த்வயப்ரகரணம் Part 1

த்வயப்ரகரணம் அவதாரிகை                        நம் ஆசார்யர்கள் இம்மந்த்ரார்த்தத்தை விஶதமாக அநுஸந்தித்த ப்ரகாரமாக “மந்தாரம் த்ராயதே” என்கிற வ்யுத்பத்தியின்படியே அநுஸந்தாதாவை ரக்ஷிக்கையாலே மந்த்ரஶப்த வாச்யமுமாய், வாக்யத்வயாத்மகமாகையாலே த்வயமென்று திருநாம முமாய், ஶிஷ்டாசாரத்வாரத்தாலே மந்த்ரஸித்தமான அர்த்தத்துக்கு ப்ரமாணமுமாய், இவ்வர்த்த, நிஷ்டருடைய அநுஷ்டானரூபமாயிருக் கிற த்வயம், திருமந்த்ரத்தில் நமஶ்ஶப்தத்திலும் நாராயணபதத்திலும் உக்தமாய் ஸகலஶாஸ்த்ரதாத்பர்யபூமிபூதமான உபாயாம்ஶத்தையும் உபேயாம்ஶத்தையும் விசதீகரிக்கிறது                  இப்பதத்வயத்திலும் சொன்ன உபாயோபேயங்களே ஸகலஶாஸ்த்ர தாத்பர்யமென்று நிர்ணயித்துத்தருவார் ஆரென்னில்: நின்றார் நின்ற நிலைகளிலே அவ்வோருக்கு ருசிவிஷயபூதமான புத்ரபஶ்வந்நாதிபுருஷார்த்தஸித்திக்கு ஸாதந விஶேஷங்களை எழுதிப் […]

சரமஶ்லோகப்ரகரணம்

சரமச்லோகப்ரகரணம் அவதாரிகை                         பக்தியிலும் ப்ரபத்திக்கு நெடுவாசி உண்டு: ஆசார்ய ருசிபரிக்ரஹம்; ஸர்வாதிகாரம்; தேஹாவஸாநத்திலே பலம்; அந்திம ஸ்ம்ருதி வேண்டா; பரமசேதநம்; ஸித்த ஸ்வரூபம்; ஸஹாயாந்தர நிரபேக்ஷம்; அவிலம்ப்ய பலப்ரதம்; ஸ்வரூபாநுரூபமான உபாயம்; ப்ராப்யாநு ரூபமான உபாயம்.                 “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்கிற ஶ்லோகத்திற்சொல்லுகிற தர்மபரித்யாகம், ஶாஸ்த்ரவிரோதத்தாலும், அநுஷ்டானவிரோதத்தாலும், ப்ரகரணவிரோதத்தாலும் அயுக்தம். “யாவஜ்ஜீவமக்நிஹோத்ரம் ஜுஹுயாத்” “தர்மேண பாபமபநுததி” “யஜ்ஞேந தாநேந தபஸாநாஶகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி” “ஸர்வாபேக்ஷா ச. யஜ்ஞாதி, ஶ்ருதேரஶ்வவத்” என்று ஜ்ஞான ஸாதநமாகக் கர்மத்தை அவஶ்யாநுஷ்டேயமாக […]

திருமந்த்ரப்ரகரணம்

பெரியவாச்சான்பிள்ளைஅருளிச்செய்த பரந்த ரஹஸ்யம் ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே !     யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ்ஸதா || அவதாரிகை                  நிர்ஹேதுகபகவத்ப்ரஸாதமடியாக வேத பாஹ்யமான ஸாங்க்யாதிதர்சனங்களில் விமுகனாய், நிர்தோஷப்ரமாணமான வேதத்தில் புகுந்து, அதில் பந்தகமான ஸ்வர்காதி, க்ஷூத்ரபுருஷார்த்தங்களையும் தத்ஸாதனங் களையும் ப்ரதிபாதிக்கிற பூர்வகாண்டத்தில் ப்ரயோஜனமில் லாமையாலே ஜ்ஞானபாகத்திலே புகுந்து, அதிலும் ஐச்வர் யத்திற்காட்டில் நித்யத்வாதிகளாலே சிறிது அதிகமான கைவல்யத்தையும் தத்ஸாதனத்தையும் விட்டு, அவ்வைச்வர்ய கைவல்யங்களைப் போலன்றியிலே ஸ்வரூபாநுரூபமான பரமபுருஷார்த்தலக்ஷண மோக்ஷத்திலே ருசியுடையனாய், தத்ஸாதனமான கர்மஜ்ஞானாதிகளுடைய துஷ்கரத்வாத்யநு ஸந்தானத்தாலே க்லிஷ்டனாய், ஸ்வரூபாநுரூபமான […]

ஸப்தகாதை Part 2

ஸ்ரீமதேராமாநுஜாயநம: விளாஞ்சோலைப்பிள்ளைஅருளிச்செய்த ஸப்தகாதை (Continued) பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த வ்யாக்யாநம்.       மூ.- பார்த்தகுருவினளவில் பரிவின்றி சீர்த்தமிகு ஞானமெல்லாம் சேர்ந்தாலும் – கார்த்தகடல் மண்ணின் மேல் துன்புற்று மங்குமே தேங்காமல் நண்னுமேகீழாநரகு. (௩) அவ:- மூன்றாம்பாட்டு. ஸ்வாசார்யன்பக்கல்ப்ரேம மற்றிருந்தானேயாகிலும் அவனுபதேசத்தாலே அர்த்தபஞ்சகம் முத லாகத் தாத்பர்யங்களோடினது, ஞானக்கலைகளான அவ்வவஶாஸ்த்ரங்களைப் பரக்கக்கற்று, அத்தால்பிறந்த ஜ்ஞாநவிஶேஷத்தாலே இவனுக்கீடேறக் குறையென்னென்ன;அந்தப்ரேமமின்றிக்கே யுண்டாயிருக்கிற ஜ்ஞாநவிஶேஷமானது  – ஶ்ருதம் தஸ்யஸர்வம் குஞ்ஜரஶௌசவத்” என்கிறபடியே கஜஸ்நாநத்தோபாதி நிரர்த்தகமாயிருப்பதொன்றாகையாலே; ஆதலால், (உபதேசரத்தினமாலை) “நண்ணாரவர்கள் திருநாடு” என்னும்படி அத:பதநமொன்றுமேகாணும் இவர்களுக்குப் […]

ஸப்தகாதை Part 1

ஸ்ரீமதேராமாநுஜாயநம: விளாஞ்சோலைப்பிள்ளைஅருளிச்செய்த ஸப்தகாதை தனியன். வாழி நலந்திகழு நாரணதாதனருள் வாழி யவனமுதவாய்மொழிகள் – வாழியே ஏறு திருவுடையா னெந்தையுலகாரியன்சொல் தேறு திருவுடையான் சீர். பிள்ளைலோகம் ஜீயரருளிச்செய்த வ்யாக்யாநம். அவதாரிகை. *உலகங்கட்கெல்லாமோருயிரான திருவரங்கச்செல்வனாருக்குங்கூட(கீதை-எ-கஅ)        ‘ “ஜ்ஞாநீத்வாத்மைவமேமதம்” என்கிற திருமுகப்படியே மிகவும்  தாரகராய்க்கொண்டு, அனைவருமுஜ்ஜீவிக்கும்படி  அத்திகிரியருளாளரனுமதி முன்னாக ப்ரபந்தீகரித்தருளின ஶ்ரீவசநபூஷண ப்ரமுகநிகிலரஹஸ்யக்ரந்தமுகேந சரமப்ரமாணப்ரமேய ப்ரமாத்ருவைபவங்களை ஸப்ரகாரமாகவும் ப்ரகாஶிப்பித்தருளின பிள்ளைலோகாசார்யருடைய திருவடிகளிலே ஆஸ்ரயித்து, அவதாரவிசேஷமான அவருடைய விசேஷ கடாக்ஷத்தாலே *தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலையான திருவாய் மொழியையும், அதுக்கு அங்கோபாங்கங்களான * இருந்தமிழ்நூற்புலவர்பனுவல்களையும், மற்றஎண்மர் […]

अध्यात्मचिन्ता

श्रीमते रामानुजाय नमः ।। श्रीवादिकेसरिसुन्दरजामातृमुनिविरचिता अध्यात्मचिन्ता ।। सुन्दरजामातृमुनेः प्रपद्ये चरणाम्बुजम् । संसारार्णवसम्मग्नजन्तुसन्तारपोतकम् ।। नमोऽस्त्वस्मद्गुरुभ्यश्च तद्गुरुभ्यस्तथा नमः। परमेभ्यो गुरुभ्यश्च निखिलेभ्यो नमो नमः।। १ ।। नमो रामानुजायेदं पूर्णाय महते नमः। यामुनाय मुनीन्द्राय नमस्सर्वार्थवेदिने।। २ ।। नमोऽस्तु राममिश्राय पुण्डरीकदृशे नमः। नाथाय मुनये नित्यं नमः परमयोगिने।। ३ ।। आद्याय कुलनाथाय नमोऽस्तु शठवैरिणे। नमः सेनाधिपतये ज्ञानयाथात्म्यवेदिने ।। ४ ।। श्रियै […]

நிகமநப்படி

பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த நிகமநப்படி திருமந்த்ரப்ரகரணம் ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ் ஸதா || திருமந்திரம் எட்டு திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக்கும். எங்கனேயென்னில்: “ஓம்” என்றும், “நம:” என்றும், “நாராயணாய” என்றும் மூன்று பதமாயிருக்கும். அதில் முதல் பதம் ஏகாக்ஷரமான பரணவம். இது அகாரமென்றும், உகாரமென்றும், மகாரமென்றும் மூன்று திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்கும். இரண்டாம் பதமான நமஸ்ஸு, ‘ந’ என்றும், ‘ம” என்றும் இரண்டு திருவக்ஷரமாய் இரண்டு பதமாயிருக்கும். மூன்றாம் பதமான ‘நாராயணாய’ பதம் […]

ஸகலப்ரமாணதாத்பர்யம்

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸகலப்ரமாணதாத்பர்யம். ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவோ | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ் ஸதா || ஶ்ரிய:பதியாய், விஷ்ணுவாஸுதேவ நாராயணாதிஶப்தவாச்யமான ப்ரஹ்மமொன்றுமே முமுக்ஷுவுக்கு ஜ்ஞாதவ்யமென்று ஸகல ப்ரமாணதாத்பர்யம். அந்த ப்ரஹ்மந்தான் விஶேஷணமென்றும் விஶேஷ்யமென்றும் த்விவிதமாயிருக்கும். விஶேஷணமாகிறது :- விஶேஷ்யத்தோடே பிரிந்திராத தர்மம். விஶேஷ்யமாகிறது:- ஸ்வவிஶேஷணத்தோடே பிரிந்திராத தர்மி விஶேஷணமும், போகோபகரணமென்றும், லீலோபகரணமென்றும் த்விவிதமாயிருக் கும். போகமாகிறது. இஷ்டபலாநுபவம். லீலையாகிறது. காலாந்தரத் திலே ஒரு பலமன்றிக்கே தாத்காலிக ரஸஹேதுவான வ்யாபாரம். போகோபகரணமும், சேதநமென்றும், அசேதநமென்றும் த்விவிதம். சேதநமாகிறது, […]

மாணிக்கமாலை

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த மாணிக்கமாலை ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலப ஸ்ரீதரஸ் ஸதா || “தை வாதீநம் ஜகத் ஸர்வம் மந்த்ராதீநந்து தைவதம் தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம்” என்கிறபடியே உபயவிபூதியும் ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கும். ஈஶ்வரன் திரு மந்த்ரம் இட்ட வழக்காயிருக்கும். திருமந்த்ரம் ஆசார்யனிட்ட வழக்காயிருக்கும். ஆகையாலே, உபயவிபூதிக்கும் நிர்வாஹகனான ஈஶ்வரனும், அவனை ப்ரதிபாதிக்கிற திருமந்த்ரமும் ஆசார்யனிட்ட வழக்காகையாலே திருமந்திரத்தால் ப்ரதிபாதிக்கிற ப்ராப்ய ப்ராபங்க ளிரண்டும் ஆசார்யனாலே என்னத்தட்டில்லை. ஆசார்யனாவான்: […]

முக்தபோகாவலீ

ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஆச்சான்பிள்ளை அருளிச்செய்த முக்தபோகாவலீ           ஶ்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்           பத்மோல்லஸத்பகவதங்க்ரிபுராணபந்தும்! |           ஜ்ஞாநாதிராஜமபயப்ரத ராஜபுத்ரம்           அஸ்மத்குரும் பரமகாருணிகம் நமாமி  || “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஶாநோ நேமேத்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி”, “மஹாநவ்யக்தே லீயதே, அவ்யக்தமக்ஷரே லீயதே, அக்ஷரம் தமஸி லீயதே, தம: பரே தேவ ஏகீபவதி”, “தம ஆஸீத்தமஸா கூடமக்ரே”, ”நாஸதாஸீத்” என்கிற படியே கரணகளேபரவிதுரராய், அசிதவிஶேஷிதராய்த் தன்பக்கலிலே சுவறிக்கிடந்த ஸம்ஸாரிசேததரைப்பார்த்து ஸூரிகளோபாதி […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.