तत्त्वदीपः-चरमश्लोकविवरणं-तृतीयं प्रकरणम्
श्री: श्रीमते रामानुजाय नमः वादिकेसरिसुन्दरजामातृमुनिविरचिततत्त्वदीपे चरमश्लोकविवरणं नाम तृतीयं प्रकरणम् आरभ्यते अथ प्रपत्तिरूपस्य हितस्य विधितस्स्वयम् । शरण्याभिमतत्वात्मश्लोकवर्यार्थ उच्यते ॥ अस्य प्रपदनविधायकस्य “सर्वधर्मान्” इति श्लोकस्य शरण्याभिमतिप्रकाशकत्वम्, भक्तेरपि प्रपत्तेश्- शरण्याभिमततरत्वञ्च स्वयमेव सर्वपापविमोचनोक्त्या सिद्धमिति मूलमन्त्रोपोद्धाते प्रदर्शितम् । इदानीं श्लोकस्य वाचनिकार्थः प्रदर्श्यते । 1 ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: வாதி3கேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிச்செய்த தீ3பப்ரகாஶத்தில் மூன்றாவதான சரமஶ்லோகப்ரகரணம்அத2 ப்ரபத்திரூபஸ்ய ஹிதஸ்ய விதி4தஸ்ஸ்வயம் । ஶரண்யாபி4 மதத்வாத்மஶ்லோகவர்யார்த்த2 […]
तत्त्वदीपः-द्वयविवरणम्-द्वितीयं प्रकरणम्
श्रीमतेरामानुजायनमः अथद्वयविवरणंनामद्वितीयंप्रकरणम् अथाष्टाक्षरमन्त्रार्थतत्त्वयाथात्म्यवेदिनः। हितप्रपदनाकारोद्वयार्थस्सम्प्रदर्श्यते॥ मूलमन्त्रार्थानुसन्धानावसाने सर्वप्रकारभगवत्पारतन्त्र्ययुक्ततदेकशेषत्वरूपाऽऽत्मस्वरूपयाथात्म्यस्य स्वरूपानुरूपं हितानुष्ठानं प्रपदनरूपमाचार्यरुचिपरिगृहीतेन द्वयेन मन्त्ररत्नेनोच्यते। आचार्यरुचिपरिगृहीता हि विद्या साधुतरा तत्त्वज्ञानानुष्ठानादिमुखेन पुरुषार्थाय भवति । “आचार्यवान् पुरुषो वेद” (छा.उ. 6-14-2) “आचार्याद्धैव विद्या विदिता साधिष्ठं प्रापत्” (छा.उ. 4-9-3) इति श्रुते:; “पापिष्ठः क्षत्रबन्धुश्च पुण्डरीकश्च पुण्यकृत् । आचार्यवत्तया मुक्तौ तस्मादाचार्यवान् भवेत् ॥” इति स्मृतेश्च । आचार्यः स्वयमत्यन्तभगवत्प्रत्यासन्नः स्वाङ्गीकारेणैव स्वशिष्यं ज्ञानानुष्ठानादि विकलमपि स्वानुष्ठितभगवत्प्रपत्तिवैभवात् परमपुरुषार्थं तमेव भगवन्तं […]
तत्त्वदीपः-नारायणपदार्थविचार:
श्रीवादिकेसरिसुन्दरजामातृमुनिविरचितः तत्त्वदीपःप्रथमप्रकरणम् ॥अथ नारायणपदार्थो निरूप्यते ॥ अनन्तरं नारायणपदम् – आत्मन उक्तमत्यन्तपारतन्त्र्ययुक्तं भगवदेकशेषत्वं तच्छरीरत्वव्यतिरेकेणानुपपन्नमिति तदुपपादनाय जीवपरयोश्शरीरात्मभावसम्बन्धप्रकाशनेन भोक्तृत्वमपीश्वरायत्तमिति प्रदर्शयति । यथा शरीरशरीरिणोः शरीरिण एव भोक्तृत्वं, न शरीरस्य, तद्वत् सर्व शरीरिणः सर्वेश्वरस्यैव साक्षाद्भोक्तृत्वं, न शरीरभूतचिदचित्प्रपञ्चस्य । तत्र चिद्रूपस्य शरीरस्य तु ज्ञातृत्वस्वभावात् भोक्तृत्वमस्त्येव, तच्च कर्तृत्ववत् परमात्मायत्तम्;अचिच्छरीरस्य चैतन्यविरहात् भोक्तृत्वं न विद्यत इति विशेषः । तस्मात् आत्मनः स्वार्थभोक्तृत्वाहङ्कारभोगविषयममत्वनिवृत्तिः पूर्वपदे काकाक्षिन्यायेन सूचिता […]
तत्त्वदीपः-नमश्शब्दार्थविचार:
श्रीवादिकेसरिसुन्दरजामातृमुनिविरचितः तत्त्वदीपःप्रथमप्रकरणम् अथ नमश्शब्दार्थविचार: अथ मन्त्रशेषः प्रणवोक्तमर्थं विवृणोति । अत्र विवरणं नाम- प्रकृतस्योपयुक्तार्थप्रतिपादनेन पूर्वोक्तार्थविशदीकरणम् । 67 நமஶ்ஶப்3தா3ர்த்த2நிரூபணம் இப்படி ப்ரணவத்தினுடைய அர்த்த2யாதா2த்ம்யம் ப்ரதிபாதி3க்கப்பட்டது. அநந்தரம் மந்த்ரஶேஷமானது ப்ரணவோக்தமான அர்த்த2த்தை விவரிக்கிறது. இவ்விடத்திலே விவரணமாகிறது – ப்ரஸ்துதமான அர்த்த2த்துக்கு உபயுக்தமான அர்த்த2த்தைச் சொல்லிக்கொண்டு பூர்வோக்தமான அர்த்த2த்தை விஶதீ3கரிக்கை. 67 शेषत्वाश्रयभूतस्याऽऽत्मनो ज्ञातृत्वस्य हेयोपादेयप्रतिपत्तिहेतुत्वेन तत्तद्धानोपादानचिकीर्षा कर्तृत्वनिबन्धना।कर्तृत्वं च स्वातन्त्र्येणेति वक्तव्यम्, :स्वतन्त्र: कर्ता” (पा.सू. 1-4-54) इत्यनुशासनात्। “ कुर्यात्” “न कुर्यात्” […]
तत्त्वदीपः-प्रणवार्थविचार:
श्री: श्रीमते रामानुजाय नमः श्री वादिकेसरि सुन्दरजामातृमुनिविरचितः तत्त्वदीपःप्रथमप्रकरणम् सुन्दरजामातृमुनेः प्रपद्ये चरणाम्बुजम् । संसारार्णवसम्मग्नजन्तुसन्तारपोतकम् ॥ अस्मद्गुरुभ्यस्तेषाञ्च गुरुभ्यो विदधे नमः । निदधे च शिरस्याद्यगुरो: पादौ श्रिय:पते: ॥ 1 ॥ ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:வாதி3கேஸரி அழகியமணவாளஜீயர் அருளிச்செய்த தத்வதீ3பப்ரகாஶம் “ அஸ்மத்3 கு3ருப்4யஸ்தேஷாஞ்ச கு3ருப்4யோ வித3தே4 நம:। நித3தே4 ச ஶிரஸ்யாத்3யகு3ரோ: பாதெள3 ஶ்ரிய: பதே:॥” என்று ஸ்வாசார்யபரமாசார்யாநுவர்த்தநபூர்வகமாக பரமகு3ருபூ4தனான ஶ்ரிய:பதி திருவடிகளை ஆஶ்ரயித்து; (1) अस्मद्गुरुदयायातयतीन्द्राङ्गीक्रियाश्रयः । […]
ஞான ஸார வ்யாக்யானம்
ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஜீயர் திருவடிகளே ஶரணம் விஶதவாக் ஶிகாமணியான மணவாளமாமுனிகள் திருவாய்மலர்ந்தருளிய ஞானஸார வ்யாக்யானம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் விஷயமான தனியன் சுருளார் கருங்குழல் தோகையர்வேல்விழியில் துவளும் மருளாம் வினைகெடும் மார்க்கம் பெற்றேன் மறைநான்கும் சொன்ன பொருள் ஞானஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர் அருளாளமாமுனி யம்பொற்கழல்க ளடைந்தபின்னே. அவதாரிகை: எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்து, ஸகலவேதஶாஸ்த்ர தாத்பர்யார்த்தங்களெல்லாம் அவரருளிச்செய்யக் கேட்டு, தத்வஹிதபுருஷார்த்த யாதாத்ம்யவித்தமராய், “தேவுமற்றறியேன்” (கண்ணி – 2) என்று, அவர் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணி […]
ப்ரமேய ஸாரம் வ்யாக்யானம்
ஶ்ரீமதே ராமாநுஜாய நம: அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ப்ரமேய ஸாரம் இதற்கு விஶதவாக் ஶிகாமணியான ஶ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம். தனியன் நீங்காமலென்றும் நினைத்துத் தொழுமின்கள் நீணிலத்தீர் பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும் பூங்காவளம் பொழில்சூழ் புடைவாழும் புதுப்புளிமன் ஆங்காரமற்ற வருளாள மாமுனியம்புதமே. அவதாரிகை ஸகல ஶாஸ்த்ர நிபுணராய் தத்வஹிதபுருஷார்த்த யாதாத்ம்யவிதக்ரேஸராய், ஸமஸ்தஸம்ஸாரி சேதநோஜ்ஜீவன காமராய், தம்மை அடியிலே அங்கீகரித்தருளின எம்பெருமானார் திருவடிகளிலே சிரகாலம் ஸேவைபண்ணி, தத்வஹிதபுருஷார்த்த விஶேஷங்களெல்லாம் சரமபர்வபர்யந்தமாக அவரருளிச் […]
த்வய ப்ரகரணம்
ஸ்ரீ : அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த அருளிச்செயல் ரஹஸ்யம் த்வய ப்ரகரணம் அவதாரிகை ப்ரியமும் ப்ரியதரமுமான ஐஸ்வர்ய கைவல்யங்களிற் காட்டில் ப்ரியதமமாகத் திருமந்த்ரத்தில் அறுதியிட்ட கைங்கர்யமாகிற உத்தம புருஷார்த்தத்திலும், ஹிதமும் ஹிததரமுமான பக்திப்ரபத்திகளிற்காட்டில் ஹிததமமாகச் சரம ஶ்லோகத்தில் அறுதியிட்ட ஸித்தஸ்வரூபமான சரமோ பாயத்திலும், ஆசையும் துணிவும் பிறக்கையாலே ப்ரயோஜநாந்தரபரரிலும் ஸாதநாந்தரநிஷ்டரிலும் வ்யாவ்ருத்தனான அதிகாரி உபாயத்தைப் பற்றும் படியையும் கைங்கர்யத்தை இரக்கும் படியையும் அறிவிக்கிறது த்வயம். ‘த்வய‘ நிர்த்தேஶஹேது இரண்டர்த்தத்தையும் இரண்டிடத்திலே ஒதுகிற […]
Mumukshukrityam of Swami Namjeer
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: முமுக்ஷு க்ருத்யம் அஜ்ஞாந ஸமயத்திலும் ஜ்ஞாந ஸமயத்திலும் ஜ்ஞாநம் பக்வமான ஸமயத்திலும் ஜ்ஞாந ப2லமான ப்ராப்தி ஸமயத்திலும் மாதா பிதாக்களோடு ரூபநாமங்களோடு போ4ஜநாதி3களோடு ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு நிஷேத4ங்களோடு ப3ந்து4வர்க்கத்தோடு ஐஶ்வர்யாதிகளோடு ப்ரார்த்தனைகளோடு வாசிய பே4தித்திருக்கும். முதலடியான அஜ்ஞாந ஸமயத்தில் விவேகம் சஞ்சரியாமையாலே ஶரீரமேவ (மாதா பிதரௌ ஜநயத:) என்று கேவலம் ஶரீரத்தைப் பெற்றவர்களையே மாதாபிதாக்களாக அபி4மாநித்து அவர்களிட்ட பேரும் அவர்கள் நியமித்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவர்களை அநுவர்தித்து அத்தாலே வந்தேறின ரூப […]
Atma Vivaham of Swami Namjeer
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஆத்ம விவாஹம் ஶ்ரிய:பதியாகிற காளமேகத்திலும் ஸௌஹார்த்தம் என்கிறதொரு பாட்டம் மழை விழுந்து க்ருபை ஆகிற நிலத்திலே ஜீவனாகிற ஓஷதி4 முளைத்து ஆசார்யனாகிற பிதா விரஹம் என்கிற சங்கமத்தாலே பெண்பிள்ளை பிறக்க ருசியாகிற ஜீவநத்தையிட்டு வளர்த்துக்கொண்டு போந்து விவேகமாகிற பக்வம் பிறந்தவாறே பரம சேஷிகளாகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து எம்பெருமானாகிற வரன் கையில் ஸ்வரூப ஜ்ஞாநம் என்கிற தா4ரையை வார்த்துக் கொடுக்க அவனும் சேஷமாகிற மந்த்ரவாஸஸ்ஸை உடுத்தி சேஷ வ்ருத்தியாகிற மங்கள கையைப்பிடித்துக்கொண்டுபோந்து […]