DRAMIDAAMNAAYA SANGHATHI
श्रीः श्रीमते रामानुजाय नमः श्रीसुन्दरजामातृमुनिकृतद्रमिडोपनिषत्सङ्गतिः उपोद्धातः यश्चकार सकलार्थसम्पदाम् व्यञ्जनीम् द्रमिडवेदसङ्गतिम् । तम् द्वितीयशठकोपमन्वहम् स्तौमि सुन्दरवराह्वयम् मुनिम् ॥ १ ॥ आचार्योदितपद्धत्या द्रामिडाम्नायसङ्गतिम् । अभिधास्ये विशेषज्ञैः आदरात् गृह्यताम् इह ॥ २ ॥ श्रीमान् गुणाम्बुनिधिः अवाप्तसमस्तकामः शौरिः शठारिम् अनुजन्मपरिभ्रमन्तम् | आकस्मिकेक्षणवशात् अतिनित्यमुक्तम् बृन्दातृणीकरणशक्तिधरः चकार ॥ ३ ॥ आद्ये वयस्यपि ततोऽनुभवन् मुरारिम् अस्तन्यपान रसिकः शठजित् मुनीन्द्रः […]
Dramidopanishat Saram Moolam
श्रीः श्रीमते रामानुजाय नमः श्रीमते निगमान्तमहादेशिकाय नमः ॥द्रमिडोपनिषत्सारः॥ श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी । वेदान्ताचार्यवर्यो मे सनिधत्ताम् सदा हृदि ॥ सेवायोग्योऽतिभोग्यः शुभसुभगतनुः सर्वभोग्यातिशायी श्रेयस्तद्धेतुदाता प्रपदनसुलभोऽनिष्टविध्वम्सशीलः । भक्तच्छन्दानुवर्ती निरुपधिकसुहृत्सत्पदव्याम् सहायः श्रीमान् सर्वोचितायामुपनिषदि मिषत्येष गाथाशतैर्नः ॥ 1 ॥ आद्ये पश्यन्नुपायम् प्रभुमिह परमप्राप्यभूतम् द्वितीये कल्याणोदारमूर्तेः द्वितयमिदमिति प्रेक्षमाणस्तृतीये । ऐश्वर्यादेश्चतुर्थे विषमधुतुलयाऽनन्यभोग्यत्वमिच्छन् षद्भिः स्वाम् पञ्चमाद्यैरनितरगतितामाचचक्षे मुनीन्द्रः ॥ 2 ॥ परम् निर्वैषम्यम् […]
Dramidopanishat Tatparya Ratnavazhi Moolam
श्रीः श्रीमते रामानुजाय नमः श्रीमते निगमान्तमहादेशिकाय नमः द्रमिडोपनिषत्तात्पर्यरत्नावळिः श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी । वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्ताम् सदा हृदि ॥ सारः सारस्वतानाम् शठरिपुफणितिः शान्तिशुद्धान्तसीमा मायामायामिनीभिः स्वगुणविततिभिः बन्धयन्तीम् धयन्ती । पारम् पारम्परीतो भवजलधिभवन्मज्जनानाम् जनानाम् प्रत्यक्प्रत्यक्षयेन्नः प्रतिनियतरमासन्निधानम् निधानम् ॥ 1 ॥ प्रज्ञाख्ये मन्थशैले प्रथितगुणरुचिम् नेत्रयन् सम्प्रदायम् तत्तल्लब्धिप्रसक्तैः अनुपधि विबुधैः अर्थितो वेङ्कटेशः । तल्पम् कल्पान्तयूनः शठजिदुपनिषद्दुग्धसिन्धुम् विमथ्नन् […]
04-10 12000/36000 Padi
பத்தாம் திருவாய்மொழி ஒன்றுந்தேவும் : ப்ரவேஶம் ******* ப :- பத்தாம் திருவாய்மொழியில், கீழ் – ஸம்ஸாரதோஷாநுஸந்தாந பூர்வகமாக பகவத்ப்ராப்தியை ப்ரார்த்தித்தவர் ப்ராப்யமான பரதசையை அவன் ஆவிஷ்கரிக்கக் கண்டு ஸந்துஷ்டராய், ‘இப்பரத்வம் அறியாமல் ஸம்ஸாரிகள் இழக்கவொண்ணாது’ என்று பார்த்து, ப்ராப்யத்வபர்யந்தமான அவனுடைய பரத்வத்தை உபதேசிப்பதாக உத்யோகித்து, அதுக்கு உபகாரகமான ஸர்வகாரணத்வத்தையும், காரணத்வாநுகுணமான நித்யகல்யாணகுண யோகத்தையும், கார்யரூபமான ஜகத்விஷயரக்ஷணத்யாபாரம் பரத்வாவஹமான படியையும், ஸோபபாதகமான ஸர்வேஶ்வரத்வத்தையும், அந்த ஈஶ்வரத்வப்ரகாசகமான ஸௌலப்யாதிஶயத்தையும், ஸம்ஸாரநிர்வஹண ஸாமர்த்யத்தையும், பரத்வப்ரகாஶகமான கருடத்வஜத்வத்தையும், அல்லாத தேவதைகள் பலப்ரதத்வத்துக்கும் […]
04-09 12000/36000 Padi
ஒன்பதாந்திருவாய்மொழி நண்ணாதார் : ப்ரவேஶம் ******* ப :- ஒன்பதாந்திருவாய்மொழியில், இப்படி அவன்விரும்பாத ஆத்மாத்மீயங்களிலும் அநாதரம்பிறந்தவளவிலும் அநுபவம் ஸித்தியாமையாலே அத்யந்தம் ஆர்த்தரான தமக்கு உசாத்துணையாகைக்கு யோக்யரல்லாதபடி ஸம்ஸாரத்திலுள்ளாரும் அதிஶயித து3:க்க2மக்3நராய்க் கொண்டு க்லேஶிஸிக்கிறபடியைக் கண்டு, ஸகலக்லேஶநிவர்த்தகனாய் நிரதிஶயபோக்யனான ஸர்வேஶ்வரனுடைய அர்த்திதார்த்தகரணத்தையும், ஸாதாரணபந்தத்தையும், அபரிச்சிந்நஸௌந்தர்யத்தையும், அவ்வழகை அநுபவிப்பிக்கும் ஔதார்யத்தையும், அநுபவிப்பார்க்குக் கைக்கடங்கும் படியான ஸௌலப்யத்தையும், போக்யதாதிஶயத்தையும், ஸர்வாத்மபாவத்தையும், ஸகலஜகத்காரணத்வத்தையும், ஆஶ்ரிதஸமஶ்லேஷஸ்வ பாவத்தையும், லக்ஷ்மீஸகத்வத்தால் வந்த பரமப்ராப்யத்வத்தையும் அநுஸந்தித்து ‘ஏவம்விஶிஷ்டனான நீ அத்யந்தாஸஹ்யமாம்படி க்லேஶோத்தரமான ஸம்ஸாரத்திலே யிருத்தி என்னை க்லே–ப்பியாதே, […]
04-08 12000/36000 Padi
எட்டாம் திருவாய்மொழி ஏறாளும் : ப்ரவேசம் ****** ப :- எட்டாந்திருவாய்மொழியில், கீழ் இவர் ஆசைப்பட்டுக் கூப்பிட்டபடியிலே வந்து முகங்காட்டக் காணாமையாலே அவன் அநாதரித்தானாக நினைத்து, ஆஶ்ரிதாநாஶ்ரிதவிஷயங்களில் அதி4க3ம்யத்வ அப்ரத்ருஷ்யத்வத்தாலுண்டான உபாயப4ாவத்தையும், கைங்கர்ய ப்ரதிஸம்பந்தித்வத்தால் வந்த உபேயத்வபூர்த்தியையும், உபாயகார்யமான அநுகூலஶத்ருநிரஸநத்தையும், அபிமதவிரோதி மர்த3நத்தையும், அஸஹ்யவிரோதிநிரஸநத்தையும், அர்த்தோபதேஶத்தாலும் அநந்யார்ஹமாக்கும் அறிவுடைமையையும், உத்துங்கவிரோதி விதரணத்தையும், விரோதிஶத விநாஶகத்வத்தையும், விரோதிஶரீர விஹஸ்ததாகரணத்தையும், அஶேஷவிரோதி கண்டநத்தையும் அநுஸந்தித்து, ‘இப்படி ஆஶ்ரிதோபகாரகன் அநாதரித்த ஆத்மாத்மீயங்களாலே எனக்கு ஒருகார்யமில்லை’ என்று தமக்குப் பிறந்த அநாதரவிஶேஷத்தை, நாயகனான […]
04-07 12000/36000 Padi
ஏழாம்திருவாய்மொழி சீலமில்லா: ப்ரவேசம் ******* ப :- ஆறாந்திருவாய்மொழியில், கீழ் “ஏத்துதலும்தொழுதாடும்” என்று பகவந் நாமஸ்ரவணத்தாற் பிறந்த ஆஸ்வாஸம் அவனைக் கிட்டியநுபவிக்கைக்கு உடலன்றியே அலாபத்தாலே ஆர்த்தராகைக்கு உடலாகையாலே அபிநிவேசாதிசயத்தையுமுடைய இவ்வாழ்வார் தமக்கு அநுபாவ்யனான ஸர்வேஸ்வரனுடைய – அகிலவஸ்து ஸத்தையும் அழியாமல் நோக்கும் அஸாதாரண ஸம்பந்தத்தையும், அநந்யார்ஹமாக்கி அநுபவிப்பிக்கும் ஔதார்யத்தையும், அநந்யார்ஹமான ஆஸ்ரிதர்பக்கல் அத்யந்தபத்யதையையும், அவர்களுக்கு ஆசாஜநகமான ஆபிரூப்யாதிசயத்தையும், அருந்தொழில் செய்தும் ஆஸ்ரிதர்க்கு அபேக்ஷிதங் கொடுக்கும்படியையும், ஆசைக்கு தீபகமான ஆந்தரஸ்திதியையும், அந்த அவஸ்த்தாநத்தினுடைய அதிசயித போக்யதையையும், போக்யதாநிபந்தநமான அபிநிவேசாதிசய […]
04-06 12000/36000 Padi
ஆறாந்திருவாய்மொழி தீர்ப்பாரை : ப்ரவேசம் ******* ப :- ஆறாந்திருவாய்மொழியில், கீழில்திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த ஹர்ஷப்ரகர்ஷம் மாநஸாநுபவஜநிதமாகையாலே ததநுரூபமாக அவனுடைய ஆலோகநாலாபாதிமுகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அநுபவிக்கப்பெறாத அவஸாதம்அதிஶயிக்க, அநுபாத்யனான அவனுடைய ஆஸ்ரிதவிஷயபக்ஷபாதத்தையும், ஆதிக்யஸூசகமான அஸாதாரணசிஹ்நங்களையும், அதிசயிதபோக்யத்வத்தையும், ஆபத்ஸகத்வத்தையும், விரோதிநிவர்த்தகத்வத்தையும், விலக்ஷண விக்ரஹயோகத்தையும், அத்யாஸ்சர்யமான உபகாரகத்வத்தையும், நித்யஸூரிஸேத்யத்வத்தையும், நிரதிசயஸௌலப்யத்தையும், நித்யப்ரமாண க3ம்யத்வத்தையும் அநுஸந்தித்து, ‘ஏவம்விதனானவன்நம்மையநுபவிப்பியாதொழிவதே!’ என்று அப்ரக்ருதிங்க3தராய் மோஹிக்க, பார்ஸ்வஸ்தனாரான பரிவர் இவரை ஆஸ்வஸிப்பிக்கத் தேடி, “ஸர்வாந் தே3வாந் நமஸ்யந்தி” என்கிற கணக்கிலே பரிவின் கனத்தாலே *‘அமார்க்கங்களாலே யாகிலும் பரிஹரிக்கப் […]
04-05 12000/36000 Padi
ஐந்தாம் திருவாய்மொழி வீற்றிருந்து : ப்ரவேசம் ******* ப :- ஐந்தாந்திருவாய்மொழியில், கீழ் – ஸத்ருசமாயும் ஸம்பந்தியாயுமுள்ள வஸ்துக்களுடைய தர்சநத்தாலே ப்ரமிக்கும்படி இவர்க்கு உண்டான ஆர்த்ந்யதிசயம் தீருகைக்காக ஸர்வேஸ்வரன் தன்னுடைய நிரதிசயபோக்யமான ஸ்வரூபரூப குணங்களையும், மஹிஷீபூ4ஷாயுத4 பரிஜநாதிரூபமான விபூ4திவைலக்ஷண்யத்தையும், மஹோதா3ரசேஷ்டிதங்களையும் அநுபவிப்பிக்க அநுபவித்து ப்ரீதராய், அவனுடைய அகிலலோக நிர்வாஹகத்வத்தையும், அதுக்கு அடியான லக்ஷ்மீபதித்வத்தையும், உப4யஸித்3த4மான ஆநந்தாதிகுண யோகத்தையும், இக்குணாதி போக்தாக்களைக் காத்தூட்டும் வாஹநாயுதத்வத்தையையும், போகாநுகுணமான ஜ்ஞாநப்ரேமாதி ப்ரதத்வத்தையும், அஸ்கலித ஜ்ஞாநர்க்கு அநுபா4த்யமான விக்ரஹவைலக்ஷண்யத்தையும், இந்த போக்யதைக்கு ஸர்வாவஸ்தையிலும் ஒத்தாரும் […]
04-04 12000/36000 Padi
நான்காம் திருவாய்மொழி மண்ணையிருந்து : ப்ரவேசம் ******* ப : நாலாந்திருவாய்மொழியில், இப்படி மாநஸஸம்ஸ்லேஷத்தாலே அநுபவிப்பித்துக் கற்பித்த ஈஸ்வரனுடைய ப்ரணயித்வகுணத்தை அநுஸந்தித்த ஆதராநுரூபமான பாஹ்யாநுபவாபிநிவேசத்தைப் பண்ணி அது கிட்டாமையாலே ஆர்த்தரான இவர், தம்முடைய ஆர்த்திசாந்திஹேதுவான ஸ்வபாவங்களையுடையனான ஈஸ்வரனுடைய விபூதித்வயயோகத்தையும், ஸர்வஸமாஸ்ரயணீயத்வத்தையும், ப்ரதாபாநுக்ரஹவத்தையையும், உஜ்ஜ்வலமாய் உத்துங்கமாய் ஸ்ரமஹரமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும், ரக்ஷணார்த்த ப்ரத்ருத்திகளையும், அநு பா4த்யசேஷ்டிதங்களையும், பரத்வசிஹ்நங்களையும், ஐஸ்வர்யாபிரூப்ய விசிஷ்டமான ஆதரணீயத்வத்தையும், ஆஸ்ரிதவிஷயத்தில் உபகாரகத்வத்தையும், ஸௌலப்யபாரம்யத்தையும் அநுஸந்தித்து, ஏவம்விசிஷ்டனான ஸர்வேஸ்வரனுக்கு ஸம்பந்திகளாயும் ஸத்ருசங்களாயுமுள்ள பதார்த்த தர்சநத்தாலே ஈடுபட்ட ப்ரகாரத்தை […]