Thiruvoymozhi 8-2

திருவாய்மொழி எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி நங்கள் வரிவளை யாயங்காளோ ! நம்முடை யேதலர் முன்பு நாணி * நுங்கட்கு யானொன்றுரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன் * சங்கம் சரிந்தன சாயிழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் * வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே.        8.2.1      திருவேங்கடம் திருப்பதி வேண்டிச் சென்றொன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும் * ஈண்டிதுரைக்கும் படியை அந்தோ ! காண்கின்றிலேன் […]

Thiruvoymozhi 8-1

திருவாய்மொழி எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரர் ஆட்செய்வார் * மேவிய உலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் * பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணது, ஓர் பவள வாய் மணியே ! * ஆவியே அமுதே ! அலை கடல் கடைந்த அப்பனே !, காணுமாறு அருளாய்.    8.1.1 காணுமாறருளா யென்றென்றே கலங்கிக் கண்ண நீர்களலமர * வினையேன் பேணுமாறெல்லாம் பேணி, நின் பெயரே பிதற்றுமாறு […]

Thiruvoymozhi 7-10

திருவாய்மொழி ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி இன்பம் பயக்க, எழில் மலர் மாதரும் தானும் * இவ்வேழுலகை இன்பம் பயக்க, இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் * அன்புற்றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை * அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழு நாள்களு மாகுங் கொலோ ?     7.10.1    திருவாறன்விளை ஆகுங் கொல் ? ஐயமொன்றின்றி அகலிடம் * முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்துறையும் * மாகம் திகழ் […]

Thiruvoymozhi 7-9

திருவாய்மொழி ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி என்றைக்கும், என்னை உய்யக் கொண்டு போகிய * அன்றைக் கன்று என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை * இன் தமிழ் பாடிய ஈசனை, ஆதியாய் நின்ற என் சோதியை * என்சொல்லி, நிற்பனோ ?         7.9.1 என் சொல்லி நிற்பன் ? என்னின்னுயி ரின்றொன்றாய் * என் சொல்லால் யான் சொன்ன, இன் கவி யென்பித்துத் * தன் சொல்லால் தான் தன்னைக், கீர்த்தித்த மாயன் […]

Thiruvoymozhi 7-8

திருவாய்மொழி ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி மாயா ! வாமனனே !, மதுசூதா ! நீயருளாய் * தீயாய் நீராய் நிலனாய், விசும்பாய்க் காலாய்த் * தாயாய்த் தந்தையாய், மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் * நீயாய் நீ நின்றவாறு, இவையென்ன நியாயங்களே.  7.8.1 அங்கண் மலர்த் தண் துழாய் முடி, அச்சுதனே ! அருளாய் * திங்களும் ஞாயிறுமாய்ச், செழும்பல் சுடராய் இருளாய்ப் * பொங்கு பொழி மழையாய்ப், புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ * வெங்கண் […]

Thiruvoymozhi 7-7

திருவாய்மொழி ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி ஏழையராவி யுண்ணும் இணைக் கூற்றங் கொலோ ? அறியேன் * ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ? அறியேன் * சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் * தோழியர்காள் ! அன்னைமீர் ! என் செய்கேன் துயராட்டியேனே.         7.7.1 ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் ! என்னை நீர் நலிந்து என் ? மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ ? கொழுந்தோ ? […]

Thiruvoymozhi 7-6

திருவாய்மொழி ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி பாமரு மூவுலகும் படைத்த, பற்பநாபா ஓ ! * பாமரு மூவுலகு மளந்த, பற்ப பாதா ஓ ! * தாமரைக் கண்ணா ஓ ! தனியேன் தனியாளா ஓ ! * தாமரைக் கையா ஓ ! உன்னை என்று கொல் சேர்வதுவே?        7.6.1 என்று கொல் சேர்வது ?அந்தோ ! அரன் நான்முகனேத்தும் * செய்ய நின் திருப் பாதத்தை யான் நிலம் […]

Thiruvoymozhi 7-5

திருவாய்மொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி கற்பார் இராமபிரானை யல்லால், மற்றும் கற்பரோ * புற்பா முதலாப், புல்லெறும்பாதி ஒன்றின்றியே * நற்பால் அயோத்தியில் வாழும், சராசரம் முற்றவும் * நற்பாலுக்கு உய்த்தனன், நான்முகனார் பெற்ற நாட்டுளே.  7.5.1 நாட்டில் பிறந்தவர், நாரணற் காளன்றி யாவரோ ? * நாட்டில் பிறந்து படாதன பட்டு, மனிசர்க்கா * நாட்டை நலியும் அரக்கரை, நாடித் தடிந்திட்டு * நாட்டை யளித்துய்யச் செய்து, நடந்தமை கேட்டுமே.        […]

Thiruvoymozhi 7-4

திருவாய்மொழி ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி ஆழியெழச், சங்கும் வில்லுமெழத் * திசை வாழியெழத், தண்டும் வாளுமெழ * அண்டம் மோழையெழ, முடி பாதமெழ * அப்பன் ஊழியெழ, உலகம் கொண்ட வாறே.           7.4.1 ஆறு மலைக்கு, எதிர்ந்தோடு மொலி * அர ஊறு சுலாய், மலை தேய்க்கு மொலி * கடல் மாறு சுழன்று, அழைக்கின்ற வொலி * அப்பன் சாறுபட, அமுதம் கொண்ட நான்றே.       7.4.2 […]

Thiruvoymozhi 7-3

திருவாய்மொழி ஏழாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி வெள்ளைச் சுரிசங்கொடாழி யேந்தித் தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே * புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்லுகேன் ? அன்னைமீர்காள் !* வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத வொலியும் விழா வொலியும் * பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே.  7.3.1      திருப்பேரை நானக் கருங்குழல் தோழிமீர்காள் ! அன்னையர்காள் ! அயற்சேரியீர்காள் ! * நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசமன்றிது […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.