Perumal Thirumozhi Moolam
குலசேகரப் பெருமாள் அருளிச்செய்த ஸ்ரீராமாயணஸாரமாகிய பெருமாள் திருமொழி தனியன்கள் (உடையவர் அருளிச்செய்தது) – இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!* தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் * பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன்* எங்கள் குலசேகரன்ன்றேகூறு. (மணக்கால்நம்பி அருளிச் செய்தது) ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று* அவர்களுக்கே வாரங்கொடுகுடப்பாம்பிற்கையிட்டவன்* மாற்றலரை வீரங்கெடுத்தசெங்கோல்கொல்லிகாவலன் வில்லவர்கோன்* சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே. முதல் திருமொழி இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த * அரவரசப் பெருஞ்சோதி அனந்த னென்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவித் * திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி […]
Nacchiar Thirumozhi Moolam
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி தனியன் (திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது) கோலச்சுரிசங்கைமாயன் செவ்வாயின் குணம் வினவம் சிலத்தனள்* தென்திருமல்லிநாடி* செழுங்குழல்மேல் மாலைத்தொடை தென்னரங்கருக்கியும்மதிப்புடைய சோலைக்கிளி* அவள்தூயநற்பாதம்துணைநமக்கே. அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி* மல்லிநாடாண்டமடமயில் – மெல்லியலாள் ஆயர்குலவேந்தனாகத்தாள்* தென்புதுவை வேயர்பயந்த விளக்கு முதல் திருமொழி தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள் * ஐய நுண் மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித்து அனங்கதேவா ! * உய்யவுமாங் கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் […]
Thiruppavai Moolam
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை ஆண்டாள் தனியன்கள் (ஸ்ரீபராசரபட்டர் அருளிச்செய்தது) நீளாதுங்கஸ்தநகிரிதடீஸுப்தமுத்போத்யக்ருஷ்ணம் பாரார்த்யம்ஸ்வம்ஶ்ருதிஶத: ஶிரஸ்ஸித்தமத்யாபயந்தி| ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம்யாபலாத்க்ருத்ய புங்க்தே கோதாதஸ்யைநமஇதமிதம்பூயஏவாஸ்துபூய.|| (உய்யக்கொண்டார் அருளிச்செய்தவை) அன்னவயற்புதுவையாண்டாள் அரங்கற்குப் பன்னுதிருப்பாவைபல்பதியம்* – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை* பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு. சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே தொல்பாவை பாடியருளவல்லபல்வளையாய்! – நாடிநீ வேங்கடவற்கு என்னை விதியென்ற விம்மாற்றம் நாம்கடவாவண்ணமேநல்கு. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் * நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் ! * சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் ! * கூர்வேல் […]
Periazhwar Thirumozhi Moolam Part 2
பெரியாழ்வார் திருமொழி (Continued) மூன்றாம் பத்து நான்காம் திருமொழி தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலிக் * குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு * மழை கொலோ வருகின்றதென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி * நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே. 1. 3.4.1 வல்லிநுண் இதழன்ன ஆடை கொண்டு வசையறத் திருவரை விரித்துடுத்து * பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப் […]
Periazhwar Thirumozhi Moolam Part 1
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பொதுத்தனியன்கள் மணவாள மாமுனிகள் தனியன் (அழகிய மணவாளன் அருளிச் செய்தது) ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்| யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்|| குருபரம்பரை தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்| அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||. எம்பெருமானார் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே| அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ: ராமாநுஜஸ்யசரணௌ சரணம்ப்ரபத்யே.|| நம்மாழ்வார் தனியன் (ஆளவந்தார் அருளிச் செய்தது) மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்| ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் […]