அப்படி தபஸ்ஸும் நாராயணன், பரமான ஜ்ஞாநமும் நாராயணன், அவற்றைச்சொல்லுகிற பலவகைப்பட்ட ஶாஸ்த்ரங்களும் அவனே என்றும், “தஸ்மாத் த்வமபி விப்ரர்ஷே நாராயணபரோ ப4வ । தத3ந்ய: கோ மஹோதா3ர: ப்ரார்த்தி2தம் தா3துமீஶ்வர:” என்று – ஆகையாலே விப்ரர்ஷியே! நீயும் நாராயண பரனாகக் கடவாய், அவனையொழிந்தவன் எவன்தான் மஹோதா3ரனாய்க்கொண்டு ப்ரார்த்தி2த்ததைத் தருகைக்கு ஸமர்த்த2ன் என்றும், “பிதரம் மாதரஞ்சைவ தமேவ புருஷோத்தமம் । பரிக்3ருஹ்ணீஷ்வ தே3வேஶம் தே3வதே3வம் ஜக3த்பதிம்” என்று – புருஷோத்தமனாய், தேவர்களுக்கு நியந்தாவாய், அவர்களுக்கு உபாஸ்யனாய், ஜக3த்துக்கு ஸ்வாமியானவனையே பிதாவாகவும் மாதாவாகவும் பரிக்3ரஹி என்றும், “அக்3நிகார்யம் ததா2 வேதா3ந் தபஸ்ஸ்வாத்4யாயமேவ ச । க்3ருஹாண தே3வதே3வேஶம் தமேவ ஸுமஹாமதே” என்று – அக்3நிகார்யங்களாகவும், அப்படி வேத3ங்களாகவும், தபஸ்ஸாகவும், வேத3 பாராயணமாகவும் தே3வதே3வேஶனான அவனையே, ஸுமஹாமதியானவனே! நீ கைக்கொள்ளென்றும், “ஸ்வர்க்க3ம் மோக்ஷமநுஷ்டா2நம் ததை2வ ஸகலா: க்ரியா: । பரிக்3ருஹ்ணீஷ்வ விப்ரர்ஷே தமேவ புருஷோத்தமம்” என்று – ஸ்வர்க்க3மாகவும், மோக்ஷமாகவும், அதுக்குறுப்பான அநுஷ்டா2நமாகவும், அதின் க்ரியாவிஶேஷங்களாகவும் புருஷோத்தமனான அவனையே பரிக்3ரஹி என்றும், “சீரவாஸா ஜடீ வாऽபி த்ரித3ண்டீ3 முண்ட3 ஏவ வா । பூ4ஷிதோ வா த்3விஜஶ்ரேஷ்ட2! ந லிங்க3ம் த4ர்மகாரணம்” என்று – மரவுரி உடுக்கவுமாம், ஜடை கட்டவுமாம், த்ரித3ண்டி3யாகவுமாம், முண்ட3னாகவுமாம், ஆப4ரணபூ4ஷிதனாகவுமாம், த்3விஜ ஶ்ரேஷ்ட2னே! லிங்க3மானது த4ர்மத்துக்குக் காரணமல்ல காணென்றும், “யே ந்ருஶம்ஸா து3ராத்மாந: பாபாசாரரதாஸ்ததா2 ।தே யாந்தி பரமம் தா4ம நரா நாராயணாஶ்ரிதா:” என்று – யாவர் சிலர் க்ரூரராய், து3ஷ்டஹ்ருத3யராய், பாபாசாரத்திலே ஸக்தராயிருக்கிறார்கள், அந்த புருஷர்கள் நாராயணாஶ்ரிதராய்க்கொண்டு பரமபத3த்தை அடையாநின்றார்களென்றும், “லிப்யதே ந ஸ பாபேந வைஷ்ணவோ விஷ்ணுதத்பர: । புநாதி ஸகலாந் லோகாந் ஸஹஸ்ராம்ஶுரிவோதி3த:” என்று – விஷ்ணுதத்பரனான அந்த வைஷ்ணவனானவன், பாபத்தால் ஸ்பர்ஶிக்கப்படான், ஆதி3த்யன் உதி3த்தாப்போலே ஸகல லோகங்களையும் பூதமாக்கா நிற்குமென்றும் இப்படிச்சொல்லுகையாலே, நாராயணனுடைய ஸர்வப்ரகாரோபாயோபேயத்வம், ஸர்வவித4 ப3ந்து4த்வம் துடக்கமான ஸ்வபா4வ விஶேஷங்களாலே ஸர்வ ஸமாஶ்ரயணீயத்வம் ப்ரதிபாதி3க்கப்படாநின்றது. 91
बहुव्रीहया च योजनान्तरमुच्यते- “आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः । ता यदस्यायनं पूर्व तेन नारायण स्मृत:॥” (मनुस्मृ.1-10, वि.पु.1-4-6) इति। अत्र आप इति, तेजोबन्नप्रमुखं कार्यरूपमखिलं जगदुपलक्ष्यते; “अप एव ससर्जादौ तासु वीर्यमपासृजत् । तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् । तस्मिन् जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामहः ॥” (मनु) इति समष्टि व्यष्टिरूपसकलसृष्टेः प्रथमभावित्वेन अपां सर्वकार्योत्पत्तिहेतुतया सर्वात्मकत्वात् । “नरसूनवः” इति नरशब्दवाच्यान्नारायणादुत्पन्नत्वेन अपां नारत्वं, ता आपः स्वकारणभूतस्यास्य अयनम् – आयतनमिति वासस्थानतया व्याप्यत्वमुच्यते, “विष्णोरायतनं ह्यापस्स हयपां पतिरुच्यते । तस्यैव सूनवस्त्वेताः तस्मात्तं हयप्सु संस्मरेत् ॥” इति व्यापकस्यायतनत्वेन व्याप्तिस्थानत्ववचनात्। “नराज्जातानि तत्त्वानि नाराणीति ततो विदुः । तान्येव चायनं तस्य तेन नारायणः स्मृतः॥” इति नरोत्पन्नं नारमिति अस्य पदस्य कार्यभूतसर्वतत्त्वविषयकत्वं स्पष्टमुक्तम् । अत्र नरशब्दो नारायणशब्दपर्याय: – “जह्णुर्नारायणो नर:” (सहस्रनाम-26 ) इति वचनात्। 92
இப்பத3த்திலே ப3ஹுவ்ரீஹி ஸமாஸத்தாலே ஒரு யோஜனை சொல்லப்படுகிறது. எங்ஙனே என்னில் :- “ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூநவ: । தா யத3ஸ்யாயநம் பூர்வம் தேந நாராயணஸ்ஸ்ம்ருத:” என்று – அப்புக்களானவை நரஶப்3த3வாச்யனான நாராயணன் பக்கல்நின்றும் பிறந்தபடியாலே நாரங்களென்று சொல்லப்பட்டன. அவைதான் இவனுக்கு இருப்பிடமாகையாலே, நாராயணன் என்று சொல்லப்பட்டான் என்று வசநமுண்டாகையாலே. இவ்விடத்தில் அப்பு என்கிறது – தேஜஸ்ஸு, அப்பு, அந்நம் முதலான கார்யபூ4தமான (அத்ர மூலபங்தி வைரூப்யேப்யர்த்த2 விரோதோ4 நாஸ்தி) எல்லா ஜக3த்துக்கும் ஹேதுபூ4தமான காரணஜலத்தைச் சொல்லுகிறது. “அப ஏவ ஸஸர்ஜாதௌ3 தாஸு வீர்யமபாஸ்ருஜத் । தத3ண்ட3மப4வத்3தை4மம் ஸஹஸ்ராம்ஶுஸமப்ரப4ம் । தஸ்மிந் ஜஜ்ஞே ஸ்வயம் ப்3ரஹ்மா ஸர்வலோகபிதாமஹ:” என்று – அடியிலே அப்புக்களையே ஸ்ருஷ்டித்தான், அவற்றிலே வீர்யமாகிய பும்ஶக்தியைக் கூட்டினான், அது ஆதி3த்ய ஸமப்ரப4மாய், ஸ்வர்ணமயமான அண்ட3மாயிற்று, அதிலே ஸர்வலோகபிதாமஹனான ப்3ரஹ்மா பிறந்தான் என்கையாலே, ஸமஷ்டி வ்யஷ்டிரூபமான ஸகலஸ்ருஷ்டிக்கும் அப்புக்கள் ப்ரத2ம பா4வியாகையாலே. இந்த காரணஜலமானது ஸர்வாத்மகமென்றிட்டு இத்தாலே கார்யரூபமான ஸகலஜக3த்தும் உபலக்ஷிக்கப்படுகிறது. நரஶப்3த3 வாச்யனான நாராயணன்பக்கலிலே உத்பந்நையாகையாலே இந்த நாரஶப்3த3வாச்யமான அப்புக்கள் தனக்கு காரணபூ4தனான இவனுக்கு வாஸஸ்தா2நமாகையாலே நாராயணனுக்கு வ்யாப்யங்கள் என்றதாயிற்று. “விஷ்ணோராயதநம் ஹ்யாப: ஸ ஹ்யபாம் பதிருச்யதே । தஸ்யைவ ஸூநவஸ்த்வேதா: தஸ்மாத் த்வம் ஹ்யப்ஸு ஸம்ஸ்மரேத்” என்று – அப்புக்களானவை வ்யாபகனான விஷ்ணுவுக்கு வாஸஸ்தா2நமாகையாலே வ்யாப்யமாயிருக்கும், இவற்றுக்கு ஶேஷியும் அவனாயிருக்கும், அவனாலே இவை உத்பாத்3யங்களாயிருக்கும், ஆகையாலே அப்புக்களிலே அவனை ஸ்மரிப்பான் என்கையாலே வ்யாப்யத்வம் சொல்லப்பட்டதிறே. இவ்வர்த்த2ந்தன்னை “நராஜ்ஜாதாநி தத்த்வாநி நாராணீதி ததோ விது3: । தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயணஸ்ஸ்ம்ருத:” என்று – நரன்பக்கல்நின்றும் பிறந்த தத்த்வங்களைப் பிறப்பாலே நாரங்களாக அறியாநின்றார்கள், அவைதான் அவனுக்கு அயநமாகையாலே நாராயணன் என்று அறியப்பட்டான் என்கையாலே, நாரஶப்3த3ம் கார்யபூ4த ஸர்வதத்த்வங்களையும் ஸ்பஷ்டமாகச் சொல்லாநின்றது. இவ்விடத்தில் நரஶப்3த3ம் நாராயணனுக்கு பர்யாயமான திருநாமம். “ஜஹ்நுர்நாராயணோ நர:” என்று ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலே திருநாமமாகச்சொல்லப்படுகையாலே. 92
एवं कारणभूतस्य नारायणस्य कार्यभूतसमस्तवस्त्वनुप्रवेशेन नामरूपव्याकरणात्, तत्तदन्तरात्मतया व्याप्तिकृततत्तच्छरीरकत्वनिबन्धनं तत्तत्संस्थानसंस्थितत्वं तत्तच्छब्दवाच्यत्वं च श्रूयते – “ हन्ताहमिमास्तिस्रो देवता:।अनेन जीवेनात्ननाऽनुप्रविश्य नामरूपे व्याकरवाणि।” (छा.उ.6-3-2) “ऐतदात्म्यमिदं सर्वं तत्सत्यं स आत्मा तत्त्वमसि श्वेतकेतो” (छा.उ.6-8-7), “तत्सृष्ट्वा। तदेवानुप्राविशत् । तदनुप्रविश्य । सच्च त्यच्चाभवत् । निरुक्तं चानिरुक्तं च । निलयनं चानिलयनं च । विज्ञानं चाविज्ञानं च।सत्यं चानृतं च सत्यमभवत्।” (तै.आ.6-2) इति।अत्र सृष्ट्यनन्तरानुप्रवेश: कार्यरूपे वस्तुनि अपूर्वावस्थानरूपविशेषव्याप्तिः । 93
இப்படி காரணபூ4தனான நாராயணனுக்கு கார்யபூ4தமான ஸமஸ்தவஸ்துக்களிலும் அநுப்ரவேஶரூபையான வ்யாப்தியாலே நாமரூபவ்யாகரணமுண்டாகையால், அவ்வோ பதா3ர்த்த2ங்களில் அந்தராத்மதயா வ்யாப்தியாலே அவ்வோவற்றை ஶரீரமாக உடையனாகையாலே, அவ்வோ பதா3ர்த்த2ங்கள் தானாம்படி ப்ரகாரியாய் நிற்கையும், அவற்றுக்கு வாசகமான ஶப்3த3ங்களுக்குத் தான் வாச்யனாய் நிற்கையுமாகிற ப்ரகாரம் ஶ்ருதியிலே சொல்லப்படாநின்றது. “ஹந்தாஹமிமாஸ்திஸ்ரோ தே3வதா:। அநேந ஜீவேநாத்மநாऽநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி”, “ஐததா3த்ம்யமித3ம் ஸர்வம் தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ” என்று – நான் இந்த தேஜோऽப3ந்நரூபமான தத்த்வங்கள் மூன்றையும் இந்த ஜீவனை ப்ரகாரமாகக் கொண்டு அநுப்ரவேஶித்து நாமரூபங்களைப் பண்ணுவேனென்று ஸங்கல்பிக்கையாலே, இந்த ஜக3த்தெல்லாம் காரணமான ஸச்ச2ப்3த3 வாச்யவஸ்துவை ஆத்மாவாக உடைத்தாயிருக்கும், அது ஸத்யம், ஆத்மா அவன், ஶரீரம் இது, ஆகையாலே, ஶ்வேதகேதுவே! ‘த்வம்’ ஶப்3த3 வாச்யமும் அந்த காரணவஸ்து என்றிட்டு நீயும் அதுவே என்றும், “தத்ஸ்ருஷ்ட்வா । ததே3வாநுப்ராவிஶத் । தத3நுப்ரவிஶ்ய । ஸச்ச த்யச்சாऽப4வத் । நிருக்தஞ்சாநிருக்தஞ்ச । நிலயநஞ்சா நிலயநஞ்ச । விஜ்ஞாநஞ்சா விஜ்ஞாநஞ்ச । ஸத்யஞ்சா ந்ருதஞ்ச ஸத்யமப4வத்” என்று – சேதநாசேதநாத்மகமான அந்த வஸ்துவை ஸ்ருஷ்டித்து அத்தை அநுப்ரவேஶித்தான், அத்தை அநுப்ரவேஶித்து ஸத்தும், த்யத்தும், நிருக்தமும், அநிருக்தமும், நிலயநமும், அநிலயநமும், விஜ்ஞாநமும், அவிஜ்ஞாநமும், ஸத்யமும், அந்ருதமுமாகிய சேதநாசேதநவாசி ஶப்3த3ங்களுக்கு நித்யைக ரூபனாகையாலே ஸத்யபூ4தனான பரமாத்மா வாச்யனானானென்றும் சா2ந்தோ3க்3ய , ஸுபா3லோபநிஷத்துக்களிலே சொல்லப்பட்டதிறே. இவ்விடத்தில் அநுப்ரவேஶமாகிறது – ஸ்வதஸ்ஸித்3த4மான ஸர்வாவஸ்தா2வ்யாப்தியையுடைய ஸர்வேஶ்வரனுக்கு அவ்வோ கார்யோத்பத்தித3ஶையிலே அபூர்வாவஸ்தா2நரூபமான விஶேஷ வ்யாப்தியாகக்கடவது. 93
किञ्च “यः पृथिवीमन्तरे सञ्चरन् । यस्य पृथिवी शरीरम्” (सु.उ.7) इत्यादि, “यस्याव्यक्तं शरीरम् – यस्य अक्षरं शरीरम् – यस्य मृत्युश्शरीरम्” (सु.उ.7) इत्यन्तश्रुतेः, “यत्किञ्चित् सृज्यते येन सत्यजातेन वै द्विज।तस्य सृज्यस्य सम्भूतौ तत्सर्वं वै हरेस्तनु: ॥(वि.पु.1-22-38), “परस्य ब्रह्मणो रूपं पुरुषः प्रथमं द्विज व्यक्ताव्यक्ते तथैवान्ये रूपे कालस्तथापरम् ॥” ( वि. पु.), “प्रधानपुरुषव्यक्तकालास्तु प्रविभागश: । रूपाणि स्थितिसर्गान्तव्यक्तिसद्भावहेतव: ॥” (वि.पु.) “विष्णोस्स्वरूपात्परतोदिते द्वे रूपे प्रधानं पुरुषश्च विप्र । तस्यैव तेऽन्येन धृते वियुक्ते रूपान्तरं तद्द्विज कालसंज्ञम्॥” (वि.पु.1-2-24), “जगदेतन्महाश्चर्यं रूपं यस्य महात्मन:” (वि.पु.5-19-17), “जगत्सर्वं शरीरं ते” (रा.यु.120-26), “पू: प्रणिनस्सर्व एव गुहाशयस्य” (आ.प.23-1) इत्यादिवचनाच्च कार्यकारणरूपस्य समस्तप्रपञ्चस्य भगवच्छरीरत्वमवगम्यते। 94
இப்படி “ய : ப்ருதி2வீமந்தரே ஸஞ்சரந் யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம்” என்று – யாவனொருவன் ப்ருதி2விக்குள்ளே வர்த்திக்கிறான், யாவனொருவனுக்கு ப்ருதி2வீ ஶரீரமாயிருக்கிறது, என்கிறவிது முதலாக “யஸ்யா வ்யக்தம் ஶரீரம் யஸ்யாக்ஷரம் ஶரீரம் யஸ்ய ம்ருத்யுஶ்ஶரீரம்” என்று யாவனொருவனுக்கு அவ்யக்தம் ஶரீரம், அக்ஷரம் ஶரீரம், ம்ருத்யு ஶரீரம் என்று முடிவான ஶ்ருதியிலும், “யத்கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந ஸத்த்வ ஜாதேந வை த்3விஜ । தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூ4தௌ தத்ஸர்வம் வை ஹரேஸ்தநு:” என்று – யாதொரு வஸ்துவாலே யாதொரு வஸ்து ஸ்ருஷ்டிக்கப்படுகிறது, அந்த ஸ்ருஜ்யமான வஸ்துவினுடைய உத்பத்தியிலே காரணமும் கார்யமுமெல்லாம் ஸர்வேஶ்வரனுக்கு ஶரீரமென்றும், “பரஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் புருஷ: ப்ரத2மம் த்3விஜ। வ்யக்தாவ்யக்தே ததை2வாந்யே ரூபே காலஸ்ததா2 பரம்” என்று காரணரூபமான பரப்3ரஹ்மத்துக்கு புருஷனானவன் ப்ரத2மமான ரூபம், வ்யக்தமான ஜக3த்தும் அவ்யக்தமான ப்ரக்ருதிதத்த்வமும் அப்படியே வேறே இரண்டு ரூபங்கள், காலமும் அதுபோலே வேறொரு ரூபமென்றும், “ப்ரதா4ந புருஷவ்யக்தகாலாஸ்து ப்ரவிபா4க3ஶ:। ரூபாணி ஸ்தி2திஸர்கா3ந்தவ்யக்திஸத்3பா4வஹேதவ:” என்று – ப்ரதா4நமும் புருஷனும் வ்யக்தமும் காலமும் தனித்தனியே காரணபூ4தனான ஸர்வேஶ்வரனுக்கு ரூபங்களாய்க்கொண்டு ஸ்தி2தியாகிற ரக்ஷணத்துக்கும், ஸர்க்க3மாகிற ஸ்ருஷ்டிக்கும், அந்தமாகிற ஸம்ஹாரத்துக்கும் தோற்றரவு உண்டாகைக்கு ஹேதுக்களாயிருக்குமென்றும், “விஷ்ணோஸ் ஸ்வரூபாத்பரதோதி3தே த்3வே ரூபே ப்ரதா4நம் புருஷஶ்ச விப்ர । தஸ்யைவ தேऽந்யேந த்4ருதே வியுக்தே ரூபாந்தரம் தத்3த்3விஜ காலஸம்ஜ்ஞம்” என்று – விஷ்ணுவினுடைய ஸ்வரூபத்துக்குமேலே விப4க்தங்களாய்க் கொண்டு ப்ரதா4நமும் புருஷனுமாகிற இரண்டு ரூபமுண்டாம், அவையிரண்டும் பிரிய வேறொன்றாலே த4ரிக்கப்படும், அது அவனுக்கு காலமென்று பேரான வேறொரு ரூபமென்றும், “ஜக3தே3தந்மஹாஶ்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மந:” என்று – மஹாஶ்சர்யமான இந்த ஜக3த்து யாவனொருத்தனுக்கு ரூபமாயிருக்கிறதென்றும், “ஜக3த்ஸர்வம் ஶரீரம் தே” என்று – எல்லா ஜக3த்தும் உனக்கு ஶரீரமென்றும், “பூ: ப்ராணிநஸ்ஸர்வ ஏவ கு3ஹாஶயஸ்ய” என்று – ப்ராணிகளெல்லாம் கு3ஹாஶயனான ஸர்வேஶ்வரனுக்குப் புரமாய் – இருப்பிடமாகையாலே ஶரீரமென்றும், இது முதலான வசநங்களாலும் கார்ய காரணரூபமான ஸமஸ்தப்ரபஞ்சத்துக்கும் ப4க3வச்ச2ரீரத்வம் அறியப்படாநின்றது. 94
अत्र नरशब्दस्य अक्षयवाचित्वात्, “अपक्षयविनाशाभ्यां परिणामर्द्धिजन्मभिः । वर्जितश्शक्यते वक्तुं यस्सदास्तीति केवलम्॥” (वि.पु.1-2-11), “तद्ब्रह्म परमं नित्यमजमक्षर (य) मव्ययम्। एकस्वरूपञ्च सदा हेयाभावाच्च निर्मलम् ॥ तदेव सर्वमेतच्च व्यक्ताव्यक्तस्वरूपवत् । तथा पुरुषरूपेण कालरूपेण च स्थितम् ॥” (वि.पु. 1-2-13), “स सर्वभूतप्रकृतिं विकारान् गुणादिदोषांश्च मुने व्यतीतः । अतीतसर्वावरणोऽखिलात्मा तेनास्तृतं यद्भुवनान्तराले ॥ समस्तकल्याणगुणात्मकोऽसौ स्वशक्तिलेशोद्धृतभूतव(स)र्गः । इच्छागृहीताभिमतोरुदेहस्संसाधिताशेषजगद्धितोऽसौ ॥ तेजोबलैश्वर्यमहावबोधसुवीर्यशक्त्यादिगुणैकराशिः । परः पराणां सकला न यत्र क्लेशादयस्सन्ति परावरेशे ॥”(वि.पु.6-5-83) इत्याधुपबृंहणप्रपञ्चितेन, “अपहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपासस्त्यकामस्सत्यसङ्कल्प:” (छा.उ.8-7-1), “निर्गुणम्” (आत्मोपनिषत्), “निरञ्जनम्” (श्वे.6-19), “निष्कलं निष्क्रियं शान्तम्” (श्वे.6-19), “सत्यं ज्ञानमनन्तं ब्रह्म” (तै.आ.1) इत्याद्यौपनिषगवाक्यशतसिद्धेन, “न स्थानतोऽपि परस्योभयलिङ्गं सर्वत्र हि”(शा.मी.3-2-11 ) इति सूत्रप्रतिपादितेन निखिलहेयप्रत्यनीक- कल्याणैकतानत्वरूपोभयलिङ्गविशिष्टत्वेन, चिदचिदात्मकनिखिलप्रपञ्चरूपं शरीरमन्तरात्मतया व्याप्य तत्तद्रूपेणावस्थितस्यापि परमात्मनः, तत्तद्वस्तुगतनिखिलदोषाऽसंस्पृष्टसदैकरूपस्वरूपत्वमुक्तम् भवति । अतो जगज्जन्मादिहेतुभूतो नारायण इति विज्ञायते । 95
இவ்விடத்தில் நரஶப்3த3த்துக்கு அக்ஷயவஸ்துவாசித்வமுண்டாகையாலே “அபக்ஷய விநாராப்4யாம் பரிணாமர்த்3தி4 ஜந்மபி4: । வர்ஜிதஶ்ஶக்யதே வக்தும் யஸ்ஸதா3ஸ்தீதி
கேவலம்” என்று – அபக்ஷயவிநாஶங்களாலும் வர்ஜிதனாய், எப்போதுமுளனாகச்சொல்லப்படுகையாலே பா4வவிகாரமான காதா3சித்காஸ்தித்வத்தையுடையனல்லன் என்றும், “தத்ப்3ரஹ்ம பரமம் நித்யமஜமக்ஷர(ய)மவ்யயம் । ஏகஸ்வரூபஞ்ச ஸதா3 ஹேயபா4வாச்ச நிர்மலம்” என்று – அந்தப்பரமமான ப்3ரஹ்மமானது நித்யமாய், அஜமாய், அக்ஷரமாய், அவ்யயமாய், ஏகரூபமாய், எப்போதும் ஹேயமில்லாமையாலே நிர்மலமுமாயிருக்குமென்றும், “ததே3வ ஸர்வமேதச்ச வ்யக்தாவ்யக்தஸ்வரூபவத் । ததா2 புருஷரூபேண காலரூபேண ச ஸ்தி2தம்” என்று – இப்படி நிர்மலமான ப்3ரஹ்மம் தானே வ்யக்தாவ்யக்தரூபத்தை உடைத்தான இஜ்ஜக3த்தெல்லாமாய் நிற்கும், அப்படி புருஷரூபத்தாலும், காலரூபத்தாலும் நிற்குமென்றும், “ஸ ஸர்வபூ4த ப்ரக்ருதிம் விகாராந் கு3ணாதி3 தோ3ஷாம்ஶ்ச முநே வ்யதீத: । அதீதஸர்வாவரணோகி2லாத்மா தேநாஸ்த்ருதம் யத்3 பு4வநாந்தராளே” என்று – அந்த ஸர்வேஶ்வரன் ஸர்வபூ4தங்களுக்கும் காரணமான மூலப்ரக்ருதியையும், அதினுடைய விகாரங்களான மஹதா3தி3 விகாரங்களையும், கு3ணத்ரயங்கள் துடக்கமான ராக3த்3வேஷ ப்ரமுக2 தோ3ஷங்களையும் கடந்திருப்பானாய், அஜ்ஞாநகர்மாதி3களாலுண்டான ஆவரணங்களை எல்லாம் கடந்திருப்பானாய், எல்லா பதா3ர்த்த2ங்களுக்கும் தான் அந்தராத்மாவாய், பு4வநத்திலுண்டான ஸமஸ்த பதா3ர்த்த2ங்களையும் வ்யாபித்திருக்குமென்றும், “ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகோऽஸௌ ஸ்வஶக்திலேஶோத்3த்4ருத பூ4தவ(ஸ)ர்க : । இச்சா2க்3ருஹீதாபி4 மதோருதே3ஹஸ்ஸம்ஸாதி4 தாஶேஷ ஜக3த்3தி4தோऽஸௌ” என்று இப்படி நிர்தோ3ஷனான இந்த ஸர்வேஶ்வரன் ஸமஸ்தகல்யாண கு3ணாத்மகனாய், தன்னுடைய ஶக்தியில் ஏகதே3ஶத்தாலே எங்குமொக்க த4ரிக்கப்பட்ட ஸர்வபூ4தவர்க்க3த்தையுமுடையனாய், தன்னுடைய இச்சை2யாலே க்3ருஹீதமாய், தனக்கு அபி4மதமான நாநாவித4 விக்3ரஹங்களை உடையனாய்க்கொண்டு நன்றாக ஸாதி4த்துக் கொடுக்கப்பட்ட ஜக3த்3தி4தத்தை உடையனாய் இருக்குமென்றும், “தேஜோப3லைம்வர்யமஹாவபோ3த4 ஸுவீர்யஶக்த்யாதி3 கு3ணைகராஶி: । பர: பராணாம் ஸகலா ந யத்ர க்லேஶாத3யஸ்ஸந்தி பராவரேஶே” என்று – தேஜஸ்ஸு, ப3லம், ஐஶ்வர்யம், பெரிய ஜ்ஞாநம், நல்ல வீர்யம், ஶக்தி துடக்கமான கு3ணங்களுக்கு ஒரு திரளாய், பரரான ப்3ரஹ்மாதி3களுக்கும் பரனாய், க்லேஶ கர்மவிபா4கா3ஶயரூபமான ஸகலதோ3ஷங்களும் ஸர்வாதி4கனான ஸர்வேஶ்வரனாயுள்ள தன்பக்கலிலேயின்றியிலே இருக்குமவனாயிருக்குமென்றும், இதுமுதலான வசநங்களாலே வேதோ3பப்3ரும்ஹணமான புராணத்திலே பரக்கச் சொல்லப்படுவதாய், “அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விஶோகோ விஜிக4த்ஸோऽபிபாஸஸ் ஸத்யகாமஸ் ஸத்யஸங்கல்ப:” என்று – போக்கப் பட்ட பாபத்தையுடையனாய், ஜரையின்றியே, ம்ருத்யுவின்றியே, ஶோகமின்றியே, க்ஷுத்துமின்றியே, தா3ஹமின்றியே, ஸத்யகாமனாய், ஸத்யஸங்கல்பனாயிருக்கும் என்றும், “நிர்கு3ணம்”, “நிரஞ்ஜநம்”, “நிஷ்களம் நிஷ்க்ரியம் ஶாந்தம்”, “ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம” என்று – ஸத்த்வாதி3கு3ணவிரஹிதமாய், வாஸநா லேபமின்றியே நிரவயவமாய், நிர்வ்யாபாரமாய், ஶாந்தமாய், ஸத்யமாய், ஜ்ஞாநமாய், அநந்தமாயிருக்குமென்றும், ஹேயகு3ணநிஷேத4 பூர்வகமாக கல்யாணகு3ணவிதா4நம் பண்ணுகிற உபநிஷத்3வாக்யங்களில் சொல்லப்பட்டிருப்பதாய், “ந ஸ்தா2நதோபி பரஸ்யோப4யலிங்க3ம் ஸர்வத்ர ஹி” என்று – பரமாத்மாவுக்கு ஸகலஜக3த3ந்தராத்மத்வேநாவஸ்தா2நமுண்டாகிலும் தத்3க3ததோ3ஷப்ரஸங்க3மில்லை, எல்லா இடத்திலும் ஹேயப்ரத்யநீகத்வகல்யாணைகதாநத்வரூபமான உப4யலிங்க3 விஶிஷ்டத்வமுண்டாகையாலே – என்கிற வேதா3ந்தஸூத்ரத்தாலும் ப்ரதிபாதி3க்கப்பட்ட உப4யலிங்க3 விஶிஷ்டத்வத்தாலே, சித3சிதா3த்மகமான நிகி2லப்ரபஞ்சத்துக்கும் அந்தராத்மாவாய்க்கொண்டு நிற்கிற பரமாத்மாவினுடைய தத்3க3ததோ3ஷ ஸ்பர்ஶமில்லாத ஸதை3கரூபத்வம் சொல்லப்பட்டது. ஆகையாலே ஜக3ஜ்ஜந்மாதி3 ஹேதுபூ4தன் நாராயணன் என்றதாயிற்று. 95
तथा च श्रुतिः – “एको ह वै नारायण आसीत् न ब्रह्मा नेशानः नेमे द्यावापृथिवी न नक्षत्राणि [नापो नाग्निर्न सोमो न सूर्य:-इदं क्वाचित्कं, न व्याख्यातञ्च, (महोपनिषत् 1-1)] इति।स्मृतिश्च “नारायणाज्जगत्सर्वं सर्गकाले प्रजायते । तस्मिन्नेव पुनस्तच्च प्रलये सम्प्रलीयते ॥”, “जङ्गमाजङ्गमं चेदं जगन्नारायणोद्भवम्” (सहस्रनामफलश्रुतौ) इत्यादिका । 96
அப்படியே “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்3ரஹ்மா நேஶாந: நேமே த்3யாவா ப்ருதி2வீ ந நக்ஷத்ராணி” என்று – நாராயணன் ஒருவனுமே உளனானான், ப்3ரஹ்மா வுமில்லை, ருத்3ரனுமில்லை, இந்த த்3யாவாப்ருதி2விகளுமில்லை, நக்ஷத்ரங்களுமில்லை என்கிற காரணஶ்ருதியும், “நாராயணாஜ்ஜக3த்ஸர்வம் ஸர்க்க3காலே ப்ரஜாயதே । தஸ்மிந்நேவ புநஸ்தச்ச ப்ரளயே ஸம்ப்ரளீயதே” என்று – நாராயணன் பக்கல்நின்றும் ஜக3த்தெல்லாம் ஸ்ருஷ்டிகாலத்திலே பிறவாநின்றது, அவன்பக்கலிலே பின்னையும் அந்த ஜக3த்து ப்ரளயத்திலே லயியா நின்றதென்றும், “ஜங்க3மாऽஜங்க3மஞ்சேத3ம் ஜக3ந்நாராயணோத் ப4வம்” என்று – சராசரமான இந்த ஜக3த்து நாராயணன்பக்கல்நின்றும் பிறந்ததென்றும் ஸ்ம்ருதியும் சொல்லிற்று. 96
एतेन सद्ब्रह्मादिशब्दै: कारणवस्तुप्रतिपादकानां “सदेव सोम्येदमग्र आसीदेकमेव” (छा.उ.6-2-1), “ब्रह्म वा इदमेकमेवाग्र आसीत्” (बृ.उ.3-4-11), “आत्मा वा इदमेक एवाग्र आसीत् नान्यत् किञ्चन मिषत्” (ऐतरेयो.) इत्यादिवाक्यानां सामान्यविशेषन्यायेन क्रमेण पर्यवसितानां व्यक्तिविशेषापेक्षत्वेन, महोपनिषद्वाक्यावगते नारायणे पर्यवसानम्, “हिरण्यगर्भस्समवर्तताग्रे [भूतस्य जातः पतिरेक आसीत् -अधिकम्]” (याजु.) “न सन्नचासच्छिव एव केवल:” (श्वेताश्व.4-18) इति ब्रह्मशिवकारणत्वप्रतिपादकवाक्ययोः, “न ब्रह्मा नेशान:”(महोप. 1-1), “नारायणाद्ब्रह्मा जायते । नारायणाद्रुद्रो जायते”(नारायणोपनिषत्) (67 पुटस्य ‘ब्रह्मादिषु’ इत्यादिप्रक्षिप्तश्लोकोऽत्र दृश्यते) इति सम्प्रतिपन्नकार्यजातवत् नारायणसृज्यसंहार्यभूतार्वाचीनब्रह्मशिवपरत्वानुपपत्तेः । “स ब्रह्मा स शिव:” (तै. ना. 11 ) इति तत्तच्छरीरकत्वनिबन्धनतत्तत्सामानाधिकरण्यप्रयुक्ततत्तच्छब्दवाच्यशाश्वतशिवपरब्रह्मभूतनारायणपरत्वं च प्रतिपादितम् । 97
இத்தாலே – ஸத்ப்3ரஹ்மாதி3 ஶப்3த3ங்களாலே காரணவஸ்துவை ப்ரதிபாதி3க்கிற
“ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவ” என்று – இந்த ஜக3த்து ஸ்ருஷ்டிக்கு பூர்வகாலத்தில் ஒன்றேயாய்க்கொண்டு ஸத்தேயாய்த்தென்றும், “ப்3ரஹ்ம வா இத3மே கமேவாக்3ர ஆஸீத்” என்று இது முன்பு ப்3ரஹ்மமொன்றுமேயாய்த்தென்றும், “ஆத்மா வா இத3மேக ஏவாக்3ர ஆஸீத் நாந்யத்கிஞ்சந மிஷத்” என்று – இது முன்பு ஆத்மா ஒருவனுமேயாயிற்று, விழித்திருப்பது வேறொரு வஸ்துவுமில்லை என்றும் சொல்லுகிற வாக்யங்களில் ஸாமாந்ய விஶேஷ ந்யாயத்தாலே ப்3ருஹத3ப்3ருஹத்ஸாதா4ரணமாய்க் கொண்டு ஸாமாந்யமான ஸச்ச2ப்3த3ம் ப்3ருஹத்த்வப்3ரும்ஹணத்வ கு3ணயோக3த்தாலே ப்3ரஹ்மஶப்3த3வாச்யமான விஶேஷத்திலே பர்யவஸித்து, சித3சித்ஸாதா4ரணமான ப்3ரஹ்ம ஶப்3த3ந்தான் சேதநைகாஸாதா4ரணமான ஆத்மஶப்3த3வாச்யமாகிற விஶேஷத்திலே பர்யவஸித்து ஆத்மாக்கள்தான் அநேகராகையாலே அதில் ஒருவனே காரணமாக வேணுமென்கிற வ்யக்தி விஶேஷ ஸித்3தி4க்காக “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்” என்று மஹோபநிஷத்திலே ஓதப்பட்ட காரணபூ4தனான நாராயணன்பக்கலிலே ஆத்மஶப்3த3ம் பர்யவஸிக்குமென்னுமிடமும், “ஹிரண்யக3ர்ப4ஸ்ஸமவர்த்ததாக்3ரே” என்று – ஹிரண்யக3ர்ப்ப4னானவன் முன்னமே உளனானானென்றும், “ந ஸந்ந சாஸச்சி2வ ஏவ கேவல:” என்று – ஸத்துமில்லை, அஸத்துமில்லை, ஒருஶிவனேயென்றும், ப்3ரஹ்ம ஶிவர்களுடைய காரணத்வத்தைச் சொல்லுகிற வாக்யங்கள் “ந ப்3ரஹ்மா நேஶாந:” என்று – ப்3ரஹ்மாவுமில்லை, ஈஶ்வரனுமில்லை என்றும், “நாராயணாத்3ப்3ரஹ்மா ஜாயதே । நாராயணாத்3ருத்3ரோ ஜாயதே” என்று – நாராயணன் பக்கல்நின்றும் ப்3ரஹ்மா பிறந்தான், ருத்3ரன் பிறந்தான் என்றும், அல்லாத கார்யங்களோபாதி ஸ்ருஷ்டராகவும் ஸம்ஹ்ருதராகவும் சொல்லப்பட்ட அர்வாசீநரான ப்3ரஹ்மஶிவர்களைச் சொல்லுகை அநுபபந்நமாகையாலே “ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவ:” என்று – நாராயணனானவனே ப்3ரஹ்மாவும் அவனே ஶிவனுமென்று சொல்லுகையாலே, அவர்களை ஶரீரமாகவுடையனாகையாலே அவர்கள் என்று சொல்லலாம்படி அவ்வோ ஶப்3த3ங்களாலே சொல்லப்பட்டு ஶாஶ்வதனென்றும் ஶிவனென்றும் பரப்3ரஹ்மமென்றும் நாராயணாநுவாகத்திலே ஓதப்பட்ட நாராயணனைச் சொல்லுகிறதென்னுமிடமும் ப்ரதிபாதி3க்கப்பட்டதாயிற்று. 97
अत एव हि “ब्रह्मा दक्षादय:”(वि.पु.1-22-31) इत्यादिभिः सृष्ट्यादिनिमित्तभूतानां ब्रह्मरुद्रादीनां भगवद्विभूतित्वं श्रीविष्णुपुराणे प्रपञ्चितम् । भगवतस्तत्तदवस्थारूपेण सृष्ट्यादिहेतुत्वं च तत्रैवोक्तम्; – “सृष्टिस्थित्यन्तकरणीं ब्रह्मविष्णुशिवात्मिकाम् । स संज्ञां याति भगवानेक एव जनार्दनः ॥” (वि.पु. 1-2-66), “सृष्टी सृजति चात्मानं विष्णुः पाल्यं च पाति च । उपसंह्रियते चान्ते संहर्ता च स्वयं प्रभु:॥” (वि.पु.1-2-67), “स एव सृज्यस्य च सर्गकर्ता स एव पात्यत्ति च पाल्यते च। ब्रह्मद्यवस्थाभिरशेषमूर्ति: विष्णुर्वरिष्ठो वरदो वरेण्य:॥” (वि.पु.1-2-70) इत्यादिना । 98
ஆகையாலேயிறே “ப்3ரஹ்மா த3க்ஷாத3ய:” என்று துடங்கி ஸ்ருஷ்ட்யாதி3களுக்கு நிமித்தபூ4தரான ப்3ரஹ்மருத்3ராதிகளுடைய ப4க3வத்3விபூ4தித்வம் ஸ்ரீவிஷ்ணு புராணத்திலே பரக்கச்சொல்லப்பட்டது. அவர்களுடைய ரூபத்தாலே நின்று ஸ்ருஷ்ட்யாதி3களைப் பண்ணுகிறவனும் ப4க3வான்தானே என்றும் அங்கே சொல்லப்பட்டது – “ஸ்ருஷ்டி ஸ்தி2த்யந்தகரணீம் ப்3ரஹ்ம விஷ்ணு ஶிவாத்மிகாம் । ஸ ஸம்ஜ்ஞாம் யாதி ப4க3வாநேக ஏவ ஜநார்த்த3ந:” என்று – ஸ்ருஷ்டி ஸ்தி2தி ஸம்ஹாரங்களைப் பண்ணுவதான ப்3ரஹ்ம விஷ்ணு ஶிவரூபையான ஸம்ஜ்ஞையை அந்த ஜநார்த்த3நனொருவனுமே அடையாநின்றானென்றும், “ஸ்ருஷ்டௌ ஸ்ருஜதி சாத்மாநம் விஷ்ணு: பால்யஞ்ச பாதி ச । உபஸம்ஹ்ரியதே சாந்தே ஸம்ஹர்த்தா ச ஸ்வயம் ப்ரபு4:” என்று நிருபாதி4க ஸ்வதந்த்ரனான விஷ்ணுவானவன், ஸ்ருஷ்டி காலத்திலே தன்னைத்தானே ஸ்ருஷ்டியாநின்றான், ரக்ஷணீயனான தன்னைத்தானே ஸ்தி2திகாலத்திலே ரக்ஷியாநின்றான், அந்தகாலத்திலே ஸம்ஹரிக்கப்படுகிறானும், ஸம்ஹரிக்கிறானும் தானே என்றும், “ஸ ஏவ ஸ்ருஜ்ய: ஸ ச ஸர்க3 கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச । ப்3ரஹ்மாத்3யவஸ்தா2பி4ரநேகமூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ2 வரதோ3 வரேண்ய:” என்று – அவனே ஸ்ருஷ்டிக்கப்படுகிறானும், ப்3ரஹ்மாதி3களான அவஸ்தை2களாலே ஸ்ருஷ்டிக்கிறானும், அவனே ரக்ஷிக்கிறானும், ரக்ஷிக்கப்படுகிறானும், அவனே ஸம்ஹரிக்கிறானும் ஸம்ஹரிக்கப்படுகிறானும், இப்படி எல்லாவற்றையும் தனக்கு ஶரீரமாக உடைய விஷ்ணுவானவன் தத்3க3ததோ3ஷ ஸ்பர்ஶமில்லாமையாலே வரிஷ்ட2னாய், அவர்களுக்கு ஸ்ரஷ்ட்ருத்வாதி3பத3ங்களைக் கொடுக்கையாலே வரத3னாய், அந்த பத3ஸித்3த்4யர்த்த2மாக அவர்களுக்கு ஆஶ்ரயணீயனாகையாலே வரேண்யனாயிருக்கும் என்றும் சொல்லப்பட்டது. 98
एवं सति नारायणस्य जगदुपादानत्वं जगन्निमित्तत्वं निमित्तोपादानयोरैक्यं कार्यभूत (कार्यकारणभूत – इति वर्तितव्यम्) समस्तवस्त्वात्मकत्वं च प्रतिपादितं भवति ।
तथा च श्रुतिस्मृत्यादिकम् – “पृथिव्यप्सु प्रलीयते” इत्यारभ्य “महानव्यक्ते लीयते । अक्षरं तमसि लीयते।तम: परे देव एकीभवति।” इत्यन्तम्, “सदेव सोम्येदमग्र आसीत्” (छा.उ.6-2-1) “एको ह वै नारायण आसीत्” (महोपनि. 1-1 ) “प्रकृतिर्या मयाऽऽख्याता व्यक्ताव्यक्तस्वरूपिणी। पुरुषश्चाप्युभावेतौ लीयेते परमात्मनि ॥” (वि.पु. 6-4-39), “ब्रह्मादिषु प्रलीनेषु नष्टे लोके चराचरे। आभूतसम्प्लवे प्राप्ते प्रलीने प्रकृतौ महान् ॥ एकस्तिष्ठति विश्वात्मा स तु नारायणः प्रभुः ॥” (विष्णुधर्मे) इति नामरूपविभागाऽनर्हसूक्ष्मचिदचिद्वस्तुविशिष्टत्वात् उपादानत्वमुच्यते । 99
இப்படியுள்ளவிடத்தில், நாராயணனுடைய ஜக3து3பாதா3நத்வமும், ஜக3ந்நிமித்தத்வமும், நிமித்தோபாதா3நங்களுடைய ஐக்யமும், கார்யபூ4தஸமஸ்தவஸ்த்வாத்மகத்வமும் சொல்லிற்றாயிற்று.
அப்படியே ஶ்ருதிஸ்ம்ருத்யாதி3களும் – “ஶ்ருதி2வ்யப்ஸு ப்ரலீயதே” என்று – ப்ருதி2வி அப்புக்களிலே லயியாநின்றது என்கிற இதுமுதலாக “மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தமக்ஷரே லீயதே । அக்ஷரம் தமஸி லீயதே । தம: பரே தே3வ ஏகீப4வதி” என்று – மஹானானது அவ்யக்தமாகிற மூலப்ரக்ருதியிலே லயிக்கும், அந்த அவ்யக்தம் தன்னுடைய ஸூக்ஷ்மாவஸ்தை2யான அக்ஷரத்திலே லயிக்கும், அந்த அக்ஷரம் தன்னுடைய ஸூக்ஷ்மாவஸ்தை2யான தமஸ்ஸிலே லயிக்கும், அந்த தமஸ்ஸு காரணமான பரதே3வதை பக்கலிலே ஏகீப4விக்குமென்று முடிவாகவும், “ஸதே3வ ஸோம்யேத மக்3ர ஆஸீத்” என்று – இது முன்பு ஸத்தேயாயிற்றென்றும், “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்” என்று – நாராயணனொருவனுமே உண்டானானென்றும், ஶ்ருதியும், “ப்ரக்ருதிர்யா மயாऽऽக்2யாதா வ்யக்தாவ்யக்தஸ்வரூபிணீ । புருஷஶ்சாப்யுபா4வேதௌ லீயேதே பரமாத்மநி” என்று – என்னால் சொல்லப்பட்ட வ்யக்தாऽவ்யக்தஸ்வரூபிணியான ப்ரக்ருதியும் புருஷனுமிவையிரண்டும் பரமாத்மாவின்பக்கலிலே லயிக்குமென்றும், “ப்3ரஹ்மாதி3ஷு ப்ரலீநேஷு நஷ்டே லோகே சராசரே । ஆபூ4தஸம்ப்லவே ப்ராப்தே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹாந் ॥ ஏகஸ்திஷ்ட2தி விஶ்வாத்மா ஸ து நாராயண: ப்ரபு4:” என்று – ப்3ரஹ்மாதி3களும் ப்ரலீநராய், சராசராத்மகமான லோகமும் நஷ்டமாய், எங்குமொக்க பூ4தங்களுமழிந்து மஹானும் ப்ரக்ருதியிலே லயித்துள்ளவிடத்தில் விஶ்வாத்மாவான நாராயணனொருவனுமே நில்லாநிற்கும் என்றும், ஸ்ம்ருதியும் நாமரூபவிபா4க3மில்லாத ஸூக்ஷ்மசித3 சித்3விஶிஷ்டதையைச்சொல்லுகையாலே உபாதா3நத்வம் சொல்லப்பட்டதாயிற்று. 99
“तदैक्षत” (छा.उ.6-2-3) “सोऽकामयत” (तै.आन.6), “इदं सर्वमसृजत” (तै.आन.5), “अथ पुरुषो ह वै नारायणोकामयत” (नारायणो), “प्रादुरासीत्तमोनुद:” (मनु.1-6), “प्रकृतिं पुरुषं चैव (प्रधामपुरुषौ चाऽपि-पा) प्रविश्यात्मेच्छया हरि:।क्षोभयामास सम्प्राप्ते सर्गकाले व्ययाऽव्ययौ॥” (वि.पु.1-2-29) इति स्वशरीरभूतप्रकृतिपुरुषावन्तरात्मतया प्रविश्य नियन्तृत्वात् निमित्तत्वमुच्यते । 100
“ததை3க்ஷத” என்று – அவன் இச்சி2த்தானென்றும், “இத3ம் ஸர்வமஸ்ருஜத” என்று – இத்தையெல்லாம் ஸ்ருஷ்டித்தானென்றும், “அத2 புருஷோ ஹ வை நாராயணோऽகாமயத” என்று – புருஷனான நாராயணன் காமித்தானென்றும் ஶ்ருதியும், “ப்ராது3ராஸீத்தமோநுத3:” என்று – தமஸ்ஸை ப்ரேரித்துக்கொண்டு தோற்றினானென்றும், “ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிம்யாऽऽத்மேச்ச2யா ஹரி: । க்ஷோப4யாமாஸ ஸம்ப்ராப்தே ஸர்க3காலே வ்யயாவ்யயௌ” என்று – விகாரியாயும், அவிகாரியாயுமுள்ள ப்ரக்ருதியையும், புருஷனையும் தன்னுடைய இச்சை2யாலே வ்யாபித்து, நியமித்து, ஸ்ருஷ்டிகாலம் வந்தவாறே ஸர்வேஶ்வரன் ஸ்ருஷ்ட்யுந்முக2மாகும்படி க்ஷூபி4தமாக்கினானென்றும், ஸ்ம்ருதியும், தனக்கு ஶரீரமான சித3சித்துக்களை அந்தராத்மாவாய் வ்யாபித்து, நியமித்து, ஸ்ருஷ்ட்யுந்முக2 மாக்கினானென்கையாலே நிமித்தத்வமும் சொல்லிற்றாயிற்று. 100
“एकमेवाद्वितीयम्” (छा.उ.6-2-1), “बहु स्यां प्रजायेय” (छा.उ.6-2-3), “तदात्मानं स्वयमकुरुत” (तै.आन.7), “सृष्टौ सृजति चाऽऽत्मानम्” (वि.पु.1-2-67) इत्यादिकम्, “स एव क्षोभको ब्रह्मन् क्षोभ्यश्च पुरुषोत्तम:” (वि.पु.1-2-31) इति च निमित्तोपादानयोरैक्यम्। 101
“ஏகமேவாத்3விதீயம்” என்று – ஏகமாய்க்கொண்டு உபாதா3நமான அதுதானே அத்3விதீயமாய் – நிமித்தாந்தரத்தை உடைத்தல்லவாயிற்றென்றும், “ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேய” என்று – ப3ஹுவாவேன், பிறப்பேன் என்று ஸங்கல்பித்துத்தானே ப3ஹுவாய்ப் பிறக்குமென்றும், “ததா3த்மாநம் ஸ்வயமகுருத” என்று – தன்னைத்தானே பண்ணிற்றென்றும் ஶ்ருதியும், “ஸ்ருஷ்டெள ஸ்ருஜதி சாத்மாநம்” என்று – ஸ்ருஷ்டியில் தன்னைத்தானே ஸ்ருஷ்டியாநின்றானென்று இதுமுதலான வசநமும், “ஸ ஏவ க்ஷோப4கோ ப்3ரஹ்மந் க்ஷோப்4யஞ்ச புருஷோத்தம:” என்று – க்ஷோபி4க்கிறானுமவனே, க்ஷோபி4க்கப்படுகிறானுமவனேயென்று சொல்லுகிற ஸ்ம்ருதியும், நிமித்தோபாதா3நங்களுடைய ஐக்யத்தைச் சொல்லுகிறது. 101
“सर्वं खल्विदं ब्रह्म” (छा.उ.3-14-1), “पुरुष एवेदं सर्वम्” (पु.सू.), “विश्वमेवेदं पुरुष:” (नारायणानु.), “ब्रह्मा नारायणः । शिवश्च नारायण:” (नारायणो. ) इत्यादि “सर्वञ्च नारायणः” इत्यन्तम्, “चक्षुश्च द्रष्टव्यञ्च नारायण:” (सुबालोप.6), इत्यादिकं, “जगच्च स:” (वि.पु.1-1-31), “सकलमहमिदञ्च वासुदेव:” “इन्द्रियाणि मनो बुद्धिस्सत्त्वं तेजो बलं धृतिः । वासुदेवात्मकान्याहुः क्षेत्रं क्षेत्रज्ञ एव च ॥” (भार. आनु) “पृथिव्यापस्तथा तेजो वायुराकाश एव च। सर्वेन्द्रियान्तःकरणं पुरुषाख्यं हि यज्जगत् ॥ स एव सर्वभूतात्मा विश्वरूपो यतोऽव्ययः । सर्गादिकं ततोऽस्यैव भूतस्थमुपकारकम्॥ (वि.पु.1-2-68), “व्यक्तं विष्णुस्तथाऽव्यक्तं पुरुष: काल एव च।क्रीडतो बालकस्येव चेष्टां तस्य निशामय॥” (वि.पु.1-2-18), “ज्योतींषि विष्णुर्भुवनानि विष्णुर्वनानि विष्णुर्गिरयो दिशश्च। नद्यस्समुद्राश्च स एव सर्वं यदस्ति यन्नास्ति च विप्रवर्य॥” (वि.पु.2-12-38) इति कार्यकारणरूपसर्वावस्थाऽवस्थितसमस्तवस्त्वात्मकत्वं चोक्तम् । उपादानादिभावेऽपि अविकारिस्वरूपत्वं नरशब्देन सूचितमित्युक्तम् । 102
“ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம” என்று – இதெல்லாம் ப்3ரஹ்மமென்றும், “புருஷ ஏவேத3ம் ஸர்வம்” என்று – இதெல்லாம் புருஷனேயென்றும், “விஶ்வமேவேத3ம் புருஷ:” என்று – இந்த விஶ்வம் புருஷனென்றும், “ப்3ரஹ்மா நாராயண: । ஶிவஶ்ச நாராயண:” என்று – ப்3ரஹ்மாவும் நாராயணன், ஶிவனும் நாராயணன் என்று துடங்கி, “ஸர்வம் ச நாராயண:” என்று எல்லாம் நாராயணன் என்று முடிவாகவும், “சக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யஞ்ச நாராயண:” என்று – காண்கிற கண்ணும் காணப்படுகிறதும் நாராயணன் என்று முதலாகச் சொல்லப்பட்ட ஶ்ருதியும், “ஜக3ச்ச ஸ:” என்று ·ஜக3த்தும் அவனென்றும், “ஸகலமஹமித3ஞ்ச வாஸுதே3வ:” என்று – இதெல்லாமும் நானும் வாஸுதே3வனென்றும், “இந்த்3ரியாணி மநோ பு3த்3தி4 ஸ்ஸத்த்வம் தேஜோ ப3லம் த்4ருதி: । வாஸுதே3வாத்மகாந்யாஹு: க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச” என்று -இந்த்3ரியங்களும் மநஸ்ஸும் பு3த்3தி4யும் ஸத்த்வமும் தேஜஸ்ஸும் ப3லமும் தை4ர்யமும் க்ஷேத்ரமும் க்ஷேத்ரஜ்ஞனும் இவையெல்லாவற்றையும் வாஸுதே3வாத்மகமாகச் சொல்லாநின்றார்கள் என்றும், “ப்ருதி2வ்யாபஸ்ததா2 தேஜோ வாயுராகாஶ ஏவ ச । ஸர்வேந்த்3ரியாந்த:கரணம் புருஷாக்2யம் ஹி யஜ்ஜக3த் ॥ ஸ ஏவ ஸர்வபூ4தாத்மா விஶ்வரூபோ யதோவ்யய: । ஸர்கா3தி3கம் ததோஸ்யைவ பூ4தஸ்த2முபகாரகம்” என்று – ப்ருதி2வியும், அப்புக்களும், தேஜஸ்ஸும், வாயுவும், ஆகாஶமும் எல்லா இந்த்3ரியங்களும் அந்த:கரணங்களும் புருஷனென்று பேரான வஸ்துவும், விஶ்வத்தைத் தனக்கு ரூபமாக உடையனாகையாலே ஸர்வபூ4தங்களுக்கும் ஆத்மாவான அந்த ஸர்வேஶ்வரன்தானே; ஸர்கா3தி3 வ்யாபாரமானது பூ4தஸ்த2மாய்க் கொண்டு இவனுக்கு லீலாமுக2த்தாலே உபகாரகமாயிருக்குமென்றும், “வ்யக்தம் விஷ்ணுஸ்ததா2ऽவ்யக்தம் புருஷ: கால ஏவ ச । க்ரீட3தோ பா3லகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஶாமய” என்று வ்யக்தமான ஜக3த்தும் அவ்யக்தமான ப்ரக்ருதியும் புருஷனும் காலமும் விஷ்ணுவாயிருக்கும், அவ்வோ ரூபங்களையும் அவனுடைய ஸ்ருஷ்ட்யாதி3 சேஷ்டைகளை விளையாடுகிற பா3லகனுடைய சேஷ்டையோபாதி தத்காலஸாரஸ்யத்துக்குறுப்பாக நினையென்றும், “ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்பு4வநாநி விஷ்ணுர்வநாநி விஷ்ணுர்கி3ரயோ தி3ஶஶ்ச । நத்3யஸ்ஸமுத்3ராஶ்ச ஸ ஏவ ஸர்வம் யத3ஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய” என்று – ஜ்யோதிஸ்ஸுக்களும் விஷ்ணு, பு4வநங்களும் விஷ்ணு, வநங்களும் விஷ்ணு, கி3ரிகளும், தி3க்குகளும், நதி3களும், ஸமுத்3ரங்களும், அஸ்திஶப்3த3 வாச்யமான சித்தும், நாஸ்திஶப்3த3 வாச்யமான அசித்தும், எல்லாம் அவனேயென்று சொல்லுகிற ஸ்ம்ருதியும் கார்யகாரணரூபமாய்க் கொண்டு ஸர்வாவஸ்தை2யிலும் நின்ற ஸமஸ்தவஸ்துவும் அவனேயென்னுமிடம் சொல்லிற்று. உபாதா3நாதி3பா4வமுண்டானாலும் அவிகாரிஸ்வரூபனாயிருக்கும் என்னுமிடம் நரஶப்3த3த்தாலே ஸூசிதமென்று முன்பே சொல்லப்பட்டது. 102
अपि च, “यच्च किञ्चिज्जगत्यस्मिन् दृश्यते श्रूयतेऽपि वा । अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायणः स्थितः॥” ( तै. ना. 11) इति प्रत्यक्षादिसकलप्रमाणप्रतिपन्नं चिदचिदात्मकं समस्तवस्तुजातं अन्तर्बहिश्च व्याप्य आत्मतयाऽवस्थितो नारायण इति स्वव्यतिरिक्तसमस्तवस्तुशरीरकत्वं नारायणशब्दार्थतया श्रूयते । 103
இன்னமும், “யச்ச கிஞ்சிஜ்ஜக3த்யஸ்மிந் த்3ருஶ்யதே ஶ்ரூயதேऽபி வா । அந்தர்ப3ஹிஶ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:” என்று – இந்த ஜக3த்தில் ப்ரத்யக்ஷாதி3களாலே காணப்பட்டும், ஶ்ருதியாலே கேட்கப்பட்டுமிருக்கிற யாதொரு வஸ்து, அந்த ஸகலப்ரமாணப்ரதிபந்நமான வஸ்துவை எல்லாவற்றையும் உள்ளோடு புறம்போடு வாசியற வ்யாபித்து அந்தராத்மாவாய்க்கொண்டு நிற்கிறவன் நாராயணன் என்று ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தவஸ்துஶரீரகத்வம் நாராயணஶப்3தா3ர்த்த2மாகச் சொல்லப்படாநின்றது. 103
अत्र चैषा व्युत्पत्तिर्द्रष्टव्या नरशब्दस्य क्षयिष्णुत्वनिषेधमुखेन अक्षयवस्तुवाचित्वात्, नार इति नित्यवस्तुसमूहः प्रतिपाद्यत इति प्रथमयोजनायामुक्तम् ; नित्यत्वं च द्विविधम् – स्वरूपेण, – प्रवाहरूपेण चेति ; स्वरूपेण नित्यत्वं – उत्पत्तिविनाशात्यन्ताभावयोगेन अस्तित्वस्य सर्वकालवर्तित्वम् । यथोक्तम्–”यदृद्ध्यपक्षयविनाशमुखैर्विकारैतैरसंस्कृतमनस्तमितास्तिशब्दम्” (वै.स्तव.42 ) इति। एतेन “तदक्षरे परमे व्योमन्” (तै.ना.1-2), “तद्विष्णो: परमं पदं सदा पश्यन्ति सूरय:” (ऋग्वेद 1 )इति अक्षरत्वेन सदा दृश्यत्वेन स्वरूपतो नित्यतया श्रूयमाणा भोगविभूतिः, “गौरनाद्यन्तवती सा जनित्री भुतभावनी” (मन्त्रोपनिषत्), “अजामेकाम्-अजो ह्येक:” (तै.शा. 10-5; स्वेता.4-5), “प्रकृतिं पुरुषं चैव विद्ध्यनादि उभावपि” (गी.13-20), “अनादिर्भगवान् कालो नान्तोऽस्य द्विज विद्यते” (वि.पु.1-2-26) इति स्वरूपतो नित्यतयाऽवगता: प्रकृतिपुरुषकालाश्च लक्ष्यन्ते 104
இப்போது இந்த நாராயணபத3த்துக்கு வ்யுத்பத்தி, நரஶப்3த3ம் க்ஷயிஷ்ணுத்வத்தை நிஷேதி4த்துக்கொண்டு அக்ஷயவஸ்துவைச் சொல்லுகையாலே ‘நார’ என்று நித்யவஸ்துஸமூஹம் சொல்லப்படுகிறதென்று முன்பே தத்புருஷ ஸமாஸ நிர்வாஹத்திலே சொல்லப்பட்டது. இந்த நித்யத்வம் இரண்டுபடியாயிருக்கும் :- ஸ்வரூபேண நித்யத்வமென்றும், ப்ரவாஹ ரூபேண நித்யத்வமென்றும்; இதில் ஸ்வரூபேண நித்ய த்வமாவது – உத்பத்திவிநாஶங்கள் ஒருகாலுமின்றியிலே எப்போதும் ஸ்வரூபம் உண்டாயிருக்கை. அதாவது – “யத் வ்ருத்3த்4யபக்ஷயவிநாஶமுகை2ர்விகாரைரேதை– ரஸம்ஸ்க்ருதமநஸ்தமிதாஸ்திஶப்3த3ம்” என்று – யாதொருவஸ்து வ்ருத்3தி4, அபக்ஷயம், விநாஶம் தொடக்கமான பா4வவிகாரங்கள் ஒன்றுமின்றியே எப்போதும் அஸ்திஶப்3த3 வாச்யமாயிருக்குமென்று ஆழ்வானருளிச்செய்தபடியே ஸ்வரூபத்துக்கு ஒருவிகாரமில்லாதபடி ஸர்வகாலவர்த்தியாயிருக்கை. இத்தாலே “தத3க்ஷரே பரமே வ்யோமந்” என்று – அந்த அக்ஷரமான பரமவ்யோமத்திலேயென்றும், “தத்3விஷ்ணோ: பரமம் பதம் ஸதா3 பஶ்யந்தி ஸூரய:” என்று – அந்த விஷ்ணுவினுடைய பரமமான பத3த்தை ஸூரிகள் எப்போதும் காணாநின்றார்களென்றும், அக்ஷரத்வஸதா3த்3ருஶ்யத்வாதி3களாலே அவிகாரியாய், ஸ்வரூபேண நித்யமென்று ஓதப்படுகிற போ4க3விபூ4தியும், “கௌ3ரநாத்3யந்தவதீ ஸா ஜநித்ரீ பூ4தபா4வநீ என்று – கோ3ஶப்3த3 வாச்யையான ப்ரக்ருதி ஆதியையும் அந்தத்தையுமுடைத்தன்றியே கார்யங்களுக்கு உத்பாத3கையாய்க்கொண்டு ப்ருதி2வ்யாதி3 பூ4தங்களை உண்டாக்காநிற்குமென்றும், “அஜாமேகாம் – அஜோஹ்யேக:” என்று – ப்ரக்ருதியும் அஜையாய் ஜநநமின்றிக்கே புருஷனும் அஜனாயிருக்குமென்றும், “ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்3த்4யநாதீ3 உபா4வபி” என்று – ப்ரக்ருதியையும் புருஷனையும் அநாதி3யாக அறியென்றும், “அநாதி3ர் ப4க3வாந் காலோ நாந்தோஸ்ய த்3விஜ வித்3யதே” என்று – ப4க3வத்ஸ்வரூபமான காலமானது அநாதி3யாயிருக்கும், இதுக்கு அந்தமில்லையென்றும், ப்ரமாணங்களாலே ஸ்வரூபேண நித்யமாகச் சொல்லப்பட்ட லீலாவிபூ4திக்கு உபகரணமான புருஷகாலங்களும் காட்டப்படுகின்றன. 104
प्रवाहरूपेण नित्यत्वं – उत्पत्तिविनाशादियुक्तस्यापि वस्तुनः पूर्वपूर्वकल्पसिद्धनामरूपादेः कल्पान्तरेप्यनन्यथाभावरूपमैक्यम् ॥ तथा चोक्तम् – “यथर्तुष्वृतुलिङ्गानि नानारूपाणि पर्यये । दृश्यन्ते तानि तान्येव तथा भावा युगादिषु॥” (वि.पु.1-5-65), “तदेवदक्षयं (रं) नित्यं जगन्मुनिवराखिलम्। आविर्भावतिरोभावजन्मनाशविकल्पवत्॥” (वि.पु.1-22-60).श्रुतिश्च – “सूर्याचन्द्रमसौ धाता यथापूर्वमकल्पयत् । दिवञ्च पृथिवीञ्चान्तरिक्षमथो सुवः ॥” (तै. ना. 1-38 ) इति । एतेन महदादिसमष्टिव्यष्टिरूपं सर्वं कार्यभूतं जगदुच्यते । अस्य च नित्यत्वेन नारशब्दान्तर्भावः – “रिङ् क्षये” इति क्षयिष्णुत्वस्य प्रसङ्गप्रतिषेधात् । 105
ப்ரவாஹரூபேண நித்யத்வமாவது – உத்பத்திவிநாஶாதி3கள் உண்டாயிருந்ததேயாகிலும், அந்த வஸ்துவுக்கு பூர்வபூர்வகல்பஸித்3த4மான நாமரூபாதி3களுக்கு கல்பாந்தரத்திலும் மாறாட்டமுண்டாகாதபடி ஏகரூபமாயிருக்கை. இப்படியே “யத2ர்த்துஷ்வ்ருதுலிங்கா3நி நாநாரூபாணி பர்யயே । த்3ருஶ்யந்தே தாநி தாந்யேவ ததா2 பா4வா யுகா3தி3ஷு” என்று – ருதுக்களில் ருதுலிங்க3ங்களான புஷ்பப2லாதி3கள் நாநாவாய் வேறுபட்டிருக்கச் செய்தேயும் பர்யாயந்தோறும் அவையவையேதானே காணப்படுகிறாப்போலே, யுகா3தி3களிலும் பதா3ர்த்த2ங்கள் மாறாடாதபடி முன்பு போலே ஸ்ருஷ்டங்களாமென்றும், “ததே3 தத3க்ஷய(ர)ம் நித்யம் ஜக3ந்முநிவராகி2லம்। ஆவிர்பா4வதிரோ பா4வஜந்மநா விகல்பவத்” என்று – ஆகையாலே இந்த ஜக3த்து இப்ப்ரகாரத்துக்கு ஒருகுறைவின்றியிலே எல்லாம் நித்யமாயிருக்கும், இப்ப்ரகாரத்தில் தோற்றுவது, மறைவதாகிற உத்பத்தி விநாஶ பே4த3த்தை உடைத்தாயிருக்கும் என்றும் புராணத்திலே சொல்லப்பட்டது; ஶ்ருதியும் “ஸூர்யாசந்த்3ரமஸௌ தா4தா யதா2பூர்வமகல்பயத் । தி3வஞ்ச ப்ருதி2வீஞ்சாந்தரிக்ஷமதோ2ஸுவ:” என்று – ஸ்ரஷ்டாவான ஸூர்வேஶ்வரன் ஸூர்யசந்த்3ரமாக்களை முன்போலே ஸ்ருஷ்டித்தான், ஆகாஶத்தையும் ப்ருதி2வியையும் அந்தரிக்ஷத்தையும் ஸ்வர்க்க3த்தையும் முன்பு போலே ஸ்ருஷ்டித்தானென்றும் சொல்லிற்று.
இத்தாலே ப்ரவாஹரூபேண நித்யமான மஹதா3தி3யாயுள்ள ஸமஷ்டிவ்யஷ்டிரூபமான கார்யமாயுள்ள ஸமஸ்தஜக3த்தும் சொல்லப்பட்டது. இதுக்கு நித்யத்வத்தாலே நாரஶப்3த3த்திலே அந்தர்ப4விக்கையானது க்ஷயிஷ்ணுத்வத்தினுடைய ப்ரஸங்க3 ப்ரதிஷேத4த்தாலே குறையில்லை. 105
नारा इति समूहबहुत्वञ्च विवक्षितम् । तथोक्तम् भगवच्छास्त्रे “ज्ञानादयो गुणारूपं लक्ष्मीर्नित्यानपायिनी । भूमिनीलादयो देव्यश्शेषाद्या नित्यसूरयः ॥ तद्धाम परमं कालः पुरुषः प्रकृतिस्तथा । महदादिधरान्तानि सप्त चाऽऽवरणान्यपि ॥ ब्राह्ममण्डं तदन्तस्था लोकाश्च सचराचराः ॥ एवमण्डान्यनन्तानि तत्सर्वं नारं इच्यते॥”(अहि.सं.) इति । 106
“நாரா:” என்று இந்த ஸமூஹங்கள்தான் பலவாயிருக்குமென்றபடி. அதாவது – “ஜ்ஞாநாத3யோ கு3ணாரூபம் லக்ஷ்மீர்நித்யாநபாயிநீ । பூமிநீளாத3யோ தே3வ்யஶ்ஶேஷாத்3யா நித்யஸூரய: ॥ தத்3தா4ம பரமம் கால:புருஷ: ப்ரக்ருதிஸ்தா2। மஹதா3தி3த4ராந்தாநி ஸப்த சாவரணாந்யபி ॥ ப்3ராஹ்மமண்ட3ம் தத3ந்தஸ்தா2 லோகாஶ்ச ஸசராசரா: । ஏவமண்டா3ந்யநந்தாநி தத்ஸர்வம் நார உச்யதே” என்று – ஜ்ஞாநஶக்திகு3ணங்களும், பரவ்யூஹாதி3 விக்3ரஹங்களும், நித்யாநபாயிநியான லக்ஷ்மியும், பூ4மிநீளாதி3களான தே3விகளும், ஶேஷாதி3களான நித்யஸூரிகளும், பரமமான அந்த தே3ஶவிஶேஷமும், நிமேஷாதி3மயமான காலதத்த்வமும், புருஷஸமஷ்டியும், கு3ணத்ரயாத்மகமான ப்ரக்ருதியும், மஹதா3தி3யாய் ப்ருதி2வீ முடிவான கார்யவர்க்க3மும், வாரிவஹ்ந்யநிலாகாஶபூ4தாதி3 மஹத்ப்ரக்ருதிரூபமான ஸப்தாவரணங்களும், ப்3ரஹ்மாவுக்கு உத்பத்திஸ்தா2நமான அண்ட3மும், அவ்வண்ட3த்துக்குள்ளே உண்டாய் சராசராத்மகமான பூ4தங்களோடே கூடின லோகங்களும், இப்படி அஸங்க்2யாதமான அண்டா3ந்தரங்களும், இதெல்லாம் நாரமாகச் சொல்லப்பட்டதென்றபடி. 106
अत्रापि षष्ठीतत्पुरुषबहुव्रीहिभेदसिद्धव्युत्पत्तिद्वयेन समस्तवस्त्वाधारत्वं तदन्तरात्मत्वञ्चोच्यते। स्वतो नित्यानामपि वस्तूनां भगवदायत्तस्वरूपत्वमस्त्येवेति भाष्योक्तम् – “नित्यतया शास्त्रावगतस्य वस्तुनः परमपुरुषस्य नित्येष्टत्वादेव तथात्वमस्तीति शास्त्रादवगम्यते” इति । तदुक्तमाचार्यैश्च – “इच्छात एव तव विश्वपदार्थसत्ता नित्यं प्रियास्तव तु केचन ते हि नित्याः । नित्यं त्वदेकपरतन्त्रनिजस्वरूपा: भावत्कमङ्गलगुणा हि विदर्शनं न:॥” (वै.स्तवे.34) इति 107
இவ்விடத்திலும், ஷஷ்டீ2தத்புருஷப3ஹுவ்ரீஹியாகிற ஸமாஸத்3வயவ்யுத்பத்தியாலே ஸமஸ்தவஸ்த்வாதா4ரத்வமும், தத3ந்தராத்மத்வமும் சொல்லப்படுகிறது. ஸ்வரூபேண நித்யங்களான வஸ்துக்களுக்கும் ஸ்வரூபம் ப4க3வதா3யத்தமாயிருக்குமென்று பா4ஷ்யத்திலே சொல்லப்பட்டது – “நித்யதயா ஶாஸ்த்ராவக3தஸ்ய வஸ்துந: பரமபுருஷஸ்ய நித்யேஷ்டத்வாதே3வ ததா2த்வமஸ்தீதி ஶாஸ்த்ராத3வக3ம்யதே” என்று – நித்யமென்று ஶாஸ்த்ரத்தாலே அறியப்பட்ட வஸ்துவினுடைய நித்யத்வம் பரமபுருஷனுக்கு நித்யேச்சா2விஷயமாகையாலே உண்டாயிற்றதென்று அவனுடைய ஸர்வஸத்தாஹேதுத்வத்தைக் காட்டுகிற ஶாஸ்த்ரத்தாலே அறியப்படாநின்றது என்றபடி. இப்படி “இச்சா2த ஏவ விஶ்வபதா3ர்த்த2 ஸத்தா நித்யம் ப்ரியாஸ்தவ து கேசந தே ஹி நித்யா: । நித்யம் த்வதே3கபரதந்த்ரநிஜஸ்வரூபா: பா4வத்கமங்க3ள கு3ணா ஹி நித3ர்ஶநம் ந:” என்று – ஸர்வபதா3ர்த்த2த்தினுடைய ஸத்தையும் உன்னுடைய இச்சை2யாலேயாயிருக்கும், உனக்கு நித்யப்ரீதிவிஷயமாயிருக்கும் சில, அவை நித்யங்களாய் என்றுமொக்க உனக்கொருவனுக்குமே பரதந்த்ரமான ஸ்வரூபத்தை உடையவையாயிருக்கும், இவ்வர்த்த2த்தில் எங்களுக்கு த்3ருஷ்டாந்தம் உன்னுடைய கல்யாணகு3ணங்களென்று ஆசார்யரான ஆழ்வானும் அருளிச்செய்தார். 107
नाराणामयनमिति षष्ठीतत्पुरुषेण सर्वाऽऽवासत्वप्रतिपादनात्, “उभे अस्मिन् द्यावापृथिवी अन्तरेव समाहिते । उभावग्निश्च वायुश्च सूर्याचन्द्रमसावुभौ ॥ विद्युन्नक्षत्राणि यच्चास्येहास्ति यच्च नास्ति सर्वं तदस्मिन् समाहितम् ।” (छा.उ.8-1-3) “तस्मिन् लोकाः श्रितास्सर्वे तदु नात्येति कश्चन” (कठो.5-8) “यस्यायुतायुतांशांशे विश्वशक्तिरियं स्थिता” (वि.पु.1-9-53) “कस्यायुतायुताशतैककलांशकांशे विश्वं विचित्रचिदचित्प्रविभागवृत्तम्”(स्तो.र. 12) इत्यादिभिः प्रतिपादितम्, भगवतोऽपरिच्छिन्नस्वरूपस्य स्व (सङ्क – इदमधिकम्)) ल्पाल्पांशेन स्वत: प्रवाहतो नित्यविभूतिद्वयान्तर्भूतस्वव्यतिरिक्तसमस्तवस्तुसमूहानामाधारत्वमवगम्यते ।
अनेन बहिर्व्याप्तिरुक्ता । “स भूमिं विश्वतो वृत्वा । अत्यतिष्ठद्दशाङ्गुलम्” (पु.सू. 1) “एतावानस्य महिमा । अतो ज्यायांश्च पूरुषः । पादोस्य विश्वा भूतानि । त्रिपादस्यामृतं दिवि । त्रिपादूर्ध्व उदैत्पुरुष:।” (पु.सू.3) “विश्वत: परमं (नित्यं विश्वं नारायणं हरिं-इदमधिकम्) (तै.ना.11-2) इति व्याप्याद्विभूतिद्वयात् व्यापकस्य परमपुरुषस्य नारायणस्य निरतिशयमहत्त्वमुच्यते । 108
நாராணாம் அயநம் என்று ஷஷ்டீ2தத்புருஷஸமாஸத்தாலே ஸர்வாவாஸத்வத்தைச் சொல்லுகையாலே, “உபே4 அஸ்மிந் த்3யாவாப்ருதி2வீ அந்தரேவ ஸமாஹிதே உபா4வக்3நிஶ்ச வாயும்ச ஸூர்யாசந்த்3ரமஸாவுபெள । வித்3யுந்நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம் தத3ஸ்மிந் ஸமாஹிதம்” என்று – இந்த த3ஹராகாஶ ஶப்3த3வாச்யனான பரமாத்மாவின்பக்கலிலே த்3யாவாப்ருதி2விகள் இரண்டும் இருக்கும், அக்3நியும் வாயுவுமிரண்டும், ஸூர்யசந்த்3ரமாக்களிரண்டும், வித்3யுத்தும், நக்ஷத்ரங்களும், இஜ்ஜக3த்தில் அஸ்திஶப்3த3 வாச்யமான சேதநவஸ்துவும், நாஸ்திஶப்3த3 வாச்யமான அசேதநவஸ்துவும், அதெல்லாம் இவன்பக்கலிலே இருக்குமென்றும், “தஸ்மிந் லோகாஶ்ஶ்ரிதாஸ்ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சந” என்று – அவன்பக்கலிலே எல்லா லோகங்களும் ஆஶ்ரயித்திருக்கும், அந்த பரவஸ்துவை ஒழியப்புறம்பு போவது ஒன்றில்லையென்றும் ஶ்ருதியிலும், “யஸ்யாயுதாயுதாம்ஶாம்ஶே விஶ்வஶக்திரியம் ஸ்தி2தா” என்று – யாவனொருவனுடைய ஸ்வரூபத்தில் பதினாயிரத்தில் ஓரொன்றைப்பதினாயிரம் கூறிட்டு, ஓரம்ஶத்தில் ஏகதேஶாம்ஶத்திலே ஸகலஜக3த்தும் ஸ்தி2தமாயிருக்குமென்கிற புராணத்திலும், “கஸ்யா யுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே விஶ்வம் விசித்ரசித3சித் ப்ரவிபா4க3 வ்ருத்தம்” என்று எவனுடைய அயுதாம்ஶாம்ஶத்தில் ஏககலையினுடைய அம்ஶத்தினுடைய அம்ஶத்திலே விசித்ரமான சித3சித்துக்களினுடைய வேறுபாட்டையும் ப்ரவ்ருத்தியையும் உடைத்தான இந்த ஜக3த்தெல்லாம் இருக்கிறதென்கிற ஆசார்யவசநத்தாலும் ப்ரதிபாதி3க்கப்பட்ட அபரிச்சி2ந்நாகாரனான ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூபைகதே3ஶத்திலே ஸ்வத: ப்ரவாஹத: நித்யமாய் உப4ய விபூ4த்யந்தர்க3தமான ஸமஸ்த வஸ்து ஸமூஹங்களும் இருக்குமென்று ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்தாதா4ரத்வம் சொல்லப்பட்டது.
இத்தாலே ஈஶ்வரனுடைய ப3ஹிர்வ்யாப்தி சொல்லிற்றாயிற்று. இப்படி “ஸ பூ4மிம் விஶ்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட2த்3த3ஶாங்கு3லம்” என்று – பூ4ம்யுபலக்ஷிதமான ஸர்வலோகத்தையும் வ்யாபித்து, த3ஶாங்கு3லஶப்3த3 வாச்யமான அநந்தயோஜநம் வ்யாபகனான புருஷன் அதிக்ரமித்திருக்குமென்றும், “ஏதாவாநஸ்ய மஹிமா । அதோ ஜ்யாயாம்ஶ்ச பூருஷ:” என்று – இவ்வளவோ இவனுடைய பெருமை? இதிலும் பெரியவனன்றோ புருஷன் என்றும், “பாதோ3ऽஸ்ய விஶ்வா பூ4தாநி । த்ரிபாத3ஸ்யாம்ருதம் தி3வி । த்ரிபாதூ3ர்த்4வ உதை3த்புருஷ:” என்று – இந்த எல்லா விபூ4திகளுமிவனுக்கு நாலத்தொன்றென்னும்படி அல்பமாயிருக்கும், பரமாகாஶத்தில் இவனுடைய நித்யமான விபூ4தி த்ரிபாத்தென்னும்படி மும்மடங்காயிருக்கும், இந்த த்ரிபாத்திலும் மேலே போயிருக்கும் புருஷனென்றும், “விஶ்வத: பரமம் நித்யம்” என்று – விஶ்வத்துக்கு பரமனாயிருக்குமென்றும், வ்யாப்யமான விபூ4தித்3வயத்திற்காட்டில் வ்யாபகனான பரமபுருஷனாயுள்ள நாராயணனுடைய நிரதிஶயமஹத்த்வம் சொல்லப்பட்டது. இந்த விபூ4தித்3வயவிஷயமான பாத3 ஶப்3த3மும் த்ரிபாச்ச2ப்3த3மும் அல்பத்வமஹத்த்வங்களுக்கு உபலக்ஷணமாமித்தனையொழிய பரிச்சே2த3 பரமன்று, லீலாவிபூ4தியில் அண்ட3ங்கள்தானே அஸங்க்2யாதங்களாயிறே இருப்பது. 108
नाराः अयनं यस्येति बहुव्रीहिविग्रहेण नाराः भगवतो वासस्थानमितिप्रतिपादनात्, “यः पृथिव्यां तिष्ठन् पृथिव्या अन्तरो यं पृथिवी न वेद यस्य पृथिवी शरीरं यः पृथिवीमन्तरो यमयति स त आत्माऽन्तर्याम्यमृतः” (बृ. उ.5-7-3), “ य आत्मनि तिष्ठन्नात्मनोऽन्तरो यमात्मा न वेद यस्याऽऽत्मा शरीरं य आत्मानमन्तरो यमयति स त आत्मा अन्तर्याम्यमृत:” (माध्यन्दिनपाठे बृ.उ.5-7-22), “य: पृथिवीमन्तरे सञ्चरन् यस्य पृथिवी शरीरं यं पृथिवी न वेद” (सुबालो. 7) इत्यारभ्य “एष सर्वभूतान्तरात्मा अपहतपाप्मा दिव्यो देव एको नारायण:”, “अन्त: प्रविष्टश्शास्ता जनानां सर्वात्मा” (याजु.आर.3-21), “अन्त: प्रविष्टं कर्तारमेतम्” (श्वेता), “यस्मिन् द्यौ: पृथिवी चान्तरिक्षमोतं मनस्सह प्राणैश्च सर्वै: तमेवैकं जानथाऽऽत्मानमन्या वाचो विमुञ्चथ अमृतस्यैष सेतु:” (मुण्.2-2-5), “प्रशासितारं सर्वेषामणीयांसमणीयसाम्” (मनु.12-122), “मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव” (गी.7-7), “यानि मूर्तान्यमूर्तानि यान्यत्रान्यत्र वा क्वचित् । सन्ति वै वस्तुजातानि तानि सर्वाणि तद्वपुः ॥” (वि.पु.6-22-86) इत्यादिभिः प्रतिपादितं सर्वशरीरत्वनिबन्धनं सर्वान्तरात्मत्वमवगम्यते । अनेनान्तर्व्याप्तिरुक्ता । 109
நாரா: அயநம் யஸ்ய என்று – நாரங்கள் யாவனொருவனுக்கு அயநமாயிருக்குமென்கிற ப3ஹுவ்ரீஹிவ்யுத்பத்தியாலே, நாரங்கள் ப4க3வானுக்கு வாஸஸ்தா2நமென்று சொல்லுகையாலே, “ய: ப்ருதி2வ்யாம் திஷ்ட2ந் ப்ருதி2வ்யா அந்தரோ யம் ப்ருதி2வீ ந வேத3 யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம் ய: ப்ருதி2வீமந்தரோ யமயதி ஸ த ஆத்மாऽந்தர்யாம்யம்ருத:” என்று – யாவனொருவன் ப்ருதி2விக்கு அந்தரனாய்க்கொண்டு, ப்ருதி2வியிலே நிற்கிறான், யாவனொருவனை ப்ருதி2வி அறியாதிருக்கிறது, யாவனொருவனுக்கு ப்ருதி2வி ஶரீரம், யாவனொருவன் ப்ருதி2வியுள்ளே நின்று நியமிக்கிறான், அவன் உனக்கு அந்தர்யாமியாய், நித்யனான ஆத்மாவென்றும், “ய ஆத்மநி திஷ்ட2ந் ஆத்மநோந்தரோ யமாத்மா ந வேத3 யஸ்யாத்மா ஶரீரம் ய ஆத்மாநமந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம்யம்ருத:” என்று – யாவனொருவன் ஆத்மாவுக்கு அந்தரனாய்க்கொண்டு ஆத்மாவிலே நிற்கிறான், யாவனொருவனை ஆத்மா அறியாதிருக்கிறது, யாவனொருவனுக்கு ஆத்மா ஶரீரமாயிருக்கும், யாவனொருவன் ஆத்மாவை உள்ளே நின்று நியமிக்கிறான், அவன் உனக்கு அந்தர்யாமியாய், நித்யனான ஆத்மா என்றும், “ ய: ப்ருதி2வீமந்தரே ஸஞ்சரந் யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம் யம் ப்ருதி2வீ ந வேத3” இத்யாரப்4ய “ஏஷ ஸர்வபூ4தாந்தராத்மா அபஹதபாப்மா தி3வ்யோ தே3வ ஏகோ நாராயண:” என்று – யாவனொருவன் ப்ருதி2விக்குள்ளே வர்த்திக்கிறான், யாவனொருவனுக்கு ப்ருதி2வி ஶரீரம், யாவனொருவனை ப்ருதி2வி அறியாதிருக்கிறது என்று துடங்கி, ஸகலதத்த்வங்களையும் இப்படிச்சொல்லி, இவன் ஸர்வபூ4தங்களுக்கும் அந்தராத்மாவாய், தத்3க3ததோ3ஷம் தட்டாதபடி அபஹதபாப்மாவாய், பரமபத3 நிலயனாகையாலே தி3வ்யனாய், லீலாவிபூ4தியோக3த்தாலே தே3வனாய், இப்படி ஸர்வாதி4கனாகையாலே அத்3விதீயனாவன் நாராயணனென்றும், “அந்த:ப்ரவிஷ்டஶ் ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” என்று – எல்லா ஜநங்களினுடைய உள்ளே ப்ரவேஶித்துநின்று, நியமிக்கிறவன் ஸர்வர்க்கும் ஆத்மா என்றும், “அந்த: ப்ரவிஷ்டம் கர்த்தாரமேதம்” என்று – உள்ளே ப்ரவேஶித்துநின்று ப்ரவர்த்திப்பிக்கிறவன் என்றும், “யஸ்மிந் த்3யௌ: ப்ருதி2வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ்ஸஹ ப்ராணைஶ்ச ஸர்வை: தமேவைகம் ஜாநதா2ऽऽத்மாநம் அந்யா வாசோ விமுஞ்சத2 அம்ருதஸ்யைஷ ஸேது:” என்று – யாவனொருவன்பக்கலிலே ஆகாஶமும் அந்தரிக்ஷலோகமும் ப்ராணங்களோடேகூடின மநஸ்ஸும் ஓதமாய்{= கோக்கப்பட்டதாய்}க்கொண்டு கிடக்கும், அந்த ஆத்மா ஒருவனையே உபாஸியுங்கோள், அல்லாத வார்த்தைகளை விடுங்கோள், அம்ருதமான நித்யபுருஷார்த்த2த்துக்கு ஸேதுவாய், வ்யாபகனாயிருப்பான் இவன் என்றும் சொல்லுகிற ஶ்ருதிகளிலும், “ப்ரஶாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்” என்று – எல்லார்க்கும் நியந்தாவாய், அணுதரங்களான ஆத்மாக்ளுக்கும் அணுதரனாயிருக்குமென்றும், “மயி ஸர்வமித3ம் ப்ரோதம் ஸூத்ரே மணி க3ணா இவ” என்று – என்பக்கலிலே இந்த ஜக3த்தெல்லாம் ஸூத்ரத்திலே மணிக3ணங்கள்போலே கோப்புண்டிருக்குமென்றும், “யாநி மூர்த்தாந்யமூர்த்தாநி யாந்யத்ராந்யத்ர வா க்வசித் । ஸந்தி வை வஸ்துஜாதாநி தாநி ஸர்வாணி தத்3வபு:” என்று – மூர்த்தங்களாயும், அமூர்த்தங்களாயும், இந்த விபூ4தியிலவையாயும், மற்றுமுள்ள விபூ4தியிலவையாயுமுண்டான வஸ்துஜாதங்களானவை எல்லாம் அந்த பரமாத்மாவுக்கு ஶரீரமென்றும் சொல்லுகிற இதிஹாஸபுராணங்களிலும் ப்ரதிபாதி3க்கப்பட்ட ஸர்வஶரீரத்வமடியான ஸர்வாந்தராத்மத்வம் அறியப்படாநின்றது. இத்தாலே அந்தர்வ்யாப்தி சொல்லிற்றாயிற்று. 109
एवं समासद्वयव्युत्पत्तिदर्शितं व्याप्तिद्वयं, “अणोरणीयान् महतो महीयान्”(तै.ना. 10-1), “यस्मात्परं नापरमस्ति किञ्चित् यस्मान्नाणीयो न ज्यायोऽस्ति कश्चित् । वृक्ष इव स्तब्धो दिवि तिष्ठत्येकस्तेनेदं पूर्णं पुरुषेण सर्वं ॥” (तै.ना.10-20), “नारायणमशेषाणामणीयांसमणीयसाम् । समस्तानां गरिष्ठं च भूरादीनां गरीयसाम् ॥” इत्यादिभिरुच्यते । अत्र ज्यायस्त्वं गरिष्ठत्वं च अणीयस्त्वप्रतिसम्बन्धि महत्वपर्यायतयोच्यते; “महतो महीयान्” इत्यनेनैकार्थ्यात् । 110
இப்படி ஸமாஸ த்3வய வ்யுத்பத்தியாலே காட்டப்பட்ட வ்யாப்தித்3வயமும் “அணோரணீயாந் மஹதோ மஹீயாந்” என்று – அணுவிலுங்காட்டில் அணுதரனாயிருக்கும், மஹத்திலுங்காட்டில் மஹத்தரனாயிருக்குமென்றும், “யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந்நாணீயோ ந ஜ்யாயோऽஸ்தி கஶ்சித் । வ்ருக்ஷ இவ ஸ்தப்3தோ4 தி3வி திஷ்ட2த்யேகஸ்தேநேத3ம் பூர்ணம் புருஷேண ஸர்வம்” என்று – யாவனொருவனிற்காட்டில் பரமாய், அபரமாயிருப்பதொரு வஸ்துவில்லை, யாவனொருவனிற்காட்டில் அணுதரமாயிருப்பதில்லை, ஜ்யாயஸ்ஸாய் மஹத்தரமாயிருப்பதொன்றுமில்லை, வ்ருக்ஷம் போலே நிஶ்சலனாய் பரமாகாஶத்திலே இருப்பானொருவன், அந்த புருஷனாலே இந்த ஜக3த்தெல்லாம் வ்யாப்தமாய், பூர்ணமாயிருக்குமென்றும், “நாராயணமஶேஷாணாமணீயாம் ஸமணீயஸாம் । ஸமஸ்தாநாம் க3ரிஷ்ட2ஞ்ச பூ4ராதீ3நாம் க3ரீயஸாம்” என்று நாராயணனாகிறான் அணுதரங்களான எல்லா பதா3ர்த்த2ங்களுக்கும் அதிஸூக்ஷ்மனா கையாலே அணுதமனாயிருக்குமென்றும், க3ரீயஸ்ஸுக்களாய் மஹத்தரங்களான பூ4ம்யாதி3களான ஸமஸ்த பதா3ர்த்த2ங்களுக்கும் க3ரிஷ்ட2னாய் அதிமஹத்த்வத்தை உடையனாயிருக்குமென்றும், ஶ்ருதிஸ்ம்ருதிகளாலே சொல்லப்படாநின்றது. இவ்விடத்தில் சொல்லுகிற ஜ்யாயஸ்த்வமும் க3ரிஷ்ட2த்வமும் அணுத்வத்துக்கு ப்ரதியோகி3யான மஹத்த்வத்துக்கு பர்யாயம்; “மஹதோ மஹீயாந்” என்கிற வாக்யத்தோடே ஏகார்த்த2மாக வேண்டுகையாலே. 110
अथवा सम्बन्धार्थत्वादण्प्रत्ययस्य, नरशब्दवाच्यपरमपुरुषसम्बन्धितया नारशब्देन सकल- चेतनाचेतनपदार्थाः प्रतिपाद्यन्ते । तदुक्तं भगवच्छास्त्रे – “नरसम्बन्धिनो नाराः नरस्स पुरुषोत्तमः । नयत्यखिलविज्ञानं नाशयत्यशुभं समम् ॥ न रिष्यति च सर्वत्र नरस्तस्मात्सनातनः। नारास्सम्बन्धिनस्सर्वे चेतनाचेतनात्मकाः ॥ ईशितव्यतया नाराः धार्यपोष्यतया तथा । नियाम्यत्वेन सृज्यत्वनिवेशभरणैस्तथा ॥अयते चाखिलान्नारान् व्याप्नोति क्रियया तया ।नाराश्चाप्ययनं तस्य तैस्तद्भावनिरूपणात् । नाराणामयनं वासस्ते च तस्यायनं सदा ॥परमा च गतिस्तेषां नाराणामात्मनां सदा ।आपो नारा इति प्रोक्तास्ताश्चाप्ययनमस्य च ॥ अतो नारायणो नाम हेतुभिर्दर्शितः परः”॥ इति । 111
அங்ஙனன்றியிலே, ‘அண்’ ப்ரத்யயம் ஸம்ப3ந்தா4ர்த்த2த்திலேயாய், “நரஸம்ப3ந் தி4நோ நாரா:” என்றிட்டு நரஶப்3த3 வாச்யனான பரமபுருஷனோடே ஸம்ப3ந்தி4த்த ஸகலசேதநாசேதநஸமூஹங்கள் சொல்லப்படுகிறதாகவுமாம். அப்படி ப4க3வச் சா2ஸ்த்ரத்திலே சொல்லப்பட்டது :- “நரஸம்ப3ந்தி4நோ நாரா: நரஸ்ஸ புருஷோத்தம:” என்று – நரனாகிறான் அந்த புருஷோத்தமன், அவனோடு ஸம்ப3ந்தி4த்தவை நாரங்களாகிறன என்றும், “நயத்யகி2லவிஜ்ஞாநம் நாஶயத்யஶுப4ம் ஸமம் । நரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத்ஸநாதந:” என்று – எல்லா விஜ்ஞாநத்தையும் நஶிப்பிக்கும், அஶுப4த்தையும் நஶிப்பிக்கும், எல்லாவிடத்திலும் குறைவற்றிருக்கும், நரஶப்3த3த்துக்கு இது நிர்வசநமாகையாலே நரனாகிறான் நித்யனான ஸர்வேஶ்வரன் என்றும், “நாராஸ்ஸம்ப3ந்தி4நஸ்ஸர்வே சேதநாசேதநாத்மகா:” என்று – அவனோடு ஸம்ப3ந்தி4த்த நாரங்களாகிறவை சேதநாசேதநாத்மகங்களாயிருக்குமென்றும், “ஈஶிதவ்யதயா நாரா தா4ர்யபோஷ்யதயா ததா2” என்று – இவை நாரங்களாயிற்று – ஈஶிதவ்யங்களுமாய், தா4ர்யங்களுமாய், போஷ்யங்களுமான ஸம்ப3ந்த4த்தாலே என்றும், “நியாம்யத்வேந ஸ்ருஜ்யத்வ நிவேஶப4ரணைஸ்ததா2 । அயதே சாகி2லாந் நாராந் வ்யாப்நோதி க்ரியயா தயா” என்று – நியாம்யத்வ, ஸ்ருஜ்யத்வ, நிவேஶப4ரணங்களாலே எல்லா நாரங்களையும் தன்னுடைய வ்யாப்தியாகிற க்ரியையாலே வ்யாபியாநிற்குமென்றும், “நாராஶ்சாப்யயநம் தஸ்ய தைஸ்தத்3பா4வநிரூபணாத்” என்று – நாரங்கள் அவனுக்கு அயநமாயிருக்கும், அவற்றாலே அவனுடைய நாராயணத்வத்தை நிரூபிக்கையாலே என்றும், “நாராணாமயநம் வாஸஸ்தே ச தஸ்யாயநம் ஸதா3” என்று – நாரங்களுக்கு அயநமாய் வாஸமாயிருக்கும், அந்த நாரங்கள்தான் அவனுக்கு அயநமாயிருக்குமென்றும், “பரமா ச க3திஸ்தேஷாம் நாராணாமாத்மநாம் ஸதா3” என்று -நாரஶப்3த3வாச்யரான அந்த ஆத்மாக்களுக்கு பரமையான க3தியாயிருக்குமென்றும், “ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்தாஶ்சாப்யயநமஸ்ய ச । அதோ நாராயணோ நாம ஹேதுபி4ர்த3ர்ஶித: பர:” என்று – அப்புக்களானவை நாரங்களாகச் சொல்லப்பட்டன, அவைதான் இவனுக்கு அயநமாயிருக்கும், இப்படியான ஹேதுக்களாலே பரனான நாராயணன் காட்டப்பட்டானென்றும், இதுமுதலான வசநங்களாலே. 111
“अन्तर्बहिश्च” इति नारायणशब्दार्थतया वेदान्तसिद्धमिदमेव व्याप्तिद्वयमुपजीव्य श्रीविष्णुपुराणे वासुदेवशब्दार्थ उच्यते :- “सर्वत्राऽसौ समस्तं च वसत्यत्रेति वै यतः । ततस्स वासुदेवे विद्वद्भि: परिपठ्यते॥” (वि.पु. 1-2-12) इति। तत्र ‘सर्व’ शब्दार्थाऽध्याहार्य:, (सर्वशब्दोध्याहार्य:’ इति पाठ एव उचित:) अत्र तु नारशब्दवाच्य इति विशेषः । इदमेव योजनाद्वयमस्य नारायणपदस्य पूर्णार्थप्रकाशकम्; पूर्वं तु योजनाद्वयं व्याप्त्यैकदेशविवक्षया उक्तप्रमाणप्रदर्शनार्थमुक्तम् ॥ 112
இப்படி வேதா3ந்தத்திலே, “அந்தர்ப3ஹிஶ்ச” என்று நாராயணாஶப்3தா3ர்த்த2மாகச் சொல்லப்பட்ட இந்த வ்யாப்தித்3வயத்தை உபஜீவித்து ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலே வாஸுதே3வஶப்3த3த்துக்கு அர்த்த2ம் சொல்லப்பட்டது :- “ஸர்வத்ராஸௌ ஸமஸ்தஞ்ச வஸத்யத்ரேதி வை யத: । ததஸ்ஸ வாஸுதே3வேதி வித்3வத்3பி4: பரிபட்2யதே” என்று -எல்லாவிடத்திலும் இவன் வஸியாநிற்கும், எல்லாம் இவன்பக்கலிலே வஸியாநிற்கும், ஆகையாலே அவன் வாஸுதே3வனென்று வித்3வான்களாலே சொல்லப்படாநின்றான் என்கையாலே. அந்த வாஸுதே3வஶப்3த3 ப்ரதா4நமான திருத்3வாதஶாக்ஷரத்தில் ஸர்வஶப்3த3ம் அத்4யாஹார்யம், இந்த நாராயணபத3த்தில் நாரபத3 வாச்யமென்று விஶேஷம். இந்த யோஜநாத்3வயமே இந்த நாராயணஶப்3த3த்துக்கு பூர்ணார்த்த2த்தை ப்ரகாஶிப்பிக்கிறது, முன்பு சொன்ன யோஜநாத்3வயம் வ்யாப்யைகதே3ஶங்களைப் பற்றச்சொன்ன ப்ரமாணங்களைக்காட்டுகைக்காகச் சொல்லப்பட்டது. 112
तत्पुरुषसिद्धसमस्ताधारत्वे स्वरूपाश्रितानां ज्ञानादिगुणानामप्याधेयत्वात् नारशब्दार्थत्वं विद्यते, बहुव्रीहिसिद्धसर्वान्तरात्मत्वे व्यापकस्य नियन्तुः परमात्मनः ज्ञानादिगुणविशिष्टत्वनियमात् तद्व्यतिरिक्तानामेव शरीरतया व्याप्यत्वेन तेषामेव नारशब्दवाच्यत्वम् । 113
தத்புருஷஸமாஸஸித்3த4மான ஸமஸ்தாதா4ரத்வத்தில் ஸ்வரூபாஶ்ரிதமான ஜ்ஞாநாக்த்யாதி3கு3ணங்களுக்கும் ஆதே4யத்வமுண்டாகையாலே நாராஶப்3த3 வாச்யத்வமுண்டு, ப3ஹுவ்ரீஹிஸித்3த4மான ஸர்வாந்தராத்மத்வத்தில் வ்யாபகனாய் நியந்தாவான பரமாத்மாவுக்கு ஜ்ஞாநாதி3 கு3ணவிஶிஷ்டத்வ நியமமுண்டாகையாலே, தத்3வ்யதிரிக்தங்களே ஶரீரதயா வ்யாப்யங்களாகையால் அவற்றுக்கே நாரஶப்3த3 வாச்யத்வமுள்ளது. 113
ननु व्यापकस्य नारयणस्य लक्ष्मीविशिष्टत्वं चोच्यते- “नारायणः परं ब्रह्म शक्तिर्नारायणी च सा। व्याप्यकावतिसंश्लेषादेकतत्त्वमिवोदितौ॥” (ल.त.) इति। सत्यम्; सेयं व्याप्ति: “यथा सर्वगतो विष्णुस्तथैवेयं” (वि.पु. 1-8-17) इत्यादिष्विव, “अर्थो विष्णुरियं वाणी” ( वि.पु.1-8-18 ) इत्यारब्धोक्तस्वविभूतिविशेषविषयेति मन्तव्या (*)। अन्यथा अस्याः स्वरूपमहत्त्वे जगतो द्व्यन्तरात्मत्वद्वैराज्यादिप्रसङ्गात् । तर्हि अपरिच्छिन्नविभूतिव्यापित्वं कथमिति चेत् :- अनन्तादिनित्यमुक्तवत् अतिशयितशक्तिमत्सौभरिवत् ज्ञानादिगुणेन, स्वरूपस्याऽणुत्वेऽपि अनेकशरीराधिष्ठानसम्भवात् । 114
இவ்விடத்தில் வ்யாபகனான நாராயணனுக்கு லக்ஷ்மீவிஶிஷ்டத்வமும் ப4க3வச்சா2ஸ்த்ரத்திலே சொல்லப்பட்டது :- “நாராயண: பரம் ப்3ரஹ்ம ஶக்திர் நாராயணீ ச ஸா । வ்யாபகாவதிஸம்ஶ்லேஷாதே3 கதத்வமிவோதி3தௌ” என்று – பரப்3ரஹ்மஶப்3த3 வாச்யனான நாராயணனும், நாராயணனுக்கு மஹிஷியாகையாலே ஶக்தி ஶப்3த3வாச்யையான அந்த லக்ஷ்மியும் வ்யாபகராயிருப்பார்கள்; பரஸ்பரம் அதிஸம்ஶ்லேஷத்தாலே ஏகதத்வம் போலே சொல்லப்படுவார்கள் என்கையாலே; இப்படி லக்ஷ்மிக்கு வ்யாபகத்வம் சொல்லுமளவில் விபு4த்வாதி3கள் வாராதோ என்றால், இந்த வ்யாப்தியானது “யதா2 ஸர்வக3தோ விஷ்ணுஸ்ததை2வேயம் த்3விஜோத்தம” என்கிற இடத்தில் வ்யாப்திபோலே, {விக்3ரஹவ்யாப்திபோலே} “அர்த்தோ2 விஷ்ணுரியம் வாணீ” என்ற ஸ்வவிபூ4தி விஶேஷவிஷயையாகக் கடவது. அங்ஙனன்றியே ஸ்வரூபமஹத்த்வம் கொள்ளில் ஜக3த்துக்கு அந்தராத்மத்3வித்வமும், ஈஶ்வரத்3வித்வமும் ப்ரஸங்கி3க்கும். ஆனால் அபரிச்சி2ந்நமான விபூ4திதன்னில் வ்யாபிக்கும்படி என்னென்னில் :- அநந்தாதி3களான நித்யமுக்தரைப்போலேயும், அதிஶயித ஶக்தியான ஸௌப4ரியைப் போலேயும் ஜ்ஞாநாதி3கு3ணத்தாலே, ஸ்வரூபம் அணுவேயாகிலும் அநேக ஶரீரத்தை அதி4ஷ்டி2க்கக் குறையில்லை. 114
किञ्च ईश्वरस्य नियन्तृत्वसिद्धस्वातन्त्र्यस्य निरूपकत्वात्, नियन्तुरीश्वरस्य स्वरूपव्याप्तिसमये नियमनार्थं तस्य ज्ञानादिगुणानुवर्तनवत् स्वरूपानुसम्बन्धित्वात् अस्याः ज्ञानादिगुणा अपि सर्वत्र अनुविधानं कर्तुं शक्ताः । तस्मादपरिच्छिन्नस्वरूपेश्वरस्य स्वरूपव्याप्ती ज्ञानादिमुखेन नियन्तृत्ववत् अस्याः स्वरूपस्याणुत्वेन परिच्छिन्नत्वेऽपि अस्याः समस्तविभूत्यभिमानित्वात् ईश्वरस्येव स्वज्ञानादिना अधिष्ठानं सम्भवति । अतोऽस्याः भगवत्पारतन्त्र्यसर्वभूतेश्वरित्वयोः परस्परविरोधाऽभावः । अतः “अस्येशाना जगत:” (यजु) इति ईश्वरित्वमुक्त्वा “विष्णुपत्नी” इति भगवत्पारतन्त्र्यञ्च श्रुतिरवदत् । 115
அவ்வளவேயன்றியே, ஈஶ்வரனுடைய நியந்த்ருத்வஸித்3த4மான ஸ்வாதந்த்ர்யத்துக்கு நிரூபகமாகையாலே நியந்தாவான ஈஶ்வரனுடைய ஸ்வரூபம் வ்யாபிக்கும் போது நியமநார்த்த2மாக அவனுடைய ஜ்ஞாநாதி3கு3ணங்கள் அநுவர்த்திக்கிறவோபாதி இவளும் ஸ்வரூபாநுப3ந்தி4நியாகையாலே இவளுடைய ஜ்ஞாநாதி3கு3ணங்களும் ஸர்வத்ர அநுவிதா4நம் பண்ணக்குறையில்லை. ஆகையாலே அபரிச்சி2ந்நஸ்வரூபனான ஈஶ்வரனும் வ்யாப்தியில் ஜ்ஞாநாதி3 முக2த்தாலே நியமநம் பண்ணுமாபோலே இவள் ஸ்வரூபம் அணுவாய், பரிச்சி2ந்நமாயிருந்ததேயாகிலும், இவள் ஸமஸ்த விபூ4த்யபி4மாநிநி யாகையாலே அவனோபாதி ஸ்வஜ்ஞாநாதி3களாலே அதி4ஷ்டி2த்து நிற்கக் குறையில்லை. இப்படியாகையாலே இவளுடைய ப4க3வத் பாரதந்த்ர்யத்துக்கும் ஸர்வபூ4தேஶ்வரித்வத்துக்கும் பரஸ்பரவிரோத4மில்லை. ஆகையன்றோ “அஸ்யேஶாநா ஜக3த:” என்று – ஈஶ்வரித்வத்தைச் சொல்லி, “விஷ்ணுபத்நீ” என்று – ப4க3வத் பாரதந்த்ர்யத்தையும் ஶ்ருதிதானே சொல்லிற்று. 115
ननु, सर्वात्मसु नियन्तृत्वेन व्याप्तुरीश्वरस्य, अणुत्वान्निरवयवस्य चेतनस्य षड्भागराहित्यादन्तरावकाशासम्भवात् कथमात्मन्यन्तर्व्याप्तिरुपपद्यत इति; उच्यते व्याप्यव्यापकयोः ज्ञानस्वरूपत्वेन तेजोद्रव्यवत् स्वच्छरूपत्वात् प्रतिघातकत्वाभावेन सर्वत्र प्रवेशोपपत्ते:, (*) नियन्तुरीश्वरस्य नियाम्यरूपचेतनेऽप्यात्मतयाऽन्तर्व्याप्तिरुपपद्यते । “य आत्मानमन्तरो यमयति” (बृ.उ.5-7-22) इति श्रुत्यैव चैतद्दर्शितम् । 116
இப்படி ஸர்வாத்மாக்களிலும் நியந்தாவாய்க்கொண்டு வ்யாபிக்கிற ஈஶ்வரனுக்கு அணுவாய் நிரவயவனான ஆத்மாவின்பக்கல் ஷட்3பா4க3 ராஹித்யத்தாலே அந்தராவகாஶமில்லாமையால் அந்தர்வ்யாப்தி க4டிக்கும்படி என்னென்னில் :- வ்யாபகமான ஈஶ்வரஸ்வரூபமும், வ்யாப்யமான சேதநஸ்வரூபமும் ஜ்ஞாநைகாகாரங்களாகையாலே, தேஜோத்3ரவ்யங்கள்போலே ஸ்வச்ச2ரூபமாகையாலே, ஒன்றுக்கொன்று ப்ரதிகா4தகமல்லாமையாலே, ஸர்வத்ர ப்ரவேஶம் கூடுமென்றிட்டு நியந்த்ருதயா ஶாஸ்த்ரஸித்3த4னான ஈஶ்வரனுக்கு நியாம்யதயா ஶரீரபூ4தனான சேதநன்பக்கல் அந்தர்வ்யாப்தி அதிஶயேந உபபந்நை. “ய ஆத்மாநமந்தரோ யமயதி” என்று – யாவனொருவன் ஆத்மாவை உள்ளேநின்று நியமிக்கிறான் என்கிற ஶ்ருதிதானே இத்தைக்காட்டிற்றிறே. 116
अयमेव समस्तचिद्वस्तुजातान्तरात्मभूतो नारायणः पुरुषोत्तम इत्यभिधीयते । “द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च । क्षरस्सर्वाणि भूतानि कूटस्थोक्षर उच्यते ॥ उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः। यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः ॥ यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तम:।अतोऽस्मि लोके वेदे च प्रथित: पुरुषोत्तम:॥” (गी.15-16) इति।अत्र क्षरशब्देन अचिन्मिश्रजीवसङ्घातरूपसर्वभूतवचनात् अक्षरशब्देन कूटस्थनित्यमुक्तशुद्धात्मस्वरूपवचनाच्च, स्वरूपत: प्रवाहतश्च नित्यसमस्तपदार्थरूपं नारशब्दार्थमुक्त्वा तद्व्यापनभरणस्वाम्यादिना व्याप्यभूतात्समस्तचिदचिद्वस्तुनः व्यापकस्य परमात्मनः अत्यन्तवैलक्षण्यप्रतिपादनेन नारायणशब्दार्थ एव पुरुषोत्तमशब्दार्थ इत्यवगम्यते । 117
இப்படி ஸமஸ்தசித3சித்3 வஸ்துஜாதாந்தராத்மபூ4தனான இந்த நாராயணனே புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறான். “த்3வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஶ்சாக்ஷர ஏவ ச । க்ஷரஸ்ஸர்வாணி பூ4தாநி கூடஸ்தோ2ऽக்ஷர உச்யதே” என்று – லோகத்திலே க்ஷரன் என்றும், அக்ஷரன் என்றும் புருஷர்களிருவர், க்ஷரபுருஷனாகிறான் – அசிந்மிஶ்ரஜீவஸங்கா4தரூபமான தே3வாதி3 ஸமஸ்தபூ4தங்களும், அக்ஷரபுருஷனாகிறான் – அவிகாரியான முக்தாத்மாவென்றும், “உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதா3ஹ்ருத: । யோ லோகத்ரயமாவிஶ்ய பி3ப4ர்த்யவ்யய ஈஶ்வர:” என்று – யாவனொருவன் த்ரிவித4 சேதநாசேதநங்களையும் வ்யாபித்து, ப4ரித்து, ஸ்வாமியாய் நியமிக்கிறான், அந்த உத்தமபுருஷனைக் கீழ்ச்சொன்ன இரண்டு புருஷர்களிலும் வ்யாவ்ருத்தனாய், அந்யனாய்க்கொண்டு பரமாத்மாவென்று சொல்லப்படுமென்றும், “யஸ்மாத் க்ஷரமதீதோऽஹம் அக்ஷராத3பி சோத்தம: । அதோऽஸ்மி லோகே வேதே3 ச ப்ரதி2த: புருஷோத்தம:” என்று – தான் இந்த க்ஷரபுருஷனையும் அதிக்ரமித்து அக்ஷரபுருஷனிலுங்காட்டில் உத்தமனாயிருக்கையாலே லோகத்திலும் வேத3த்திலும் புருஷோத்தமனாக ப்ரஸித்3த4னாகிறேனென்றும் சொல்லுகிற ப4க3வத்கீ3தாவசநத்தாலே க்ஷராக்ஷரங்களையிட்டு ப்ரவாஹரூபேணவும், ஸ்வரூபேணவும் நித்யமான நாரஶப்3தா3ர்த்த2த்தைச் சொல்லி அவற்றைப்பற்ற உண்டான வ்யாபந, ப4ரண, ஸ்வாம்யாதி3களாலே இவற்றிற்காட்டில் அத்யந்த வைலக்ஷண்யத்தை பரமாத்மாவுக்கு ப்ரதிபாதி3க்கையாலே நாராயண ஶப்3தா3ர்த்த2மே புருஷோத்தம ஶப்3த3த்துக்கும் அர்த்த2மென்று அறியப்படாநின்றது. 117
“परमात्मा च सर्वेषामाधारः परमेश्वरः । विष्णुनामा स वेदेषु वेदान्तेषु च गीयते ॥” (वि.पु.6-4-40) इति सर्वाधारत्वसर्वनियन्तृत्वसर्वव्यापकत्ववचनात् परमात्मशब्दार्थोऽपि नारायणशब्दार्थ एव।”आत्मा नारायण: पर:” (तै.ना.11-4) इति श्रुते:। “नारायणो जगद्व्यापी परमात्मा सनातनः । जगतां सृष्टिसंहारपरिपालनतत्परः ॥” इति स्मृतेश्च । अत एव हि सर्वेषु वेदान्तभागेषु परतत्त्ववाचकतया प्रसिद्धेः देव ईश शम्भु अक्षर प्रभु पति शिव अच्युत विश्व आत्म परायण परंब्रह्म परतत्त्व परञ्ज्योतिः परमात्मप्रभृतिभिश्शब्दै : नारायणशब्दसामानाधिकरण्येन नारायणानुवाके तेषां तत्परत्वं प्रतिपादितम् । 118
இப்படி “பரமாத்மா ச ஸர்வேஷாமாதா4ர: பரமேஶ்வர: । விஷ்ணுநாமா ஸ வேதே3ஷு வேதா3ந்தேஷு ச கீ3யதே” என்று – எல்லார்க்கும் ஆதா4ரபூ4தனாய்க்கொண்டு தனக்கொரு நியந்தாக்களில்லாதபடி தானே ஸர்வநியந்தாவாய், வ்யாபகனாகையாலே விஷ்ணுவென்று திருநாமத்தையுடையனான அவன் பரமாத்மாவாக வேத3ங்களிலும் வேதா3ந்தங்களிலும் சொல்லப்படாநின்றானென்று கொண்டு ஸர்வாதா4ரத்வ, ஸர்வநியந்த்ருத்வ, ஸர்வவ்யாபகத்வாதி3களைச் சொல்லுகையாலே, பரமாத்ம ஶப்3தா3ர்த்த2மும் நாராயண ஶப்3தா3ர்த்த2மாயேயிருக்கும். “ஆத்மா நாராயண: பர:” என்று – பரமான ஆத்மா நாராயணன் என்கிற ஶ்ருதியாலும், “நாராயணோ ஜக3த்3வ்யாபீ பரமாத்மா ஸநாதந: । ஜக3தாம் ஸ்ருஷ்டி ஸம்ஹாரபரிபாலந தத்பர:” என்று – ஜக3த்வ்யாபியாய், ஸநாதநனாய், ஜக3த்துக்களினுடைய ஸ்ருஷ்டி ஸம்ஹாரபரிபாலந தத்பரனான பரமாத்மா நாராயணனென்று ஸ்ம்ருதியாலும் இவ்வர்த்த2ம் சொல்லப்பட்டது.
ஆகையாலேயிறே எல்லா வேதா3ந்த பா4க3ங்களிலும் பரதத்த்வவாசகமாக ப்ரஸித்3த4மான தே3வ, ஈஶ, ஶம்பு4, அக்ஷர, ப்ரபு4, பதி, ஶிவ, அச்யுத, விஶ்வ, ஆத்ம, பராயண, பரம்ப்3ரஹ்ம, பரதத்த்வ, பரஞ்ஜ்யோதி:, பரமாத்ம ப்ரப்4ருதிகளான ஶப்3த3ங்களோடே நாராயணஶப்3தத்தை ஸமாநாதி4கரித்து ஸர்வவேதா3ந்த நிக3மந பூ4மியான நாராயணாநுவாகத்திலே அவ்வோ ஶப்3த3ங்களுக்கும் நாராயணபரத்வம் ப்ரதிபாதி3க்கப்பட்டது. 118
एवं समस्तचिदचिद्वस्तुनः भगवच्छरीरत्वप्रतिपादनेन, ज्ञातुरात्मनः प्रणवोक्तमनन्यार्हशेषत्वं नमश्शब्दोक्तकर्तृत्वनिबन्धनस्वातन्त्र्यनिवृत्तिप्रयुक्तात्यन्तपारतन्त्र्ययोगादुपपन्नमित्युक्तं भवति । 119
இப்படி சித3சித்3 வஸ்துக்களெல்லாவற்றுக்கும் ப4க3வச்ச2ரீரத்வத்தை ப்ரதிபாதி3க்கையாலே ஜ்ஞாதாவான ஆத்மாவுக்கு ப்ரணவத்தில் சொல்லப்பட்ட அநந்யார்ஹ ஶேஷத்வமானது – நமஶ்ஶப்3த3த்திலே ப்ரதிபாதி3க்கப்பட்ட கர்த்ருத்வ நிப3ந்த4நமான ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியாலே அத்யந்த பாரதந்த்ர்யம் கூடுகையாலும் தது3பபாத3கமான ஶரீராத்ம பா4வேந உபபந்நமென்றதாயிற்று. 119
अयमेव मन्त्रशेषस्य प्रणवोक्तार्थविवरणप्रकारः – प्रधानतया प्रतिपाद्यं तादर्थ्यचतुर्थीविभक्त्यर्थभूतं भगवच्छेषत्वं आत्मनः तद्विरोधिस्वातन्त्र्यनिवर्तनेनाऽत्यन्तपारतन्त्र्यप्रतिपादनात् नमश्शब्देन विशदीकृतम् ; तदाश्रयस्य पञ्चविंशकस्य ज्ञातुरात्मनो नित्यत्वैकरूपत्वबहुत्वादिप्रतिपादनात् नारशब्दो मकारार्थं विवृणोति; अयनपदेन करणे कर्मणि च व्युत्पत्त्या रक्षकत्वशेषित्वरूपोपायोपेयत्ववचनात्, सर्वाधारत्वनिरवधिकमहत्त्वसर्वविधबन्धुत्वसर्वकारणत्वसर्वान्तरात्मत्वसर्वनियन्तृत्वनिखिलहेयप्रत्यनीकत्वकल्याणैकतानत्वसदैकरूपस्वरूपत्वसमस्तकल्याणगुणात्मकत्वसकलविभूतियुक्तत्वादिप्रतिपादनाच्च, प्रथमाक्षरार्थो विशदीकृतः । समासद्वयसिद्धशरीरात्मभावसम्बन्ध, अवधारणोक्तानन्यार्हतासिद्धमपृथक्भावं स्पष्टयति ।… “तयोस्तु नित्यसम्बन्ध उकारेण प्रकीर्तितः”, “अवधारणमात्मशरीरभावपरम्” इत्युक्तञ्च । एवञ्च सति आत्मनो भगवदनन्यार्हशेषत्वं स्वरूपमिति प्रणवेन प्रतिज्ञाय तद्विरोधिस्वस्वातन्त्र्यनिवर्तनेन तदुपपादकमत्यन्तपारतन्त्र्यं नमसा प्रतिपाद्य, तदपि भगवच्छरीरत्वनिबन्धनमिति नारायणपदेनोपपाद्य, तस्मात्प्रकृतं शेषत्वमात्मनस्स्वरूपमिति चरमचतुर्थी निगमयति।
एवं सर्वप्रकारभगवच्छेषत्वप्रतिपादनेन शेषवस्तुनः तदधीनस्वरूपस्थितिप्रवृत्तिकत्वमुक्तं भवति । तथाहि पञ्चविंशक्तया मकारवाच्यस्य ज्ञातुरात्मनः सकलजगज्जन्मादिहेतुतया सर्वशेषिणः मकारवाच्यं प्रति लुप्तया प्रथमचतुर्थ्या तादर्थ्यं प्रतिपाद्य, अवधारणेन तदनन्यार्हताप्रतिपादनात्, प्रणवेन स्वरूपतादर्थ्यमुक्त्वा, स्वस्वातन्त्र्यनिवृत्तिमुखेन स्वरक्षणे कर्तृत्वं निवर्तयता नमश्शब्देन स्थितितादर्थ्यं प्रदर्श्य, शरीरात्म-सम्बन्धवाचकेन नारायणपदेन शरीरप्रवृत्तेः शरीर्यर्थत्वप्रतिपादनात्, व्यक्तया चरमचतुर्थ्या प्रवृत्तितादर्थ्यं प्रतिपादितम् । 120
இந்த மந்த்ரஶேஷமானது ப்ரணவோக்தமான அர்த்த2த்தை விவரித்தபடி எங்ஙனே என்னில் :- ப்ரதா4நமாக ப்ரதிபாதி3க்கப்படுமதாய், தாத3ர்த்2ய சதுர்த்தீ2விப4க்திக்கு அர்த்த2மாக இருக்கிற ப4க3வதே3க ஶேஷத்வமானது ஆத்மாவுக்கு தத்3விரோதி4யான ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவர்த்தநத்தாலே ஸித்3த4மாயுள்ள அத்யந்த பாரதந்த்ர்யத்தை ப்ரதிபா3திக்கிற நமஶ்ஶப்3த3த்தாலே விஶத3மாகக்காட்டப்பட்டது. அந்த ஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயமாய், பஞ்சவிம்ஶகனாய், ஜ்ஞாதாவான ஆத்மாவினுடைய நித்யத்வம், ஏகரூபத்வம், ப3ஹுத்வம் துடக்கமானவற்றை ப்ரதிபாதி3க்கையாலே நாரஶப்3த3ம் மகாரார்த்த2த்தை விவரிக்கிறது; கர்மத்திலும் கரணத்திலும் வ்யுத்பந்நமான அயநபத3த்தாலே ப்ரத2மாக்ஷரத்தில் சொல்லப்பட்ட ஶேஷித்வ, ரக்ஷகத்வ ஸித்3த4மான ப்ராப்ய ப்ராபகங்களை ப்ரதிபாதி3க்கையாலும், ஸமஸ்த பத3த்தாலே ஸர்வாதா4ரத்வம், நிரதிஶய மஹத்த்வம், ஸர்வவித4 ப3ந்து4த்வம், ஸர்வகாரணத்வம், ஸர்வாந்தராத்மத்வம், ஸர்வநியந்த்ருத்வம், நிகி2லஹேயப்ரத்யநீகத்வம், கல்யாணைகதாநத்வம், ஸதை3கரூபஸ்வரூபத்வம், ஸமஸ்தகல்யாணகு3ணாத்மகத்வம், ஸகலவிபூ4தியுக்தத்வம் தொடக்கமான ஸ்வபா4வங்களை ப்ரதிபா3திக்கையாலும், ப்ரத2மாக்ஷரார்த்த2ம் விஶத3மாகக்காட்டப்பட்டது. தத்புருஷ ப3ஹுவ்ரீஹி ரூபமான ஸமாஸத்3வயத்தாலே ஸித்3த4மான ஶரீராத்ம பா4வஸம்ப3ந்த4மானது அவதா4ரணார்த்த2த்தால் சொல்லப்பட்ட அநந்யார்ஹதையாலே உண்டான அப்ருத2க்3பா4வத்தை ஸ்பஷ்டமாக்குகிறது; “தயோஸ்து நித்யஸம்ப3ந்த4 உகாரேண் ப்ரகீர்த்தித:” என்று – உகாரம் ஜீவபரர்களுடைய நித்யஸம்ப3ந்த4த்தைச் சொல்லுகிறதென்றும், அவதா4ரணம் ஆத்ம ஶரீரபா4வ நிப3ந்த4நமென்றும், கீழ் சொல்லப்பட்டதிறே. இப்படியாயுள்ளவிடத்தில், ஆத்மாவுக்கு ப4க3வதநந்யார்ஹஶேஷத்வம் ஸ்வரூபமென்று ப்ரணவத்தாலே ப்ரதிஜ்ஞை பண்ணி, அதுக்கு விரோதி4யான ஸ்வஸ்வாதந்த்ர்யத்தைக்கழித்து அந்த ஶேஷத்வத்தை உபபந்நமாக்குவதான அத்யந்தபாரதந்த்ர்யத்தை நமஸ்ஸாலே ப்ரதிபாதி3த்து, அந்த பாரதந்த்ர்யமும் ப4க3வச்ச2ரீரத்வத்தாலே ஆத்மாவுக்குக்கூடுமென்று நாராயணபத3த்தாலே உபபாதி3த்து, இப்படியாகையாலே கீழ் ப்ரஸ்துதமான ஶேஷத்வமானது ஆத்மாவுக்கு ஸ்வரூபமென்று சரமசதுர்த்தி2 நிக3மிக்கிறது.
இப்படி ஸர்வப்ரகார ப4க3வச்சே2ஷத்வப்ரதிபாத3நத்தாலே ஆத்மவஸ்துவினுடைய ஸ்வரூபஸ்தி2திப்ரவ்ருத்திகள் பா4க3வததீ4நமென்று ப்ரதிபாதி3த்ததாயிற்று. எங்ஙனே
என்னில் :- பஞ்சவிம்ஶகனாகையாலே மகாரவாச்யனாய், ஜ்ஞாதாவான ஆத்மாவுக்கு, ஸகலஜக3ஜ்ஜந்மாதி3 ஹேதுவாகையாலே ஸர்வஶேஷியான அகாரவாச்யனைக்குறித்து லுப்தையாயிருக்கிற ப்ரத2மசதுர்த்தி2யாலே தாத3ர்த்2யத்தை ப்ரதிபாதி3த்து, அவதா4ரணத்தாலே அதினுடைய அநந்யார்ஹதையை ப்ரதிபாதி3க்கையாலே, ப்ரணவத்தாலே ஸ்வரூபத்தினுடைய தாத3ர்த்2யத்தைச் சொல்லி, ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்திமுக2த்தாலே ஸ்வரக்ஷணத்தில் கர்த்ருத்வத்தை நிவர்த்திப்பிக்கிற நமஶ்ஶப்3த3த்தாலே ஸ்தி2தியினுடைய தாத3ர்த்2யத்தைக்காட்டி, ஶரீராத்மஸம்ப3ந்த3த்தைச் சொல்லுவதான நாராயணபத3த்தாலே ஶரீர ப்ரவ்ருத்தியினுடைய ஶரீர்யர்த்த2த்வத்தை ப்ரதிபாதி3க்கையாலே வ்யக்தையான சரமசதுர்த்தி2யாலே ப்ரவ்ருத்திதாத3ர்த்2யம் ப்ரதிபாதி3க்கப்பட்டது. 120
अनेन तदर्थप्रवृत्तिरूपं कैङ्कर्यमात्मस्वरूपप्रयुक्तमित्युक्तं भवति । उक्तञ्च भाष्यकारेण “स्वाधीनत्रिविधचेतनाचेतनस्वरूप स्थितिप्रवृत्तिभेदम्”(ग.त्र. 2) इति । एवंप्रकारेण आत्मनो ज्ञातृत्वं कर्तृत्वं भोक्तृत्वञ्च भगवदायत्तमिति प्रतिपादितम् । परमात्मन एव साक्षाद्भोक्तृत्वं, तस्य प्रकारतया शरीरभूतस्याऽऽत्मनः ज्ञातृत्वस्वाभाव्यात् कर्तृत्ववत् तदायत्तं भोक्तृत्वमिति पूर्वमेवोक्तम् । तथा च श्रुति: “अहमन्नमन्नमदन्तमद्मि” (तै.भृ.10-6) इति।अद्यत इत्यन्नम्-भोग्यमिति तावत्। ज्ञानानन्दस्वरूपतया श्रीकौस्तुभादिवत् स्पृहणीयत्वेन अन्नभूतोऽहं, अन्नमदन्तमद्मीति – भोग्यभूतं मामनुभवन्तं भगवन्तमनुभवामीत्यर्थः । एवं भगवदायत्तस्वरूपस्थितिप्रवृत्तिकतया तदधीनज्ञातृत्वकर्तृत्वभोक्तृत्वस्वभावस्यात्मनः, तदेकशेषत्वविरोध्यहङ्कारव्यावर्तकमनन्यार्हशेषत्वम्, तदेकरक्ष्यत्व- विरोध्यर्थतृष्णाव्यावर्तकमनन्यशरणत्वम्, तदेकानुभवविरोधिविषयान्तररुचिव्यावर्तकमनन्यभोग्यत्वञ्च पदत्रयेणोक्तमिति विज्ञायते । 121
இத்தாலே தத3பூர்த்த2ப்ரவ்ருத்திரூபமான கைங்கர்யமானது இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபஸித்3த4மென்று சொல்லப்பட்டதாயிற்று. இப்படி பா4ஷ்யகாரராலே “ஸ்வாதீ4ந த்ரிவித4 சேதநாசேதநஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திபே4த3ம்” என்று – த்ரிவித4 சேதநாசேதநங்களுடைய ஸ்வரூபஸ்தி2திப்ரவ்ருத்திபே4த3ங்களும் ப4க3வத3தீ4நமென்று அருளிச்செய்யப்பட்டதிறே. இந்த ப்ரகாரந்தன்னாலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வ, கர்த்ருத்வ, போ4க்த்ருத்வங்களும் ப4க3வதா3யத்தமென்று பத3த்ரயத்தாலும் ப்ரதிபாதி3க்கப்பட்டது. இவ்விடத்தில், பரமாத்மாவுக்கு ஸாக்ஷாத்3போ4க்த்ருத்வமுள்ளது, ஆத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வஸ்வபா4வத்தாலே கர்த்ருத்வம் போலே போ4க்த்ருத்வமும் பரமாத்மாயத்தமாயிருக்குமென்று முன்பே சொல்லப்பட்டது. அப்படியே ஶ்ருதியிலும் “அஹமந்நமந்ந மத3ந்நமத்3மி” என்று – பு4ஜிக்கப்படுகையாலே அந்ந ஶப்3த3வாச்யனாய், ஜ்ஞாநாநந்த3ஸ்வரூபனாகையாலே ஸ்ரீகௌஸ்துப4ம்போலே ஸ்ப்ருஹணீய ஸ்வரூபனான நான், போ4க்3யத்வத்தாலே அந்நபூ4தனான என்னை அநுப4வியாநிற்கிற ப4க3வானை அநுப4வியாநின்றேன் என்று சொல்லப்பட்டது. இப்படி ப4க3வதா3யத்த ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திகனாகையாலே தத3தீ4நஜ்ஞாத்ருத்வகர்த்ருத்வ- போ4க்த்ருத்வங்களை ஸ்வபா4வமாக உடையனான ஆத்மாவுக்கு, ஶேஷியான ஸர்வேஶ்வரனைப்பற்ற உண்டான ஶேஷத்வத்துக்கு விரோதி4யான அஹங்காரத்தைக் கழித்துக் கொடுக்கும் அநந்யார்ஹஶேஷத்வமும், ஶரண்யனான அவனைக்குறித்து உண்டான ரக்ஷ்யத்வத்துக்கு விரோதி4யான அர்த்த2 த்ருஷ்ணையைக்கழித்துக்கொடுக்கும் அநந்ய ஶரணத்வமும், போ4க்3யபூ4தனான அவனைப்பற்ற உண்டான அநுப4வத்துக்கு விரோதி4யான விஷயாந்தர ருசியைக்கழித்துக் கொடுக்கும் அநந்யபோ4க்3யத்வமுமாகிற இவ்வர்த்த2ங்கள் பத3த்ரயத்திலும் அடைவே ப்ரதிபாதி3க்கப்பட்டன. 121
तदिदं विरोधित्रयनिवृत्तिपूर्वकं स्वभावत्रयमाचार्यवर्यैः प्रार्थ्यते – (*) “अहङ्कारार्थकामेषु प्रीतिरद्यैव नश्यतु । त्वां प्रपन्नस्य मे देव वर्धतां श्रीमति त्वयि ॥” इति ; पदत्रयप्रतिपाद्यस्वभावत्रयविरोध्यहङ्कारार्थकामविषया प्रीतिः सद्यो विनाशं शतधा यातु, त्वां – शेषिणं शरण्यं प्राप्यं सर्वात्मना समाश्रितस्य मे सैवाहङ्कारादित्रिकविषया प्रीतिः, अपृथक्सिद्धसम्बन्धनिबन्धनाऽऽत्मशरीरभावेन अहम्प्रत्ययादिविषयत्वात्, आत्मरक्षणसाधनत्वात्, अनवरतकमनीयसत्यकामत्वाच्च, तत्तदवस्थाऽवस्थिते श्रीमति त्वयि निरवधिकभक्तिरूपा वर्धतामित्यर्थः । अतो निखिलजगदुदयविभवलयादिहेतुत्वप्रयुक्तशेषित्वव्यवस्थापकश्रियःपतित्वैकनिरूपणीयाय भगवते, अनन्यार्हशेषत्वयुक्ताऽपृथक्सिद्धशेषभूतः पञ्चविंशकतया प्रकृत्यादिपरागर्थविलक्षणः, स्वाभाविकज्ञातृत्वादिगुणकः, प्रत्यगात्मवर्गः, स्वासाधा- रणाकारशेषत्वविरोधिस्वस्वातन्त्र्यादिनिवृत्तिसिद्धात्यन्तपारतन्त्र्यप्रयुक्तानन्यशरणत्वयुक्तः, तत्पारतन्त्र्योपपादकसमस्तशरीरित्वसर्वव्यापकत्वाद्यसङ्ख्येयापरिमितोदारकल्याणगुणविभूतये नारायणाय, अनवरतनित्यविशदतम परिपूर्ण तदनुभवजनित -‘अनवधिकातिशय- अनन्यप्रयोजन- हर्षप्रकर्षहठात्कारकारित- निरन्तरविविधनिरवधिकनित्यकैङ्कर्यैकभोगस्वरूप इति (*) सामान्येन आत्मस्वरूपयाथात्म्यमनेन मन्त्रेण प्रतिपादितम् । 122
இந்த விரோதி4 த்ரய நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வபா4வ த்ரயமானது ஆசார்யவர்யரான ஆச்சான்பிள்ளையாலே ப்ரார்த்தி2த்தருளப்பட்டது – “அஹங்காரார்த்த2 காமேஷு ப்ரீதிரத்3யைவ நஶ்யது । த்வாம் ப்ரபந்நஸ்ய மே தே3வ வர்த்த4தாம் ஸ்ரீமதி த்வயி” என்று; அதாவது -பத3த்ரயத்தாலும் ப்ரதிபாதி3க்கப்பட்ட அநந்யார்ஹ ஶேஷத்வாதி3யான ஸ்வபா4வத்ரயத்துக்கும் விரோதி4யான அஹங்காரார்த்த2 காம விஷயையான ப்ரீதியானது இப்போதே நஶித்துப்போகவேணும்; ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனான உன்னை ஸர்வப்ரகாரத்தாலும் ப்ரபந்நனான எனக்கு அந்த அஹங்காராதி3 த்ரய விஷயையான ப்ரீதியானது, அப்ருத2க் ஸித்3த4 ஸம்ப3ந்த4 நிப3ந்த4நமான ஆத்ம ஶரீர பா4வத்தாலுண்டான ஐக்யத்தாலே அஹம் ப்ரத்யயாதி3 விஷயமாகையாலும், ஆத்ம ரக்ஷணஸாத4நமாகையாலும், அநவரதகமநீயமான ஸத்யகாமத்வத்தாலும், அஹங்காரார்த்த2 காமரூபேண நிற்கும் ஸ்வபா4வத்தை உடையனாயிருக்கிற ஸ்ரீமானான உன்பக்கலிலே நிரவதி4க ப4க்தி ரூபையாய்க்கொண்டு வர்த்தி4க்கவேணுமென்றதாயிற்று. ஆகையாலே, நிகி2ல ஜக3த்துக்களினுடைய உத3யமும், விப4வமும் லயமும் துடக்கமானவற்றுக்கு ஹேதுவாகையால் வந்த ஶேஷித்வத்தை நிலைநிறுத்திக் கொடுப்பதான ஶ்ரிய:பதித்வமொன்றாலும் நிரூபிக்கப்படுமவனான ப4க3வான் பொருட்டு, அநந்யார்ஹ ஶேஷத்வத்தோடே கூடின அப்ருத2க் ஸித்3த4 ஶேஷபூ4தமாய், பஞ்சவிம்ஶகமாகையாலே ப்ரக்ருத்யாதி பராக3ர்த்த விலக்ஷணமாய், ஸ்வாபா4விகஜ்ஞாத்ருத்வாதி3 கு3ணகமான ப்ரத்யகா3த்மவர்க்க3மானது, தனக்கு அஸாதா4ரணாகாரமான ஶேஷத்வத்துக்கு விரோதி4யான ஸ்வஸ்வாதந்த்ர்யாதி3 நிவர்த்தநத்தாலே ஸித்3த4மாயுள்ள அத்யந்த பாரதந்த்ர்யத்தால் வந்த அநந்ய ஶரணத்வத்தையுடைத்தாய், அந்த பாரதந்த்ர்யத்தை உபபாதி3த்துக் கொடுப்பதான ஸர்வஶரீரித்வம் ஸர்வ வ்யாபகத்வம் தொடக்கமாய், அஸங்க்2யேயமாய், அபரிமிதமாய், அதிஶயிதமான கல்யாணகு3ணங்களையும், விபூ4திகளையுமுடையனாயிருக்கிற நாராயணன்பொருட்டு, இடைவிடாமல் என்றுமுண்டாய், விஶததமமாய், பரிபூர்ணமான அவனுடைய அநுப4வத்தாலே ஜநிதமாய், அநவதி4கமான அதிஶயத்தையுடைத்தாய், அநந்யப்ரயோஜநமான ஹர்ஷத்தின் மிகுதியாலே அடர்த்துச் செய்விக்கப்பட்ட நிரந்தரமாய், விவித4மாய், நிரவதி4கமான நித்ய கைங்கர்யமொன்றையுமே போ4க3மாக உடைத்தான ஸ்வரூபத்தை உடைத்தாயிருக்குமென்று ஸாமாந்யேந ஆத்மஸ்வரூபத்தினுடைய யாதா2த்ம்யமானது இந்த மந்த்ரத்தாலே ப்ரதிபாதி3க்கப்பட்டதாயிற்று. 122
अस्य स्वानुसन्धानपरत्वे, नारायणायैव स्यामिति चतुर्थ्याः प्रार्थनागर्भत्वमनुसन्धेयम् ; “नित्यकिङ्करो भवानि”(ग.त्र.1), “सर्वावस्थोचिताऽशेषशेषतैकरतिस्तव । भवेयं पुण्डरीकाक्ष त्वमेवैवं कुरुष्व माम्॥” (ग.त्र.2) इत्यादिवचनात्। 123
இந்த மந்த்ரத்துக்கு ஸ்வாநுஸந்தா4நம் அர்த்த2மாமளவில், நாராயணனுக்கே ஆவேனென்று சதுர்த்தி2க்கு ப்ரார்த்த2நாக3ர்ப்3ப4த்வம் அநுஸந்தி4க்கப்படும். “நித்யகிங்கரோ ப4வாநி” என்று – நித்ய கிங்கரனாவேனென்றும், “ஸர்வாவஸ்தோ2சிதாऽஶேஷஶேஷதைகரதிஸ்தவ । ப4வேயம் புண்ட3ரீகாக்ஷ த்வமேவைவம் குருஷ்வ மாம்” என்று – உன்னுடைய எல்லா அவஸ்தை2களிலும் உசிதமான எல்லா ஶேஷவ்ருத்திகளிலும் ஒருபடிப்பட உகப்பையுடையேனாகவேணும், புண்ட3ரீகாக்ஷனே! நீ என்னை இப்படிப் பண்ணியருளவேணுமென்று பா4ஷ்யகாரரும் கைங்கர்யத்தை ப்ரார்த்தி2த்தருளினாரிறே. 123
एतेषां त्रयाणां पदानां स्वावान्तरपदार्थसंसर्गविशेषरूपार्थविशेषबोधकतया प्रत्येकं वाक्यभूतानामपि, सर्वप्रकारभगवदेकशेषत्वरूपमहावाक्यार्थप्रतिपादकस्य मन्त्रस्य अवान्तरवाक्यत्वेन, वाक्यैकवाक्यन्यायादेकवाक्यत्वं विद्यते । 124
இந்த மூன்று பத3ங்களும் தன்னுடைய அவாந்தரபத3ங்களில் அர்த்த2ங்களினுடைய ஸம்ஸர்க்க3 விஶேஷரூபமான அர்த்த2 விஶேஷத்தை ப்ரதிபாதி3க்கையாலே தனித்தனியே வாக்யங்களாயிருந்ததேயாகிலும், ஸர்வப்ரகார ப4க3வதே3க ஶேஷத்வரூபமான மஹாவாக்யார்த்த2த்தை ப்ரதிபாதி3க்கிற இம்மந்த்ரத்துக்கு அவாந்தர வாக்யங்களாய்க்கொண்டு வாக்யைகவாக்ய ந்யாயத்தாலே ஏகவாக்யமாயிருக்கின்றன. 124
एवं विवृतश्चैव मन्त्र आचार्यै: “अकारार्थायैव” (अष्टश्लो.3) इत्यादिना ; “अकारार्थायैव स्वमहम्” इति प्रणवार्थ:; “अथ मह्यं न” इत्यवान्तरवाक्यभेदसूचनपूर्वकं नमश्शब्दार्थ उक्तः; “निवहाः नराणां नित्यानामयनमिति नारायणपदं यमाह” इति नारायणपदार्थ; “अस्मै कालं सकलमपि सर्वत्र सकलास्ववस्थास्वाविः स्युः मम सहजकैङ्कर्यविधयः” इति चतुर्थ्यर्थतया कैङ्कर्यप्रकारः प्रार्थितः। 125
இப்படி ஆசார்யரான ப4ட்டராலே இம்மந்த்ரம் விவரிக்கப்பட்டது “அகாரார்த்தா2யைவ” என்று முதலான ஸ்லோகத்தாலே. அதாவது -“அகாரார்த்தா2யைவ ஸ்வமஹம்” என்று – அகாரார்த்த2 பூ4தனான ஸர்வேஶ்வரனுக்கே ஸ்வம்மாயிருப்பேனென்று ப்ரணவார்த்த2ம் சொல்லப்பட்டது; “அத2 மஹ்யம் ந” என்று – அநந்தரம் என்கையாலே அவாந்தரவாக்ய பே4த3த்தை ஸூசிப்பித்து, என்பொருட்டு அல்லேனென்று நமஶ்ஶப்3தா3ர்த்த2ம் சொல்லப்பட்டது; “நிவஹா: நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயணபத3ம் யமாஹு” என்கிறவிடத்தில், நித்யங்களான நாரங்களுக்கு அயநமென்று ஷஷ்டீ2 தத்புருஷனில் அர்த்த2த்தையும், நாரங்களுடைய நிவஹங்கள் இவனுக்கு அயநமென்று ப3ஹுர்வ்ரீஹியில் அர்த்த2த்தையும் சொல்லாநின்றுகொண்டு நாராயணபத3ம் யாவனொருவனைச் சொல்லுகிறதென்கையாலே நாராயணபத3த்தில் அர்த்த2த்தையும் சொல்லி; “அஸ்மை ஸகலம் காலமத2 ஸர்வத்ர ஸகலாஸ்வவஸ்தா2ஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜகைங்கர்யவித4ய:” என்று – இவன் பொருட்டு எல்லாக்காலத்திலும், எல்லா தே3ஶத்திலும் எல்லா அவஸ்தை2களிலும் இவனுக்கு ஸஹஜமான எல்லாவகைப்பட்ட கைங்கர்யங்களும் ஆவிர்ப்ப4விப்பனவாக வேணும் என்று சதுர்த்2யர்த்த2மாக ஸப்ரகாரமான கைங்கர்யம் ப்ரார்த்தி2க்கப்பட்டது. 125
अस्य कैङ्कर्यस्य यावदात्मभावित्वात् सनातनत्वम्, अपरिच्छिन्नविषयत्वात् सार्वत्रिकत्वम्, अपृथक्सिद्धत्वेन पराद्यवस्थास्वनुसञ्चरणात् सर्वावस्थत्वम्, सर्वप्रकारशेषत्वेन “निवासशय्यासन” (स्तो.र. 40) इत्यादिवत् सर्वविधत्वमित्यर्थ: । 126
இந்த கைங்கர்யம் ஸர்வகாலாதி3 விஶிஷ்டமென்கைக்கு இம்மந்த்ரத்தில் ஸூசகம் என்னென்னில் :- இந்த கைங்கர்யரூபபோ4க3மானது, இப்பத3த்திலே போ4க்த்ருபோ4க்3யரூபரான ஆத்ம பரமாத்மாக்களை நித்யராகச் சொல்லுகையாலே ஸர்வகாலத்திலுமுண்டாம்; இந்த ஸ்வரூபங்களினுடைய அஸங்கோசத்தாலும் அபரிச்சே2த3த்தாலும் ஸர்வதே3ஶத்திலுமுண்டாம்; அப்ருத2க் ஸித்3த4 ஸம்ப3ந்த4ராகையாலே பரவ்யூஹாதி3 ஸமஸ்தாவஸ்தை2யிலும் அநுஸஞ்சரணமுண்டாகையாலே ஸர்வாவஸ்த2மாயிருக்கும்; ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திரூபமான ஸர்வப்ரகாரத்தாலும் ஶேஷியோடு ஶேஷத்வ ஸம்ப3ந்த4ம் நடக்கையாலே, “நிவாஸ ஶய்யாஸந” இத்யாதி3யிற்போலே ஸர்வ ப்ரகாரத்தையுமுடைத்தாயிருக்குமென்றதாயிற்று. 126
अस्य मन्त्रस्य अकारवाच्यनारायणायैवाहं नमस्यामीत्येकवाक्यत्वेन स्वरूपपरत्वं केषाञ्चिन्मतम्; तत्र “नमस्स्वस्ति” (पा.सू.2-3-16) इत्यादिना चतुर्था। प्रह्वीभाववाचित्वात् नमश्शब्द: शेषत्वप्रतिपादक:। तथाचोक्तम् भगवच्छास्त्रे – “प्रेक्षावतः प्रवृत्तिर्या प्रह्वीभावात्मिका स्वतः । उत्कृष्टं परमुद्दिश्य तन्नमः परिगीयते ॥ लोके चेतनवर्गस्तु द्विधैव परिगीयते” । ज्यायांश्चैव तथाऽज्यायान् नैवाभ्यां विद्यते परः ॥ कालतो गुणतश्चैव प्रकर्षो यत्र तिष्ठति। शब्दस्तन्मुख्यया वृत्त्या ज्यायानित्यवलम्बते। अतश्चेतनवर्गोऽन्यः स्मृतः प्रत्यवरो बुधैः । अज्यायांश्चानयोर्योगः शेषशेषितयेष्यते ॥ अज्यायांसोऽपरे सर्वे ज्यायानेको मतः परः । नन्तृनन्तव्यभावेन तेषां तेन समन्वयः ॥ नन्तव्यः परमश्शेषी शेषा नन्तार ईरिताः । नन्तृनन्तव्यभावोऽयं न प्रयोजनपूर्वकः ॥ नीचोच्चयो : स्वभावोऽयं नन्तृनन्तव्यतात्मकः । उपाधिरहितेनायं येन भावेन चेतनः । नमतिर्जायते तस्मै तद्वा नमनमुच्यते ॥ भगवान् मे परो नित्यमहं प्रत्यवरस्सदा । इति भावो नमः प्रोक्तो नमसः कारणं हि सः॥” (अहि.सं.) इति । गुणविभूतिरूपप्रवृत्तिनिमित्तभेदेन विशेषणविशेष्यभावात् अकारनारायणपदयोरपौनरुक्त्यम्। 127
இம்மந்த்ரத்துக்கு, அகாரவாச்யனான நாராயணனுக்கே நான் நமஸ்ஸைப்பண்ணுகிறேன் என்று ஏகவாக்யமாய்க்கொண்டு ஸ்வரூபபரத்வம் சில ஆசார்யர்களுக்கு அபி4மதமாயிருக்கும்; அவ்விடத்தில் “நம:ஸ்வஸ்தி” இத்யாதி3 ஸூத்ரத்தாலே சதுர்த்தீ2
விப4க்தியாகிறது. ப்ரஹ்வீ பா4வத்தைச் சொல்லுகையாலே நமஶ்ஶப்3த3ம் ஶேஷத்வத்தை ப்ரகாஶிப்பிக்கிறது. அப்படியே ப4க3வச்சா2ஸ்த்ரத்திலே சொல்லப்பட்டது – “ப்ரேக்ஷாவத: ப்ரவ்ருத்திர்யா ப்ரஹ்வீபா4வாத்மிகா ஸ்வத: । உத்க்ருஷ்டம் பரமுத்3தி3ஶ்ய தந்நம: பரிகீ3யதே” என்று – ஜ்ஞாநவானான புருஷனுக்கு ஸர்வாதி4கனான ஶேஷியைக்குறித்து, தாழ்ச்சியை வடிவாக உடைத்தான ஸ்வாபா4விக ப்ரவ்ருத்தி யாதொன்று அது நமஸ்ஸாகச்சொல்லப்படுகிறதென்றும், “லோகே சேதந வர்க3ஸ்து த்3விதை4வ பரிகீ3யதே। ஜ்யாயாம்ஶ்சைவ ததா2ऽஜ்யாயாந் நைவாப்4யாம் வித்3யதே பர:” என்று – லோகத்திலே சேதநவர்க்க3ம் இரண்டு படியாகச் சொல்லப்படாநிற்கும் – ஜ்யாயானென்றும், அஜ்யாயானென்றும்; இவையிரண்டுமொழிய கோட்யந்தரமில்லையாயிருக்கும் என்றும், “காலதோ கு3ணதஶ்சைவ ப்ரகர்ஷோ யத்ர திஷ்ட2தி । ஶப்3த3ஸ்தந்முக்2யயா வ்ருத்த்யா ஜ்யாயாநித்யவலம்ப3தே” என்று – எல்லாக் காலத்திலும் எல்லா ஸ்வபா4வத்திலுமுண்டான உத்கர்ஷம் யாவனொருவன்பக்கலிலே நிற்கிறது, ஜ்யாயானென்கிற இந்த ஶப்3த3ம் அவனை முக்2யவ்ருத்தியாலே அவலம்பி3யாநிற்குமென்றும், “அதஶ்சேதநவர்கோ3ऽந்ய: ஸ்ம்ருத: ப்ரத்யவரோ பு3தை4: । அஜ்யாயாம்ஶ்சாநயோர்யோக3ஶ் ஶேஷஶேஷிதயேஷ்யதே” என்று – இந்த உத்க்ருஷ்டனிற்காட்டில் அந்யமான சேதநவர்க்க3மானது அறிவுடையாராலே அவரமாக அறியப்படாநின்றுகொண்டு ஜ்யாயானன்றியிலேயிருக்கும், இவ்விரண்டுதலையிலுமுண்டான ஸம்ப3ந்த4ம் ஶேஷாஶேஷித்வத்தாலேயாக இச்சி2க்கப்படாநின்றது என்றும், “அஜ்யாயாம்ஸோऽபரே ஸர்வே ஜ்யாயாநேகோ மத: பர: । நந்த்ருநந்தவ்யபா4வேந தேஷாம் தேந ஸமந்வய:” என்று – அவரரான எல்லா சேதநர்களும் அஜ்யாயான்களாயிருப்பார்கள், பரனான ஒருவனுமே ஜ்யாயானாக இருப்பான், அவர்கள் நந்தாக்களாயும், அவன் நந்தவ்யனாயுமிருக்கிற ஆகாரத்தாலே அவர்களுக்கு அவனோடு சேர்த்தியாயிருக்குமென்றும், “நந்தவ்ய: பரமஶ்ஶேஷீ ஶேஷா நந்தார ஈரிதா: । நந்த்ருநந்தவ்ய பா4வோऽயம் ந ப்ரயோஜநபூர்வக:” என்று – வணங்கப்படுகிற பரமனானவன் ஶேஷி வணங்குமவர்கள் ஶேஷபூ4தராகச் சொல்லப்பட்டார்கள், இந்த நந்த்ருநந்தவ்யபா4வமானது ப்ரயோஜந பூர்வகமாக இராதென்றும், “நீசோச்சயோஸ்ஸ்வபா4 வோऽயம் நந்த்ருநந்தவ்யதாத்மக: । உபாதி4ரஹிதேநாயம் யேந பா4வேந சேதந: । நமதிர்ஜாயதே தஸ்மை தத்3வா நமநமுச்யதே” என்று – நந்த்ருநந்தவ்யதையை ஸ்வரூபமாகவுடைத்தான இது தாழ்ந்தும் உயர்ந்துமிருக்கிற இரண்டுதலைக்கும் ஸ்வபா4வம், உபாதி4யில்லாத யாதொரு நினைவோடே கூட இருந்த சேதநனானவன் உத்க்ருஷ்டனான ஈஶ்வரன் பொருட்டு வணங்காநிற்கும், ,அது நமநமாகவுமாம் என்றும், “ப4க3வாந் மே பரோ நித்யம் அஹம் ப்ரத்யவரஸ்- ஸதா3 । இதி பா4வோ நம:ப்ரோக்த: நமஸ: காரணம் ஹி ஸ:” என்று – எனக்கென்றும் ப4க3வான் பரனாயிருக்கும், நான் என்றும் ப்ரத்யவரனாய் ஶேஷபூ4தனாயிருப்பன் என்கிற நினைவு நமஸ்ஸாகச் சொல்லப்பட்டது; அந்த நமஸ்ஸுக்கு அது காரணமாயிருக்குமென்று. கு3ணவிபூ4திரூபமான ப்ரவ்ருத்திநிமித்தபே4த3த்தாலே அகாரநாராயணபத3ங்களுக்கு விஶேஷணவிஶேஷ்யபா4வங்களுண்டாகையாலே புநருக்ததோ3ஷமில்லை. 127
अस्य स्वरूपपुरुषार्थपरत्वं केचिदिच्छन्ति । तत्र प्रणवेन स्वरूपमुच्यते । पुरुषार्थस्य अनिष्ट निवृत्तीष्टप्राप्तिरूपत्वात् प्रथमं नमसा अनिष्टनिवृत्तिः प्रार्थ्यते; इष्टप्राप्तिरनन्तरपदेन । 128
இம்மந்த்ரம் ஸ்வரூப புருஷார்த்த2ங்களிரண்டையும் சொல்லுகிறதென்று சிலர் சொல்லாநின்றார்கள். அவ்விடத்தில் ஸ்வரூபம் ப்ரணவத்தாலே சொல்லப்படுகிறது, புருஷார்த்த2மும் அநிஷ்டநிவ்ருத்தியும் இஷ்டப்ராப்தியுமென்று இரண்டுபடியாகையாலே – ப்ரத2மம் நமஸ்ஸாலே அநிஷ்டநிவ்ருத்தி ப்ரார்த்தி2க்கப்படுகிறது; இஷ்டப்ராப்தியானது மேலில் பத3த்தாலே ப்ரார்த்தி2க்கப்படுகிறது. 128
केषाञ्चिदाचार्याणामात्मसमर्पणपरत्वमस्याभिमतम् । तत्र – प्रथमपदेन समर्पणमुच्यते ; “ओमित्यात्मानं युञ्जीत” (तै.ना.51)इति श्रवणात्। तदानीं अकारस्य चतुर्थी सम्प्रदाने। 129
வேறே சில ஆசார்யர்கள், மந்த்ரத்துக்கு ஆத்மஸமர்ப்பணபரத்வத்தை ஆத3ரியாநின்றார்கள்; அதில் முதற்பத3த்தாலே ஸமர்ப்பணம் சொல்லப்படுகிறது, “ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்று – ‘ஓம்’ என்று ஆத்மாவை ஸமர்ப்பிப்பான் என்கிற ஶ்ருதி உண்டாகையாலே. அப்போது அகாரத்துக்கு ஸம்ப்ரதா3நத்திலே சதுர்த்தி2யாகக் கடவது. 129
समर्पणं नाम पूर्वमात्माधीनतयाऽभिमतस्य वस्तुनः परस्वत्वापादनम् । तदत्र न युज्यते; “आत्मदास्यं हरेः स्वाम्यं स्वभावञ्च” इति परशेषत्वस्वाभाव्येन समर्पणीयस्याऽऽत्मनः स्वकीयत्वरूपस्वातन्त्र्याऽसम्भवात् ; अत इदं समर्पणं निरूपणदशायां, पूर्वं राज्ञो महार्घं रत्नाभरणमपहृत्य पुनस्तस्मिन्नेव तत्समर्पणवत् महापराधरूपं स्यात्, तस्मात् तदनुशयनिदानमात्मनः स्वकीयत्वासम्भवः मध्यमपदेन बोध्यते ; तदुपपादकं नित्यपरशेषत्वं शरीरात्मभावबोधकेन चरमपदेन प्रतिपाद्यते; तत्र चतुर्थी तादर्थ्ये । तदिदं यामुनाचार्यैरुक्तञ्च – “तदयं तव पादपद्मयोरहमद्यैव मया समर्पितः” (स्तो.र. 52), “नियमस्वमिति प्रबुद्धधीरथवा किन्नु समर्पयामि ते” (स्तो.र. 53) इत्यादिना । एवमात्मन: सर्वप्रकारभगवदायत्तत्वरूपं शेषत्वं स्वरूपमिति सिद्धम् । 130
இந்த ஸமர்ப்பணமாகிறது – முன்பு தன்னதாக நினைத்திருந்த வஸ்துவை பரனுக்கு ஸ்வம்மாகக்கொடுக்கை; அது இவ்விடத்தில் கூடாது; ஆத்மாவுக்கு தா3ஸ்யத்தையும் ஹரிக்கு ஸ்வாம்யத்தையும் ஸ்வபா4வமாகச் சொல்லுகையாலே, ஆத்மாவுக்கு பரஶேஷத்வம் ஸ்வாபா4விகமாகையால், ஸமர்ப்பணீயனான ஆத்மாவுக்கு ஸ்வகீயத்வ ரூபஸ்வாதந்த்ர்யம் இல்லாமையாலே. ஆகையால் இந்த ஸமர்ப்பணமானது நிரூபிக்குமளவில், முன்பு ராஜாவினுடைய மஹார்க்க4மான ரத்நாப4ரணத்தை அபஹரித்துவைத்துப் பின்னையும் அவன்தனக்கே அத்தை ஸமர்ப்பிக்குமாபோலே பெரிய அபராத4 ரூபமாயிருந்ததீ என்று அநுஶயிக்கும்படியிருக்கையாலே, அந்த அநுஶயத்துக்கடியான ஸ்வாதந்த்ர்யபா4வத்தை மத்3யமபத3ம் காட்டுகிறது; அந்த ஸ்வாதந்த்ர்யஸம்ப4வத்துக்கு உபபாத3கமான நித்யபரஶேஷத்வத்தை சரமபத3ம் சொல்லுகிறது; அவ்விடத்திலே சதுர்த்தி2 தாத3ர்த்2யத்திலே ஆகிறது. இந்த அர்த்த2ம் ஆளவந்தாராலே ஸ்தோத்ர ரத்னத்திலே அருளிச்செய்யப்பட்டது :- “தத3யம் தவ பாத3 பத்3்மயோ: அஹமத்3யைவ மயா ஸமர்ப்பித:” என்று – இந்த நான் இப்போதே உன் திருவடிகளிலே ஸமர்ப்பிக்கப்பட்டேன் என்று ஸமர்ப்பணத்தை முதல் அருளிச்செய்து, “நியதஸ்வமிதி ப்ரபு3த்3த4தீ4ரத2வா கிந்நு ஸமர்ப்பயாமி தே” என்று – ஶேஷத்வம் நித்யமென்றறிந்த நான் எத்தை ஸமர்ப்பிப்பேன் என்று ஸமர்ப்பணத்தை அநுஶயித்து, அந்த நித்யமான ஶேஷத்வமே போ4க்யமென்று அநந்தரஶ்லோகத்திலே அருளிச்செய்கையாலே. இப்படி ஆத்மாவுக்கு ஸர்வப்ரகாரப4க3வச்சே2ஷத்வமே ஸ்வரூபமென்று ப்ரதிபாதி3க்கப்பட்டதாயிற்று. 130
अस्य अर्थपञ्चकपरत्वे अकारनारायणपदाभ्यां प्राप्यब्रह्मस्वरूपम्, मकारनारपदाभ्यां प्राप्तृप्रत्यगात्मस्वरूपम्, नमश्शब्देन स्वातन्त्र्यनिवृत्त्या प्राप्तिविरोधिस्वरूपम्, अनन्यशरणत्वप्रतिपादनात् प्राप्त्युपायस्वरूपम्, अवधारणसमासद्वयाभ्यां लुप्तव्यक्तचतुर्थीभ्यां शरीरात्मभावसम्बन्धनिबन्धनानन्यार्हशेषत्वप्रयुक्तनित्यकैङ्कर्यप्रतिपादनात् सर्वार्थानुवृत्तप्राप्तिरूपसम्बन्धरहितं तत्फलस्वरूपञ्च प्रतिपादितम् । अनेन प्राप्तिस्वरूपेण सह षडर्था इति केचिदाहुः । 131
இம்மந்த்ரம் அர்த்த2 பஞ்சகத்தை ப்ரதிபாதி3க்கிறபடி எங்ஙனே என்னில் :- அகாரத்தாலும் நாராயணபத3த்தாலும் ப்ராப்யமான ப்3ரஹ்மஸ்வரூபத்தையும், மகாரத்தாலும் நாரபத3த்தாலும் ப்ராப்தாவான ப்ரத்யகா3த்மஸ்வரூபத்தையும், நமஶ்ஶப்3த3த்தாலே ஸ்வாதந்த்ர்யத்தை நிவர்த்திப்பிக்கையாலே ப்ராப்திவிரோதி4 ஸ்வரூபத்தையும், அநந்யஶரணத்வத்தாலே ப்ராப்த்யுபாயஸ்வரூபத்தையும், அவதா4ரணஸமாஸத்3வயத்தாலும் லுப்த வ்யக்தசதுர்த்தி2களாலும் ஶரீராத்ம ஸம்ப3ந்த4 நிபந்த4நமான அநந்யார்ஹ ஶேஷத்வத்தால் வந்த நித்யகைங்கர்யத்தைச் சொல்லுகையாலே ஸர்வார்த்த2த்திலும் அநுவ்ருத்தமான ப்ராப்திரூபஸம்ப3ந்த4த்தோடேகூடின தத்ப2லஸ்வரூபத்தையும் சொல்லிற்று. இந்த ப்ராப்திஸ்வரூபத்தோடேகூட ஷட3ர்த்த2மென்று ஸோமாசியாண்டான் அருளிச்செய்வர். 131
एतेषां सर्वेषामर्थानां सर्वशास्त्राधिकृतस्य प्राप्तुरात्मनः स्वरूपानुबन्धित्वात् स एव प्रधानतया निरूपणीयः, तदनुबन्धेन अन्ये निरूपणीया इत्यस्य मन्त्रस्य आत्मयाथात्म्यपरत्वं प्रतिपादितं परमाचार्यैरिति । 132
இந்த அர்த்த2ங்களெல்லாம் ஸர்வஶாஸ்த்ரத்திலும் அதி4க்ருதனான ப்ராப்தாவாயுள்ள ஆத்மாவுக்கு ஸ்வரூபாநுப3ந்தி4யாகையாலே, அவனே இம்மந்த்ரத்தில் ப்ரதா4நதயா நிரூபணீயன், அவனோடு உண்டான அநுப3ந்த4த்தாலே அல்லாத அர்த்த2ங்களெல் லாம் நிரூபணீயங்கள் என்று இம்மந்த்ரத்துக்கு ஆத்மயாதா2த்ம்யபரத்வமானது ஆசார்யவர்யராலே ப்ரதிபாதி3க்கப்பட்டது. 132
ननु – एवमात्मयाथात्म्यरूपशेषत्वं सविभूतिकभगवद्विषयमिति नारायणपदेन प्रतिपादनात्, शेषत्वस्य तद्विभूतिविषयत्वं च सिद्धम्; तथासति तद्विभूतिभूतब्रह्मरुद्रादिसमस्तविषयत्वमपि स्यादिति कथमस्य पूर्वं तन्निवृत्तिरिति चेत् ; अत्रोच्यते – विशिष्टविषयशेषत्वप्रयुक्त-विशेषणविषयशेषत्वे सिद्धेऽपि “ब्रह्माद्यास्सकला देवा मनुष्याः पशवस्तथा । विष्णोर्माया महाऽऽवर्तमोहान्धतमसावृताः ॥”(वि.पु. 5.30-17), :न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुन:। सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभि: स्यात् त्रिभिर्गुणै:॥” (गी.18-40), “आब्रह्मस्तम्बपर्यन्ता जगदन्तर्व्यवस्थिता:।प्राणिन: कर्मजनितसंसारवशवर्तिन:॥”(विष्णुधर्मे 104-23) इत्यादिभि: ब्रह्मादिस्तम्बपर्यन्तसमस्तचेतनानां भगवन्मायातिरोहित स्वरूपत्वेन गुणत्रयाभिभूततया कर्मजनितसंसारवशवर्तित्वप्रतिपादनादननुवर्तनीयत्वमुक्तम् । यथा मातापितृप्रभृतिषु गौरव्यविषयेषु शारीराशुचित्वावस्थायां सम्बन्धे वर्तमानेऽपि नमस्काराद्यनर्हत्वं, तद्वदत्रापि । “अशुद्धास्ते समस्तास्तु देवाद्या: कर्मयोनय:” (वि.पु.6-7-77) इति कर्मजनिततस्वातन्त्र्यादिमयसांसारिकाशुद्धिदशायां अनुपास्यत्वमेव । 133
இப்படி ஆத்மயாதா2த்ம்யஸ்வரூபமான ஶேஷத்வமானது, ஸவிபூ4திகமான ப4க3வத்3விஷயமென்று நாராயணபத3த்தாலே ப்ரதிபாதி3க்கையாலே ஶேஷத்வத்துக்கு தத்3விபூ4திவிஷயத்வமும் ஸித்3த4ம்; இப்படியானால் அவனுக்கு விபூ4திபூ4தரான ப்3ரஹ்மருத்ராதி3 ஸமஸ்தசேதநவிஷயத்வமுண்டாகையால், இந்த ஶேஷத்வத்துக்கு தே3வதாந்தர ஶேஷத்வநிவ்ருத்தி முன்பு அவதா4ரணத்தாலே சொன்னபடி எங்ஙனே என்னில் :- விஶிஷ்ட விஷயமான ஶேஷத்வ ப்ரயுக்த விஶேஷணவிஷயமான ஶேஷத்வம் ஸாமாந்யாகாரத்தாலே உண்டாகிலும், தே3வதாந்தர ஶேஷத்வத்தை விஶேஷித்து ஶாஸ்த்ரம் நிஷேதி4க்கையாலும், தத்3வ்யதிரிக்தமான ததீ3யஶேஷத்வத்தை விஶேஷித்து விதி4க்கையாலும், இந்த ஸாமாந்யத்திலும் விஶேஷஶாஸ்த்ரம் அநுவர்த்தநீயமென்றபடி. எங்ஙனே என்னில்:- “ப்3ரஹ்மாத்3யாஸ்ஸகலா தே3வா மநுஷ்யா: பஶவஸ்ததா । விஷ்ணோர் மாயாமஹாऽऽவர்த்தமோஹாந்த4தமஸாऽऽவ்ருதா:” என்று – ப்3ரஹ்மாதி3களான ஸகலதே3வர்களும் மநுஷ்யர்களும் பஶுக்களும் விஷ்ணுவினுடைய மாயையாகிற பெருஞ்சுழியிலே அகப்பட்டு அஜ்ஞாநமாகிற வல்லிருளாலே ஆவ்ருதராயிருப்பார்களென்றும், “ந தத3ஸ்தி ப்ருதி2வ்யாம் வா தி3வி தே3வேஷு வா புந: । ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே3பி4: ஸ்யாத்த்ரிபி4ர்கு3ணை:” என்று – பூ4மியில் மநுஷ்யாதி3கள் பக்கலிலும், ஊர்த்4வலோகத்தில் தே3வாதி3கள் பக்கலிலும், மூலப்ரக்ருதிகார்யமான கு3ணத்ரயங்களின்றியிலே இருப்பதொரு வஸ்துவில்லையென்றும், “ஆப்3ரஹ்மஸ்தம்ப பர்யந்தா ஜக3த3ந்தர்வ்யவஸ்தி2தா: । ப்ராணிந: கர்மஜநித ஸம்ஸாரவஶவர்த்திந:” என்று – ப்3ரஹ்மா முதலாகப் புல்முளை முடிவாக ஜக3த்துக்குள்ளே வர்த்திக்கிற ப்ராணிகளெல்லாம் புண்யபாபரூபமான கர்மத்தாலே பிறந்த ஸுக2து3:காநுப4வமாகிற ஸம்ஸாரவஶவத்திலே வர்த்திக்கும் என்றும், தே3வதாந்தராதி3 ஸமஸ்தசேதநரும் ப4க3வந்மாயாதிரோஹிதஸ்வரூபராய்க் கொண்டு கு3ணத்ரயாபி4பூ4தராய், கர்மபரவஶராகையாலே அநுவர்த்தநீயரல்லர் என்றும் சொல்லப்பட்டது. கெள3ரவ்யரான மாதாபித்ருப்ரப்4ருதிகள்பக்கலில் ஸம்ப3ந்த4முண்டாயிருக்கச்செய்தேயும், ஶரீரமான அஶுத்3தி4 த3யிைல் நமஸ்காரயோக்3யதையின்றியிலே இருக்கிறாப்போலே தே3வதாந்தர விஷயத்திலும் ப4க3வத்3விபூ4தித்வம் அர்த்த2ஸித்3த4மேயாகிலும் “அஶுத்3தா4ஸ்தே ஸமஸ்தாஸ்து தே3வாத்3யா: கர்மயோநய:” என்று – கர்மயோநிகளான தே3வாதி3களெல்லாரும் ஸ்வாதந்த்ர்யாதி3 ரூபமான ஸாம்ஸாரிகா ஶுத்3தி4யை உடையராகையாலே உபாஸ்யரல்லராயிருப்பார்கள். ஆகையிறே, “ப்3ரஹ்மாணம் ஶிதிகண்ட2ஞ்ச யாஶ்சாந்யா தே3வதா: ஸ்ம்ருதா:। ப்ரதிபு3த்3தா4ந ஸேவந்தே யஸ்மாத்பரிமிதம் ப2லம்” இத்யாதி3 ப்ரமாணங்களாலே ப்3ரஹ்மருத்3ராதி3களான அந்யதே3வதைகளை அறிவுடையார் ஸேவியாரென்று கீழே சொல்லிற்று. 133
अथ स्यात्, “ स आत्मा अङ्गान्यन्या देवता:” (तै. शी. 5) इति देवतान्तराणां भगवच्छरीरत्वेन, भार्यायाः भर्तृशरीरवत् तेषामनुवर्तनीयत्वं युक्तम्; अनन्यार्हत्वञ्चाबाधितमिति ; मैवम् ; – तत्र शरीरप्रधानं शरीरिशेषत्वं, अत्र सर्वशरीरी परमात्मा प्रधानतया शेषी, तच्छेषत्वनिबन्धनं तत्सम्बन्धिशेषत्वम्; तत्सम्बन्धो येषां ज्ञायमानतयाऽनुवर्तते, तेषां “क्षेत्रज्ञस्येश्वरज्ञानाद्विशुद्धिः परमा मता” (याज्ञवल्क्यस्मृती) इति भगवज्ज्ञाननिरस्तसमस्तसांसारिकाशुभत्वेन निरतिशयशुद्धियुक्ततया तदीयत्वाद्युद्देश्यत्वं ; इतरेषां तत्सम्बन्धज्ञानविरहादशुद्धतया अनुद्देश्यत्वमेव । “असन्नेव स भवति । असद्ब्रह्मेति वेद चेत् । अस्ति ब्रह्मेति चेद्वेद । सन्तमेनं ततो विदुः”। (तै. आ. 6 ) इति भगवत्सदसद्भावज्ञाननिबन्धनाऽऽत्मसदसद्भावश्रवणाच्च, भगवन्निसृष्टपदकारणपूरुषत्वनिबन्धनेश्वरत्वमदान्धस्वातन्त्र्याभिमानाद्यसद्भूतदेवतान्तराद्यनुवर्तनम् आत्माननुरूपमन्यशेषत्वमेव। 134
இந்த தே3வதைகளுக்கு “ஸ ஆத்மா” என்று – அவன்தான் ஆத்மாவாகவும், “அங்கா3ந்யந்யா தே3வதா:” என்று – அந்யதே3வதைகளை அவனுக்கு ஶரீரங்களாகவும் சொல்லுகையாலே, பா4ர்யைக்கு ப4ர்த்ரு ஶரீரத்திற்போலே ப4க3வச்ச2ரீர பூ4த தே3வதாந்தரவிஷயத்திலும் அநுவர்த்தநம் ப்ராப்தமாய், அநந்யார்ஹத்வத்துக்குக் குறையில்லையானாலோ என்னில், இப்படியன்று :- பா4ர்யையினுடைய ப4ர்த்ரு ஶேஷத்வம் ஶரீரப்ரதா4நமாக ஶரீரிபர்யந்தமாயிருக்கும், ப4க3வச்சே2ஷத்வத்தில் வந்தால், ஸர்வஶரீரியான ப4க3வான் தானே ப்ரதா4ந ஶேஷியாக இருக்கும்; அவன்பக்கல் ஶேஷத்வத்தை அடியாக உடைத்தாயிருக்கும் தத்ஸம்ப3ந்தி4கள்பக்கல் ஶேஷத்வம்; ப4ர்த்ரு ஶரீர ஶேஷத்வமடியாக தத3பி4மாநி ஜீவபர்யந்தமாயிருக்குமாகையாலே த்3ருஷ்டாந்தம் விபரீதம். இந்த ஶரீராபி4மாந மொழிந்தபோது அந்த ஜீவனுக்கு இவள் ஶேஷமல்லளிறே; அப்படி ப்ரதா4நபூ4தனான ஈஶ்வரனுக்கு ஶேஷமானவன், தச்சே2ஷத்வ ப்ரதிபத்தியில்லாத தே3வதாந்தராதி3களுக்கு ஶேஷமல்லன். ஆகையால், ப4க3வச்சே2ஷத்வரூப ஸம்ப3ந்த4ம் யாவர் சிலர்க்கு ஜ்ஞாதமாய்க்கொண்டு அநுவர்த்தித்துப் போகிறது, அவர்கள், “க்ஷேத்ரஜ்ஞஸ்யேஶ்வரஜ்ஞாநாத்3விஶுத்3தி4: பரமா மதா” என்று – க்ஷேத்ரஜ்ஞனுக்கு ஈஶ்வர விஷயஜ்ஞாநத்தாலே பரமையான விஶுத்3தி4 உண்டாமென்கிறபடியே, ப4க3வத் ஜ்ஞாநத்தாலே போக்கப்பட்ட ஸமஸ்த ஸாம்ஸாரிகாऽஶுப4த்தை உடையராகையாலே, நிரதிஶய ஸுத்3தி4யையுடையர் என்றிட்டு ததீ3யராய்க்கொண்டு உத்3தே4ஶ்யராயிருப்பார்கள், மற்றவர்கள் அந்த ஸம்ப3ந்த4 ஜ்ஞாநமில்லாமையாலே அஶுத்3த4ராய்க்கொண்டு அநுத்3தே3ஶ்யபரராயிருப்பார்கள். இந்த ஜ்ஞாநமும் ஜ்ஞாநாபா4வமும் ப்ரயோஜகமாகையிறே, “அஸந்நேவ ஸ ப4வதி । அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் । அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 । ஸந்தமேநம் ததோ விது3:” என்று ஶ்ருதிசொல்லிற்று. அதாவது – ப்3ரஹ்மத்தை அஸத் என்று அறிந்தானாகில் அவனும் அஸத்தாயேவிடும், ப்3ரஹ்மத்தை உண்டென்று அறிந்தானாகில் இவனையும் உண்டாகிறானாக அறியா நிற்பர்களென்றுகொண்டு ப்3ரஹ்மத்தினுடைய ஸத்3பா4வாஸத்3பா4வஜ்ஞாநத்தாலே ஆத்மாவினுடைய ஸத்பா4வமும் அஸத்3பா4வமுமென்று சொல்லிற்றாயிற்று. ஆகையாலே ஸர்வேஶ்வரனாலே கொடுக்கப்பட்ட பத3ங்களையுடையராய், காரணபுருஷத்வத்தால் வந்த ஈஶ்வரத்வமத3த்தாலே அந்த4ராய், ஸ்வாதந்த்ர்யாபி4மாநாதி3களாலே அஸத்3 பூ4தராய் ஸ்வரூபமழிந்திருக்கிற தே3வதாந்தராதி3களுடைய அநுவர்த்தநம் ஆத்மாவுக்கு அநுரூபமல்லாமையாலே அந்யஶேஷத்வமாயேயிருக்கும். 134
भगवत्पारतन्त्र्यज्ञानजनितभक्तिप्रवृद्धतद्दास्यैकरसलब्धसत्तास्थितिप्रवृत्तिकपरमभागवतविषयशेषत्वं तच्छेषत्वप्रीत्यभिवृद्धिकारितत्वात् नानन्यार्हत्वेन विरुध्यते । 135
ப4க3வானுடைய ஸர்வஸ்மாத்பரத்வ ஜ்ஞாநத்தாலே உண்டான ப4க்தியாலே ப்ரவ்ருத்3த4மான தத்3தா3ஸ்யமொன்றிலுமே உண்டான ரஸத்தினுடைய தொடர்ச்சியாலே அடையப்பட்ட ஸத்தாஸ்தி2தி ப்ரவ்ருத்திகளையுடைய பரம பா4க3வத விஷயமாக உண்டான ஶேஷத்வமானது, ப4க3வச்சே2ஷத்வத்தினுடைய ப்ரீத்யபி4வ்ருத்3தி4யாலே பண்ணுவிக்கப்பட்டதாகையாலே அநந்யார்ஹத்வத்தோடு விரோதி4யாது. 135
तदिदं प्रमाणशतैः प्रतिपाद्यते । “तस्य यज्ञवराहस्य विष्णोरमिततेजसः । प्रणामं येऽपि कुर्वन्ति तेषामपि नमो नमः ॥” (वि.ध.90-55), “विष्णोर्देवादिदेवस्य जगद्धातुः प्रजापतेः । ये प्रणामकृतस्तेभ्यो नमस्तेभ्यो पुन: पुन:ll” (वि.ध. 90-53), “आराधनानां सर्वेषां विष्णोराराधनं परम्।तस्मात्परतरं प्रोक्तं तदीयाराधनं नृप ॥”, “नारदोऽहमनुप्राप्तस्त्वद्दर्शनकुतूहलात् । प्रभवो भगवद्भक्ता मादृशां सततं द्विज॥” (नारसि. पु. 64-44), “स्मृतस्सम्भाषितो वाऽपि पूजितो वा द्विजोत्तम। पुनाति भगवद्भक्तश्चण्डालोऽपि यदृच्छया ॥”, “जन्मान्तरसहस्रेषु यस्य स्याद्बुद्धिरीदृशी । दासोऽहं विष्णुभक्तानामिति सर्वार्थसाधिका ॥ स याति विष्णुसायुज्यं पुरुषो नात्र संशयः ॥”, “ये तु भागवतानङ्गैः स्पृशन्त्युपविशन्ति च । पश्यन्त्यपि च शृण्वन्ति दासस्तेषां महामुने॥”, “प्रपन्नार्तिहरे विष्णौ भक्तिर्येषां प्रजायते । तेषां दासस्य दासोऽहमिति मे निश्चिता मतिः ॥” इत्यादिभिः । 136
இந்த பா4க3வத ஶேஷத்வமானது, ப்ரமாணஶதங்களாலே ப்ரதிபாதி3க்கப்படாநின்றது. “தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய விஷ்ணோரமிததேஜஸ: । ப்ரணாமம் யேऽபி குர்வந்தி தேஷாமபி நமோநம:” என்று – யஜ்ஞவராஹமாய் அளவிறந்த தேஜஸ்ஸையுடையனான அந்த விஷ்ணுவுக்கு யாவர் சிலர் ப்ரணாமத்தைப் பண்ணுகிறார்கள், அவர்களுக்கும் பலகாலம் நமஸ்ஸைப்பண்ணுகிறேனென்றும், “விஷ்ணோர்தே3வாதி3 தே3வஸ்ய ஜக3த்3தா4து: ப்ரஜாபதே: । யே ப்ரணாமக்ருதஸ்தேப்4ய: நமஸ்தேப்4ய: புந:புந:” என்று – தே3வர்களுக்கு ஆதி3தே3வனாய் ஜகத்துக்கு தா4தாவாய், ப்ரஜைகளுக்கு பதியான விஷ்ணுவுக்கு யாவர் சிலர் ப்ரணாமத்தைப்பண்ணுகிறார்கள், அவர்களுக்குப் பின்னையும் பின்னையும் நமஸ்காரத்தைப் பண்ணுகிறேனென்றும், “ஆராத4நாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராத4நம் பரம் । தஸ்மாத்பரதரம் ப்ரோக்தம் ததீ3யாராத4நம் ந்ருப” என்று – எல்லா ஆராத4நத்திலும் வைத்துக்கொண்டு விஷ்ணுவினுடைய ஆராத4நம் ஶ்ரேஷ்ட2ம், அதிற்காட்டில் ததீ3யருடைய ஆராத4நம் மிகவும் ஶ்ரேஷ்ட2மாகச் சொல்லப்பட்டதென்றும், “நாரதோ3ऽஹமநுப்ராப்தஸ்த்வத்3;– த4ர்ஶந குதூஹலாத் । ப்ரப4வோ ப4க3வத் ப4க்தா மாத்3ருஶாம் ஸததம் த்3விஜ” என்று உன்னைக் காண்கையிலுண்டான ஆசையாலே நாரத3னான நான் வந்தேன், என்போல்வார்க்கு ப4க3வத் ப4க்தர்கள் எப்போதும் ஸ்வாமிகளாய்க்காணுமிருப்பது என்றும், “ஸ்ம்ருதஸ்ஸம்பா4ஷிதோ வாऽபி பூஜிதோ வா த்3விஜோத்தம । புநாதி ப4க3வத்3ப4க்தஶ்சண்டா3லோऽபி யத்3ருச்ச2யா” என்று – ப4க3வத் ப4க்தனானவன் ஜந்மத்தால் சண்டா3ளனாகிலும், ஒரு வ்யாஜத்தாலே ஸ்மரிக்கப்படுதல், ஸம்பா3ஷிக்கப்படுதல், ஸத்கரிக்கப்படுதல் செய்தால் எதிர்த்தலையை பரிஶுத்3த4மாக்காநிற்குமென்றும், “ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு யஸ்ய ஸ்யாத்3 பு3த்3தி4ரீத்3ருஶீ। தா3ஸோऽஹம் விஷ்ணுப4க்தாநாம் இதி ஸர்வார்த்த2ஸாதி4கா । ஸ யாதி விஷ்ணுஸாயுஜ்யம் புருஷோ நாத்ர ஸம்ஶய:” என்று – ஜந்மாந்தரஸஹஸ்ரங்களிலே நான் விஷ்ணுப4க்தர்களுக்கு தா3ஸனென்றுகொண்டு ஸர்வார்த்த2த்தையும் ஸாதி4த்துக்கொடுப்பதான இப்படிப்பட்ட பு3த்3தி4 யாவனொருவனுக்கு உண்டாம், அந்த புருஷன் விஷ்ணுஸாயுஜ்யத்தை அடையாநிற்கும், இவ்விடத்தில் ஸம்ஶயமில்லையென்றும், “யே து பா4க3வதாநங்கை3: ஸ்ப்ருஶந்த்யுபவிஶந்தி ச । பஶ்யந்த்யபி ச ஶ்ருண்வந்தி தா3ஸஸ்தேஷாம் மஹாமுநே” என்று – யாவர் சிலர் பா4க3வதர்களைத் தங்கள் அங்க3ங்களாலே ஸ்பர்ஶிக்கிறார்கள், அருகேயிருக்கிறார்கள், கண்ணாலே பார்க்கிறார்கள், செவியாலே கேட்கிறார்கள், அவர்களுக்கு நான் தா3ஸனென்றும், “ப்ரபந்நார்த்திஹரே விஷ்ணௌ ப4க்திர்யேஷாம் ப்ரஜாயதே । தேஷாம் தா3ஸஸ்ய தா3ஸோऽஹமிதி மே நிஶ்சிதா மதி:” என்று – ப்ரபந்நருடைய ஆர்த்தியைப்போக்குகிற விஷ்ணுவின்பக்கலிலே யாவர்சிலர்க்கு ப4க்தி பிறக்கிறது, அவர்களுடைய தா3ஸனுக்கு தா3ஸன் நானென்று எனக்கு இந்த நிஶ்சிந்தையான மதியென்றும் அதுமுதலாயுள்ளவற்றாலே. 136
ननु च तदीयानां परस्परशेषत्वानुसन्धाने सति एकं प्रति एकस्यैव युगपच्छेषत्वं शेषित्वञ्च विरुद्धत्वादनुपपन्नमिति, मैवम् ; – भगवच्छेषत्वप्रीत्यपर्यवसानवृत्त्या शेषत्वमेव स्वासाधारणरूपतयाऽनुसन्धेयम्, शेषित्वं तु स्वव्यतिरिक्तभागवतगतम् एवं सर्वात्मनां प्रत्येकानुसन्धानेऽपि व्यवस्थितविषयत्वान्न विरोध; अतः इदं तदीयशेषत्वं उपपन्नतरम् । 137
இப்படி ததீ3யஶேஷத்வம் ப்ரமாணஸித்3த4மேயாகிலும், ததீ3யருடைய பரஸ்பரக்ஷேஷத்வாநுஸந்தா4நமுள்ளவிடத்தில் ஒருவனைக்குறித்து ஒருவனுக்கே ஒருகால் ஶேஷத்வமும் ஶேஷித்வமுமுண்டாகை விருத்3த4மாகையால் கூடாதேயென்னில்; இப்படி அன்று :- ப4க3வச்சே2ஷத்வ ப்ரீதியினுடைய அபர்யவஸாநவ்ருத்தியாலே ஶேஷத்வமே தனக்கு அஸாதா4ரணரூபமாக அநுஸந்தே4யம்; ஶேஷித்வம் தன்னையொழிந்த பா4க3வதர்கள் பக்கலிலேயாயிருக்கும். இப்படி எல்லா சேதநர்க்கும் தனித்தனியே அநுஸந்தா4நமுண்டாமளவிலும் ஶேஷஶேஷித்வங்கள் வ்யவஸ்தி2தங்களாகையாலே விரோத4மில்லை. ஆகையாலே இந்த ததீ3யஶேஷத்வம் மிகவும் உபபந்நம். 137
अपि च – “मद्भक्तजनवात्सल्यं पूजायाञ्चानुमोदनम् । स्वयमभ्यर्चनं चैव मदर्थे दम्भवर्जनम् ।। मत्कथाश्रवणे भक्तिः स्वरनेत्राङ्गविक्रिया । ममानुस्मरणं नित्यं यच्च मां नोपजीवति ॥ भक्तिरष्टविधा ह्येषा यस्मिन् म्लेच्छेऽपि वर्तते । स विप्रेन्द्रो मुनिः श्रीमान् स यतिस्स च पण्डितः ॥ न मे पूज्यश्चतुर्वेदी पूजयन् भक्तिवर्जितः । स मे पूज्यस्सदा चासौ मद्भक्तः श्वपचोऽपि यः ॥ तस्मै देयं ततो ग्राह्यं स च पूज्यो यथाह्यहम्॥” (गारुडे.पूर्व.ख. 219-6), “मद्भक्तं श्वपचं वाऽपि निन्दां कुर्वन्ति ये नराः । पद्मकोटिशतेनापि न क्षमामि कदाचन (वसुन्धरे-पा.) ॥” (वराहपुराणे), “वालाग्रमपि मद्भक्ते कृत्वाऽप्यवमतिं मनाक् । कल्पकोटिशतं प्राप्य नैष मामपि तोषयेत् ॥”, “मद्भक्तस्य कृतज्ञस्य मोहान्निन्दां करोति यः । स मत्क्रियापरो वाऽपि सर्वज्ञोऽपि नराधमः॥”, “चण्डालमपि मद्भक्तं नावमन्येत बुद्धिमान्।अवमत्य पतत्येव रौरवे नरके नर:॥” (वि.ध.70-74), “नम इत्येव यो ब्रूयान्मद्भक्तः श्रद्धयाऽन्वितः । तस्याक्षयो भवेल्लोकः श्वपाकस्यापि नारद॥” “मद्भक्तजनसम्मर्दपादपांसुविमर्दनात् । चतुस्सागरपर्यन्ता पावना स्याद्वसुन्धरा ॥”, “नारायणैकनिष्ठस्य या या चेष्टा तदर्चनम् । यो यो जल्पस्स स जपस्तद्ध्यानं यन्निरीक्षणम् ॥ तत्पादाम्ब्वतुलं तीर्थं तदुच्छिष्टं सुपावनम् । तदुक्तिमात्रं मन्त्राग्र्यं तत्स्पृष्टमखिलं शुचि ॥” (भरद्वाजसंहितायां) इत्यादिभिः भगवद्भक्तेर्भागवतभक्तिपूर्वकत्वं, भागवतानां जात्यादिनिकर्षेऽपि भक्तिप्रभावात् जन्मविद्याद्युत्कृष्ट
पुरुषातिशयितत्वेन सुबहुमन्तव्यत्वम्, स्वसदृशपूज्यत्वम्, एवंरूपभक्तिहीनानां जन्माद्युत्कर्षेऽपि प्रयोजनान्तरार्थस्वसमाश्रयणमात्रसद्भावेऽपि चाबहुमन्तव्यत्वं, भागवतनिन्दकानां निग्रहविष त्वञ्वेत्यादिभगवतेव प्रतिपादितम् । 138
இன்னமும், “மத் ப4க்த ஜநவாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோத3நம் । ஸ்வயமப்4யர்ச்சநஞ்சைவ மதர்த்தே2 த3ம்ப4 வர்ஜநம்। மத்கதா2ஶ்ரவணே ப4க்தி: ஸ்வரநேத்ராங்க3விக்ரியா । மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி ॥ ப4க்திரஷ்டவிதா4 ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சே2ऽபி வர்த்ததே । ஸ விப்ரேந்த்3ரோ முநிஶ்ஶ் ரீமாந் ஸ யதிஸ்ஸ ச பண்டி3த: ॥ ந மே பூஜ்யஶ்சதுர்வேதீ3 பூஜயந் ப4க்திவர்ஜித: । ஸ மே பூஜ்யஸ்ஸதா3 சாஸௌ மத்3ப4க்த: ஶ்வபசோபி ய: । தஸ்மை தே3யம் ததோ க்3ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா2ஹ்யஹம்” என்று – என்னுடைய ப4க்தஜநங்கள்பக்கல் வாத்ஸல்யமும், என்னுடைய ஆராத4நத்தில் உகப்பும், தானே ஆராதி4க்கையும், என்விஷயத்தில் த3ம்ப4மற்றிருக்கையும், என்கதை கேட்கிறவிடத்தில் ப4க்தியும், ப4க்திகார்யமான ஸ்வரநேத்ராங்க3ங்களில் விகாரமும், என்னை எப்போதும் நினைக்கையும், ப்ரயோஜநாந்தரங்களைக் கொள்ளாதேயொழிகையும், ஆகிற இந்த எட்டுவிதமான ப4க்தியும் ம்லேச்ச2னேயாகிலும் யாவனொருவன்பக்கலிலே வர்த்திக்கிறது, அவன் ப்3ராஹ்மணஶ்ரேஷ்ட2னாய், முநியாய், ஸ்ரீமானாய், யதியாய், ஜ்ஞாநாதி4கனாயிருக்கும்; நாலு வேத3ங்களும் போந்து, ப்ரயோஜநாந்தரத்துக்காக என்னை ஆராதி4த்தானேயாகிலும் இந்த ப4க்தியில்லாதவன் எனக்கு ஆத3ரணீயனல்லன், ஶ்வபசனேயாகிலும் எனக்கு ப4க்தனாயிருக்கிறவன் எப்போதும் எனக்கு ஆத3ரணீயன், அவனுக்கு தா3நம் பண்ணுவதும், அவன் பக்கல்நின்றும் ப்ரதிக்3ரஹிப்பதும், அவன் என்னோபாதி பூஜ்யனாயிருக்குமென்றும், “மத்3ப4க்தம் ஶ்வபசம் வாऽபி நிந்தா3ம் குர்வந்தி யே நரா: । பத்3் மகோடிஶதேநாऽபி ந க்ஷமாமி கதா3சந (வஸுந்த4ரே- பா)” என்று – ஶ்வபசனேயாகிலும் என்னுடைய ப4க்தர்களை யாவர் சிலர் நிந்தை3 பண்ணுகிறார்கள், நூறு கோடிபத்3்மமிட்டு ஆராதி4த்தாலும்(*) ஒரு காலுமவனைப்பொறேனென்றும், “வாலாக்3ரமபி மத்3ப4க்தே க்ருத்வாப்யவமதிம் மநாக் । கல்பகோடிஶதம் ப்ராப்ய நைஷ மாமபி தோஷயேத்” என்று – என் ப4க்தன் பக்கலிலே ஒருநெல்வால்நுனிமாத்ரமாகிலும் ஒருகால் அவமாநம் பண்ணினானாகிலும் நூறுகோடிகல்பம் கூடினாலும் அவன் என்னை உகப்பிக்கமாட்டானென்றும், “மத்3ப4க்தஸ்ய க்ருதஜ்ஞஸ்ய மோஹாந்நிந்தா3ம் கரோதி ய: । ஸ மத்க்ரியாபரோ வாऽபி ஸர்வஜ்ஞோऽபி நராத4ம:” என்று – க்ருதஜ்ஞனாயிருக்கிற மத்3ப4க்தனுக்குத் தன்னறியாமையாலே நிந்தை3யைப்பண்ணுகிறவன் யாவனொருவன் அவன் ப்ரயோஜநார்த்த2மாக என்னை ஆராதி4த்தானாகிலும், அவன் ஸர்வஜ்ஞனாகிலும், நராத4மனாயிருக்குமென்றும், “சண்டா3லமபி மத்3ப4க்தம் நாவமந்யேத பு3த்3தி4மாந் அவமத்ய பதத்யேவ ரௌரவே நரகே நர:” என்று – பு3த்3தி4மானானவன், என்னுடைய ப4க்தனை சண்டா3லனேயாகிலும் அவமதி பண்ணுவானல்லன், அவமதி பண்ணியிருந்த நரன் ரௌரவமாகிற நரகத்திலே விழுந்துபோமென்றும், “நம இத்யேவ யோ ப்3ரூயாந்மத்3ப4க்தம் ஶ்ரத்3த4யாऽந்வித: । தஸ்யாக்ஷயோ ப4வேல்லோக: ஶ்வபசஸ்யாऽபி நாரத3” என்று – என்னுடைய ப4க்தனானவனை ஶ்ரத்3தை4யோடேகூட யாவனொருவன் ‘நம:’ என்று எப்போதும் சொல்லுகிறான், ஶ்வபாகனேயாகிலும் அவனுக்கு அக்ஷயமான லோகம் உண்டாங்காண் நாரத3!। என்றும், “மத்3ப4க்தஜநஸம்மர்த3பாத3பாம்ஸுவிமர்த3நாத் । சதுஸ்ஸாக3ர பர்யந்தா பாவநா ஸ்யாத்3 வஸுந்த4ரா” என்று – என்னுடைய ப4க்தஜநங்களுடைய நெருக்கத்தாலுண்டான பாத3தூ4ளி படுகையாலே சதுஸ்ஸாக3ரபர்யந்தையான பூ4மியானது பாவனையாமென்றும், “நாராயணைக நிஷ்ட2ஸ்ய யா யா சேஷ்டா தத3ர்ச்சநம் । யோ யோ ஜல்பஸ்ஸ ஸ ஜபஸ்தத்3த்4யாநம் யந்நிரீக்ஷணம் । தத் பாதா3ம்ப்வதுலம் தீர்த்த2ம் தது3ச்சி2ஷ்டம் ஸுபாவநம் । தது3க்திமாத்ரம் மந்த்ராக்3ர்யம் தத்ஸ்ப்ருஷ்டமகி2லம் ஶுசி” என்று – நாராயணைகநிஷ்ட2னாயிருக்கிறவனுடைய சேஷ்டைகள் யாவை யாவை சில – அது அர்ச்ச2நமாயிருக்கும், பேச்சு யாவை யாவை – அது ஜபமாயிருக்கும், பார்வை யாதொன்று – அது த்4யாநமாயிருக்கும், அவனுடைய பாதோ3த3கமானது ஒப்பில்லாத தீர்த்த2ம், அவனுடைய உச்சி2ஷ்டமானது மிகவும் பாவநமான ப்ரஸாத3ம், அவனுடைய உக்திமாத்ரம் மந்த்ரஶ்ரேஷ்ட2மாயிருக்கும், அவன் ஸ்பரிஶித்ததெல்லாம் பரிஶுத்3த4மாயிருக்குமென்றும், இதுமுதலான ப்ரமாணங்களினாலே ப4க3வத்3 ப4க்தி பா4க3வத ப4க்தி பூர்வகமாயிருக்கும், பா4க3வதர்களுக்கு ஜாத்யாதி நிகர்ஷமுண்டாகிலும் ப4க்தி ப்ரபா4வங்களாலே ஜந்மவித்3யாவ்ருத்தங்களாலே உத்க்ருஷ்டபுருஷர்களில் அதிஶயிதராய்க்கொண்டு தனக்கு ஆத4ரணீயராயிருப்பார், தன்னோபாதி3 பூஜ்யராயிருப்பார், இந்த ப4க்தியில்லாதவர்கள் ஜந்மாதி3களால் உத்க்ருஷ்டரேயாகிலும் ப்ரயோஜநார்த்த2மாகத் தன்னை ஆஶ்ரயிக்கிலும் அநாத3ரணீயராயிருப்பார், பா4க3வதநிந்தை பண்ணினவர்கள் நிக்3ரஹ விஷயமாயிருப்பார்களென்று ப4க3வான்தானே அருளிச்செய்தானிறே. 138
तथा “न शूद्रा भगवद्भक्ता विप्रा भागवताः स्मृताः । सर्ववर्णेषु ते शूद्राः ये ह्यभक्ता जनार्दने ॥” (विगहेन्द्र स. 24-80) “सुदूरमपि गन्तव्यं यत्र भगवत: स्थित:।प्रयत्नेनापि द्रष्टव्यस्तत्र सन्निहितो हरि:॥” “विष्णो वैष्णवं दृष्ट्वा दण्डवत्प्रणमेद्भुवि।तयोर्मध्यगतो विष्णुस्शङ्खचक्रगदाधरः॥” (भरद्वाजसं.), “शूद्रं वा भगवद्भक्तं निषादं श्वपचं तथा । वीक्षते जातिसामान्यात् स याति नरकं नर:॥” (गारुडे.पू.ख.222–43), “वैष्णवानां परीवादं यो मोहात्कुरुते नर:।शङ्कुभिस्तत्र नाराचैः कुर्यात्कण्ठस्य पूरणम् ॥”, “महापातककोटिश्च भ्रूणहत्यायुतं तथा । अम्बुपानात्प्रणश्यन्ति वैष्णवस्य तु मन्दिरे ॥”, “अतिपापप्रसक्तोऽपि वैष्णवस्य तु मन्दिरे । भुञ्जीयाद्वैष्णवस्यान्नं तदभावे जलं पिबेत्॥” “इत्यादिकमपि भागवतानां सर्वप्रकारवैभवं प्रतिपादयति । 139
அப்படியே மற்றுள்ள ப்ரதே3ஶங்களிலும் “ந ஶூத்3ரா ப4க3வத்3ப4க்தா விப்ரா பா4க3வதாஸ்ஸ்ம்ருதா: । ஸர்வவர்ணேஷு தே ஶூத்3ரா: யேஹ்யப4க்தா ஜநார்த3நே” என்று -ப4க3வத்3 ப4க்தரானவர்கள் ஶூத்3ரல்லர்கள், பா4க3வதர்கள் ப்3ராஹ்மணராக நினைக்கப்படுவர்கள், யாவர் சிலர் ப4க3வத் விஷயத்தில் ப4க்தரல்லாதார் – அவர்கள் எல்லா வர்ணத்திலும் ஶூத்3ரராவார்களென்றும், “ஸுதூ3ரமபி க3ந்தவ்யம் யத்ர பா4க3வதஸ்ஸ்தி2த: । ப்ரயத்நேநாபி த்3ரஷ்டவ்யஸ்தத்ர ஸந்நிஹிதோ ஹரி:” என்று -யாதோரிடத்தில் பா4க3வதன் இருந்தான், அது மிகவும் தூ3ரமாயிருக்கிலும் போக வேணும், ப்ரயத்நத்தோடே கூடவாகிலும் அவனைக் காணவேணும், அங்கே ஸர்வேஶ்வரன் ஸந்நிஹிதனாயிருக்குமென்றும், “வைஷ்ணவோ வைஷ்ணவம் த்3ருஷ்ட்வா த3ண்டவத் ப்ரணமேத்3பு4வி । தயோர்மத்4யக3தோ விஷ்ணுஶ்ஶங்க2 சக்ரக3தா3த4ர;” என்று – வைஷ்ணவன் வைஷ்ணவனைக்கண்டு தண்டுபோலே பொருந்தி பூ4மியிலே ப்ரணாமம் பண்ணுவான், ஶங்க2 சக்ர க3தா3த4ரனான விஷ்ணுவானவன் அவர்களிருவர்க்கும் நடுவே நிற்குமென்றும், “ஶூத்3ரம் வா ப4க3வத்3ப4க்தம் நிஷாத3ம் ஶ்வபசம் ததா2। வீக்ஷதே ஜாதிஸாமாந்யாத் ஸ யாதி நரகம் நர:” என்று – ப4க3வத்3 ப4க்தனானவன் ஶூத்3ரனேயாகிலும், வேடனேயாகிலும், சண்டா3ளனேயாகிலும் அவனை ஜாதிஸாமாந்யத்தாலே பார்க்கில் அந்த புருஷன் நரகத்தை அடையாநிற்கும் என்றும், “வைஷ்ணவாநாம் பரீவாத3ம் யோ மோஹாத் குருதே நர: ஶங்குபி4ஸ்தத்ர நாராசை: குர்யாத் கண்ட2ஸ்ய பூரணம்” என்று – யாவனொருவன் அறிவுகேட்டாலே வைஷ்ணவனுடைய பழியைப் பண்ணுகிறான், அவ்விடத்திலே முளைக்குச்சுகளாலும் நாராசங்களாலும் அவன்மிடற்றை நிறைப்பானென்றும், “மஹாபாதககோடிஶ்ச ப்4ரூணஹத்யாऽயுதம் ததா2। அம்பு3 பாநாத் ப்ரணஶ்யந்தி வைஷ்ணவஸ்ய து மந்தி3ரே” என்று – மஹாபாதககோடியும், ப்4ரூணஹத்யை பதினாயிரமும், வைஷ்ணவர்களிடத்தில் தண்ணீர் குடிக்க நஶிக்குமென்றும், “அதிபாப ப்ரஸக்தோऽபி வைஷ்ணவஸ்ய து மந்தி3ரே । பு4ஞ்ஜீயாத்3 வைஷ்ணவஸ்யாந்நம் தத3பா4வே ஜலம் பிபே3த்” என்று அதிபாப ப்ரஸக்தனேயாகிலும் வைஷ்ணவனுடைய திருமாளிகையிலே வைஷ்ணவாந்நத்தை பு4ஜிப்பான், அதில்லாதபோது தண்ணீரைக்குடிப்பானென்றும், இது முதலான ப்ரபா4வங்களும் பா4க3வதர்களுடைய ஸர்வப்ரகார வைப4வத்தைக் காட்டா நின்றது. 139
यामुनाचार्यैरपि, “तव दास्यसुखैकसङ्गिनां भवनेष्वस्त्वपि कीटजन्म मे । इतरावसथेषु मा स्म भूदपि मे जन्म चतुर्मुखात्मना ॥” (स्तो. र. 55 ) इत्यादिना तदीयशेषत्वमितरशेषत्वनिवृत्तिसहितं प्रार्थितं, “महात्मभिर्मावलोक्यतां नय” (स्तो. र.56) इति च। 140
ஆளவந்தாரும் “தவ தா3ஸ்யஸுகை2கஸங்கி3நாம் ப4வநேஷ்வஸ்த்வபி கீடஜந்ம மே!। இதராவஸ்தே2ஷு மா ஸ்ம பூ4த3பி மே ஜந்ம சதுர்முகா2த்மநா” என்று உன்னுடைய தா3ஸ்யஸுக2மொன்றிலுமே ஸங்க3த்தையுடையவர்கள் திருமாளிகைகளிலே ஊருவதொரு கீடமாய்ப்பிறக்கும் பிறவியுண்டாகவமையும், அல்லாதாரிடங்களில் ப்3ரஹ்மாவாயும் எனக்குப்பிறப்பு உண்டாவதல்லவென்று ததீ3ய ஶேஷத்வத்தை இதர ஶேஷத்வ நிவ்ருத்தி ஸஹிதமாக அபேக்ஷித்தருளி, “மஹாத்மபி4ர்மாம் அவலோக்யதாம் நய” என்று – உனக்கு நல்லரான மஹாத்மாக்களாலே கடாக்ஷிக்கப்படுவேனாம்படி பண்ணவேணுமென்றும் ப்ரார்த்தி2த்தாரிறே. ஆக, இம்மந்த்ரத்தில் சொன்ன ப4க3வச்சே2ஷத்வம் ததீ3யஶேஷத்வ பர்யந்தமென்றதாயிற்று. 140
अस्य मन्त्रस्य पदत्रयप्रतिपादितम् अनन्यार्हशेषत्वानन्यशरणत्वानन्यभोग्यत्वरूपात्मस्वभावत्रयप्रतिसम्बन्धि शेषित्वशरण्यत्वप्राप्यत्वरूपं स्वभावत्रयं (*) भगवत इव भागवतानामपि तदीयत्वाकारमाहात्म्यप्रयुक्तं विद्यते । तथा हि – “प्रभवो भगवद्भक्ताः” इत्यादिना शेषित्वमवगम्यते । “पुनाति भगवद्भक्तश्चण्डालोऽपि यदृच्छया”, “यं यं स्पृशति पाणिभ्यां यं यं पश्यति चक्षुषा । स्थावराण्यपि मुच्यन्ते किं पुनर्बान्धवा जनाः ॥”, “पशुर्मनुष्य पक्षी वा ये च वैष्णवसंश्रयाः । तेनैव ते प्रयास्यन्ति तद्विष्णोः परमं पदम् ॥” इत्यादिभिः मोक्षहेतुत्वेन शरण्यत्वमुच्यते । “यत्र पूर्वे साध्यास्सन्ति देवा:” (पु.सू.) “यत्रर्षय: प्रथमजा ये पुराणा:” (अच्छि.6 2), “तद्विप्रासो विपन्यवो जागृवांसस्समिन्धते।विष्णोर्यत्परमं पदम्॥” (ऋग्वेदे. 1-1-2-7), “तद्विष्णो: परमं पदं सदा पश्यन्ति सूरय:॥” (ऋग्वेदे. 1-1-2-7) इत्यादिभि: परमपदवत् तद्वासिनामपि प्राप्यत्वं श्रूयते। 141
ஆகையாலே இம்மந்த்ரத்தில் பத3த்ரயத்தில் சொல்லப்பட்ட அநந்யார்ஶேஷத்வம் அநந்யஶரணத்வம் அநந்யபோ4க்3யத்வமாகிற ஆத்ம ஸ்வபா4வங்களுக்கு ப்ரதிஸம்ப3ந்தி4யான ஈஶ்வரனுடைய ஶேஷித்வஶரண்யத்வ ப்ராப்யத்வங்கள்போலே பா4க3வதர்களுக்கும் ததீ3யத்வாகாரமாஹாத்ம்யத்தாலே ஶேஷித்வாஶரண்யத்வப்ராப்யத்வங்கள் உண்டாகாநிற்கும். எங்ஙனேயென்னில் :- “ப்ரப4வோ ப4க3வத் ப4க்தா:” என்று – ஶேஷித்வம் சொல்லிற்று; “புநாதி ப4க3வத்3 ப4க்தஶ்சண்டா3ளோऽபி யத்3ருச்ச2யா” என்று – ப4க3வத் ப4க்தன் சண்டா3ளனேயாகிலும் தன்னோடு கிட்டினாரை ஶுத்3த4மாக்கா நிற்குமென்றும், “யம் யம் ஸ்ப்ருஶதி பாணிப்4யாம் யம் யம் பஶ்யதி சக்ஷுஷா:। ஸ்தா2வராண்யபி முச்யந்தே கிம்புநர் பா3ந்த4வா ஜநா:” என்று – யாவை யாவை சிலவற்றைக் கைகளாலே ஶ்பர்ஶிக்கிறான், யாவை யாவை சிலவற்றைக் கண்ணாலே பார்க்கிறான், ஸ்தாவரங்களும் முக்தங்களாகாநிற்கும், ப3ந்து4 ஜநங்களுக்கு முக்தராகப் பின்னை என்ன சொல்லவேணுமென்றும், “பஶுர் மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவஸம்ஶ்ரயா: । தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்3விஷ்ணோ: பரமம் பத3ம்” என்று – பசுவாகிலும், மநுஷ்யனாகிலும், பக்ஷியாகிலும் யாவர் சிலர் வைஷ்ணவனை ஆஶ்ரயித்தார்கள், அந்த வைஷ்ணவ ஸமாஶ்ரயணத்தாலே அவர்கள் அந்த விஷ்ணுவினுடைய பரமமான பத3த்தை அடைவார்களென்றும் இத்யாதி3யாலே மோக்ஷ ஹேதுத்வமுண்டாகையாலே ஶரண்யத்வம் சொல்லிற்று. “யத்ர பூர்வே ஸாத்4யாஸ்ஸந்தி தே3வா:” என்று – யாதொரு தே3ஶத்திலே பூர்வரான ஸாத்4யதே3வதைகள் உண்டாகிறார்களென்றும், “யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:” என்று யாதொரு தே3ஶத்தில் ருஷிகள் புராணராய் முன்பே உண்டாயிருக்கிறார்களென்றும், “தத்3விப்ராஸோ விபந்யவோ ஜாக்3ருவாம்ஸஸ்ஸமிந்த4தே । விஷ்ணோர்யத்பரமம் பத3ம்” என்று – விஷ்ணுவினுடைய பரமமான பத3ம் யாதொன்று, அதில் விப்ரர்கள் ஸ்துதிஶீலராய், உணர்த்தியே ஸ்வபா4வமாக உடையராய்க்கொண்டு விளங்கா நிற்பர்களென்றும், “தத்3 விஷ்ணோ: பரமம் பத3ம் ஸதா3 பஶ்யந்தி ஸூரய:” என்று – அந்த விஷ்ணுவினுடைய பரமமான பத3த்தை ஸூரிகள் எப்போதும் பாராநிற்பார்களென்றும் இத்யாதி3 ப்ரமாணங்களாலே பரமபத3த்தோபாதி தத்3வாஸிகளான ஸூரிகளும் ப்ராப்யராகச் சொல்லப்பட்டார்கள். 141
तदुक्तमभियुक्तैश्च, “कैङ्कर्यनित्यनिरतैर्भवदेकभोगैर्नित्यैरनुक्षणनवीनरसार्द्रभावैः । नित्याभिवाञ्छितपरस्परनीचभावैः मद्दैवतैः परिजनैस्तव सङ्गसीय ॥” (वै.स्तवे 75 ) इति । अनेन तदीयशेषत्वं मोक्षदशायामपि विद्यत इत्यवगम्यते । 142
அப்படி ஆழ்வானுமருளிச்செய்தார், “கைங்கர்ய நித்ய நிரதைர்ப4வதே3கபோ4கை3ர் நித்யைரநுக்ஷண நவீநரஸார்த்3ரபா4வை: । நித்யாபி4வாஞ்சி2த பரஸ்பர நீசபா4வை: மத்3தை3வதை: பரிஜநைஸ்ஸஹ ஸங்க3ஸீய” என்று – கைங்கர்யத்திலே என்றும் நிரதராய், உன்பக்கலிலே ஒருபடிப்பட்ட போ4க3த்தையுடையராய், என்றுமுளராய், க்ஷணந்தோறும் புதிதான ரஸத்தாலே நைந்த நெஞ்சையுடையராய், என்றுமொக்க ஆசைப்படப்பட்ட பரஸ்பர ஶேஷத்வத்தையுடையராய், என்னுடைய தே3வதைகளான உன்னுடைய பரிஜநங்களோடே கூடுவேனாகவேணுமென்று சொல்லுகையாலே. இத்தால் மோக்ஷத3ஶையிலும் ததீ3யஶேஷத்வமுண்டென்று சொல்லிற்றாயிற்று. 142
एकवाक्यत्वपक्षे शेषत्वप्रतिपादकेन नमश्शब्देन भगवच्छेषत्वं भागवतशेषत्वपर्यन्तं प्रतिपाद्यते । 143
இம்மந்த்ரத்தினுடைய ஏகவாக்யத்வ பக்ஷத்திலே, ஶேஷத்வத்தைச் சொல்லுகிற நமஶ்ஶப்3த3த்தாலே ப4க3வச்சே2ஷத்வம் பா4க3வதஶேஷத்வ பர்யந்தமென்று சொல்லப்பட்டதாகக் கடவது. 143
तस्मात् भगवच्छेषत्ववत् तत्प्रयुक्तभागवतशेषत्वमपि सर्वप्रकारविशिष्टमेवेति आत्मयाथात्म्यप्रतिपादकमन्त्रार्थतात्पर्यतया तत्त्वविद्भिरनुसन्धीयत इति सर्वमुपपन्नम् । 144
ஆகையாலே ப4க3வச்சே2ஷத்வம்போலே ஸர்வப்ரகாஶ விஶிஷ்டமான பா4க3வத ஶேஷத்வமும் இத்திருமந்த்ரார்த்தத்துக்கு தாத்பர்யமாகத் தத்வவித்துக்களான திருமங்கையாழ்வாரும், “மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும் கற்று நானுற்றதுமுன்னடியார்க்கடிமை” என்று – அநுஸந்தி4த்தருளினாரிறே. ஆகையால், இம்மந்த்ரார்த்த2ம் ஸர்வப்ரகாரத்தாலும் உபபந்நமாகச் சொல்லப்பட்டதாயிற்று. 144
सौम्यजामातृमुनिना गुरुस्नेहदशान्वयात् । श्रीमदष्टार्णमन्त्रार्थतत्त्वदीपः प्रदर्शितः ॥ 145
मुनिना रचितः श्रीमद्वादिकेसरिणा मया । तत्त्वदीपो हरत्वद्य मनीषासम्भवं तमः ॥
इति श्रीवादिकेसरिसुन्दरजामातृमुनिविरचिते तत्त्वदीपे श्रीमदष्टाक्षरविवरणं नाम
प्रथमं प्रकरणम्
ஸௌம்யஜாமாத்ருமுநிநா கு3ருஸ்நேஹத3ஶாந்வயாத் । ஸ்ரீமத3ஷ்டார்ணமந்த்ரார்த்2தத்வதீ3ப: ப்ரத3ர்ஶித: ॥
ஸௌம்யஜாமாத்ருமுநியாலே ஆசார்யன்பக்கல் ஸ்நேஹத்தின் த3ஶையோட்டைக் கூட்டுறவாலே திருவஷ்டாக்ஷரமான திருமந்த்ரார்த்த2த்துக்கு தத்த்வதீ3பமானது காட்டப்பட்டது. 145
வாதி3கேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிச்செய்த தத்த்வதீ3பப்ரகாஶத்தில் திருமந்த்ரவிவரணமான முதல் ப்ரகரணம் முடிந்துபெற்றது.
வாதி3 கேஸரி அழகியமணவாளஜீயர் திருவடிகளே ஶரணம்