भगवद्‌भागवत आचार्य जन्मदिनस्तोत्रम्‌

 

 

 

SRIVAISHNAVA GURUPARAMPARA

भगवद्भागवत आचार्य जन्मदिनस्तोत्रम्

 

श्रीमज्जन्मदिनश्लोकाः यावल्लब्धास्तु संग्रहे।

भगवद्भागवताचार्यकृपया तेऽत्र दर्शिताः॥

*****

 

श्रीरङ्गमङ्गळमणिम्‌, करुणानिवासं,

श्रीवेङ्कटाद्रिशिखरालयकाळमेघम्

श्रीहस्तिशैलशिखरोज्ज्वलपारिजातं,

श्रीशं नमामि शिरसा, यदुशैलदीपम्

भगवद्रामानुजस्य

 

 

भगवद्अधिकरणम्‌ ; अर्चाप्रकरणम्

. पेरियपेरुमाळ्मूलमूर्तिःश्रीरङ्गनाथःपंगुनि रोहिणी

श्रीरङ्गमंगळमणिः सर्वबन्धविनिर्मोक्षचरमश्लोकोपदेशकः (न्‌)

तपस्य-मासि रोहिण्यां तटे सह्यभुवस्‌ स्थिरे।

श्रीरङ्गशायिनं वन्दे सेवितं सर्व-देशिकैः। (सूरिभिः)

. पेरियपिराट्टियार्श्रीरङ्गनाच्चियार्मूलमूर्तिः,

पंगुनि उत्तिरम्श्रीरङ्गक्षेत्राधिपा

 

फाल्गुनोत्तरफल्गुन्यां जातां श्रीरङ्गनायिकाम्‌।

विष्णोर्‌ दिव्यपदाम्भोज-घटकां तां श्रियं श्रये॥

. नम्पेरुमाळ्‌ ; श्रीरङ्गराजः; उत्सवार्चाशित्तिरै रेवति

करुणानिवासः सर्वबन्धविमोचकचरमश्लोकोपदेशकः (न्‌)

वैवस्वतेऽन्तरे त्रेतायुगे तु प्रथमे हरिम्‌।

ब्रम्हणा पूजितं पूर्वम्‌ पद्मजेन, कृपावशात्‌॥

चैत्रे रेवति-नक्षत्रे सत्य-लोकादिहागतम्‌।

इक्ष्वाकूणां कुल-धनं वन्दे श्रीरङ्ग-नायकम्‌॥

. श्रीरङ्गनाच्चियार्मूलमूर्तिः इव उत्सवमूर्तिः पूर्ववत्पङ्गुनि उत्तिरम्

फाल्गुनोत्तरफल्गुन्यां जातां श्रीरङ्गनायिकाम्‌।

विष्णोर्‌ दिव्यपदाम्भोज-घटकां तां श्रियं श्रये॥

 

 

 

. तिरुवेङ्गडमुडैयान्श्रीवेङ्कटनाथः श्रीनिवासःकन्नि ओणम्

श्रीवेङ्कटाद्रि शिखरालयकाळमेघः मूलमूर्तिः

कन्या-श्रवण-सम्भूतं शेषाचल-निवासिनम्‌।

पद्मावती-परिष्वक्त-वक्षसं वेङ्कटं भजे॥

. अलर्मेल्मङ्गैत्तायार्, पद्मावतीकार्तिहै उत्तिरट्टादि

वृश्चिके चोत्तराषाढा-चक्रतीर्थोद्भवां श्रियम्‌।

वन्दे वृषगिरीशस्य वक्षस्‌स्थल-परिष्क्रियाम्‌॥

. तेवप्पेरुमाळ्‌ ; काञ्चीवरदराजः उत्सव मूर्तिः

श्रीहस्तिशैलशिखरोज्ज्वलपारिजातःशित्तिरै (वैय्याशि) अत्तम्

मेषचैत्रे सिते पक्षे चतुर्दश्यां तिथौ मुने।

शोभने हस्त-नक्षत्रे रवि-वार समन्विते॥

वपाहोमे प्रवृत्ते तु प्रातस्सवन-कालिके।

धातुरुत्तर-वेद्यग्नौ प्रादुरासीज्‌-जनार्दनः॥ – हस्तिगिरि माहात्म्ये

. पेरुंतेवित्तायार्‌, महादेवी, वरदवल्लभा उत्सवमूर्तिः माशिपूरम्

कुम्भे तु पूर्व-फल्‌गुन्यां सम्भूतां श्रियमाश्रये।

हस्ति-शैल-हरेः पूर्वाम्‌ महादेवीम्‌ वरप्रदाम्‌॥

 

 

 

 

. तिरुनारायणप्पेरुमाळ्‌, यदुगिरि नारायणः श्रीशःपङ्गुनि अत्तम्‌, मूलमूर्तिः

सनत्कुमार-रक्षार्थम्‌ आगतं ब्रम्हणः पदात्‌।

यदुशैले स्थितं मीने हस्ते नारायणं भजे॥

१०. यदुगिरि नाच्चियार्‌, इन्दिराख्या मूलार्चाकन्नि अत्तम्

आश्विने प्रथमायां तु हस्तेऽर्चा-विभवं गताम्‌।

नारायणस्य महिषीम्‌ इन्दिराख्यां श्रियं श्रये॥

११. शैल्वप्पिळ्ळै, यतिराजसम्पत्कुमारः, पङ्गुनिहस्तपूर्वतनं पुष्यम्

उत्सवमूर्तिः, यदुशैलदीपः

सर्व-सम्पत्‌-प्रदं नॄणां सम्पत्पुत्रं श्रियःपतिम्‌।

मीने पुष्ये यदु-गिरौ कृताविर्भावमाश्रये॥

१२. शेल्वनायकित्तायार्‌, कल्याणनाच्चियार्उत्सवार्चा, आडि प्पूरम्

 

सम्पत्पुत्रस्य महिषीम्‌ यादवाद्रि-निवासिनीम्‌।

कर्कटे पूर्व-फल्गुन्यां सञ्जातां श्रियमाश्रये॥

*****

 

 

भागवताधिकरणम्विभवप्रकरणम्

 

. सुदर्शनाळ्वान्‌-विष्णुचक्रप्रादुर्भावः

नित्यसूरिणः लीलाविभूतौआवणि पूर्णिमै पूरट्टादि

सिम्ह-भाद्रपद-शुद्ध-पूर्णिमा पूर्वाभाद्रानक्षत्रम्‌ शेषतिथिप्रधानम्‌,

अधिष्ठानं पूर्वसमुद्रद्वीपं स्थानम्‌

. पाञ्चजन्याळ्वान्‌, विष्णुशङ्खप्रादुर्भावः

नित्यसूरिणः लीलाविभूतौपङ्गुनिअमावास्यै उत्तिरट्टादि

मीन-फाल्गुन-अमावास्या उत्तराभाद्रानक्षत्रम्‌ शेषतिथि-प्रधानम्‌

अधिष्ठानं पश्चिमसमुद्र-प्रभासं स्थानम्‌

. गरुडाळ्वान्वैनतेयः काश्यपेयः

नित्यसूरिणः लीलाविभूतौतै अमावास्यै तिरुवोणम्

मकर-पुष्य अमावास्या श्रवणनक्षत्रम्‌ शेषतिथि-प्रधानम्‌

पूर्वसमुद्रतीरश्वेतद्वीपसमीपं स्थानम्‌

. मारुतियाळ्वान्हनुमान्आञ्जनेयःनित्यसूरिणः लीलाविभूतौ

वैय्याशि पूर्णिमै अनुषम्वृषभवैशाखशुद्धपूर्णिमा

अनूराधानक्षत्रम्‌ नक्षत्रप्रधानम्‌ पश्चिमसमुद्र गोकर्णम्‌ स्थानम्‌

. तिरुवनन्दाळ्वान्‌-अनन्तः आदिशेषः

मार्गशीर्ष धनुश्शुक्लषष्ठीमार्हळि शुद्ध षष्ठि अविट्टम्

धनिष्ठानक्षत्रम्तिथिप्रधानम्

नित्यसूरिणः अखिलजगदाधारलीलावतारः अधिष्ठानम्‌

पश्चिमसमुद्रतीर-सुब्रम्हण्यं सह्यपर्वतः स्थानम्‌

. सेनापतियाळ्वान्शेनैमुदलियार्श्रीमद्विष्वक्सेनः

तुलाकार्तिकषष्ठीअल्पिशि पूराडम्

पूर्वाषाढानक्षत्रम्नक्षत्रप्रधानम्पूर्वसमुद्रतीर श्रीपर्वतः स्थानम्

नित्यसूरिणः जगद्रक्षणलीलावतारः सुवर्चलागर्भसम्भवः

अस्य कलियुगे भगवदाज्ञया शठकोपमुनि-समुज्जीवनार्थम्‌

दिव्यः प्रादुर्भावः वराह-नृसिम्हाद्यवतारवत्‌ श्रियःपति

श्रीपरम्परायां श्रियोपदिष्टमन्त्ररत्नादिः शठकोपस्य अयमाचार्यः

अधुनाऽपि लक्ष्मीदासाद्यधिष्ठानकाले अवतारसमयः समानःएव

तुलां गते दिनकरे पूर्वाषाढा-समुद्भवम्‌।

पद्मा-पदाम्बुजासक्तं सेनाधिपमहं भजे॥

 

 

 

 

 

भागवताधिकरणे विभवप्रकरणे

आळ्वाराख्यदिव्यसूरिप्रकरणम्

 

भूतं २ सरस्य-३ महदाह्वय-४ भट्टनाथ

५ श्री-६ भक्तिसार- ७ कुलशेखर-८ योगिवाहान्‌ ।

९ भक्तांघ्रिरेणु -१० परकाल- १३यतीन्द्र-१४मिश्रान्‌

११श्रीमत्‌-१२ पराङ्कुशमुनिम्‌ प्रणतोऽस्मि नित्यम्‌॥

भट्टपराशरस्य

 

१ पोय्‌हैमुनि, २ पूदत्तार्‌, ३ पेयाळ्वार्‌, ४ तण्‌पोरुनल्‌वरुं कुरुकेशन्‌, ५ विट्टुशित्तन्‌,

६ तुय्य कुलशेहरन्‌, ७ नम्‌पाणनादन्‌, ८ तोण्डरडिप्पोडि, ९ मЋ़ळशैवन्द-शोदि ;

१० वैय्यमेल्लां-मरैविळङ्ग-वाळ्‌वेलेन्दुं मङ्गैयर्‌ कोन्‌, एन्निवर्‌हळ्‌ महिळ्‌न्द्‌ पाडुं

शैय्य तमिळ्‌ मालैहळ्‌, नां तेळिय ओदि, तेळियादमरै निलङ्गळ्‌ तेळिहिन्नोमे॥

वेदान्ताचार्यर्अधिकारसंग्रहम्

पोय्‌हैयार्‌, पूदत्तार्‌, पेयार्‌, पुहळ्‌-मळिशै-

अय्यन्‌, अरुळ्‌मारन्‌, शेरलर्‌कोन्‌,

तुय्य-पट्टनादन्‌, अन्बर्‌ताळ्‌तूळि, नल्पाणन्‌, नल्कलियन्‌,

ईदिवर्‌ तोत्तत्त्‌ अडैवाम्‌ इङ्गु॥

मणवाळमामुनि उपदेशरत्नमालै पा.

 

THE 12 AZHWARS

द्वादश दिव्यसूरयः नित्यसूरीणां अवताररूपाः। तत्र शठकोपमुनेः

अंगिरूपत्वं अन्येषां अङ्गरूपत्वं भवति इति, अङ्ग प्रसाधनानंतरं

अंगिप्रसाधनं इव श्रीशठकोपमुनेः इतः द्वादशत्वेन निरूपणं भवति

******

 

POIGAI AZHWAR (Aippasi – thiruvONam)

पोय्है आळ्वार्श्रीसरोमुनिः, अल्पिशि ओणम्

तुलायां श्रवणे जातं काञ्च्यां काञ्चन-वारिजात्‌।

द्वापरे पाञ्चजन्यांशं सरोयोगिनमाश्रये॥

செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே

 

 

 

 

POODATAZHWAR (Aippasi – avittam)

पूदत्ताळ्वार्श्रीभूतमुनिः, अल्पिशि अविट्टम्

तुला-धनिष्ठा-सम्भूतं भूतं कल्लोल-मालिनः।

तीरे फुल्लोत्पात्‌ मल्लापुर्यामीडे गदांशकम्‌॥

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே
எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே

 

 

 

PEYAZHWAR (Aippasi – sathayam)

पेयाळ्वार्श्रीमहदाह्वयमुनिः, अल्पिशि शदयम्

तुला-शतभिषग्‌-जातं मयूरपुरि कैरवात्‌।

महान्तं महदाख्यातं वन्दे श्रीनन्दकांशकम्‌॥

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே

 

 

 

 

 

 

 

TIRUMALISAI AZHWAR (Tai – magam)

तिरुमळिशैप्पिरान्श्रीभक्तिसारमुनिः, माशि महम्

 

मखायां मकरे मासे चक्रांशं भार्गवोद्भवम्‌।

महीसार-पुराधीशं भक्तिसारमहं भजे॥

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே

NAMMAZHWAR (VaikAsi – visAkam)

नं आळ्वार्, शठकोपसूरिः, श्रीमत्पराङ्कुशमुनिः, द्राविडब्रह्मदर्शी वैय्याशिविशाहम्

वृषभे तु विशाखायां कुरुकापुरि कारिजम्‌ ।

पाण्ड्यदेशे कलेरादौ शठारिम्‌ सैन्यपं भजे॥

ஆனதிருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியமேழுபாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதியெண்பத்தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய்மொழி ஆயிரமுரைத்தான் வாழியே
வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே

திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே
இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே
கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே

 

 

 

KULASEKARAZHWAR (mAsi – punarpUsam)

कुलशेखरप्पेरुमाळ्श्रीकुलशेखरसूरिः, माशि पुनर्प्पूशम्

कुम्भे पुनर्वसौ जातं केरळे कोळि-पट्टणे।

कौस्तुभांशं प्रपद्येऽहं राजानं कुलशेखरम्‌॥

அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.

 

 

 

 

 

 

PERIAZHWAR (Ani – swAthi)

पेरियाळ्वार्भट्टनाथःश्रीविष्णुचित्तसूरिः, आनि शुवादि

मिथुने स्वातिजं विष्णुरथांशं धन्विनः पुरे।

प्रपद्ये श्वशुरं विष्णोः विष्णुचित्तं पुरश्शिखम्‌॥

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

TONDARADIPODI AZHWAR (mArgazhi – kEttai)

तोण्डरडिप्पोडि आळ्वार्भक्तांघ्रिरेणुसूरिः विप्रनारायणः, मार्हळिक्केट्टै

 

धनुर्‌-ज्येष्ठा-वनस्रग्‌जं मण्डङ्कुट्यां पुरश्शिखम्‌।

विप्रनारायणं चोळे भक्तपद्रेणुमाश्रये॥

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

 

 

 

TIRUPPANAZHWAR (kArthigai – rOhiNi)

तिरुप्पाणाळ्वार्श्रीपाणसूरिःयोगिवाहः कार्तिहै रोहिणि

वृश्चिके रोहिणीजातं श्रीपाणं निचुळापुरे।

உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

 

 

 

 

TIRUMANGAIAZHWAR (kArthigai – kArthigai)

तिरुमङ्गैआळ्वार्श्रीपरकालसूरिः, कलिजित्कार्तिहै कार्तिहै

वृश्चिके कृत्तिकाजातं चतुष्कवि-शिखामणिम्‌।

கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

 

 

 

 

 

 

 

 

MADURAKAVI AZHWAR (chithirai – chithirai)

मधुरकविआळ्वार्मधुरकविसूरिःचित्तिरै चित्तिरै

मेषे चित्रासमुद्भूतं मधुरं कविमाश्रये॥

श्रीपराङ्कुश-सद्‌भक्तं पाण्ड्यदेशे गणांशकम्‌।

சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

 

 

 

 

 

 

ANDAL (Adi – pUram)

शूडिक्कोडुत्तनाच्चियार्‌, आण्डाळ्गोदादेवी, तिरुवाडिप्पूरम्

कर्कटे पूर्व-फल्गुन्यां तुळसी-काननोद्भवाम्‌।

पाण्ड्ये विश्वम्भरां गोदां वन्दे श्रीरङ्ग-वल्लभाम्‌॥

திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

****

 

 

 

 

 

भागवताधिकरणम्विभवप्रकरणे

श्रीनाथमुनिप्रभृति दर्शनाचार्यप्रकरणम्

१ अस्मद्‌ देशिकं, २ अस्मदीयपरमाचार्यान्‌, ३ अशेषान्‌ गुरून्‌,

४ श्रीमल्लक्ष्मणयोगिपुङ्गव-५ महापूर्णौ, ६ मुनिम्‌ यामुनम्‌,

७रामं, ८ पद्मविलोचनं, ९ मुनिवरं नाथं, १० शठद्वेषिणं,

११ सेनेशं, १२ श्रियं, १३ इन्दिरा-सहचरं नारायणं संश्रये,

मुदलियाण्डान्मिश्रस्य

१ एन्नुयिर्‌तन्दळित्तवरै च्चरणं पुक्कु, २-३ यानडैवे अवर्‌कुरुक्कळ्‌ निरैवणंगि,

४ पिन्नरुळाल्‌पेरुम्पूदूर्‌ वन्दवळ्ळल्‌,५ पेरियनम्बि, ६ आळवन्दार्‌, ७ मणक्काल्‌

नम्बि, ८ नन्नेरियै अवर्‌क्कुरैत्त उय्यक्कोण्डार्‌, ९ नादमुनि, १० शडहोपन्‌, ११

शेनैनादन्‌,१२ इन्नमुद-त्तिरुमहळेन्न्‌ इवरै मुन्निट्ट ्‌  ; १३ एम्बेरुमान्‌तिरुवडिहळ्‌

अडैहिन्नेने॥

वेदान्ताचार्यर्अधिकारसंग्रहम् पा.

१ नाथं, २ पङ्कजनेत्र-३ राम-४ यमुनावास्तव्य-५ मालाधरान्‌,

६-७ योगीन्द्रं कुरुकेशचन्द्र जलधिम्‌, ८-९ गोविन्द कूराधिपौ।

१० भट्टार्यम्‌, ११-१२ निगमान्तयोगि-जगदाचार्यौ, १३-१४ सकृष्णद्वयौ

वन्दे १५ माधव-१६पद्मनाभ-१७सुमनःकोलेश-१८देवाधिपान्‌॥

श्रीशैलेशगुरोः

तिरुवरुळ्‌माल्‌, शेनैमुदलि, शडहोपन्‌, नादमुनि,

शीरुय्यक्कोडार्‌, मणक्काल्‌ नम्बि, शेन्नाम्‌ आळवन्दार्‌,

कुरुमालादरर्‌, कुरुहैप्पिरार्क्क, अन्बां एतिराशर्‌ ,

कोविन्दर्‌, कूरेशर्‌, पट्टर्‌, वेदान्तिमुनि,

इरुकण्णर्क्कन्बुडैय नम्बिळ्ळै, इवरीडळित्तर्क्कएय्‌न्द मादवर्‌ ,

पर्प्पनाबर्‌ , इवररुळाळर्‌,

तिरुवडियून्निय तेवप्पेरुमाळ्‌ -कैक्कोण्डरळुं

तिरुमलैयाळ्वार्‌, पदङ्कळ्‌, मुन्बेन्नुळ्‌ शेर्‌न्दनवे॥

  • मणवाळ मामुनि अरुळिच्चैय्ददु

रामानुजर्यात्‌ श्रुतिमैळिभाष्यं रहस्यं अर्थम्‌ द्रमिडश्रुतीनाम्‌।

सम्प्राप्य तेनैव गुरूकृतांस्तान्‌ वन्दे चतुस्सप्ततिपीठसंस्थान्‌॥

गुरुपरम्पराप्रभावे उद्धृतम्

लक्ष्मीनाथ समारम्भां नाथ यामुन मध्यमाम् |

अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरुगुरुपरम्पराम् || कूरत्ताळ्वान्

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

PERIYA PERUMAL : PANGUNI REVATHI

पेरियपेरुमाळ्मूलमूर्तिःश्रीरङ्गनाथःपंगुनि रोहिणी

श्रीरङ्गमंगळमणिः सर्वबन्धविनिर्मोक्षचरमश्लोकोपदेशकः (न्‌)

तपस्य-मासि रोहिण्यां तटे सह्यभुवस्‌ स्थिरे।

श्रीरङ्गशायिनं वन्दे सेवितं सर्व-देशिकैः। (सूरिभिः)

திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

PERIYA PIRATTI (PANGUNI UTTIRAM)

पेरियपिराट्टियार्श्रीरङ्गनाच्चियार्मूलमूर्तिः,

पंगुनि उत्तिरम्श्रीरङ्गक्षेत्राधिपा

फाल्गुनोत्तरफल्गुन्यां जातां श्रीरङ्गनायिकाम्‌।

विष्णोर्‌ दिव्यपदाम्भोज-घटकां तां श्रियं श्रये॥

பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

VISWAKSENAR(SENAINATHAN) (Aippasi – pooradam)

सेनापतियाळ्वान्शेनैमुदलियार्श्रीमद्विष्वक्सेनः

तुलाकार्तिकषष्ठीअल्पिशि पूराडम्

पूर्वाषाढानक्षत्रम्नक्षत्रप्रधानम्पूर्वसमुद्रतीर श्रीपर्वतः स्थानम्

नित्यसूरिणः जगद्रक्षणलीलावतारः सुवर्चलागर्भसम्भवः

अस्य कलियुगे भगवदाज्ञया शठकोपमुनि-समुज्जीवनार्थम्‌

दिव्यः प्रादुर्भावः वराह-नृसिम्हाद्यवतारवत्‌ श्रियःपति

श्रीपरम्परायां श्रियोपदिष्टमन्त्ररत्नादिः शठकोपस्य अयमाचार्यः

अधुनाऽपि लक्ष्मीदासाद्यधिष्ठानकाले अवतारसमयः समानःएव

तुलां गते दिनकरे पूर्वाषाढा-समुद्भवम्‌।

पद्मा-पदाम्बुजासक्तं सेनाधिपमहं भजे॥

ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

NAMMAZHWAR (vaikasi – visakam)

नं आळ्वार्शठकोपसूरिः , श्रीमत्पराङ्कुशमुनिः, द्राविडब्रह्मदर्शी – वैय्याशिविशाहम्

वृषभे तु विशाखायां कुरुकापुरि कारिजम्‌ ।

पाण्ड्यदेशे कलेरादौ शठारिम्‌ सैन्यपं भजे॥

ஆனதிருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியமேழுபாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதியெண்பத்தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய்மொழி ஆயிரமுரைத்தான் வாழியே
வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே

திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே
இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே
கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே

 

 

 

NATHAMUNI (Ani – anusham)

श्रीमन्नाथमुनिः,नाथयोगी,श्रीरङ्गनाथमुनिः,दर्शनोपज्ञाचार्यः,आनि अनुषम्

ज्येष्ठेऽनुराधा-सञ्जातं शठारि-प्राप्त-वैभवम्‌।

गजवक्‌त्राम्शमाचार्यम्‌ आद्यं नाथमुनिम्‌ भजे॥

श्रीरङ्ग-गायकौ पश्चात्‌-पूर्वगेहौ सुशिक्षयन्‌।

द्राविडाम्नायममलं श्रीनाथमुनिरेधताम्‌॥

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

UYYAKONDAR (chithirai – karthigai)

उय्यक्कोण्डार्पुण्डरीकाक्षसूरिःदर्शनसंरक्षकाचार्यःचित्तिरै कार्तिहै

मेषमासे सरोजाक्षं कृत्तिका-जातमाश्रये।

नाथयोगि-पदाम्भोज-द्वय-प्रवण-मानसम्‌॥

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

 

 

 

 

MANAKKAL NAMBI (masi – makam)

मणक्काल्नम्बिश्रीराममिश्रसूरिः दर्शनसंरक्षकाचार्यःमाशि महम्

कुम्भमासे मखोद्‌भूतं राममिश्रमुपास्महे।

पुण्डरीकाक्ष-पादाब्ज-समाश्रयण-शालिनम्‌॥

தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே

 

 

 

 

 

ALAVANDHAR (Adi – uthiradam)

आळवन्दार्श्रीयामुनमुनिःदर्शननिर्वाहकाचार्यःआडि अुत्तिराडम्

शुचौ मास्युत्तराषाढा-जातं यामुन-देशिकम्‌।

श्रीराममिश्र-चरण-सरोजाश्रयमाश्रये॥

पञ्च-नाम्बि-परीवारं काञ्ची-वरद-निर्भरम्‌।

आश्रुतार्थत्रयं वन्दे यामुनं भाष्यकृद्‌-बलम्‌॥

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

PERIA NAMBI (margazhi – kettai)

पेरियनम्बिमहापूर्णः श्रीपराङ्कुशदासःमार्हळिक्केट्टै

श्रीरामानुज प्रधानाचार्यः द्वयाद्युपदेशकः

धनुर्‌-ज्येष्ठा-समुद्भूतं यामुनाङ्‌घ्रि-समाश्रयम्‌।

यतीन्द्र-प्रथमाचार्यम्‌ महापूर्णमहं भजे॥

அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே

 

 

 

EMPERUMANAR (chithirai – thiruvadhirai)

एम्बेरुमानार्‌, उडैयवर्‌, श्रीभाष्यकारः भगवद्रामानुजः

दर्शनस्थापकाचार्यःउभयवेदान्तप्रवर्तकाचार्यः

उभयविभूतिसाम्राज्यप्रदायकाचार्यःचतुस्सप्ततिपीठाढचः,

पञ्चाचार्यपदाश्रयः

मेषार्द्रासम्भवं विष्णोर्‌ दर्शन-स्थापनोत्सवम्‌।

तुण्डीरमण्डले शेष-मूर्तिम्‌ रामानुजं भजे॥

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

மாமுனிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியன:

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள்மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறுமெனத்துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே

 

 

 

 

 

 

 

 

 

 

EMBAR (tai – punarpoosam)

यम्बार्‌, श्रीगोविन्दमिश्रः, गोविन्दमुनिः पेरिय गोविन्दप्पेरुमाळ्‌,

अयमपि रामानुजेन अविनाभूतः। रामानुजस्य मातृष्वसृपुत्रः

चतुस्सप्तति पीठेष्वन्यतमं पीठम्‌ (अस्य अनुजेन

शिरियगोविन्दप्पेरुमाळ्‌-नाम्ना गृहस्थवंशपीठं प्रवर्तितम्‌)

पुष्ये पुनर्वसुदिने जातं गोविन्द-देशिकम्‌।

रामानुज-पद-च्छाया-राजहंसमहं भजे॥

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே

 

 

 

 

 

PARASARA BHATTAR (vaikasi – anusham)

पेरियभट्टर्‌, श्रीपराशरभट्टर्‌, उभयवेदान्ताचार्यः श्रीरंगनाथा भट्टार्यः,

रामानुजेन श्रीरङ्गे स्वस्थाने नियोजितः, श्रीवत्साङ्कः, वैय्याशि अनुषम्

श्रीरङ्गश्रीसाम्राज्यपुरोहितः, दायाद्यदत्तकपुत्रेण उद्दण्डभट्टार्येण पीठं

प्रवर्तितम्‌, चतुस्सप्ततिपीठेषु एकैक द्राविडाम्नाय व्याख्यानपीठप्रवर्तकः।

माधवे मास्यनूराधाजातं भट्टार्यदेशिकम्‌।

गोविन्दगुरु-पादाब्ज-भृङ्गराजमहं भजे॥

தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே

 

 

 

 

NAMJEER (panguni – uthiram)

नंजीयर्‌, माधवमुनिः, पेरियजीयर्‌, वेदान्तदेशिकः, वेदान्तवेद्यः, पङ्गुनि उत्तिरम्‌ , विजयवत्सरं

फाल्गुनोत्तरफल्गुन्यां जातं वेदान्तिनं मुनिम्‌।

श्रीपराशरभट्टार्य-पादरेखात्मकं भजे॥

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
சீமாதவனென்னும் செல்வனார் வாழியே
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே
எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே

 

 

 

 

 

NAMPILLAI (karthigai – karthigai)

नम्बिळ्ळै, लोकाचार्यर्‌, कलिवैरिदासः, कार्तिहै कृत्तिहै

Pic : Nampillai and Pinbalagiya Perumal Jeer

 

वेदान्ति-मुनि-पादाब्ज-श्रितं सूक्ति-महार्णवम्‌।

वृश्चिके कृत्तिका-जातं कलिवैरिगुरुं भजे॥

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே

காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே

 

 

 

 

VADAKKU THIRUVEEDHI PILLAI (Ani – swathi)

वडक्क्तिरुवीदिप्पिळ्ळै, श्रीकृष्णपादगुरुः आनि शुवादि

तारणे मिथुनाष्टम्यां स्वातिजं सद्‌गुणार्णवम्‌।

वन्दे श्रीकृष्णपादार्यम्‌ लोकाचार्य-पदाश्रितम्‌॥

ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

 

 

 

 

 

 

PILLAI LOKACHARYA (Aippasi – thiruvonam)

पिळ्ळैलोकाचार्यर्‌, द्वितीयलोकाचार्यःअल्पिशि ओणम्

सर्वधारि-तुला-श्रोणा-जातं लोकार्यमाश्रये।

श्रीकृष्णपादतनयं लोकाचार्य-पदाश्रितम्‌॥

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே

 

 

 

 

 

 

 

 

TIRUVAIMOZHI PILLAI (vaikasi – visakam)

तिरुवाय्मोळि प्पिळ्ळै, वैय्याशि विशाहम्

देवराजार्य-सच्छिष्यं लोकाचार्य-पदाश्रितम्‌।

वृषे विशाखा-सम्भूतं श्रीशैलेशं गुरुं भजे॥

வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே

MANAVALA MAMUNI (Aippasi – thirumoolam)

मणवाळमामुनि, ईडुपेरुक्कर्‌, अल्पिशि मूलम्, पेरियजीयर्‌, पराङ्कुशमुनि, श्रीरङ्गनाथमुनि

  

तुलायामतुले मूले पाण्ड्ये कुन्तिपुरे वरे।

श्रीशेषांशोद्भवं वन्दे रम्यजामातरं मुनिम्‌॥

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

********

 

 

THE SRIVAISHNAVA ACHARYAS

 

 

 

 

 

KURUHAI KAVALAPPAN (tai – visakam)

कुरुहैकावलप्पन्योगरहस्यान्त्याचार्यःतै विशाहम्

मकरे तु विशाखाजं नाथयोगि-पदाश्रितम्‌।

अष्टाङ्गयोग-सम्पन्नं कुरुका-रक्षमाश्रये॥

மகரமதில் விசாக நாள் வந்துதித்தான் வாழியே

மாறன் தாள் நாதமுனி மலரடியோன் வாழியே

நிகரில் நல்ஞான யோகம் நீண்டு செய்வோன் வாழியே

நிர்ணயமாய் ஐந்து பொருள் நிலை அறிவோன் வாழியே

அகமறுக்கும் இராமர் பதம் ஆசை உள்ளோன் வாழியே

ஆழ்வார்கள் மறை அதனை ஆய்ந்துரைப்போன் வாழியே

செகதலத்தில் குருகூரில் செனித்த வள்ளல் வாழியே

செய்ய குருகைக் காவலப்பன் திருவடிகள் வாழியே

FIVE ACHARYAS OF SWAMI RAMANUJACHARYA

 

 

Thiruvarangaperumal araiyar (vaikasi, kettai)

. तिरुवरङ्गप्पेरुमाळ्अरयर्श्रीरङ्गगायकेन्द्रःवैय्याशिक्केट्टै

यामुनापुत्रःश्रीराममिश्रसमाश्रितः

ज्येष्ठायां वृषभे जातं यतीन्द्र-चरमार्थदम्‌।

श्रीराममिश्र-श्रीपादं वररङ्ग-गुरुं भजे॥

योऽध्यापयद्‌ यतीन्द्राय पाराङ्कुश-सहस्रिकाम्‌ ।

तं नाथवंश्यं वन्देऽहम्‌ श्रीरङ्गाधिप-देशिकम्‌ ॥

நாதமுனி குலம் திகழ நன்குதித்தோன் வாழியே

நற்றமிழின் மறைக்கிசையை நவின்றுரைப்போன் வாழியே

காதல் அரங்கேசர் இரு கழல் பணிவோன் வாழியே

கானவர நயவிசையால் களிப்பிப்போன் வாழியே

ஏதமில் வண்கச்சியினை ஏத்திசைப்போன் வாழியே

எதிபதியைப் பரிசாக ஏற்று வந்தோன் வாழியே

தீதில் யமுனைத்துறைவன் சேவடியோன் வாழியே

திருவரங்கப் பெருமாள் அரையர் திருவடிகள் வாழியே

periya thirumalai nambi (vaikasi, swathi)

पेरियतिरुमलै नम्बि, महाश्रीशैलपूर्णःवैय्याशिच्चुवदि

श्रीरामानुजमातुलः, श्रीरामायणार्थोपदेशकः

वृषभ-स्वातिजं वन्दे श्रीरामायण-बोधकम्‌।

महा-श्रीशैल-पूर्णार्यम्‌ तृतीयं यतिराड्‌गुरुम्‌॥

வைகாசிச் சோதி நாள் வந்துதித்தான் வாழியே

வண்திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே

அய்யன் ஸ்ரீஆளவந்தார் அடி தொழுவோன் வாழியே

அனவரதம் மலை குனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே

மெய்யன் இராமாநுஜாசாரியன் விரும்புமவன் வாழியே

மிக்க திருமலையார்க்கெல்லாம் மேலாவான் வாழியே

செய்ய தமிழ் வேதத்தின் சிறப்பறிந்தோன் வாழியே

திருமலை நம்பிகள் உபய திருவடிகள் வாழியே

 

 

 

 

 

 

 

 

 

Thirumaalai Andan (masi, makam)

तिरुमालैआण्डान्मालाधरसूरिःमाशि महम्

दिव्यप्रबन्धार्थोपदेशकः

माघे मघायां सम्भूतं द्राविडाम्नाय-देशिकम्‌।

तुरीयार्यम्‌ यतीन्द्रस्य मालाधर-गुरुं भजे॥

அம்புவியில் ஆளவந்தார் அடி இணையோன் வாழியே

ஆரியனாம் அவர் பதத்தை அன்பு செய்தோன் வாழியே

வெம்பி வரும் வாதியரை வேர் களைந்தோன் வாழியே

மேதினியில் நாலூர் விளங்க வந்தோன் வாழியே

எம்பெருமானார் எதிராசற்கு ஈடுரைத்தான் வாழியே

ஏற்றமுள்ள மாசி மகம் இலங்க வந்தோன் வாழியே

வம்பவிழும் சோலை மலை வாழ வந்தோன் வாழியே

மாலாதராரியன் தாள் மாநிலத்தில் வாழியே

வீசு புகழ் சங்காழி விளங்கு புயம் வாழியே

விண்ணுயர்ந்த மலை அழகர் விரும்புமவன் வாழியே

மாசி மகம் இப்புவியில் வந்துதித்தோன் வாழியே

மறைப் பொருளை உடையவர்க்கு வகுத்துரைத்தான் வாழியே

காசிப நற்குலத்துதித்த கருணை நிதி வாழியே

கையாழி சங்கிதனால் கதி தருவோன் வாழியே

தேசு புகழ் ஆளவந்தார் திருவடியோன் வாழியே

திருமாலையாண்டான் தாள் செகதலத்தில் வாழியே

 

 

 

 

 

 

 

Thirukoshtiyur nambi (vaikasi, rohini)

तिरुक्कोट्टियूर्नम्बिगोष्ठीपूर्णःवैय्याशि रोहिणि

रामानुजाय चरमश्लोकार्थोपदेशकः सर्वविधयाऽपि प्रत्यवेक्षकः

वृषभे रोहिणी-जातं यामुनार्यपदाश्रयम्‌।

गोष्ठिपूर्णम्‌ यतीन्द्रस्य द्वितीयं गुरुमाश्रये॥

சந்ததமும் புவி எங்கு மிகுந்து களித்து வளர்ந்திடு நாள்

தண்மை பெரும் செல்வ நம்பி குலம் பெரிதா உயர்ந்திடு நாள்

கந்தருவாதிகள் அம்பர மீது களித்திசை பாடிடு நாள்

கஞ்ச மலர்த் திருமாமகள் செல்வம் களித்து வளர்ந்திடு நாள்

எந்தை யதித் தலைவன் திருவுள்ளமதில் இசைந்திடு நாள்

எண்டிசையும் சரமப் பொருளின் ஈர்மை இலங்கி விளங்கிடு நாள்

நந்துலவும் வயல் வாவி சிறந்த நலம் திகழ் தென்கோட்டி நம்பி

உதித்த வைகாசி ரோகிணி நாள் மிகு நன்னாளே

Thirukkacci nambi (masi, mrugaseersham)

तिरुक्कच्चिनम्बिकाञ्चीपूर्णः, श्रीमत्गजेन्द्रदासःमाशि मृगशीर्षम्

वरदराजात्स्वप्नलब्धषडर्थोपदेशकःमहापूर्णसम्बन्धघटकः

कुम्भे मृगशिरो-जातं श्री-काञ्ची-पूर्णमाश्रये।

षट्‌सूक्तं यतिराजाय यन्मुखाद्‌-वरदोऽवदत्‌॥

மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே

******

 

 

 

 

 

 

 

 

भागवताधिकरणे, विभवप्रकरणे

यामुनार्याश्रित+आचार्यविशेषप्रकरणम्

 

Maraneri nambi (Ani, Ayilyam)

मारनेरि नम्बि, चतुर्वर्णबाह्यः

मिथुने सार्पभे जातं यामुनार्य-पदाश्रयम्‌।

मारनेर्नम्बिनामानं वन्दे ज्ञानादि-सगरम्‌॥

ஆனி தனில் ஆயில்யம் அவதரித்தான் வாழியே

ஆளவந்தார் திருவடிகள் ஆச்ரயித்தோன் வாழியே

மாநிலம் எதிராசர் மனம் வாழ்வித்தோன் வாழியே

மதிள் அரங்க நகரமதில் வாழ்ந்தருள்வோன் வாழியே

தேனமரும் தென்மொழியின் சிறப்பறிந்தோன் வாழியே

திகழ் ஞான பக்திகளால் சேர்ந்திருப்போன் வாழியே

வானவரில் பொருவரிங்கு மகிழ்ந்து வந்தோன் வாழியே

மாறனேரி நம்பி இணை மலரடிகள் வாழியே

******

 

 

 

 

 

 

 

भागवताधिकरणम्विभवप्रकरणे

दर्शनाचार्यप्रकरणे अन्तः अर्चाविशेषप्रकरण्

अनुभूयमानाः चतस्रःभगवद्रामानुजार्चाः

 

 

. भविष्यदाचार्यःश्रीशठारिसन्दृष्टः दक्षिणकुरुकापुर्याम्

श्रीरामानुजचतुर्वेदिमङ्गलाग्रहारस्थः

शठारि-नाथ-दृष्टाय मेषार्द्रा-भव्य-मूर्तये।

महाभूतपुरीशाय स्व-पूर्वार्चा-भुवे नमः॥

. तानुहन्दतिरुमेनि, श्रीयादवाद्रि यतिराजः उत्सवार्चाविजयदशमी

 

द्विपञ्चाशद्‌ वैष्णवाग्रे स्वार्थे सम्पत्सुताय यः।

विजयाश्वयुजेऽर्चाभूद्‌-यतिराजाय मङ्गलम्‌॥ – इळैयविल्लिगुरोः

. तमरुहन्दतिुरमेनि, श्रीमन्महाभूतपुरस्था उत्सवार्चातै पुष्यम्

स्वावतारस्थलेऽर्चाभून्‌+मकरे गुरुपुष्यके।

यन्मुदे तु यतीन्द्रस्‌ तं वारणाधीशमाश्रये॥ – तिरुमुडि अहैवु

(रामानुजगुरुं भजे)

. तानानतिरुमेनि श्रीरङ्गबृन्दावनस्था सुधालिप्ता मूर्तिः

 

माघशुद्‌ध-दशम्यां तु मध्यान्हे मन्दवासरे।

योगिराजस्‌ स्व-भोगीश-भावं स्वे भे समभ्यगात्‌॥

– मिरिलासालग्रामानन्तार्यस्य प्रपन्नामृते

******

 

 

 

 

 

 

 

 

 

ACHARYAS POST SWAMI RAMANAUJACHARYA

भागवताधिकरणेविभवप्रकरणे

आचार्यविशेष प्रकरणम्

भगवद्रामानुजस्य ज्ञानकर्मणोः अविनाभूतौ आचार्यौ

कूरत्ताळ्वान्‌- मुदलियाण्डान्

 

KoorattazhwAn (tai – hastham)

कूरत्ताळ्वान्‌-कूरनाथः-कूरेशमिश्रः-श्रीराममिश्रः

हारीतमिश्रः श्रीवत्सचिन्ह मिश्रः

श्रीरामानुजस्य त्रिदण्डपवित्रस्थानीयः-तै अत्तम्‌

मकरे हस्त-नक्षत्रे सर्वनेत्रांश-सम्भवम्‌।

श्रीमत्‌-कूर-कुलाधीशं श्रीवत्साङ्कमहं भजे॥

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே

 

 

 

Mudaliyandan (chithirai – punarpUsam)

२. मुदलियाण्डान्‌-दाशरथिमिश्रः-वाधूलमिश्रः-चित्तिरैप्पुनर्प्पूशम्‌

श्रीरामानुजस्य अविनाभूतः सन्यासाश्रमेऽपि अत्यक्तः

त्रिदण्डस्थानीयः सर्वत्र पादुकास्थानीयः च

मेषे पुनर्वसु-दिने पाञ्चजन्यांश-सम्भवम्‌।

यतीन्द्र-पादुकाभिख्यं वन्दे दाशरथिम्‌ गुरुम्‌॥

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே.

*******

 

 

 

भागवताधिकरणे, विभवप्रकरणे

भगवद्रामानुजाश्रिताचार्य प्रकरणम्

Thiruvarangattu amudhanAr (panguni – hastham)

तिरुवरङ्गत्तमुदनार्‌-श्रीरङ्गामृतसूरिः, पङ्गुनि अत्तम्‌, मूंगिल्कुडि अमुदन्प्रपन्नगायत्रीकविः

श्रीवत्साङ्कगुरोश्शिष्यं रामानुज-पदाश्रितम्‌।

मीनहस्ता-समुद्भूतं श्रीरङ्गामृतमाश्रये॥

எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே
எழில் மூங்கில்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே
நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம அரங்கர் பதம் பற்றினான் வாழியே
பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
அணி அரங்கத்தமுதனார் அடி இணைகள் வாழியே

Pillai urangavilli dasar (masi – Ayilyam)

पिळ्ळैयुरङ्गाविल्लिदासर्जागरूकधनुष्पाणिः, माशि आयिल्यम् धनुर्दासः अत्रैवर्णिकः

कुम्भाश्लेषा-समुद्भूतं अन्तरङ्गचरं हरेः।

रामानुजस्पर्शवेधि-धनुर्दासमहं भजे॥

Thirunarayanpuram Jeer

तिरुनारायणपुरं जीयर्‌, यतिराजमठाधिपतिः

चतुर्थाश्रमसम्पन्नं यतिराजपदाश्रितम्‌।

नारायणमुनिम्‌ वन्दे यदुशैलेश-किङ्करम्‌॥

 

 

Iyalpillai Accan

इयल्पिळ्ळैयाच्चान्तोण्डनूर्वासः

नाथसम्मान्य-वंगीशसतीर्थ्यगुरुवंशजम्‌।

द्राविडाम्नायपुत्राख्यं वन्दे कृष्णगुरुं वरम्‌॥

 

Seneswaracharyar

सेनेश्वराचार्यर्‌ – सेनापतिमिश्रः, सेनापतियाळ्वान्

सम्यङ्‌न्यायकलापानां सङ्ग्रहेण मुदावहम्‌।

भाष्यकारस्य शिष्याग्य्रं सेनानाथगुरुं भजे॥

Varadanarayanabhattarakar

वरदनारायणभट्टारकर्

श्रीभाष्यकार-सच्छात्रं कृतन्यायसुदर्शनम्‌।

भट्टारकं तं वरद-नारायणमुपास्महे॥

 

Garudavahana panditar

गरुडवाहनपंण्डितर्‌, कविवैद्यपुरन्दरः, मुदलियाण्डानस्य पितृष्वस्रीयः

काश्यपान्वय-सम्भूतं रामानुजपदाश्रितम्‌।

दिव्यसूरिचरित्राढ्यं श्रीनिवासकविम्‌ भजे॥

 

Srivilliputtur Araiyar

श्रीविल्लिपुत्तूर्अरयर्

श्रीधन्विपुरविज्ञप्तिकरं वन्दे वटेशयम्‌।

पश्चिमागारगुरुराड्‌वंश्यं रामानुजाश्रयम्‌॥

 

 

Vangipurattu Acci

वंगिपुरत्ताच्चि, वंगिपुरत्त्नम्बिवंश्यर्

नाथसम्मान्य-वङ्गीश-वंशजं गुरुमाश्रये।

द्राविडाम्नायनिष्णातं कृष्णं कण्ठीरवाह्वयम्‌॥

Meghanadariasoori

मेघनादारिसूरिः सोमाशियाण्डान्वंश्यर्

मेघनादारिगुरवे करवाम नमस्क्रियाम्‌।

यदुक्तिशरजालेन वादिशक्रारयो जिताः॥

Tirukuruhai Pirran Pillan (Aippasi – pooradam)

पिळ्ळान्‌, तिरुक्कुरुहैप्पिरान्पिळ्ळान्कुरुकेश्वरः, कुरुकेशमिश्रः

रामानुजस्य ज्ञानपुत्रः, तिरुमलैनम्बिपुत्रः, संस्कृत द्राविड

रहस्यवेदान्तत्रयैकैकपीठाधिपःआवणि मृगशीर्षम्‌, कन्निप्पूराडम्

चतुस्सप्ततिपीठाधिपेष्वेकः

सिम्हे मृगशिरो-जातं रामानुजपदाश्रितम्‌।

द्राविडाम्नाय-तत्त्वज्ञं कुरुकाधीशमाश्रये॥

जातमाश्वयुजे मासे पूर्वाषाढाशुभर्क्षगे।

कुरुकेशगुरुं वन्दे यतिराजपदाश्रितम्‌॥

ஐப்பசியில் பூராடத்து அவதரித்தான் வாழியே

அருட்கடலாய் எதிராசன் அடி பணிந்தோன் வாழியே

தப்பில் திருமலை நம்பி தனயன் தான் வாழியே

தமிழ் மறை ஆறாயிரத்தால் தகவுரைத்தான் வாழியே

ஒப்பிலா உடையவருக்கு உணர்விற்செய் வாழியே

ஒற்றிய சோழியன் முதலோர்க்கு ஓதுவித்தான் வாழியே

செப்ப மிகு வேதாந்தச் சீர் அறிந்தோன் வாழியே

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகள் வாழியே

 

 

Nadadur Azhwan

नडादूर्आळ्वान्‌, तिरुवाळिआळ्वान्श्रीसुदर्शनमिश्रः, वरदविष्णुः

चतुस्सप्तति पीठाधिपेष्वन्यतमः श्रीभाष्यपीठचतुषृये प्रथमपीठाधिपः

रामानुजस्य कनिष्ठभगिनीपुत्रः

रामानुजस्य मुदलियाण्डान्इव साक्षात्प्रियभागिनेयः अयम्

अन्ये दायादपरम्पराभागिनेयाः सन्ति।

यस्मिन्‌ पदं यतिवरस्य मुखात्‌ प्रणेतुः निष्क्रामदेव निदधे निगमान्तभाष्यम्‌।

तस्यैव तं भगवतः प्रियभागिनेयं वन्दे गुरुं वरदविष्णुपदाभिधानम्‌॥

Tirumalai Nallan (Panguni Uttiram)

तिरुमलै नल्लान्‌, समीचीनार्यः, कर्णाटप्रदेशस्थः ततः तिरुमलैपार्श्वे

मण्डियाग्रहारवासःरामानुजस्य परम्पराभागिनेयःपंगुनिउत्तिरम् (शतयम्‌)

चतुस्सप्ततिपीठाधिपेषु अन्यतमः

जातमुत्तर-फल्गुन्यां फाल्गुने लोक-देशिकम्‌।

वन्दे वरद-राजेन मम नल्लानितीररितम्‌॥

 

kidambi Accan (chithirai – hastham)

किडाम्बिआच्चान्‌, प्रणतार्तिहराचार्यः श्रीभाष्यपीठाधिपः

शारदापीठात्श्रीभाष्यकारबिरुदस्य आनेताचित्तिरै अत्तम्

यतीन्द्रमाहानसिक इति प्रसिद्धः

मेषहस्तासमुद्‌भूतं प्रणतार्तिहरं भजे।

यतीन्द्र-माहानसिकं काश्मीरक-सदोऽर्चितम्‌॥

அந்தமில் சீர் எதிராசர் அடி தொழுதோன் வாழியே

ஆதரம் கொள் சித்திரையில் அத்தத்தான் வாழியே

இங்கிதனாய் த்ரிகுலத்து அழகமர்ந்தான் வாழியே

எதிராசர் மகாநத்தே ஏற்றம் உற்றான் வாழியே

செந்தமிழும் வடகலையும் திகழ் நாவான் வாழியே

சீரணி இராமாநுசன் புகழ்வோன் வாழியே

சந்ததிக்குத் தவம் பலிக்கச் சதிர்த்தெழுந்தோன் வாழியே

சார்வாம் கிடாம்பி ஆச்சான் தாள் இணைகள் வாழியே

 

 

kumandoor ilayavilli Accan (chithirai – Ayilyam)

कुमाण्डूर्इळैयविल्ळि, यतीन्द्रमातृष्वस्रीयः बालधन्विगुरुः तिरुमलैपार्श्वे

इळैयमण्डियाग्रहारस्य प्रवर्तयिता, चतुस्सप्ततिपीठाधिपेषु अन्यतमः

(साक्षात्मातृष्वस्रीयाः यम्बारवंश्याः, अन्ये परम्परितमातृष्वस्रीयाः)

यतीन्द्रमातृष्वस्रीयं प्रथितार्यपदे स्थितम्‌।

प्रवणवार्थसुनिष्णातं बालधन्वि-गुरुं भजे॥

 

பக்தியுடன் பதின்மர் கலைப் பகருமவன் வாழியே

பண்டரங்கர் பதம் நெஞ்சில் பற்றி நின்றான் வாழியே

எதிராசர் இணை அடியே தஞ்சம் என்றான் வாழியே

எழில் மறையின் ஏரிக்கோர் மதகானான் வாழியே

முத்தி தரும் நெறி தன்னை மொழிந்தருள்வோன் வாழியே

மூது திருமலை நம்பிக்கு ஆட்செய்தான் வாழியே

சித்திரையில் ஆயில்யம் சிறக்க வந்தோன் வாழியே

சீர் பாலதந்வி குரு திருத்தாள்கள் வாழியே

 

சீராரும் திருப்பதியில் திகழ்ந்திருந்தான் வாழியே

வேங்கடவர் தாள் இணையை விரும்புமவன் வாழியே

ஏராரும் எதிராசன் இணை அடியோன் வாழியே

சீராரும் அவர் தாய்க்குப் பின்னவள் தனயன் வாழியே

பத்தியுடன் பாடியத்தைச் செப்புமவன் வாழியே

எழில் சித்திரை ஆயில்யம் வந்துதித்தான் வாழியே

பார் விளங்கும் கொமாண்டூரில் அவதரித்தான் வாழியே

அந்தமில் சீர் இளையவில்லிப் பரன் அடிகள் வாழியே

 

vangipurattu nambi

वङ्गिपुरत्त्नम्बिरामानुजशिष्यनवरत्नेषु एकः पीठाधिपतिः

भारद्वाजकुलोद्भूतं लक्ष्मणार्य-पदाश्रितम्‌।

वन्दे वेङ्गिपुराधीशं (नम्बुला) सम्पूर्णार्यम्‌ कलानिधिम्‌॥

 

 

 

 

 

 

 

Arulala perumal emperumanar (karthigai – bharaNi)

अरुळाळप्पेरुमाळ्एम्बेरुमानार्‌ , यज्ञमूर्तिमिश्रः, द्विजीययतिराजः

दयापालमुनीन्द्रः देवराजदयापात्रम्कार्तिहै भरणि

अलंकारवेङ्कटनाम्ना अस्य पुत्रेण गृहस्थाचार्यपीठं प्रवर्तितम्

कार्तिके भरणी-जातं यतीन्द्राश्रयमाश्रये ।

ज्ञान-प्रमेय-सारादि-वक्तारं-देवराण्‌-मुनिम्‌ ॥

திருவாழும் தென்னரங்கம் சிறக்க வந்தோன் வாழியே

தென்னருளாளர் அன்பால் திருந்தினான் வாழியே

தருவாழும் எதிராசன் தாள் அடைந்தோன் வாழியே

தமிழ் ஞானப் பிரமேய சாரம் தமர்க்குரைப்போன் வாழியே

தெருளாரும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே

தேசுபொலி மடம் தன்னை சிதைத்திட்டான் வாழியே

அருளாள மாமுனியாம் ஆரியன் தாள் வாழியே

அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே

sOmAsi ANdAn (chithirai, thiruvadhirai)

. सोमाशि आण्डान्‌, श्रीराममिश्रः, क्रतुनाथः, आत्रेयः रामानुजस्य

परम्परा भागिनेयः। श्रीभाष्यामृतसागरः, कर्णाटदेशस्थः

चतुस्सप्तति पीठाधिपेषु अन्यतमःआनिप्पूरम्

मिथुने पूर्वफल्गुन्यां जातमात्रेय-सोमपम्‌।

श्रीभाष्यकारचरणं राममिश्रं समाश्रये॥

 

vaduha nambi (chithirai – aswini)

वडुहनम्बि, आन्ध्रपूर्णः श्रीरामानुजपादुकैकनिष्ठःचित्तिरै अश्विनि

कर्णाटसालग्रामक्षेत्राधिपः श्रीरामानुजपादतीर्थस्थापकः

रामानुजस्यात्यंतान्तरङ्गशिष्यः चतुस्सप्ततिपीठाधिपेष्वेकतमः

चैत्रेऽशिवनी-समुद्‌भूतं सालग्राम-प्रतिष्ठितम्‌।

यतीन्द्र-पादुका-तीर्थम्‌ आन्ध्रपूर्णमहं भजे॥

சித்திரையில் அச்வனியில் சிறப்புடன் பிறந்தான் வாழியே

மிதுன சாலக்கிராம நகரத்தை வாழ்வித்தான் வாழியே

அத்திகிரி அடி பணிந்தவனிடம் காதலுற்றான் வாழியே

ஆசாரியன் அன்றி வேறு தெய்வம் அறியாதவன் வாழியே

முக்தி அடைய ஆசார்யன் பாதமே கதி என்றான் வாழியே

பால் பொங்கிடும் என்று அரங்கனையே வெறுத்தான் வாழியே

எதிராசர் மிகு அருள் பெற்று உணர்ந்தோன் வாழியே

வடுக நம்பி திருவடிகள் ஊழிதோறூழி வாழியே

 

ஏராரும் சித்திரையில் அசுவதி வந்தான் வாழியே

எழில் சாளக்கிராம நகரத்தில் அவதரித்தான் வாழியே

சரம பர்வ நிஷ்டையில் ஊன்றினான் வாழியே

எம்பெருமானாரே தெய்வம் என்று அநுஷ்டித்தான் வாழியே

அநவரதம் ஆசார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே

ஆசாரியனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே

ஸ்வாசார்யர் அஷ்டோத்தர சத நாமங்களை அருளினான் வாழியே

ஸ்ரீராமாநுஜர் வைபவமே நிரந்தரம் அநுசந்தித்தான் வாழியே

ஆசார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே

ஸ்ரீவடுக நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே

 

 

 

Tirumalai Ananthazhwan (chithirai – chithirai)

अनन्दाळ्वान्‌, अनन्तार्यः, कर्णाटदेशीयःचित्तिरै चित्तिरै

तिरुमलैपार्श्वेगाजलुमण्डियाग्रहारप्रवर्तकः पश्चिमरंगद्वीपोत्तरे

शिरुपुत्तूराख्ये किरंगूरुक्षेत्रे जन्मवान्

चतुस्सप्ततिपीठाधिपेष्षन्यतमः दयापालदयैकपात्रम्

 

 

मेष-चित्रा-समुद्‌भूतं यतिराज-पदाश्रितम्‌।

श्रीवेङ्कटेश-सद्‌भक्तं अनन्तार्यमहं भजे॥

 

மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே

மணிச்சுடர் கொள் அநந்தனென இங்குதித்தோன் வாழியே

உலகுக்கோர் தஞ்சமென உதித்தருள்வோன் வாழியே

உலகமுண்ட மாலடிமை உகந்தருள்வோன் வாழியே

இலகு சித்திரையில் சித்திரையோன் வாழியே

எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே

அலர்மேல்மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே

அநந்தாழ்வான் திருவடிகள் அநவரதம் வாழியே

 

 

engalazhwan (chithirai – rohini)

एङ्गळाळ्वान्विष्णुचित्तार्यः अम्माळाचार्यःरोहिणि चित्तिरै

विष्णुपुराणश्रीभाष्यादिव्याख्याता पुरश्चूडः पीठाधिपतिः

Pic: Engalazhwan with Nadadur Ammal

विष्णुचित्तमहं वन्दे मेषे रोहिणि (मिथुनस्वाति) संभवम्‌।

भाष्य-विष्णुपुराणदि-व्याख्यातारं पुरश्‌शिखम्‌॥

சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே

சித்திரை உரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே

பார் புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே

பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே

திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே

தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே

தாரணியில் விண்டு மதம் தழைக்க வந்தோன் வாழியே

தண்ணிளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே

 

naduvilazhwAn (chithirai – rohini)

नडुविलाळ्वान्गार्ग्यः कार्णाटस्थः घट्टोपरि पीठाधिपतिः।

येन प्रोल्लास्यते नित्यं गार्ग्यवंश-महाम्बुधिः।

मन्महे तं सदा चित्ते मध्यमार्यम्‌ कलानिधिम्‌॥

रामानुज-पद-द्वंद्व-न्यस्त-सर्वम्‌ शुभं गुरुम्‌।

मध्येसुदर्शनं सूरिम्‌ गर्गान्वयविधुं भजे॥

 

 

 

vedavyasa bhattar (vaikasi – anusham)

श्रीरामप्पिळ्ळै श्रीरामदेशिकः वैय्याशि अनुषम्

वेदव्यास भट्टारकः चतुस्सप्ततिपीठाधिपेष्यन्यतमः

कूरेशनन्दनं वन्दे व्यासांशं रङ्गवासिनम्‌।

अनूराधे तु वैशाखे जातं श्रीरामदेशिकम्‌॥

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே

தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்க வந்தோன் வாழியே

பண்டிதராம் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே

பாடியத்தின் உட்பொருளைப் பகர்ந்துரைப்போன் வாழியே

மண்டு புகழ்க் கூரனார் மகிழ்ந்த செல்வன் வாழியே

வைகாசி அநுடத்தில் பார் உதித்தான் வாழியே

எண்டிசையும் சீர் எம்பார் பதம் பணிந்தோன் வாழியே

எழில் சீராமப் பிள்ளை இணையடிகள் வாழியே

 

Kandadai Andan (Masi-Punarpusam)

कन्दाडै आण्डान्‌, मुदलियाण्डान्पुत्रः शत्रुघ्नवत्स्वपितरि भरतसमे

वृत्तिमान्‌, भागवतसेवापरः श्रीभूतपुरे रामानुजोत्सवार्चास्थापकः,

वारणाधीशदेशिकः श्रीरंगे श्रीरामानुजवृन्दावनमूर्तिस्थापकः

चतुस्सप्ततिपीठाधिपेष्वन्यतमःमाशिप्पुनर्प्पूशम्

कुम्भे पुनर्वसौ सर्वधारिजं गुरुमाश्रये।

वाधूलकुल-जीवातुं वारणधीशदेशिकम्‌॥

Peria nambi kumarar Uyyakondar

पेरिय नम्बिकुमारर्उय्यक्कोण्डार्‌-सिम्हासनाधिपति आडि उत्तिराडम्

शुचौ मास्युत्तरापाढाजातं पूर्णगुरोस्सुतम्‌।

यतिराजांघ्रि-सद्भक्तं पुण्डरीकाक्षमाश्रये॥

 

 

 

 

Tirukottiyur Nambi Kumarar Terkazhwar

तिरुक्कोट्टियूर्नम्बिकुमारर्तेर्क्काळ्वार्‌-आडि ओणम्

कर्कटे श्रवणे गोष्ठीपूर्णपुत्रं तु काश्यपम्‌।

नारायणगुरुं वन्दे यतिराजपदाश्रितम्‌।

 

Peria Tirumalai Nambi kumarar Tirumalai Nambi

पेरियतिरुमलैनम्बिकुमारर्‌, तिरुमलैनम्बि, पीठाधिपतिः वैय्याशि विशाहम्

वृषे(कन्या)विशाखासम्भूतं रामानुज-पदाश्रितम्‌।

श्रीशैलपूर्ण-सत्पुत्रं श्रीशैलार्यमहं भजे॥

Tirumaalai Andan Kumarar Sundaratoludayaan

तिरुमालैयाण्डान्कुमारर्सुन्दरत्तोळुडैयान्‌-पीठाधिपतिः,चित्तिरै चित्तिरै

चैत्रेचित्रासमुद्भूतं मालाधरगुरोस्सुतम्‌।

रामानुजार्य-सच्छिष्यं श्रीसुन्दरभुजं भजे॥

Tiruvaranga Perumal Araiyar Kumarar

तिरुवरंगप्पेरुमाळरयर्कुमारर्वाधूलगोत्रदत्तकर्‌ , मार्हळि पुष्यम्

वररंगार्यसत्पुत्रं भाष्यकारपदाश्रितम्‌।

धनुःपुष्ये पूर्णिमायां जातं रंगेन्द्रमाश्रये॥

Sottai Nambi

शोट्टै नम्बिआळवन्दार्कुमारर्पीठाधिपतिःतै पूरट्टादि

मकरेऽजैकपात्‌ जातं यामुनाचार्यनन्दनम्‌।

रामानुजार्य-सच्छिष्यं पूर्णम्‌ देशिकमाश्रये॥

Asuri Perumal

आसूरिप्पेरुमाळ्‌ – पुण्डरीकाक्षः पेम्मान्श्रीरामानुजयमळपुत्रः

पीठाधिपतिः यादवाद्रिस्थः, आनि विशाखम्

हारीतवंशजलघेः परिपूर्णचन्द्रं श्रीयादवाद्रिनिलयं श्रितलक्ष्मणार्यम्‌।

श्रीपुण्डरीकनयनाभिधमार्यवर्यम्‌ आसूरिदेवममलं शरणं प्रपद्ये॥

मिथुने तु विशाखायां रामानुज-गुरोस्सुतम्‌।

पुण्डरीकाक्षदेवं तं यमयोरनुजं भजे॥

Maronnillamaruthiciri Andan

मारोन्निल्लामारुतिच्चिरियाण्डान्लोहितगोत्रःपीठाधिपतिः, कर्णाटस्थः-मार्हळि अश्विनि

ज्ञातुं कूरकुलाधिपं क्रिमिगलात्प्राप्तापदं प्रेषितः

श्रीरामावरजेन होसलपदात्‌, दृष्‌ ट्वा तदीयां स्थितिम्‌।

प्रत्या(संप्रा)प्तस्त्वरया परान्तकपुरात्‌ कल्याणवापीतटे

योऽसौ मारुतिरित्यशंस्यत वयं तस्मै नमस्कुर्महे॥

धनुस्सितैकादश्यां तु जातं देवभिषग्‌दिने।

लौहित्यान्वयमाचार्यम्‌ वन्देऽप्रतिममारुतिम्‌॥

Ammangi Ammal

अम्मंगि अम्माळ्रामानुजान्तरंगर्पीठाधिपतिः, कर्णाटवासः

यद्वद्रौ भाष्यकारार्थम्‌ श्रीरङ्गानीत-पावनम्‌।

तत्प्राप्तमंत्ररत्नाढयं मातुलेयीगुरुं भजे॥

Aranapurattu Azhwan

अरणप्पुरत्त्आळ्वान्‌ – पीठाधिपतिः कर्णाटदेशस्थः, पङ्गुनिओणम्

मीने श्रवणक्षत्रे जातं यतिवराश्रितम्‌।

अरणप्पुरनाथार्यम्‌ वन्दे श्रीभाष्य-नैष्ठिकम्‌॥

 

Mudumbai Nambi

मुडुम्बैनम्बिपीठाधिपतिः कीळिरण्डुरुवरिवुळ्ळडि इतिप्रसिद्धः

श्रीमद्रामानुजाचार्य-श्रीपादाब्ज-मधुव्रतम्‌।

श्रीवत्सपूर्णमनघं वन्दे वरदसंज्ञकम्‌॥

எத்திசையும் புகழ் முடும்பைக்கு இறைவனார் வாழியே

எழுபத்து நாலில் ஒருவராய் இலங்குமவன் வாழியே

உத்தமனாம் ஆழ்வானுக்கு உகப்புடையோன் வாழியே

ஒளிர் மகிழ் மாறன் மறைக்கு உருகுமவன் வாழியே

அத்திகிரி அருளாளர் தம் அடி பணிவோன் வாழியே

அடியவர்க்கு ஆழி சங்கம் அளித்தருள்வோன் வாழியே

சுத்தமுடை தையில் அத்தம் தோன்றினான் வாழியே

தொல் புகழ் வரதாரியன் தன் துணைப் பதங்கள் வாழியே

எதிராசன் அடி பணியும் எழில் முடி மிக வாழி

இனிய செந்திருமுக மண்டலமும் வாழி

பாடியமும் தமிழ் மறையும் பகர் நாவும் வாழி

சதிரான வளைக்கழுத்தும் திருமார்பும் வாழி

சாற்றிய வெண்புரி நூலும் மாலைகளும் வாழி

கதியான முடும்பை நம்பி கழல்கள் இரண்டுமுடனே

கருணை மாநோக்கும் கரமும் ஊழி ஊழி வாழியே

Eccaan

यच्चान्‌ , यज्ञेशः पीठाधिपतिः मूलतः कर्णाटदेशस्थःदयापालदयापात्रर्

येन वैष्णवशेषत्व-पर्यन्तं परमात्मनः।

शेषत्वमात्मनो ज्ञेयं यज्ञेशं तमुपास्महे॥

 

Maradur Nambi

मरुदूर्नम्बि पीठाधिपतिःपुरश्चूडर्‌ – कर्णाटदेशस्थः

हिरण्यक-नृसिम्हाय स्वापराधनिवेदनात्‌।

क्षणान्मुक्तिमगाद्यस्तं मरुत्पूर्णमहं भजे॥

 

 

 

Maluvur Nambi

मळुवूर्नम्बि पीठाधिपतिःपुरश्चूडर्‌ – कर्णाटदेशस्थः

श्रीमत्‌परशुपूर्‌नाथं दयापालपदाश्रितम्‌ ।

चोळेन्द्रसिम्हाचार्यस्य वंश्यं सद्गुरुमाश्रये ॥

 

Eechampadi Accan

ईच्चम्पाडि आच्चान्पीठाधिपतिःतै अत्तम्

मकरे हस्तजं वन्दे वेङ्कटे मण्डिय-स्थितम्‌।

ईच्चम्पाडिनृसिम्हाख्यं गुरुं श्रीभाष्यरक्षकम्‌॥

Kongil Accan

ஆவணியில் கேட்டை தனில் அவதரித்தான் வாழியே

அழகாரும் கொங்கு தனில் அமர்ந்த செல்வன் வாழியே

தேவியெனும் மற்றறியேன் என்றுரைத்தான் வாழியே

தேவியெனும் மனையாளால் தெளிவுற்றான் வாழியே

பாவணிந்த மாறனுரை பரிந்துகந்தான் வாழியே

பாகவத ஆராதனத்தால் பருகினான் வாழியே

கோயில் நம்பெருமானார்க்கு மருகனார் வாழியே

கொங்கிலண்ணன் தம்முடைய குரைகழல்கள் வாழியே

nadadur ammaL (chithirai – chithirai)

नडादूर्अम्माळ्‌, वरदगुरुःचित्तिरै अत्तं (च्चित्तिरै)-वत्साभिजनभूषणम्

 

Pic: Engalazhwan with Nadadur Ammal

मेष-(चित्रो) हस्तोद्भवं वन्दे विष्णुचित्तपदाश्रितम्‌।

भाष्यामृतप्रदातारं श्रीवत्सं वरदं गुरुम्‌॥

சுத்த குண விட்டுசித்தன் சுடரடியோன் வாழியே

ச்ருதப் ப்ரகாசிகையைச் சொல்லி வைத்தோன் வாழியே

தத்வ ப்ரமேயத்தின் தரம் அறிந்தோன் வாழியே

புத்தி மிகு சாரார்த்த சதுஷ்டயத்தோன் வாழியே

புகழ் பாடியப் பொருளைப் புதர்க்களிப்போன் வாழியே

சித்திரையில் சித்திரை நாள் கச்சி வந்தோன் வாழியே

சீராரும் அம்மாள் தன் சேவடிகள் வாழியே

 

திங்கள் போன்ற திருமுகம் வாழியே

திருமண் காப்புத் திகழ் நெற்றி வாழியே

தொங்கு முப்புரி நூல் மார்பு வாழியே

தோன்று இலச்சினைத் தோள் மிக வாழியே

தங்கு கோசம் விளங்கு கை வாழியே

தாங்கு சின்முத்திரை விரல் வாழியே

பொங்கு வத்ஸ குல வரதாரியன்

பொன்மலர்ப் பாதம் வாழிய வாழியே

Sruthaprakasika bhattar

श्रुतप्रकाशिकाचार्यर्‌, सुदर्शनभट्टर्

यतीन्द्रकृत-भाष्यार्थाः यद्‌-व्याख्यानेऽनुदर्शिताः।

वरं सुदर्शनार्यम्‌ तं वन्दे कूरकुलाधिपम्‌॥

Atreya Ramanujar

आत्रेयरामानुजर्‌, किडाम्बि अप्पुळ्ळार्‌, चित्तिरै आदिरै

चैत्रार्द्रायां समुत्पन्नं पद्मनाभगुरोस्सुतम्‌।

कवितार्किकसिम्हस्य गुरुं रामानुजं भजे॥

எம் அரங்கராசர் அடி எய்தினான் வாழியே

ஏகாந்த உபதேசம் ஈந்த பிரான் வாழியே

சம்மதமாம் சரண நெறி சாதித்தான் வாழியே

சதிரான ஐப்பசி நற்சதயத்து அடியோன் வாழியே

வேதாந்த தேசிகனார் விரும்ப நின்றான் வாழியே

செம்மதமா ந்யாய குலிசம் அளித்தான் வாழியே

சேமமாம் அப்புள்ளார் சீர் அடிகள் வாழியே

Uddanda Bhattar

उद्दण्डभट्टर्अल्पिशि अविट्टम्-पराशरभट्टस्य दत्तकपुत्रः

तुलाधनिष्ठा-सम्भूतं श्रीलोकार्यकृपाश्रितम्‌।

नमाम्युद्दण्डभट्टार्यम्‌ पराशरगुरोस्सुतम्‌॥

Kandadai Tolappar

कन्दाडैतोळप्पर्‌, आडिप्पूरम्

आषाढे पूर्वफल्गुन्यां जातं रामानुजात्मजम्‌।

लोकाचार्य-कृपामित्रं तोडप्पार्यमहं भजे॥

koora narayaNa jeeyar (margazhi – kettai)

कूरनारायणजीयर्‌, उपनिषद्भाष्यकारः सर्वज्ञचूडामणिःमार्हळिक्केट्टै

भट्टार्यपादुकात्मा, यामुनार्यमठपरम्परानिर्वाहकः, श्रीरङ्गनारायण जीयर्

ज्येष्ठायां मार्गशीर्षे तु जातं श्रीरङ्ग-पालकम्‌।

भट्टारकार्य-सच्छिष्यं कूरनारणं भजे॥

மார்கழியில் கேட்டை தனில் வந்துதித்தான் வாழியே

மால் அரங்கர் சீர் அருளை மன்னுமவன் வாழியே

பார் உலகில் சுதர்சனத்தின் புகழ் உரைப்போன் வாழியே

பாஷண்டியர் அனைவரையும் பறக்கடித்தான் வாழியே

சீர் எதிராசர் பதத்தில் வீற்றிருப்போன் வாழியே

எப்போதும் பதின்மர் கலை இனிதுரைப்போன் வாழியே

ஏரார்ந்த ஆழ்வான் பதம் பணிவோன் வாழியே

எழில் கூர நாராயண முனிவன் வாழியே

 

 

Peria Accan pillai (Avani – rohini)

पेरियवाच्चान्पिळ्ळै, कृष्णार्यः, अभयप्रदराजः, आवणि रोहिणि

सकल-द्राविडाम्नाय सार-व्याख्यान-कारिणम्‌।

श्रावणे रोहिणीजातं कृष्णाह्वयमहं भजे॥

 

தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால்பதத்தைச் சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிஸ்லோகி அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஓது புகழ் சங்கநல்லூர் உகந்து பெற்றோன் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்தபிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான்பிள்ளை இணையடிகள் வாழியே

தண்மை சிங்கம் ரோகிணிநாள் தழைக்கவந்தோன் வாழியே
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே
புன்மைதவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதூர் எதிராசர்தாள் புகழுமவன் வாழியே
மன்புகழ்சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே
மறைநாலின் பொருள்தன்னைப் பகுத்துரைப்போன் வாழியே
அன்புடன் உலகாரியர்தம் அடியிணையோன் வாழியே
அபயப்ரதராசர் தாள் அநவரதம் வாழியே

 

 

 

 

Nayanar Accan pillai (Avani – rohini)

नायनाराच्चान्पिळ्ळै, सर्वक्रतुयाजी, आवणि रोहिणि कृष्णार्यस्य भागिनेयः दत्तकपुत्रः

सिम्हे रोहिणि सञ्जातं श्रीकृष्णाह्नय-संश्रयम्‌।

ज्ञानार्णवादि-वक्तारं वन्दे श्रीकृष्ण-देशिकम्‌॥

இருவகைய நிகமாந்தாரிய தனடன் வாழியே

எதிபதி சித்தாந்த ஜயம் இலங்க வந்தோன் வாழியே

அருள்வரதன் திருநாமம் அணிந்துயர்ந்தோன் வாழியே

ஆவணி உரோகிணியில் அவதரித்தான் வாழியே

அருமதி காண் உயர் சிந்தாமணி அளித்தான் வாழியே

அவ்வியலா நூல் பலவும் அமைத்த நம்பி வாழியே

ஒரு தனி இத்தரிசனத்தை உயர்த்த பிரான் வாழியே

ஒண்தூப்புல் குல நயினார் இணை அடிகள் வாழியே

 

Eyunni Madhava perumal (karthigai – bharaNi)

ईयुण्णि माधवप्पेरुमाळ्‌ – कार्तिहै रोहिणि

कार्तिके रोहिणीजातं श्रीलोकार्यपदाश्रितम्‌।

वन्दे श्रीमाधवाचार्यम्‌ भारद्वाजं गुणाधिकम्‌॥

 

Eyunni Padhmanabha perumal

ईयुण्णि पद्मनाभप्पेरुमाळ्

स्वपितुर्माधवादाप्त-द्रविडाम्नाय-भाष्यकम्‌।

पद्मनाभगुरुं वन्दे श्रीवराहगुरोर्गुरुम्‌॥

Naloor pillai

नालूर्पिळ्ळै, कोलवराहप्पेरुमाळ्

चतुर्ग्रामकुलोद्भूतं द्राविडब्रम्हवेदिनम्‌।

यज्ञेशवंशतिलकं श्रीवराहमहं भजे॥

Naloor Accan pillai (margazhi – bharani)

नालूराच्चान्पिळ्ळै मेल्नाडाच्चान्‌, आनिविशाहम्‌, मार्हळिभरणि

विशाखाजं तु मिथुने चतुर्‌ग्रामकुलाश्रितम्‌।

वेदान्तद्वितयोदारं देवराज-गुरुं भजे॥

भरण्यां मार्गशीर्षे तु जातं यज्ञेश-वंशजम्‌।

देवराजगुरुं वन्दे कल्याण-गुरुसागरम्‌॥

Pinbhazhagiya perumal jeeyar (Aippasi – sathayam)

पिन्बळहिय पेरुमाळ्जीयर्‌, तिरुच्चङ्ग्अय्यन्‌, अल्पिशि शदयम्

Pic : Nampillai and Pinbalagiya Perumal Jeer

तुला-शतभिषग्‌-जातं लोकार्य-पदषट्‌पदम्‌।

यज्ञेशवंश्यं वन्देऽहं पश्चात्‌-सुन्दर-योगिनम्‌॥

Azhagiyamanavala perumal nayanar (margazhi – avittam)

अळहियमणवाळप्पेरुमाळ्नायनार्‌, चित्तिरै रेवति (मार्हळि अविट्टम्‌),रम्यजामातृदेवः द्राविडब्रम्हसूत्रकारः

चैत्रे रेवति-सञ्जातं रम्यजामातरं गुरुम्‌।

लोकाचार्यपदासक्तं कृष्णपादसुतं भजे॥

Vadhikesari AzhagiyamanavAla jeeyar (Ani – swathi)

वादिकेसरि अळहियमणवाळ जीयर्‌, आनिच्चोदि (मीनहस्तम्‌), काञ्चीमठस्थापकः यदुगिरिनाथांशः

मिथुने स्वातिजं श्रीमत्कृष्णाह्नयगुरुश्रितम्‌।

रम्यजामातृयोगीन्द्रं वादिकेसरिणं भजे॥

ஏதமில் பன்னீராயிரம் இயம்பினான் வாழியே

எழில் பெரியவாச்சான் பிள்ளை இன்னருளோன் வாழியே

ஆதுமில் நேர் ஆனி தனில் சோதி வந்தான் வாழியே

அநவரதம் அழகிய சிங்கர்க்கு ஆட்செய்வோன் வாழியே

போதமுடன் கீதை வெண்பா புகலுமவன் வாழியே

புண்ணியமாம் ப்ரும்மதேசம் தோன்றினான் வாழியே

வாது செய்து குதிருட்டிகளை வெருட்டினான் வாழியே

வாதிகேசரி சுந்தரமுனி வையகத்தில் வாழியே

koora kulottama dasar (Aippasi – thiruvadhirai)

कूरुकुलोत्तमदासर्‌, अल्पिशि आदिरै

लोकाचार्य-कृपा-पात्रं कौण्डिन्य-कुल-भूषणम्‌।

समस्तात्मगुणावासं वन्दे कूरुकुलोत्तमम्‌॥

जातमाश्वयुजार्द्रायां वन्दे कूरुकुलोत्तमम्‌।

कृष्णपादाश्रितं लोकगुरुशिष्यं पुरश्शिखम्‌॥

சந்ததமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
தாரணியில் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே
எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
இலகு துலா ஆதிரையில் இங்குதித்தோன் வாழியே
இந்த உலகோர்க்கு இதமுரைத்தோன் வாழியே
எழில் வசன பூடணத்துக்கு இனிமைசெய்தான் வாழியே
குந்தி நகர் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
கூரகுலோத்தமதாசர் குரைகழல்கள் வாழியே

 

Vedanthacharyar (purattasi – thiruvonam)

वेदान्त देशिकर्‌, वेदान्ताचार्यर्तूप्पुल्पिळ्ळै, कन्नि ओणम्

 

कन्या-श्रवण-सम्भूतं घण्टांशं वेङ्कटेशितुः।

श्रीमद्वेङ्कटनाथार्यं वन्दे वेदान्त-देशिकम्‌॥

உத்தமாம் புரட்டாசி ஓணத்தான் வாழியே

ஓர் மதுரகவி பனுவல் உள்ளுரைத்தான் வாழியே

தத்தில் முனிவாகன போகம் மிழைத்தான் வாழியே

தமிழ் மறைக்கு ஒண்பதினாயிரம் உரைத்தான் வாழியே

எத்திசையும் எதிவரர் போல் ஏத்த நின்றான் வாழியே

எழில் அரங்கர் இன்னருளுக்கு இலக்கானான் வாழியே

தொத்தறவே வாதிகளைத் தொலைத்திட்டான் வாழியே

தூப்புல் கோன் திருவடிகள் துலங்க என்றும் வாழியே

கவி வாதி சிங்கம் எனக் கண்ணுற்றான் வாழியே

கலங்காது இத்தரிசனத்தைக் காத்தளித்தான் வாழியே

நவில் தரு வேதாந்தத்தின் நல்லாசான் வாழியே

நவியில் எல்லாத் தந்திரத்தின் சுதந்தரத்தான் வாழியே

புவி குளிர நூல் பலவும் புகன்றிட்டான் வாழியே

புகரிலாதி ரகசியப் பொருள் உரைத்தான் வாழியே

கவி பாய் வேங்கடத் திருமால் கவின்கண்டை வாழியே

கலியாண குணத் தூப்புல் காவலன் தாள் வாழியே

नयिनाराचार्यर्‌, तूप्पुल्वरदार्यर्‌, वरदनाथः, आवणि रोहिणि

कुमारवेदान्ताचार्यः

श्रावणे रोहिणीजातं वेदान्तार्यसुतं गुरुम्‌।

वन्दे वरदनाथार्यम्‌ तत्प्राप्ताशेष-वाङ्‌मयम्‌ ॥

Vilancholai pillai (Aippasi – uthirattadhi)

विळांशोलैप्पिळ्ळै नारायणदासर्‌, अल्पिशि पूरट्टादि

तुलाहिर्बुध्न्यसम्भूतं श्रीलोकार्यपदाश्रितम्‌।

सप्तगाधाप्रवक्तारं नारायणगुरुं भजे॥

Brahmatantra Jeer

ब्रह्मतंत्रजीयर्‌, कन्नि ओणम्

कन्या-श्रवण-सम्भूतं वेदान्तार्यपदाश्रितम्‌।

धौतवस्त्रान्वयं वन्दे ब्रम्हतंत्रमहामुनिम्‌॥

Kidambi Nayanar

किडाम्बिनायनार्तिरुमलैय्यंगार्

ब्रम्हतंत्रस्वतंत्रार्यशिष्यं वरदवेङ्कटम्‌।

आत्रेयमस्मदाचार्यम्‌ जनकाह्वयमाश्रये॥

Tiruvaimozhi Acharyar

तिरुवाय्मोळि आचार्यर्‌, इळम्बिळिशैप्पिळ्ळै

श्रीमद्‌-वेदमहाचार्य-पद-पङ्कज-षट्‌पदः।

जीयाद्‌-द्राविड-वेदान्त-देशिकश्‌ शरदां शतम्‌॥

Ghatikasatam Ammal

घटिकाशतं अम्माळ्

नमो वरदविष्ण्वार्य नयनानन्द-दायिने।

वात्स्याय वरदार्याय वादिनीहार-भास्वते॥

Thirunarayanapurattu Ayee Jananyacharyar (Aippasi – pooradam)

आयि जनन्याचार्यर्‌, अल्पिशि पूराडम्

पूर्वाषाढा-तुला-जातं आचार्य-हृदयोदितम्‌।

देवराजार्य-सच्छिष्यं सानुदासं गुरुं भजे॥

ஓங்கு துலா பூராடத்து உதித்த செல்வன் வாழியே

ஒண்மதியோன் எதிராசன் ஒண்சரணோன் வாழியே

பாங்குடனே ஞானப் பிரான் பணியுமவன் வாழியே

பஞ்சமத்தின் பொருள் தன்னைப் பரிந்துரைத்தோன் வாழியே

தேங்கு புகழ் தேவராசர் திருவருளோன் வாழியே

தென்மறையின் மனப் பொருளைத் தெளிவித்தான் வாழியே

தாங்கு திருக்கை திரிதண்டம் தரித்த வள்ளல் வாழியே

திருத்தாழ்வரை தாதர் திருவடிகள் வாழியே

Adhivan Satakopa Muni

आदिवण्शठकोपमामुनि, कन्निक्केट्टै

कन्या-ज्येष्ठा-समुद्भूतं श्रीनिवासार्य-नन्दनम्‌।

गरुडाचार्य-पादाब्जं वण्‌-शठरि-मुनिम्‌ भजे॥

 

 

 

 

 

ACHARYAS POST SWAMI MANAVALA MAMUNI

Tiruvenkada Ramanuja Jeer

तिरुवेङ्गड जीयर्

श्रीवेङ्कटेश-कैङ्कर्य-सर्व-धूर्वह-सम्पदम्‌।

गोविन्दराज-सद्‌भक्तं श्रीवेङ्कटमुनिम्‌ भजे॥

appillai

अप्पिळ्ळै, प्रणतार्तिहरार्यः

कान्तेपयंतृ-योगीन्द्र-चरणम्बुज-षट्‌पदम्‌।

वत्सान्वयभवं वन्दे प्रणतार्तिहरं गुरुम्‌॥

appillar

अप्पिळ्ळार्‌, रामानुजार्यः

कान्तोपयंतृ-योगीन्द्र-सर्वकैङ्कर्य-धूर्वहम्‌।

तदेक-दैवतं सौम्यं रामानुज गुरुं-भजे॥

ponnadikkal jeeyar (purattasi – punarpoosam)

वानमामलैजीयर्‌, कन्नि पुनर्प्पूशम्

कन्या-पुनर्वसूत्पन्नं वानाचल-मुनीश्वरम्‌।

रम्य-जामातृ-योगीन्द्र-पादरेखात्मकं भजे॥

திருவிருந்த மலர்த்தாள்கள் வாழியே
சிறந்த செந்துவராடையும் வாழியே
தருவிருந்தகை முக்கோலும் வாழியே
தடம்புயத்தினில் சங்காழி வாழியே
மருவு கொண்டல் மணவாள யோகியை
வாழ்த்தி வாழ்ந்தருள் வாய்மலர் வாழியே
கருணை மேவும் இராமனுச முனி
கனக மௌலி கலந்தூழி வாழியே

paravasthu pattarpiran jeeyar (karthigai – punarpoosam)

पट्टर्पिरान्जीयर्‌ , कार्तिहै पुनर्प्पूशम्

ऊर्जे पुनर्वसूत्पन्नं परवस्तुकुलारणौ।

अन्तिमोपाय-निष्ठं तं भट्टनाथमुनिम्‌ भजे॥

இன்னுலகில் கச்சி தனில் வந்துதித்தோன் வாழியே

எழில் கார்த்திப் புனர்பூசத்தில் இங்குற்றான் வாழியே

மன்னு மறைத் தண்டமிழை மகிழ்ந்துரைத்தான் வாழியே

மணவாள யோகி மலர்த் தாள் பணிவோன் வாழியே

பன்னு சிச்சன் அனுட்டானம் அறிவித்தான் வாழியே

பாரில் அட்டதிக்கயத்தில் பேர் பெற்றான் வாழியே

சொன்ன நெறி மதுரகவி போலுமவன் வாழியே

தூய்மை மிகு பட்டர்பிரான் துணை அடிகள் வாழியே

koil kandadai annan (purattasi – poorattAdhi)

कोयिल्कन्दाडै अण्णन्‌, कन्नि पूरट्टादि

 

Pic : Manavala Mamuni and Koil Annan

कन्यायां पूर्वभाद्राजं वाधूलवरदं गुरुम्‌।

सौम्यजामातृ-योगीन्द्र-पादुकात्मानमाश्रये॥

தேனமரு மலர் முளரித் திருத்தாள்கள் வாழியே

திருச்சேலையிடை வாழி திருநாபி வாழியே

தானமரு மலர்க்கண்கள் தனி உதரம் மார்பம்

தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே

மானபரன் மணவாள மாமுனி சீர் பேசும்

மலர்ப் பவளவாய் வாழி மணிமுறுவல் வாழியே

ஆனனமும் திருநாமம் அணி நுதலும் வாழியே

அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம் பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே

பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே

ஏராரு நன்மதியின் ஏற்றம் உள்ளோன் வாழியே

எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே

பாரார நன்புகழைப் படைக்க வல்லோன் வாழியே

பகர் வசனபூடணத்தின் படியுடையோன் வாழியே

ஆராமம் சூழ் கோயில் அவதரித்தோன் வாழியே

அவனி தொழும் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

Prathivadhi bhayankaram annan (Adi – poosam)

प्रतिवादि भयंकरं अण्णन्‌, हस्तिगिरिनाथर्‌, आडि पुष्यम्

कर्कटे पुष्य-सञ्जातं वादिभीकरमाश्रये।

वेदान्ताचार्य-सच्छिष्यं वरयोगि-पदाश्रयम्‌॥

Erumbiappa (Aipasi – revathi)

एरुम्बि अप्पा, देवराजगुरुः, अल्पिशि रेवति

तुला-रेवति-सम्भूतं वरयोगि-पदाश्रितम्‌।

सर्ववेदान्त-सम्पूर्णम्‌ अप्पळार्यमहं भजे॥

சந்ததமும் வரவரமுநி தாள் தொழுவோன் வாழியே

தாரணியில் எறும்பி நகர் தழைக்க வந்தோன் வாழியே

ஆநந்தமுடன் தினசரியை அருளினான் வாழியே

ஐப்பசியில் ரேவதி நாள் அவதரித்தோன் வாழியே

மந்த மதியர்க்கெல்லாம் வாழ்வளித்தான் வாழியே

வரவரமுநி சதகம் வாய்ந்துரைத்தான் வாழியே

செந்தமிழும் வடகலையும் தேசுடையோன் வாழியே

தேவராசன் அடியிணைகள் செகதலத்தில் வாழியே

Chandamarutam Doddacharyar

चण्डमारुतं दोड्डयाचार्यर्

वाधूल-श्रीनिवासार्य-तनयं-विनयाधिकम्‌।

प्रज्ञानिधिम्‌ प्रपद्येऽहं श्रीनिवास-महागुरुम्‌॥

மாசி உத்திராடத்தில் வந்துதித்தான் வாழியே

மாசில் புகழ் பெரியப்பன் மகிழ்ந்த மைந்தன் வாழியே

தேசெங்கும் பரவாதிசயம் படைத்தான் வாழியே

தரிசனத்தை உத்தரித்துத் தெளிவித்தான் வாழியே

ஆசில் எதிராசர் நிகரான குரு வாழியே

ஐந்து விஷயங்களும் அருளினான் வாழியே

தூசில் வாதூல குலம் துலங்க வந்தோன் வாழியே

தூய மகாதேசிகனார் துணை பதங்கள் வாழியே

 

Vaidhika saarvabowma Tholappar

वैदिक सार्वभौमतोळप्पर्

हारीत-रङ्गराट्‌-सूनुं महामुनि-समाश्रितम्‌।

वैदिकानां सार्वभौमं तोळप्पार्यमहं भजे॥

koil kandadai appan (purattasi – makam)

कोयिल्कन्दाडै अप्पन्‌, कन्नि महम्

कन्यामघासु सम्भूतं वरदार्यपदाश्रितम्‌।

वाधूलकुलजीवातुं श्रीनिवासगुरुं भजे॥

 

Alkondavilli Jeer

आळ्कोण्डविल्लि जीयर्‌, पीठाधिपतिः, चित्तिरै आदिरै

चैत्रार्द्रासम्भवं वन्दे रामानुजपदाश्रितम्‌ ।

चतुर्थाश्रम-सम्पन्नं वशीकृतधनुर्धरम्‌॥

 

Eechampadi Jeer

ईच्चम्पाडि जीयर्‌ – आनि ओणम्

मिथुने श्रवणे जातं ईच्चम्पाडि-महामुनिम्‌।

वन्दे वेङ्कटसद्भक्तं व्याख्यातयतिराड्‌गुणम्‌॥

 

ஆனி தனில் ஓணத்தில் அவதரித்தோன் வாழியே

வேங்கடத்தைப் பதியாக விரும்புமவன் வாழியே

பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே

பதின்மர் கலை உட்பொருளை பகருமவன் வாழியே

அனவரதம் அரி உருவன் அடி தொழுவோன் வாழியே

எப்பொழுதும் யதிபதியை ஏத்துமவன் வாழியே

முத்தி தரும் முந்நூலும் முக்கோலும் வாழியே

எழில் ஈச்சம்பாடி உறை ஜீயர் தாள் வாழியே

Alankaravenkadavar

अलंकारवेङ्गडवर्‌, अरुळाळप्पेरुमाळ्पुत्रः,

यज्ञमूर्तिगुरोः पुत्रं वन्देऽलंकृतवेङ्कटम्‌।

रामानुजदयापात्रं स्वपितुःपीठमास्थितम्‌॥

Paruttikollai Ammal

परुत्तिक्कोल्लै अम्माळ्‌ – दम्पतिहळ्कर्णाटान्ध्रप्रदेशस्थर्

श्रीरामानुजपादाब्ज-सेवामृत निषेविणौ।

कार्पासाराम-कमला-वरदौ दम्पती भजे॥

Tirukovalur Azhwan

तिरुक्कोवलूर्आळ्वान्‌ – एम्बेरुमानार्जीयर्‌, आवणि ओणम्

श्रीवामनजयन्त्यां तु जातं गोपपुरेश्वरम्‌।

वन्दे वरगुणावासं यतिराज-पदाश्रितम्‌॥

Jeeyar Nayanar

जीयर्नायनार्‌, मणवाळमामुनि पूर्वाश्रम पौत्रः

आचार्यपौत्रं तन्नान्मा प्रथितं त्वभिरामिणा।

अण्णाचार्य-द्वय-कृपा-शिक्षितं मुनिमाश्रये॥

Pillai lokam jeeyar (chithirai – thiruvonam)

पिळ्ळैलोकं जीयर्‌, चित्तिरै आवणि

श्री-शठारिगुरोर्‌दिव्य-श्री-पादाब्ज-मधुव्रतम्‌।

श्रीमद्‌-यतीन्द्र-प्रवणं श्री-लोकार्य-मुनिम्‌ भजे॥

मेषे श्रोणासमुद्भूतं गार्ग्यम्‌ वरदनामकम्‌।

मल्लपुरेशसद्‌भक्तं पिळ्ळलोकमुनिम्‌ भजे॥

சீராரும் கச்சி நகர் சிறக்க வந்தோன் வாழியே

சித்திரையில் ஓணத்தில் உதித்த செல்வனார் வாழியே

ஏராரும் குழல் மடவாரின் பற்றறுத்தோன் வாழியே

யதீந்திரப் பிரவணப் பிரபாவம் எடுத்துரைத்தான் வாழியே

நீராருவரங்கத்தில் நிறைவேற்றினான் வாழியே

நீரே லோகாரியன் என்று நியமனம் பெற்றோன் வாழியே

தாராரு மாறனடி தினம் தொழுவோன் வாழியே

தாரணியில் லோகமணி தாள்கள் என்றும் வாழியே

 

Peria Govindaraja Udaiyar

पेरिय गोविन्दराज उडैयर्‌, कन्नि ओणम्

कन्याश्रवणसम्भूतं मण्डियक्षेत्रमास्थितम्‌।

महागोविन्दराजार्यम्‌ शेषार्यान्वयमाश्रये॥

 

Peria Parakala Jeer

पेरिय परकाल जीयर्‌,चित्तिरै आदिरै

परकालमुनिं वन्दे परकालमिवापरम्‌।

ब्रम्हतंत्र-परिष्वक्तं व्याख्यात-द्राविडागमम्‌॥

श्रीशैलपूर्णवंश्यं तं महासीमापुराश्रितम्‌।

मेषार्द्रायां समुद्भूतं परकालमुनिम्‌ भजे॥

Rangaramanujamuni

रङ्गरामानुजमुनिः, उपनिषद्भाष्यकारः

तातार्यलब्ध-ज्ञानाब्धिं परकालमुनेः पदम्‌।

नमाम्युपनिषद्‌भाष्यं रङ्गरामानुजं मुनिम्‌॥

Digvijayam Embaaviyengar

दिग्विजयं एम्बावय्यंगार्‌ , शुद्धसत्त्वरामानुजाचार्यर्‌, तै उत्तिराडम्

मकरे चोत्तराषाढा-जातं काञ्च्यां तु दिग्जयम्‌ ।

शुद्धसत्वगुरोस्सूनुं रामानुजगुरुं भजे॥

Vadavazhi Mysore Ananthazhwan

वादावळी अनन्दाळ्वान्‌, पंडितमण्डलीसार्वभौमः

मीनाश्लेषोद्भवं सर्ववेदान्त न्यायभास्करम्‌।

अनन्तार्यबुधं वन्दे भारद्वाजात्त-कौशिकम्‌॥

Kunattor Aiyyan

सर्वप्रकारैराचार्यसंप्रीत्येक्प्रयोजनम् ।

अनन्तार्यान्वयोत्तंसमाश्रयेऽनन्तदेशिकम् ॥

Tirumazhisai Annavappangar (Ani Avittam)

सकलमहीपरत्नकनकाञ्चितसन्मकुटी-

निकरविचित्रकान्तिपरिवीतनिजाघ्रियुगः।

पुरवरभूमिसारसुचिरार्जितपुण्यफलं

वरगुणवीरराघवगुरुजयतात् सुचिरम्॥

 

Embar Jeer

एम्बार्जीयर्‌, श्रीपेरुम्पूदूरुमठस्थापकः

श्रीप्रवाळ-महाचार्य-लब्ध-सत्‌-सत्तमाश्रये।

श्रीशैल-लक्ष्मणमुनिम्‌ सिम्ह-रोहिणि-सम्भवम्‌॥

******

 

 

 

 

  • The above listed compilation of Acharya Tanian may not be in the order of Avatara kalam
error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.