03-03 12000/36000 Padi
மூன்றாந்திருவாய்மொழி – ஒழிவில் காலம் : ப்ரவேசம் பன்னீராயிரப்படி – மூன்றாந்திருவாய்மொழியில், இவர் ‘சேஷத்வவிரோதியான தேஹஸம்பந்தாதிகளை நிவர்த்திப்பிக்கவேணும்’ என்று அபேக்ஷிக்க, ‘நித்ருத்தவிரோதிகரைக் கொள்ளும் சேஷவ்ருத்தியைக் கொள்ளுகைக்கன்றோ நாம் ஸந்நிஹிதராயிற்று’ என்று பெரியதிருமலையில் நிற்கிற நிலையை ப்ரகாசிப்பித்த ஈஸ்வரனுக்கு ‘ஸர்வப்ரகாரசேஷத்ருத்தியும் பண்ணுகையே சேஷபூதனுக்கு ஸ்வரூபம்’ என்று அறுதியிட்டு அதிலே உத்யோகத்தைப் பண்ணுவதாக; கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியினுடைய ஸர்வாதிகசேஷித்வத்தையும், சேஷியினுடைய குணவிக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும், ஸர்வப்ரகாரவிலக்ஷணனுடைய ஸூரிஸேத்யத்வத்தையும், இப்படி ஸர்வாதிகனுடைய —சீலாதிசயத்தையும், சீலவானுடைய போக்யதையையும், போகார்த்தமான ஆஸ்ரயண ஸௌகர்யத்தையும், அவன் நிற்கிற திருமலைதானே […]
03-02 12000/36000 Padi
இரண்டாந் திருவாய்மொழி – முந்நீர்ஞாலம் : ப்ரவேசம் பன்னீராயிரப்படி – இரண்டாந்திருவாய்மொழியில், இப்படி ஸ்வாபாவிகமான சேஷத்வத்துக்கு ப்ரதிஸம்பந்தியான சேஷியினுடைய திவ்யஸௌந்தர்யாதிகளை அநுபவிக்க ப்ராப்தமாயிருக்க, அது ஸித்தியாதொழிகிறது தத்விரோதியான சரீரஸம்பந்தாதிகளடியாக என்று அநுஸந்தித்து, தந்நிவ்ருத்தியில் அபேக்ஷையாலே, அது அவன்தனக்கு விதேயமாம்படியான ஸ்ரஷ்ட்ருத்வத்தையும், ஸ்ருஷ்டமான ஜகத்தை அநந்யார்ஹமாக்கின அபதாநத்தையும், ஆஸ்ரிதவிரோதிநிரஸநஸ்வபாவத்தையும், ஆஸ்ரித ஸம்ரக்ஷணார்த்தமான வ்யாப்தியையும், அநுபவித்தல்லது நிற்கவொண்ணாத விலக்ஷணவிக்ரஹயோகத்தையும், ஸமஸ்தசேதநரும் ஸ்வாதீநராம்படியான பாரம்யத்தையும், வ்யாப்தியிலும் கார்யகரமான ஸௌலப்யத்தையும், அந்தஸௌலப்ய மடியாக வந்த குணவிக்ரஹௌஜ்ஜ்வல்யத்தையும், ஜ்ஞாநாஜ்ஞாநவிபாகமில்லாத படியான உபகாரகத்வத்தையும், அதுக்கு ப்ரகாசகமான […]
03-01 12000/36000 Padi
ஸ்ரீ: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் பகவத் விஷயம் திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள் வாதி3கேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும், நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும் முதல் திருவாய்மொழி முடிச்சோதி : ப்ரவேசம் பன்னீராயிரப்படி மூன்றாம்பத்தில், கீழிரண்டுபத்தாலும் – ப்ராப்யமான ப்ரஹ்மஸ்வரூபத்தினுடைய சேஷித்வஸித்தமான ரக்ஷகத்வபோக்யத்வங்கள் சொல்லிற்றாய், அநந்தரம் மூன்றாம்பத்தாலும், நாலாம்பத்தாலும் – ப்ராப்தாவான ப்ரத்யகாத்மஸ்வரூபத்தினுடைய பகவதேகசேஷத்வஸித்தமான ததேகாநு பவத்வமும் ததேகப்ரியத்வமும் சொல்லுகிறது. அதில் ததேகாநுபவத்வபரமான இம்மூன்றாம்பத்தில் – பகவச்சேஷித்வ பாரம்ய ஸித்தமான ஆத்மசேஷத்வத்தினுடைய ஸ்வாபாவிகத்வத்தையும், அதுக்குவிரோதியான தேஹஸம்பந்தாதி […]
9000 Padi Centum 04
ஸ்ரீ: ஆழ்வார் திருவடிகளே ஶரணம் மதுரகவியாழ்வார் திருவடிகளே ஶரணம் ஸ்ரீமந்நாதமுனிகள் திருவடிகளே ஶரணம் எம்பெருமானார் திருவடிகளே ஶரணம் ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான நஞ்சீயர் அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநம் நான்காம்பத்து – முதல் திருவாய்மொழி ஓருநாயகமாய் – ப்ரவேசம் நாலாம்பத்தில், முதல் திருவாய்மொழியில் இப்படி எம்பெருமானை அநுப4வித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார், ஹர்ஷப்ரகர்ஷத்தாலே இவனை யொழிய ஐஶ்வர்யாதிகளை ஆசைப்பட்டுள்ளவர்களுக்கு அவற்றினு டைய அல்பாஸ்தி2ரத்வாதி3 தோ3ஷங்க3ளைக் காட்டி ஹேயதையை ஸாதி4யாநின்றுகொண்டு பரமபுருஷார்த்த2பூ4தமான எம்பெருமான் திருவடிகளை […]
9000 Padi Centum 03
ஸ்ரீ: ஆழ்வார் திருவடிகளே ஶரணம் மதுரகவியாழ்வார் திருவடிகளே ஶரணம் ஸ்ரீமந்நாதமுனிகள் திருவடிகளே ஶரணம் எம்பெருமானார் திருவடிகளே ஶரணம் ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான நஞ்சீயர் அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநம் மூன்றாம்பத்து – முதல் திருவாய்மொழி முடிச்சோதி – ப்ரவேசம் 3-1 மூன்றாம்பத்தில் – முதல் திருவாய்மொழியில் – இப்படி திருமலையின் போ4க்3யதையை அநுப4வித்த ஆழ்வார் – வேத3ங்கள் வைதி3க புருஷர்கள் ப்3ரஹ்ம ருத்3ரர்கள் தொடக்கமானாருடைய ஸ்தோத்ராதி3களுக்கு அபூ4 மியாய், ஸமாஶ்ரிதர்க்கு அத்யந்த […]
6000 Padi Centum 04
ஸ்ரீ: ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்2யாநம் பகவத் விஷயம் – நான்காம் பத்து ப்ரவேஶம் 4-1 ஒருநாயகமாய் – ப்ரவேஶம் இப்படி எம்பெருமானுடைய நிரதிஶய போ4க்யமான ஸ்வரூபரூபகு3ண விப4வசேஷ்டித ஐஶ்வர்யாதி3களை யநுப4வித்து ப்ரீதராய், அந்த ப்ரீதியாலே பரரை உத்தி3ஶ்ய, ‘ஐஶ்வர்ய கைவல்யங்களை விட்டு, ஶ்ரிய:பதியாய் நிரவதி4க போ4க்யனா -யிருந்த எம்பெருமானுடைய திருவடி மலர்களையே பரமப்ராப்யமாக ஈண்டெனச் சென்று பற்றுங்கோள்’ என்கிறார். முதல் பாட்டு ஒருநாயகமா […]
6000 Padi Centum 03
ஸ்ரீ: ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்2யாநம் பகவத் விஷயம் – மூன்றாம் பத்து 3-1 முதல் பாட்டு முடிச்சோதியாய் உனதுமுகச்சோதிமலர்ந்ததுவோ* அடிச்சோதிநீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ* படிச்சோதியாடையொடும் பல்கலனாய்* நின்பைம்பொன் கடிச்சோதிகலந்ததுவோ திருமாலேகட்டுரையே. வ்யா:- (முடிச்சோதி) திருமலையை அநுப4வித்துச் செல்லாநிற்கச்செய்தே, திருமலையிலே அழகரைக்கண்டு ப்ரீத்யதிசயத்தாலே அழகருடைய திருவணிகலங்களுக்கும் தி3வ்யாவயவங்களுக்கும் உண்டான சேர்த்தியழகாலுள்ள அழகை விஸ்மிதராய்க்கொண்டு பேசுகிறார். இரண்டாம் பாட்டு கட்டுரைக்கில்தாமரை நின்கண்பாதம்கையொத்வா* சுட்டுரைத்தநன்பொன் உன்திருமேனியொளியொத்வாது* ஒட்டுரைத்துஇத்வுலகுன்னைப் […]
9000 Padi Centum 02
ஸ்ரீ: ஆழ்வார் திருவடிகளே ஶரணம் மதுரகவியாழ்வார் திருவடிகளே ஶரணம் ஸ்ரீமந்நாதமுனிகள் திருவடிகளே ஶரணம் எம்பெருமானார் திருவடிகளே ஶரணம் ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான நஞ்சீயர் அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநம் இரண்டாம்பத்து – முதல் திருவாய்மொழி வாயும்திரையுகளும் ப்ரவேசம் “மணியை வானவர் கண்ணனைத் தன்னதோரணியை” (1-10-11), என்று – நம்பியுடைய ஸௌலப்4யத்தையும் வேண்டப்பாட்டையும் அழகையும் அநுஸந் தி4த்து பா3ஹ்ய ஸம்ஸ்லேஷத்திலே ப்ரவ்ருத்த ராய், அது கைவாராதொழி ந்தும், இவ்வளவும் வர ப4க3வத்3கு3ணங்க ளிலே அவகா3ஹித்துப் […]
6000 Padi Centum 02
ஸ்ரீ: ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்2யாநம் பகவத் விஷயம் – இரண்டாம் பத்து ப்ரவேஶம் 2-1 வாயும்திரையுகளும் – ப்ரவேஶம் (வாயும்திரை) இப்படி நிரவதி4க ஸௌந்த3யாதி3 கல்யாண கு3ணக3ண பரிபூர்ணனாயிருந்த எம்பெருமானை ப்ரத்யக்ஷித்தாற் போலே தம்முடைய திருவுள்ளத்தாலே அநுப4வித்து, பா3ஹ்ய ஸம்ஶ்லேஷத்திலுள்ள அபேக்ஷையாலே அதிலே ப்ரவ்ருத்தராய், அது கைவாராமையாலே அத்யந்தம் அவஸந்நராய், அந்யாபதே3ஶ த்தாலே ஸ்வத3ஶையைப் பேசுகிறார். ப4க3வத் ஸம்ஶ்லேஷ வியோகை3 ஸுக2து3:க்கை2யாய், […]
01-10 12000/36000 Padi
பத்தாம் திருவாய்மொழி பொருமாநீள்: ப்ரவேஶம் ***** ப – பத்தாந்திருவாய்மொழியில், ‘இப்படி ஸர்வப்ரகார ஸம்ஶ்லேஷம் பண்ணுகைக்கு அடி – அவனுடைய நிர்ஹேதுக மஹோபகாரகத்வமிறே’ என்று அநுஸந்தித்து, அதுக்கு உபபாதகமாக, அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கிலக்காக்கினபடியையும், கணநாமாத்ரத்திலும் ஸுலபனென்னு மிடத்தையும், அவனுடைய அநுபாவ்ய ஸ்வபாவத்வத்தையும், நிரந்தராநுபாவ்யதையையும், அர்த்தித்வமும் வேண்டாத அதிஶயிதோபகாரகத்வத்தையும், அதுக்கடியான பந்த விஶேஷத்தையும், இதுக்குப் படிமாவான ஸூரிபோக்யதையையும், உபகாரகத்வோபயுக்தமான பூர்ணதையையும், இவ்வுபகார க்ரமம் மறக்க அரிதென்னுமிடத்தையும், மறவாமைக்கு அவன் பண்ணின யத்நவிஶேஷத்தையும் அருளிச்செய்து, அவனுடைய […]