Thirupallandu Vyakyanam Part 2

ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: திருப்பல்லாண்டு Continued….. அண்டக்குலத்துக்கதிபதியாகிஅசுரர் இராக்கதரை இண்டக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேஶன் தனக்கு தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே பதவுரை – அண்டக்குலத்துக்கு – அண்டங்களின் சமூகத்துக்கு அதிபதி  ஆகி – நியமிப்பவனாகி அசுரர் –  அசுரர்களும் இராக்கதரை – ராக்ஷசர்களுமாகிற இண்டக்குலத்தை – நெருங்கின கூட்டத்தை எடுத்து – திரட்டி களைந்த – ஒழித்த இருடீகேஶன் தனக்கு – இந்த்ரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு தொண்டக்குலத்திலுள்ளீர் – அடிமை செய்பவர்கள் […]

Thirupallandu Vyakyanam Part 1

ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: திருப்பல்லாண்டு தனியன்கள் நாதமுனிகள் அருளிச்செய்தது குருமுகமநதீத்ய ப்ராஹ வேதான் அஶேஷான் நரபதி பரிக்லுப்தம் ஶுல்கமாதாதுகாம: | ஸ்வஸுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி || பிள்ளை லோகம் ஜீயர் அருளிச்செய்த வ்யாக்யானம் அவதாரிகை:- இதுதான் திருப்பல்லாண்டு தனியனாயிருக்கும்.  அந்த திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத்தை பெருக்கப் பேசி, அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது. வ்யாக்யானம்:- (குருமுகமநதீத்ய)– ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான சர்வேஶ்வரனும், சாந்தீபனேஸ் ஸக்ருத் ப்ரோக்தாம் ப்ரம்மவித்யாம் ஸவிஸ்தராம்’ என்னும்படி, […]

Thirupallandu Moolam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பொதுத்தனியன்கள் மணவாள மாமுனிகள் தனியன் (அழகிய மணவாளன் அருளிச் செய்தது) ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்| யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்|| குருபரம்பரை தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்| அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||. எம்பெருமானார் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே| அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ: ராமாநுஜஸ்யசரணௌ சரணம்ப்ரபத்யே.|| நம்மாழ்வார் தனியன் (ஆளவந்தார் அருளிச் செய்தது) மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்| ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் […]

Thirumozhi 11-8

பெரிய திருமொழி பதினோராம் பத்து எட்டாம் திருமொழி மாற்றமுள, ஆகிலும் சொல்லுவன் * மக்கள் தோற்றக் குழி, தோற்றுவிப்பாய் கொல் ? என்று இன்னம் * ஆற்றங்கரை வாழ் மரம் போல், அஞ்சுகின்றேன் * நாற்றச் சுவை ஊறு ஒலியாகிய, நம்பீ !    11.8.1 சீற்றமுள, ஆகிலும் செப்புவன் * மக்கள் தோற்றக் குழி, தோற்றுவிப்பாய் கொலென்றஞ்சிக் * காற்றத்திடைப் பட்ட, கலவர் மனம்போல் * ஆற்றத் துளங்கா நிற்பன், ஆழி வலவா !    […]

Thirumozhi 11-7

பெரிய திருமொழி பதினோராம் பத்து ஏழாம் திருமொழி நீணாகம் சுற்றி, நெடுவரை நட்டு * ஆழ்கடலைப் பேணான் கடைந்து, அமுதம் கொண்டுகந்த பெம்மானைப் * பூணார மார்வனைப், புள்ளூரும் பொன் மலையைக் * காணாதார் கண் என்றும் கண்ணல்ல, கண்டாமே.        11.7.1 நீள்வான் குறளுருவாய், நின்று * இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட, தக்கணைக்கு மிக்கானைத் * தோளாத மாமணியைத், தொண்டர்க் கினியானைக் * கேளாச் செவிகள் செவியல்ல, கேட்டாமே.    […]

Thirumozhi 11-6

பெரிய திருமொழி பதினோராம் பத்து ஆறாம் திருமொழி மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி வானவரும் யாமுமெல்லாம் * நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்தது ஓரீர் * எந்நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர் ? * செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள் ! அண்டனையே ஏத்தீர்களே.     11.6.1 நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம் * மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட மகப்படுத்த காலத்து * அன்று எல்லாரும் அறியாரோ ? எம்பெருமானுண்டுமிழ்ந்த * எச்சில் தேவர் […]

Thirumozhi 11-5

பெரிய திருமொழி பதினோராம் பத்து ஐந்தாம் திருமொழி மானமரு மென்னோக்கி, வைதேவி இன் துணையாக் * கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான், காணேடீ ! * கானமரும் கல்லதர் போய்க், காடுறைந்த பொன்னடிக்கள் * வானவர் தம் சென்னி மலர் கண்டாய், சாழலே !      11.5.1 தந்தை தளை கழலத் தோன்றிப், போய் * ஆய்ப்பாடி நந்தன் குலமதலையாய் வளர்ந்தான், காணேடீ ! * நந்தன் குலமதலையாய் வளர்ந்தான், நான்முகற்குத் தந்தை காண் * […]

Thirumozhi 11-4

பெரிய திருமொழி பதினோராம் பத்து நான்காம் திருமொழி நிலையிட மெங்கு மின்றி நெடு வெள்ளம், உம்பர் வள நாடு மூட * இமையோர் தலையிட மற்று எமக்கு ஓர் சரணில்லை யென்ன அரணாவனென்னும் அருளால் * அலை கடல் நீர் குழம்ப அகடாட வோடி அகல் வானுரிஞ்ச * முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே !              11.4.1 செருமிகு […]

Thirumozhi 11-3

பெரிய திருமொழி பதினோராம் பத்து மூன்றாம் திருமொழி மன்னிலங்கு பாரதத்துத், தேரூர்ந்து * மாவலியைப் பொன்னிலங்கு, திண் விலங்கில் வைத்துப் * பொரு கடல் சூழ் தென்னிலங்கை யீடழித்த தேவர்க்கு, இது காணீர் * என்னிலங்கு சங்கோடு எழில், தோற்றிருந்தேனே.      11.3.1 இருந்தான் என்னுள்ளத்து, இறைவன் * கறைசேர் பருந்தாள் களிற்றுக்கு, அருள் செய்த * செங்கண் பெருந்தோள் நெடுமாலைப், பேர் பாடியாட * வருந்தாது என் கொங்கை, ஒளிமன்னும் அன்னே !    […]

Thirumozhi 11-2

பெரிய திருமொழி பதினோராம் பத்து இரண்டாம் திருமொழி குன்றமெடுத்து மழை தடுத்து, இளையாரொடும் * மன்றில் குரவை பிணைந்த மால், என்னை மால் செய்தான் * முன்றில் தனிநின்ற பெண்ணை மேல், கிடந்தீர்கின்ற * அன்றிலின் கூட்டைப், பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ ? !       11.2.1 பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து, அரிமாச் செகுத்து * ஆங்கு வேழத்தின், கொம்பு கொண்டு * வன்பேய்முலை வாங்கியுண்ட, அவ்வாயன் நிற்க * இவ்வாயன் வாய் ஏங்கு […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.