Thiruvoymozhi 6-10

திருவாய்மொழி ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி உலகமுண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே ! * நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி !, நெடியாய் ! அடியேனாருயிரே ! * திலதமுலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே ! * குலதொல்லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.        6.10.1    திருவேங்கடம் திருப்பதி கூறாய் நீறாய் நிலனாகிக், கொடு வல்லசுரர் குலமெல்லாம் * சீறா எறியும் திருநேமி வலவா ! தெய்வக் கோமானே ! […]

Thiruvoymozhi 6-9

திருவாய்மொழி ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி நீராய் நிலனாய்த் தீயாய், காலாய் நெடுவானாய் * சீரார் சுடர்கள் இரண்டாய்ச், சிவனாய் அயனானாய் ! * கூராராழி வெண் சங்கேந்திக், கொடியேன் பால் வாராய் * ஒரு நாள், மண்ணும் விண்ணும் மகிழவே.              6.9.1 மண்ணும் விண்ணும் மகிழக், குறளாய் வலங் காட்டி * மண்ணும் விண்ணும் கொண்ட, மாய அம்மானே ! * நண்ணி உனை நான், கண்டுகந்து […]

Thiruvoymozhi 6-8

திருவாய்மொழி ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி பொன்னுலகாளீரோ ? புவனி முழுதாளீரோ ? * நன்னலப் புள்ளினங்காள் ! வினையாட்டியேன் நான் இரந்தேன் * முன்னுலகங்க ளெல்லாம் படைத்த, முகில் வண்ணன் கண்ணன் * என்னலம் கொண்ட பிரான் தனக்கு, என் நிலைமை யுரைத்தே.   6.8.1 மையமர் வாள்நெடுங்கண், மங்கைமார் முன்பு என்கையிருந்து * நெய்யமர் இன்னடிசில், நிச்சல் பாலொடு மேவீரோ? * கையமர் சக்கரத்து, என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு * மெய்யமர் காதல் சொல்லிக், […]

Thiruvoymozhi 6-7

திருவாய்மொழி ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி உண்ணும் சோறு பருகு நீர், தின்னும் வெற்றிலையு மெல்லாம் * கண்ணன் எம்பெருமான், என்றென்றே கண்கள் நீர்மல்கி * மண்ணினுள் அவன் சீர், வளம் மிக்கவனூர் வினவித் * திண்ணம் என் இளமான் புகுமூர், திருக்கோளூரே.    6.7.1      திருக்கோளூர் ஊரும் நாடும் உலகமும், தன்னைப் போல் * அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக், கற்பு வானிடறிச் * சேரும் நல் வளஞ்சேர், பழனத் திருக்கோளூர்க்கே * போருங் கொல் […]

Thiruvoymozhi 6-6

திருவாய்மொழி ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி மாலுக்கு, வையமளந்த மணாளற்கு * நீலக் கருநிற, மேக நியாயற்குக் * கோலச், செந்தாமரைக் கண்ணற்கு * என் கொங்கல ரேலக் குழலி, இழந்தது சங்கே.    6.6.1      திருவேங்கடம் திருப்பதி சங்கு வில் வாள் தண்டு, சக்கரக் கையற்குச் * செங்கனி வாய்ச், செய்ய தாமரைக் கண்ணற்குக் * கொங்கலர் தண்ணந்துழாய், முடியானுக்கு * என் மங்கை யிழந்தது, மாமை நிறமே.    6.6.2      திருவேங்கடம் திருப்பதி நிறங் […]

Thiruvoymozhi 6-5

திருவாய்மொழி ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி துவளில் மாமணிமாடமோங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவளை * நீர்இனி அன்னைமீர் ! உமக்காசை யில்லை விடுமினோ * தவள வொண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கணென்றும் * குவளை யொண் மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.    6.5.1                தொலைவில்லிமங்கலம் குமுறுமோசை விழவொலித் தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு * அமுதமென் மொழியாளை நீர் உமக்கு ஆசையின்றி யகற்றினீர் * திமிர் கொண்டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவதேவபிரானென்றே […]

Thiruvoymozhi 6-4

திருவாய்மொழி ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி குரவையாய்ச்சியரோடு கோத்ததும், குன்றமொன்றேந்தியதும் * உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்தது முட்பட மற்றும் பல * அரவிற் பள்ளிப் பிரான் தன், மாய வினைகளையே அலற்றி * இரவும் நன்பகலும் தவிர்கிலன், என்ன குறை எனக்கே?     6.4.1 கேயத் தீங்குழலூதிற்றும், நிரை மேய்த்ததும் கெண்டை யொண்கண் * வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல * மாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் […]

Thiruvoymozhi 6-3

திருவாய்மொழி ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி நல்குரவும் செல்வும், நரகும் சுவர்க்கமுமாய் * வெல் பகையும் நட்பும், விடமும் அமுதமுமாய்ப் * பல்வகையும் பரந்த பெருமான், என்னை யாள்வானைச் * செல்வம் மல்கு குடித், திருவிண்ணகர்க் கண்டேனே.        6.3.1      திருவிண்ணகர் கண்ட இன்பம் துன்பம், கலக்கங்களும் தேற்றமுமாய்த் * தண்டமும் தண்மையும், தழலும் நிழலுமாய்க் * கண்டு கொள்தற் கரிய பெருமான், என்னை யாள்வானூர் * தெண் திரைப் புனல் சூழ், திருவிண்ணகர் […]

Thiruvoymozhi 6-2

திருவாய்மொழி ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு, நானதஞ்சுவன் * மன்னுடை யிலங்கை அரண் காய்ந்த மாயவனே ! * உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனிஅதுகொண்டு செய்வதென் ?* என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!          6.2.1 போகுநம்பீ! உன்தாமரைபுரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும் * ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்? * தோகைமாமயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ * ஆகள் […]

Thiruvoymozhi 6-1

திருவாய்மொழி ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி வைகல் பூங்கழிவாய், வந்து மேயும் குருகினங்காள் ! * செய் கொள் செந்நெலுயர், திருவண்வண்டூருறையும் * கைகொள் சக்கரத்து, என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* கைகள் கூப்பிச் சொல்லீர், வினையாட்டியேன் காதன்மையே.     6.1.1                திருவண்வண்டூர் காதல் மென் பெடையோடு, உடன் மேயும் கருநாராய் ! * வேத வேள்வி யொலி முழங்கும், தண் திருவண்வண்டூர் * நாதன் ஞால மெல்லா முண்ட, நம்பெருமானைக் கண்டு * பாதம் கை […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.