Prk 01-Annavappangar Part 3

  1. “वा” शब्दद्वयं मिथो विरुद्धपक्षद्वयसूचकम् (இரங்கத்தக்க) कृपोद्भावनार्ह-மான என் றபடி. “युक्ता रामस्य भवती धर्मपत्नी यशस्विनी” என்று திருவடி கொண்டாடுகையும். அவர்களை த3ண்டியாமையும்பற்ற (பொறுப்பிக்கையாலும்) என்றது. ஶங்கிக்கிறார் ( திருவடி ) இத்யாதி3நா. “याभिस्त्वं तर्जिता पुरा” “विप्रियकारका:” “कृतकिल्बिषा:” என்றத்தைப்பற்ற (அபராதா4நுகு3ணம்) என்றது. “यदि त्वमनुमन्यसे” என்றத்தைப்பற்ற (காட்டித்தரவேணும்) என்றது. (மன்றாடி)- 1 “राजसंश्रय” இத்யாதி3நா, “அவர்கள் – ப்ராதீ4நைகளாய்ச் செய்தார்கள்” என்றும். 2 “भाग्यवेषम्य” இத்யாதி3நா. “அது தன்னுடைய “பா4க்3ய ஹாந்யாதி3யாலே” என்றும், 3 “मषयामीह दुर्बला” என்று தன்னுடைய காருணிகத்வத்தைச் சொல்லியும். 4 ஶாஸ்த்ர வாஸனையில்லாத ருக்ஷவாக்யத்தைச் சொல்லியும். 5 இரங்காவிடில் அநார்யத்வத்தை வ்யஞ்ஜிப்பித்தும். 6 அபராதி4த் வத்தினுடைய ஸார்வத்ரிகத்வத்தை த்3ருடீ4கரித்தும். 7 “लोकहिंसाविहाराणां” என்று ஜாதிப்ரயுக்தகர்மமென்று சொல்லியும் இப்படி ப3ஹுமுக2 மாக நிர்ப3ந்தி4த்து-என்றபடி. (ரக்ஷித்தவித்தனையன்றோ ) இதி- இத்தால். अनिष्टनिवर्तकत्वरूपोपायत्वं ப்ரஸங்கித்ததென்று सङ्काबीजं व्यञ्जितम् அதுக்கு ஸம்வாதம் (மாதர் மைதி2லி ) இத்யாதி3. “रक्षन्त्या पवनात्मजात् ” என்றதிலே நோக்கு. பரிஹரிக்கிறார் (பலாத்காரத்தாலன்றிக்கே) இத்யாதி3நா; “எவ்விஷயத்திலேயா கவுமாம். த3ண்ட34ரனாக ப்ரஸக்தனுடைய நிக்3ரஹாபி4 ஸந்தி4யை அநுநயத்தாலே ஶமிப்பிக்கை புருஷகாரத்வம்; இதுவே “भवेयं शरणं हि व:” என்கிற ஶரண ஶப்33த்தாலும் “रक्षन्त्या पवनात्मजात्” என்கிற ‘ரக்ஷதி’ தா4துவாலும் சொல்லப்படுகிறது என்றபடி, இவ்வர்த்த2த்தில் ग्रन्थान्तरस्थाचार्यसंवाद-ம்(திருவடியைப் பொறுப்பிக்குமவள்) இத்யாதி3. இது முமுக்ஷப்படி வாக்யம். 9.
  2. ஸம்ஶ்லேஷ 3ஶையில் ஈஶ்வரனைத் திருத்தும் ; விஶ்லேஷ 3ஶையில் சேதநனைத் திருத்தும்.
  3. (புருஷீகரிக்கும் ப்ரகாரம்) இதி- இத்தால், – (ஸம்ஶ்லேஷ 3ஶையிலென்று தொடங்கி ) இத்யாதி3-(அபராத4த்தையே பார்த்து)-கு3ண ஸம்ப3ந்தா4தி3களைப் பாராதேயென்று அவதா4ரணார்த்த2ம். (அங்கீ3காரோந்முக2நாக்குகை)-ஆஶ்ரயணத்தில் அபராதா4பி4ஸந்தி4யின்றிக்கே -யுடையனாம்படி பண்ணுகை. (அக்ருத்யகரணாதி3) என்கிற ‘ஆதி3‘ ஶப்33த் தாலே कृत्याकरणं विवक्षितम् . (43வத்3 விமுக2னாய்) ப43வத்3 விஷயத்தில் த்3விஷ்டனாய். (ஆஶ்ரயணோந்முக2னாக்குகை) ஆஶ்ரயண சிகீர்ஷையுடையனாம் படிபண்ணுகை. (ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்களிரண்டிலும் )(வா 9) என்கிற விடத்தில்இளையபெருமாளையும் திருவடியையும் நித3ர்ஶிப்பித்து வ்யாக்2யாநம் பண்ணிவைத்து. (ஸம்ஶ்லேஷ 3ஶையில் ஈஶ்வரனைத் திருத்தும்) இத்யாதி3க்கு- அவர்களை வ்யாவர்த்திப்பித்து. संसारिचेतनेश्वरमात्रविषयत्वेन-வ்யாக்2யாநம் பண்ணுகையிலே ஹேதுவென்? இளையபெருமாள் விஷயத்தில் பெருமாளைத் திருத்துகை யதா2யோக்3யம் கூடுமே. விஶ்லேஷ த3ஶையில் சேதநனைத் திருத்துகையும். ராவணனைத் திருத்துகையாகிறாப்போலே ராஷஸிகள் விஷயமாகத் திருவடியைத் திருத்துகையுமாமே-என்கிற ஶங்கைக்கு; इश्वरशब्दनिर्देशास्वारस्य-மும் சேதநஶப்33த்துக்கு, क्षन्तृक्षन्तव्यचेतनपरत्वेनवैरूप्य-மும், कर्मपारतन्त्र्यशब्दस्वारस्य-மும் तथा व्याख्यान-த்திலே ஹேது என்று பரிஹாரத்தையுட்கொண்டு அருளிச்செய்கிறார் (ஸம்ஶ்லேஷ 3ஶையில் இளையபெருமாளுக்காக) இத்யாதி3. (கூட்டிக் கொள்ளலாயிருந்ததாகிலும்) என்றது உதாஹரணமாக வ்யாக்2யாதமாயிருந்ததாகிலும் என் றபடி. (ப்ராகரணிகமான அர்த்த2ம்) एतत्प्रकरणप्रतिपिपादयिषित-மான प्रमेय-ம். (ஸம்ஸாரிசேதநனையும்) இத்யாதி3 இது தான் ईश्वरचेतनकर्मपारतन्त्र्यशब्द-ங்களினுடைய ஸ்வரஸ ஸித்34மென்ற கருத்து (ஆகையால் ஈஶ்வரனோடு ) இத்யாதி3,-चिकिर्षितकार्यविरोधि-दोषनिवृत्तिपूर्वक-तदनुगुणगुणाधानंதிருத்துகையாகையாலே. ईश्वरसंसारिचेतननान्यतरकर्तृक- कर्मक-अङ्गीकाराश्रयणान्यतरविरोधि- स्वातन्त्र्यवैमुख्यान्यतरनिवर्तनपूर्वक- तद्धेतुकृपारुच्यन्तयतरोद्भावकत्वं-இரண்டு தலையையும் திருத்துகை -என்றபடி.संश्लेषविश्लेषोभयदशानुगत-पुरुषकारता प्रकारानुगमार्थं अन्यतरत्वनिवेश-மென்று கண்டு கொள்வது. இப்படி अन्यतरत्वघटितगुरुनिर्वचन-ம் பண்ணுவானென்? “फलप्रदचेतननिष्ठाभिगन्तव्तोपायचेतनत्वं पुरुषकारत्वम्” என்கிற लघुनिर्वचन-ம் அமையாதோ? என்னில் ; 1 पुरुषकारपर-द्वतस्थ-श्रीशब्दव्युत्पत्तिविशेषलब्ध-மாயும், 2 -पुरुषकारशब्दव्युत्पत्तिविशेषलब्ध-மாயும். 3 அபேக்ஷிதமாயும். 4 असङ्कोचनयसिद्ध-மாயும் உள்ள அர்த்த2 விஷேஸ்வீகாரம் ப்ராமாணிகமாகையாலே கௌ3ரவம் தோ3ஷமன்று என்று शङ्कापरिहाराभिप्रायेण- அருளிச்செய்கிறார் (அங்கீ3கார விரோதி4யான) இத்யாதி3. ஸ்வாதந்த்ர்யம் ஈஶ்வரனுக்கு கு3ணமாகிலும். अभिमुखचेतनाँङ्गिकारविरोधित्वेन यथाकर्मफलदायितायां अनिवार्यत्वरूपस्वातन्त्र्यविशेषस्य दोषकोटि निविष्टत्वं-என்று திருவுள்ளம்பற்றி (ஸ்வாதந்த்ர்யத்தை மாற்றி)इत्युक्तम् . (“शृृृ हिम्सायां” என்கிற) இதி – இந்த தா4து क्रयादि-யிலே படி2தம். हिनस्ते: अचेतनविषये मुख्यत्वासम्भवात् लक्षणया निवर्तनपर-மான शृृृ धातु-விலே நிருக்தி ப3லத்தாலே, “अन्येभ्योऽपि दृश्यते” इति सूत्रेण किप्  வந்து दृशिग्रहण-த்தாலே ऋकार-த்துக்கு रीभाव-ம் வந்து “दोषान् शृणाति-निवर्तयति इति श्री:” என்று

 வ்யுத்பத்தியென்று கண்டுகொள்வது. (“शृृृ विस्तारे” என்கிற) இதி- இந்த தா4து क्रयादि-யிலே

 படி2தமாகக் காணப்படவில்லை. நிருக்தி ப3லத்தாலே “चुलुम्पादीनां बहुलं एतन्निदर्शनम् ” என்கிற வசந ப3லத்தாலே இது கொள்ள வேணும். இங்கும் प्रत्ययादिकं पूर्ववत् “शृृृणाति-विस्तारयति गुणै: ति श्री: ” என்று கண்டுகொள்வது. (“शृणाति-शृृृणाति” என்கிற வ்யுத்பத்தி

 த்3வயார்த்த2மும்) இதி- आद्ये प्वादीनां शितीति ह्रस्व:। द्वितीये, प्वादित्वाभावात् ஹ்ரஸ்வம் வாராமையாலே दीर्घऋृकारयुक्तरूपम् (சேதநபரமாய் ) இதி दोषशब्दस्वारस्यात् जगच्छब्दस्वारस्यात् समानप्रकरणे “शृणामि दुरितं सदा” इति दुरितशब्दश्रवणात् “शृृृणामि च गुणैर्विश्वं” इति विश्वशब्दस्वारस्याञ्च-व्युत्पत्तिद्वय-மும்  चेतनदोषनिवर्तकवाचकतया चेतनगुणवर्धनवाचकतया च चेतनपर-மாய் प्रतीत-மாகிலும்-என்றபடி, x ( ஈஶ்வரனையும் திருத்தும்) என்று அர்த்தா2நுவாத3ம்:

X அண்ணா வப்பங்கார் ஸ்வாமியின் பாடம் வேறுபடுகிறது. சிந்தயம்.

மூலத்திலே ( ஈஶ்வரனைத் திருத்தும் ) என்று ஸமுச்சயரஹிதமாய் இருக்கையால் என்று கண்டுகொள்வது. (இந்த ந்யாயம் தோற்றுகையாலே) இதி -श्रीशब्दविवरणार्थप्रवृत्तेऽस्मिन् सन्दर्भे  (ஈஶ்வரனைத் திருத்தும்) என்கிறவிதுவும் श्रीशब्दविवरणपर-மாக வேண்டுகையாலே उक्तव्युत्पत्तिद्वय-மும் ईश्वरस्वातन्त्र्यनिवर्तनवाचि-யாகவும். ईश्वरकृपावर्धनवाचि-யாகவும் ஈஶ்வரபரமாக ப்ராப்தம் என்கிற இவ்வர்த்த2ம் அ(ந்த)ந்யாயத்தால் தோற்றுகையாலே என்றபடி. இவ்வர்த்த2 ஸாத4க ந்யாயநதான்- “देवदेवमचूचुदम् ” “पुंप्रधानेश्वरेश्वरी” “देव्या कारुण्यरूपया” “मत्क्षमां प्राप्य”  இத்யாதி3 ப்ரமாண ப3லத்தால் ஸித்3தி4த்த அர்த்த2 ஸ்தி2தியாலும். 2 அபேக்ஷிதத்வத்தாலும். 3 தா4துவினுடைய अभिधानसामर्थ्यसाम्य-த்தாலும் இவ்யுத்பத்தித்3வயம் ஈஶ்வரவிஷயமாகவும் அமையும் -என்கை. இப்படி ந்யாய ப3லத்தாலே ஈஶ்வர பரத்வமும் ஸித்3தி4த்த பின்பு. (1) சேதநபரத்வத்தில் வசந ஸ்வாரஸ்யம் உபலக்ஷணபரம் என்றாகல்; (2) 1 “निखिलान् दोषान् ” என்கிற निखिलशब्दासंकोचसिद्धि-யாலும். 2 வஸ்த்வநுரூபமாக गुणदोष-விவக்ஷை ப்ராமாணிகையாகையாலே ஸ்வாதந்தர்யத்திலும் தோ3ஷ ஶப்33ம் ஸ்வரஸமாகையாலும், 3 “जगच्च स:” இத்யாதி3களிலே ஜக3ச்2ஶப்33ம் ப43வத்பரமாகக் காண்கையாலும். 4 “विश्वं विष्णु:” इति – விஶ்வ ஶப்33மும் ப43வத் பரமாகையாலும். 5 “श्रयन्ती श्रयणीयाऽस्मि” इति – ப்ரகரணமும் சேதந விஷயத்திற்போலே ஈஶ்வர விஷயத்திலும் துல்யமாகையாலும், 6 து3ரித ஶப்33மும் லக்ஷணயா தோ3ஷ பரமாகையாலும் “शृणाति निखिलान् दोषान् शृृृणाति च गुणैर्जगत् ” என்கிறவிது शब्दत एव ஈஶ்வரபரமாகவும் உசிதம் என்றாதல் கருத்து.

  1. இருவரையும் திருத்துவதும் உபதேஶத்தாலே
  2. मूले (இருவரையும் ) என்றது – ஈஶ்வரசேதநர்களையென்றபடியென்று ஸ்பு2டம் என்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் ( ஈஶ்வரனைத் திருத்துவது) இத்யாதி3. இதுக்கு (ரக்ஷித்தருளீர் என்னும் உபதேஶத்தாலே) ( 216) என்றத்தோடந்வயம். उपदेश-ம்,अज्ञातज्ञापन-ம் ஶாஸ்த்ரத்துக்கும் க்ருபாதி3களுக்கும் वक्ष्यमाणविषयविभाग-ம் स्वातन्त्र्यमूलकदण्डधरत्वसंरम्भविशेष-த்தால் अभिभूत-மாய்க் கிடக்கையாலே. பிராட்டி வாக்யத்துக்கு अज्ञातज्ञापनमुपपन्न-மென்று கருத்து. (இச்சேதநன்) என்று தொடங்கி उपदेशप्रकार: . (ஸம்ப3ந்த4 விஶேஷத்தை)– நாராயண ஶப்33ர்த்த2மான शरीरशरीरिभाव-த்தை. ”உறவேல்” இத்யாதி3 திருப்பாவை வாக்யம். அதுக்குத் தாத்பர்யம் (குடநீர்) இத்யாதி3 குடநீர் வழிக்கை असम्बन्धद्योतकसजलघटप्रहार: குடநீர் வழித்தால் போமது “स्वदासमिच्छेद्यः कर्तुं अदासं प्रीतमानसः। स्कन्धादादाय तस्यासौभिन्ध्यात् कुम्भं सहाम्भसा।।” என்கிற औपाधिकदास्य-ம் என்று கண்டு கொள்வது. (ஶாஸ்த்ரமர்யாதை3)- “यतस्स्वकृतभुक् पुमान् ” என்கிற शास्त्रोक्तस्वकर्मफलानुभवानियम-ம். (க்ருபாதி3) इति “ஆதி3” ஶப்33த்தால் वात्सल्यादि-கள் விவக்ஷிதங்கள். (உபதே3ஶக்ரமம்)- उपदेशप्रकार: “परिपाट्यां अपि क्रम:” என்னக் கடவதிறே. (இவர்தாம்) இத்யாதி3– “உபதே3ஶத்தாலே” என்கிற ஸாமாந்யத்துக்கு प्रकारविशेषाकांक्षायां अभिन्नवक्तृकवाक्यस्थ-ங்களாயும், आचार्यवक्तृकवाक्यस्थ-ங்களாயும் உள்ள விஶேஷங்களே அநுஸந்தே4யங்களென்று கருத்து. அபேக்ஷித விஶேஷங்கள் பரமாசார்ய ஸுக்திஸ்த2ங்கள் என்று திருவுள்ளமாய் அருளிச்செய்கிறார் ( பிதா ) இத்யாதி3 அர்த்த2மருளிச்செய்கிறார் (அபராத4) இத்யாதி3நா. “परिपूर्णागसि” என்கிறதின் அர்த்த2ம் (அபராத4) இத்யாதி3. जन  ஶப்3தா3ர்த்த2ம் (சேதந) இதி. (ஹிதஸ்ரோதோ வ்ருத்த்யா) हितविषयधारावाहिकव्यापारेण;  இது उपलक्षणे த்ருதீயை; हितस्रोतोवृत्त्या युक्त-ன் என்றபடி ; இத்தையருளிச்செய்கிறார் (ஹிதபரனான ஸர்வேஶ்வரன்) என்று. “ஹிதபு3த்3தி4யாலே” என்று ஆய்ப்படி. “கலுஷதீ4:” என்கிறதின் அர்த்த2ம் (திருவுள்ளம் சீறும்படியையும்) என்று.  “கிமேதத்” என்கிறதின் அர்த்த2ம் ( இச்சீற்றத்துக்கு ) இத்யாதி3 एतत्-कलुषधीत्वं किं-किम्मूलुक-மென்றபடி. मूले  “निर्दोष: क:” என்றிருக்கையாலே. ‘இவன் தோஷம் இந்தக் காலுஷ்யத்துக்கு மூலம்’ என்று ப43வது3க்தியென்று திருவுள்ளம்பற்றி அருளிச் செய்கிறார் (இவன் தீரக்கழியச் செய்த அபராத4ம்) இதி. (அபராத4ம் ) என்கிறவிதுக்கு. அநுஷக்தமான (அடி) என்கிறத்தோடே அந்வயம். நிர்தோஷ:” இத்யாதி3யின் அர்த்த2ம் (மணல்) இத்யாதி,3 தோ3ஷமயமான ப்ரபஞ்சத்திலே दोषव्यावृत्त्यपेक्षण-த்துக்கு प्रतिबिम्बवृत्तान्ततया (மணற்சோற்றில்) इत्यादिकम् – “परिपूर्णागसि” इत्युपक्रमानुसारेण उपसंहारस्थ “दोष” शब्द-ம் அபராத4பரம் என்ற திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (அபராத4 மற்றிருப்பாரார்) என்று. நீர்தோ3ஷரை ரக்ஷிக்கப்பார்க்கில். निर्दोषत्वं असम्भवि-யாகையாலே தத்ஸாபேக்ஷமான ரக்ஷணமும் அஸம்ப4வியாம். தோ3ஷோபாதி4கங்களான க்ஷம வாத்ஸல்ய க்ருபாதி3களுக்கு ஸ்வரூபோச்சே24மும் ப்ரஸங்கி3க்கும். ஆகையால் विमुखाभिमुखविभागेन दण्डधरत्व-दयादि-கள் லப்34விஷயங்களாய் यथायथं ஶிக்ஷாரக்ஷைகள் நடக்கவமையும் என்கிற விஷய விபா43ப்ரத3ர்ஶநாதி3கள் உசிதோபாயங்கள் என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் ( உசிதோபாயங்களாலே) என்று. “விஸ்மார்யஎன்கிறவிதுக்கு कर्माकांक्षै-யில், “பரிபூர்ணாக3ஸி” என்று प्रकृत-மான அபராத4ங்களே கர்மமாம் என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (அபராத4ங்களை மறப்பித்து) என்று. “आगाोऽपराधो मन्तुश्च” என்னக்கடவதிறே. மறப்பு-நிக்3ரஹாபி4ஸந்தி4 நிவ்ருத்தி. “श्रीरङ्गधाममणिमञ्जरि” என்றாப்போலே ஸம்போ3தி4யாமல் “जननि” என்று ஸாமாந்யேந  ஸம்போ3தி4த்த இதின் அர்த்த2ம் (பிராட்டி) என்று. “स्वजनयसि” என்கிறதின் அர்த்த2ம் (சேர்த்தருளும்படியை) என்று. उचितोपायशब्दाभिप्रायेण (ஸங்க்3ரஹேண) என்றது. “एको नारायणो देवो वासुदेवस्सनातनः। चातुरात्म्य परं ब्रह्म सच्चिदानन्दमव्रणम् ।।” என்று பரத3ஶையை ப்ரஸ்தாவித்து, “तयोर्नौ परमव्योम्नि परमं पदमुत्तमम्” इत्यादिना विस्तरेण  தத்ப்ரகாரங்களைச் சொல்லி “दयिताहं सदा देवी” என்று தொடங்கி, “लालिता तेन चात्यन्तं सामरस्यमुपेयुषि” என்னுமளவாக ஸ்வஸ்வபா4வங்களைச் சொல்லி “कदाचित् विश्वदरशिन्या: कृपा मे स्वयमुद्गता।क्लिश्यतः प्राणिनो दृष्ट्वा संसारज्वलनोदरे।। कथंन्विमे भविष्यन्ति दुःखोत्तीर्णाः सुखोत्तराः। संसारपारसीमानमाप्नुयुः मां कथंन्विति ॥ साऽहमन्तः कृपाजुष्टा देवदेवमचूचुदम्।।” என்று निर्हेतुककृपामूलकस्वकृतभगवच्चोदनै-யைச் சொல்லி “भगवन् देवदेवेश” என்று தொடங்கி, “अमी हि प्राणिनस्सर्वे निमग्नाः क्लेशसागरे। उत्तारं प्राणिनामस्मात् कथं चिन्तयसि प्रभो।।” என்று  தத்ப்ரகாரத்தையும் லக்ஷ்மீ தந்த்ரத்திலே பிராட்டி அருளிச்செய்தாளிறே. “अचूचुदम् ” என்று சொன்ன சோத3நை अज्ञातज्ञापन-மும், अप्रवृत्तप्रवर्तन-முமிறே. ஆகையிறே “उपदेशातिदेशभेदेन” என்று. விதி4யை உபதே3ஶ ஶப்33த்தாலே நிர்தே3ஶிக்கிறதும்.

இப்படிச் சேதநர் விமுக2ராயிருக்கும் த3ஶையிலும் இவர்களுக்காக எம்பெருமானுக்குப் பிராட்டி பரத3ஶையிலும் உபதே3ஶித்தமையைச் சொன்னவித்தால். அபி4முக2ரான த3ஶையில் அவர்களுக்காக இவள் அவனுக்கு உபதே3ஶிக்கிறமையும் தத்ப்ரகாரவிஶேஷமும் ஸித்34மிறே. ஆக, இப்படிப் பரத3ஶையில் உபதே3ஶம் ப்ரமாண ஸித்34மென்று திருவுள்ளம்பற்றி “पितेव त्वत्प्रेयान् जननि” என்று ப4ட்டர் ஸாமாந்யேந  ஸம்போ3தி4த்கருளிற்று என்று திருவுள்ளமாய். கீழ் தாம் அருளிச் செய்த உபதே3ஶ ப்ரகாரம் பரத3ஶையில் உபதே3ஶப்ரகாரம் என்னும் அபி4ப்ராயத்தாலே அருளிச் செய்கிறார் (அவதார 3ஶையிலும்) என்று தொடங்கி. (ப்ராண) இதி-(प्राणसंशयं)-आसन्न्मरणदशां, (आपन्नं)-प्राप्तं वायसं दृष्ट्वा  दयया ‘त्राहि त्राहि’ इति भर्तारं विभुं दयया उवाच, इति अन्वयः (अथ)-आभिमुख्यानन्तरं। तथा च -विमुखदशायां निग्रहाभिसन्धे: उचितत्वेऽपि अभिमुखे दयाया एवोचितत्वात्, अन्यथा दयाया निर्विषयत्वापत्ते: दयया अस्य रक्षणमेव कार्यं इत्यर्थ:। “त्राहि” என்கிற परस्मैपदं आर्षम् काकदशादर्शनकृतसंभ्रम-த்தாலே “त्राहि”, “त्राहि” என்று த்3விருக்தி. “संभ्रमेण प्रवृत्तौ यथेष्टं अनेकधा प्रयोग:” என்னக்கடவதிறே. “कन्दर्पशरपीडित:” “तादृशो वायसस्य” என்கிறத்தை உட்கொண்டு (வாசாமகோ3சர) इति. (ஒரு கண்ணழிவு கற்பித்து)- “हिनस्ति स्म स दक्षिणं” “एकमक्षि विधीयते” என்கிறபடியே காகத்தினுடைய एकनेत्र ஹிம்ஸை ப2லமாகக் கல்பித்து -என்றபடி. (ஒரு கண்ணழிவு கற்பித்து) – அபூர்வமாக ஒரு வந்த்3யதையை உண்டாக்கி- என்றபடி: தலையை யறுக்கவிட்ட அஸ்த்ரத்துக்கு அக்ஷிஹிம்ஸாமாத்ரத்திலே பர்யவஸிப்பிச்கை वन्ध्यतापादनतुल्य-மென்று क्लिष्टोक्ति-க்குக் கருத்து. “பெருமாள் ரக்ஷித்தருளிற்றும்”-  दयया विभुं என்று இவன் உபதே3ஶத்தாலே”, என்றவயம்.

சேதநனைத் திருத்தும் ப்ரகாரத்தை அருளிச்செய்கிறார் (சேதநனை) इत्यादिना. (காலூன்றவிடம்)-गत्यन्तरं (பத்தும் பத்தாக) – ஒன்றாகிலும் தப்பவிடாமல். (தீற்றாநிற்கும்)-நஶிப்பியாநிற்கும். “பொறுக்கைக்கீடான கு3ணம் க்ஷமை, போ4க்3யமாகக் கொள்ளுகைக்கீடான கு3ணம் வாத்ஸல்யம்” என்று கண்டுகொள்வது. விமுக2சேதநனை உபதே3ஶத்தாலே திருத்துவது பரத3ஶையில் கூடாமையாலே அருளிச்செய்கிறார் ( அப்படி எங்கே கண்டோம் என்னில் ) இத்யாதி3; ராவண விஷயத்தில் உபதே3ஶித்தது துல்யந்யாயத்தாலே அந்யத்ராபி வரும் என்று கருத்து. “मित्रमौपयिकं” “विदितस्स हि” इत्यादिश्लोकद्वयार्थ-ம்  ( பெருமாளோடு ) இத்யாதி3 “अनिच्छता वधं घोरं” என்று சொல்லாதே “वधं चानिच्छता” என்று “च” शब्दप्रयोग  -த்தாலே वाक्यभेदेन-யோஜனையாகக் கடவது: அதில் उत्तरोत्तरप्रयोजनबुद्ध्यवतरणक्मरूप-वस्तुसामर्थय-த்தாலே வாக்யக்ரமத்தை உபபாதி3க்கவேணும்; ஆகையால், “त्वया रामो मित्रं कर्तुं औपयिकम्। किञ्च, स्थानं परीप्सता त्वया रामो मित्रं कर्तुं औपयिकम्। किञ्च, घोरं वधमनिच्छता त्वया रामों मित्रं कर्तुं औपयिकम्” என்று வாக்ய க்ரமம் ந்யாய்யம்: (மித்ரம் ஔபயிகம்) என்று தொடங்கி (த்வயா) என்னுமளவிலே வாக்யம் ஸமாப்தமாகையாலே. (அஸௌ புருஷர்ஷப4:) என்கிறவிது பூர்வவாக்யஶேஷமென்று கொள்ளில். समाप्तपुनरादानम् என்கிற வாக்யதோ3ஷம் வருமாகையால் (அஸௌ புருஷர்ஷப4:) என்கிறவிது வாக்யாந்தரமாகக் கடவது. (த்வயா ராமோ மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்) मित्रं कर्तुं उचितं  “विनयादिभ्यष्ठक् ” என்கிறவிடத்தில் “उपायात् ह्रस्वत्वं च ” என்கிற க3ணஸுத்ரத்தாலே உபாயஶப்33த்தின் மேலே स्वार्थे ठक् प्रत्यय-மும். உபாயஶப்33த்தில்  ஆகாரத்துக்கு ஹ்ரஸ்வத்வமும் வந்து “ஒளபயிகம்” என்று நிஷ்பந்நமாய். “உசிதம்” என்கிற அர்த்த2த்திலே வர்த்திக்கிறது. “औपयिकशब्द: स्वभावात् औचित्ये वर्तते; यथाकथञ्चित् इयं व्युत्पत्ति:” என்றிறே ஶாப்3தி3ர் சொன்னார்கள். “औपयिकम् ” என்கிற तद्धितप्रत्ययान्त-த்தாலே कर्मत्व-ம் अभिहित-மாகையாலே. “राम:” என்று ப்ரத2மை வந்திருக்கிறது. “औपयिकं ” என்ற नपुंसकलिङ्गं  “सामान्ये नपुंसकं” ஆதல், “मित्रं” என்கிற विकृतिकर्माणुसारेण-வாதல் இத்தைத் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (பெருமாளோடு உறவு பண்ணுகைகாண் உனக்கு ப்ராப்தம் ) என்று , “ராம” ஶப்3தா3ர்த்த2ம் (பெருமாள்) இதி. “மித்ர” ஶப்3தா3ர்த்த2ம் (உறவு) என்று. “கர்த்தும்” ஶப்3தா3ர்த்த2ம் (பண்ண) என்று. – “த்வயா” ஶப்3தா3ர்த்த2ம் (உனக்கு) என்று. “ஔபயிக” ஶப்3தா3ர்த்த2ம் (ப்ராப்தம்) என்று. “अवाप्त-न्याय्ययो: प्राप्तं” என்றிறே நிக4ண்டு. இத்தால்-प्रयोजनाभिसन्धि-யின்றிக்கேயும், உனக்கு பராப்தஶேஷியாய். கு3ணாதி4கரான பெருமாளோடே உறவு உசிதம்-என்றபடி, இந்த வார்த்தை ஸாத்விகர்க்கு ரஸிக்குமதொழிய रजस्तम:प्रकृति-யான இவனுக்கு ரஸியாதென்னுமபி4ப்ராயத்தையுட்கொண்டருளிச்செய்கிறார் (அது செய்ய) இத்யாதி3. “स्थानं परीप्सता त्वया राम: मित्रं कर्तुं औपयिकं” என்கிற द्वितीयवाक्यार्थ-ம் (வழி) இக்யாதி3 रजस्तम:प्रकृति-யாய், परपीडानिरत-னான உனக்கு आवश्यकस्थानार्थ-மாகவும்

பெருமாளோடு உறவுவேணும்- என்றபடி. “ஸ்தா2நம் பரீப்ஸதா” என்கிற अनुवादनिर्देशफलितं (தரையிலே கால்பாவி) இத்யாதி3. “पुरं राम: परीप्सता” என்னாதே “ஸ்தா2நம்” என்று ஸாமாந்ய நிர்தே3ஶத்துக்கர்த்த2ம் (உனக்கோரிருப்பிடம்) என்று. “आप्तुं इच्छता” என்று விவக்ஷித்து (வேண்டி யிருந்தாயாகிலும்) என்றது. “परित: ईप्सता परीप्सता” என்றாய், நாலு தி3க்கில் எங்கேயாகிலும் ஸ்தா2நம் வேண்டிலும் அவர் வேணும்; “इक्ष्वाकूणां इयं भूमि: सशैलवनकानना” என்று அவரதல்லாத ஸ்தா2நம் இல்லை என்று “பரி” ஶப்3தா3ர்த்தையருளிச்செய்கிறார் (அவரதல்லாததொரு ஸ்தா2நமில்லை) என்று. “ஶரணாக3 வத்ஸல:” என்று வைத்து. “தேந மைத்ரீ 4வது” என்கையாலே उपक्रमनिर्दिष्टशरणागति-யே तन्नियतानुकूल्यवाचक-“मैत्री”-शब्दविवक्षितै-யாகையாலே இங்கும் “மித்ரம் கர்த்தும்” என்கிறவிது- “शरणागतिविषयं कर्तुं” என்றபடி என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (பற்ற வேணும்) என்று. “घोरं वधं अनिच्छता त्वया राम: मित्रं कर्तुं औपयिकम् ” என்கிற த்ருதீய வாக்யத்துக்கு அவதாரிகை (எளிமையாக) இத்யாதி3. “घोरं वधमनिच्छता” என்று விஶேஷிக்கையாலே, “वधमात्रं अनुमतं” என்று விவக்ஷித்து (பட்டுப்போகவமையும் என்றிருந்தாயோ) என்றது. “கோ4” ஶப்3தா3ர்த்த2ம் (சித்ரவத4ம்) இதி. “” ஶப்3தா3ர்த்த2ம் (கொல்லும்போதும்) இதி. 1. (பரீப்ஸதா) என்று இச்சா2 ப்ரகரணத்திலே (அநிச்ச2தா) என்று அநிச்சை2 அநுசிதையாகையாலே. “அநிச்ச2தா என்கிறவிடத்தில் ”ஆர்ஷமாக ‘நஞ்’ஞுக்கு அஸமர்த்த2 ஸமாஸம்” என்று ஸ்வீகரித்து. “அகோ4ரம் வத4ம்” என்று கூட்டி. ”நஞ்” விபரீதவாசியாய், घोरत्वविपरीत-ம் நன்மையாய், அது வத4விஶேஷணம் என்ற விவக்ஷித்து அருளிச்செய்கிறார் (நற்கொலையாகக் கொல்லும்போதும்) என்று. 2. यद्वा, साधनविधि-யில் பலே2ச்சை2 नियोज्यविशेषण-மாக வேண்டுகையாலும். அநிச்சை2 நியோஜ்ய விஶேஷணமாகமாட்டாதாகையாலும், “அநிச்ச2தா” என்று ஸமர்த்த2 ஸமாஸமேயாய் “நஞ”ர்த்த2த்துக்கு “இச்ச2கா” என்கிறத்தோடே அந்வயமாய் (கோ4ரம் வத4ம் அநிச்ச2தா) என்று. “घोरवधेच्छाविपरीतवता” என்றாய். घोरवधेच्छा விபரீதை समीचीन-வதே4ச்சை2யாகையாலே. அத்தையருளிச் செய்கிறார் (நற்கொலையாக) இதி என்றாகவுமாம். “असौ पुरुषर्षभ:” என்கிற तुरीयवाक्य-த்துக்கு அவதாரிகை (பண்ணின அபராத4த்துக்கு) இத்யாதி3. வாக்யத்துக்குத் தாத்பர்யார்த்த2ம் (ஆபி4முக்2யம் பண்ணினால் ) இத்யாதி3. (சீறுமந்தப் புன்மை)- சீறுகையாகிற त्वदुल्लिखित-மான नीचत्व-ம். வாக்யத்துக்கு ஶப்3தா3ர்த்த2ம் (அவர் புருஷோத்தமர் காண்) என்று. “அஸௌ” என்று உத்தே3ஶித்து. புருஷர்ஷப4:” என்று விதி4க்கிறது. “अदसस्तु विप्रकृष्टं” என்று “अद:” ஶ’ப்33ம் विप्रकृष्टवाचि-யாகையாலே அத்தையருளிச் செய்கிறார் (அவர்) என்று. “புருஷர்ஷப4:” என்கிற “ருஷப4:” ஶப்33ம் “पुङ्गवर्षभकुञ्जरा: पुंसि श्रेष्ठार्थगोचरा:” என்கையாலே श्रेष्ठवाचिயென்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (புருஷோத்தமர்) என்று. “पृृ पालन पूरणयो: ” என்கிற தா4துவிலே “புருஷ” ஶப்33மாகையாலே रक्षकत्वपूर्णत्व-ங்கள் “புருஷ” ஶப்3தா3ர்த்த2மாய், அதில் “உத்தமத்வம்” आभिमुख्यानन्तरं पूर्वापराध-த்தில் கண்வையாமையாய், அத்தால் ப2லிதம் (புன்மை அவர்பக்கலில்லை) என்று. पूर्णत्वरक्षकत्व-ங்களுக்கு எதிர்த்தட்டிறே பூர்வாபராத4த்தை நினைத்துச் சீறும் புன்மை. ஆகையால். “புருஷர்ஷப4“பதத்தால் அத்தை வ்யாவர்த்திக்கிறதென்று கருத்து.

விதி3:” இத்யாதி3 ஶ்லோகார்த்த2ம் (ஶரணாக3தி) இத்யாதி3. “स: धर्मज्ञ: शरणागतवत्सल: विदितो हि” என்று அந்வயம். “शरणागतवत्सल:” என்று மத்யத்திலேயிருக்கையாலே पूर्वोत्तरगत-ங்களான “धर्म” “मैत्री” ஶப்33ங்களும் मध्यप्रदीपिकान्याय-த்தாலே ஶரணாக3தி பரமாகக் கடவது. “तस्मान्न्यासमेषां तपसामतिरिक्तमाहु;” “प्रसादनानां सर्वेषां श्रेयसी शरणागति:”  “शरणागतिर्यैषा” இத்யாதி3யையும், “मुख्यस्य निर्विशेषेण शब्दोऽन्येषां विशेषत: ” என்கிற ந்யாயத்தையும் உட்கொண்டருளிச்செய்கிறார் (ஶரணாக3தி பரமத4ர்மம் என்றறியுமவராய்) என்று. “वत्सांसाभ्यां काम-बले” என்கிற அநுஶாஸநத்தாலே “வத்ஸல” ஶப்33ம் நிஷ்பந்நமாய். “काम” शब्दितस्नेहवद्वाचि யாகிறது. “संबन्धविशेषान्वितेषु प्रीति: स्नेह: यस्य विपाका:  दोषानवभासो, दोषेऽपि गुणबुद्धि: इत्यादय:” என்று ஶ்ருதப்ரகாஶிகை. அதில் “தோ3ஷாநவபா4ஸம்”  இங்கு அமையும் என்று திருவுள்ளமாய் அருளிச்செய்கிறார் (ஶரணாக3 தோ3ஷம் பாராத வத்ஸலராக) என்று. “விதி3:” என்கிற வேத3நத்துக்கு கர்த்ராகாங்க்ஷையிலே “அஸங்கோச” நியாயத்தாலே “ஸர்வை:” என்று வரும் என்று திருவுள்ளமாய் அருளிச்செய்கிறார் (எல்லாரும் அறியும்படி) என்று. “ஹி” ஶப்3தா3ர்த்த2ம் (அறியும்படி காண்) என்று. எல்லாருமறிந்தமை நீயும் காணாநின்றாயே என்றபடி. “जीवितुं इच्छसि यदि तेन मैत्री भवतु” என்றந்வயம். “युष्मद्युपपदे स्थानिन्यपि”  என்று. த்வம் என்று ப்ரயோகி3யாவிட்டாலும் मध्यमपुरुषप्रयोग-ம் கூடுமாகையாலே. இங்கே “இச்ச2ஸி என்கிற मध्यमपुरुषबल-த்தாலே “த்வம்” என்று வரும் என்று திருவுள்ளமாய் அருளிச்செய்கிறார் (நீ ஜீவிக்க வேணுமென்று இச்சி2த்தாயாகில்) என்று. “தேன” என்கிற விதின் அர்த்த2ம் (அவரோடு) என்று. தே” ஶப்3தா3ர்த்த2ம் (உனக்கு) என்று. ” மைத்ரீ ” ஶப்3தா3ர்த்த2ம் (உறவு) என்று. 4வது என்கிறவிது “विध्यर्थे लोट् ” என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (உண்டாகவேணும்) என்று. “பூ4” தா4துவுக்கு, “स्वर्गो भवति” என்கிறவிடத்திற்போலே உத்பத்தி அர்த்த2ம் என்று கருத்து. गौरव्यबुद्धि-யாலும். दुर्दान्त रावण श्रवणव्यपेक्षै-யாலும். “शरणं गच्छ” என்னாதே, “मैत्रि भवतु” என்கிறாள் என்று கண்டுகொள்வது. இவ்வுபதே3ஶம் ப2லியாமைக்கு ஹேதுவென்? என்ன அருளிச்செய்கிறார் (அவன் திருந்தாதொழிந்தது) இத்யாதி3. (ஶ்ராவயதிஎன்கிற வ்யுத்பத்த்யர்த்த2ம் சொல்லப்பட்டது) இதி  “श्रु-श्रवणे” इत्यस्मात् ण्यन्तात्, डिप्रत्यय: ,णिलोप:, टिलोपश्च என்று கண்டுகொள்வது-2 यद्वा “श्रु-श्रवणे” इत्यस्मात् ण्यन्तात्, किपि “दृशि ग्रहणबलात् धातो: उकारस्य दीर्घकार: ” என்றுமாம். கீழ்ச் சொன்ன “शृणाति”, “शृृृणाति” என்கிற வ்யுத்பத்தி த்3வயார்த்தமான திருத்துகை- “श्रावयति” என்கிற வ்யுத்பத்த்யர்த்த2மான उपदेशद्वारक-ம் என்று தாத்பர்யம். (பூர்வர்கள் க்3ரந்தங்கள் ) என்கிறவிடத்தில் “श्रावयत्वेतमच्युतं” என்கிற வசநம் मूलतया अनुसन्धेयम् பரந்தரஹஸ்ய ப்ரப்4ருதிகளிலே ईश्रवरविषयत्वं கண்டு கொள்வது. (ஜீயர்)-வாதி3கேஸரி அழகியமணவாள ஜீயர்.11

12 உபதே3ஶத்தாலே இருவருடையவும் கர்மபாரதந்தர்யம் குலையும்

  1. கர்மபாரதந்த்ர்ய ஶப்33த்தாலே पुण्यपापरूपकर्महेतुकवैमुख्यं चेतनेश्वरसाधारणं अभिमतम्. पुण्यपापहेतुकभगवद्विमुखत्वरूप -மான कर्महेतुकवैमुख्य-மும். पुण्यपापहेतुकचेतनरक्षणविमुखत्वरूप–மான कर्महेतुकवैमुख्य-மும் कर्महेतुकवैमुख्यत्वेन “कर्मपारतन्त्र्य” शब्दविवक्षित-ம் என்னுமிது தோற்ற (43வத்3 விமுக2னாய் ) (ரக்ஷணத்தில் விமுக2னாய்) என்று विमुखशब्दद्वयं என்று கண்டுகொள்வது. ஆதி3யைச் சொல்லாதே ( குலையும்) என்று அந்தத்கைச் சொன்ன வித்தால் अनादित्वं सिद्धं என்று திருவுள்ளம்பற்றி அருளிச் செய்கிறார் (சேதநனுடைய) இத்யாதி3. (அசித் ஸம்ப3ந்த4ம்)ப்ரக்ருதி ஸம்ப3ந்த4ம். (அவித்3யை)-அஜ்ஞாநம். ‘(ஸ்வாதந்தர்யம்) इच्छायां सत्यां अनिवार्यत्वं; तस्य निरङ्कुशत्वं- नियामकान्तरा प्रतिबन्ध: (சேதநனுக்கு ஆப்தையாய் ) என்கிறவிடத்தில் आप्तत्वं-यथार्थवक्तृत्वं। यदा “आप्तिस्सम्बन्धलाभौ द्वौ” என்கையாலே सम्बन्धित्वं ஆகவுமாம். (நெஞ்சிளகப்பண்ணி) சேதநேஶ்வர ஹ்ருத3யங்களை வைமுக்2ய நிர்ப3ந்த4த்தில் நின்றும் श्लथ-மாகப் பண்ணி -என்றபடி. (அபி4முக2மாம்படி) என்கிற नपुंसकनिर्देश-ம் “நெஞ்சு”  अभिप्रायेण என்று கண்டு கொள்வது. चेतनहृदय-த்தை आश्रयणाभिमुख-மாகவும் ईश्वरहृदय-த்தை अङ्गीकाराभिमुख-மாகவும் என்றபடி. (இவள் பண்ணுமுபதே3ஶத்தாலே) என்று அந்வயிப்பது. (தட்டில்லை) என்றது अनादित्वेऽपि संसारवत् हेतुतो நிவ்ருத்தி உபபந்நை என்றபடி. 12.
  2. உபதே3ஶத்தாலே மீளாதபோது சேதநனை அருளாலே திருத்தும். ஈஶ்வரனை அழகாலே திருத்தும்.
  3. (யாதானும் பற்றி நீங்கும்) என்கிறவிது திருவிருத்தம். “(யாதானும் பற்றி)-ஏதாகிலும் விஷயார்ந்தரத்தைப்பற்றி. (நீங்கும்) – விமுக2ராகும்” என்று இதுக்கு அர்த்த2ம், இத்தை அருளிச்செய்கிறார் (43வத்3 விமுக2னாய் விஷயாந்தர ப்ரவணனாய்) என்று. (வாஸநா) – ஸம்ஸ்கார: ( ஆதி3) ஶப்33த்தாலே ருசி முதலானது சொல்லுகிறது. (அபி4ஸந்தி4யாலே)-அபி4ப்ராயத்தாலே என் றபடி, இவ்வுபதே3ஶ வைப2ல்யத்துக்கு ஹேது स्वसौन्दर्य-कारुण्य-रूप-सिद्धोपाय-सामर्थ्य-ப்ரகாஶநேச்சை2 என்னுமதிலும். சேதநனுடைய து3ர்வாஸநாதி3யும் ஈஶ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யமும் ஹேது என்கைஉசிதம் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (இவ்வோஹேதுக்களாலே) என்று. (பங்கயத்தாள்) இதி- (பங்கயத்தாள்)-பத்3மவாஸிநியான பெரிய பிராட்டியாருடைய (திருவருள்) “திரு” ஶப்33ம் உத்கர்ஷலக்ஷகமாய். உத்க்ருஷ்டமான க்ருபையென்று அர்த்த2ம். இத்தை அருளிச்செய்கிறார் (பரம க்ருபையாலே) யென்று. பரமத்வம்उद्बौधकनिरपेक्षत्वे सति भगवत्कृपोद्बोधकत्वम् “” உபதே3ஶம் शाब्दबोधात्मक-மான ஸம்யக்3 ஜ்ஞாநத்திலே दृष्टकारण-மாகையாலே பாபவாஸநை ப்ரதிப3ந்த4கமாம். க்ருபை அத்3ருஷ்டஸ்தா2நீயமாய்க்கொண்டு மாநஸமான ஸம்யக்3ஜ்ஞாநத்திலே காரணமாகையாலே பாபவாஸநை ப்ரதிப3ந்தி4க்கமாட்டாது” என்னும் அபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (பாப பு3த்3தி4 குலைந்து ) என்று. ராவணனை அருளாலே திருத்தாதொழிந்தது – தே3வதைகளுக்கு ராவண வத4ப்ரதிஜ்ஞை பண்ணினபடியாலே அவனுக்கு அருளாதொழிந்த भगवदभिप्रायानुविधान-த்தாலே. இவள் அவனுக்கு உபதே3ஶித்ததும். அங்க33முக2த்தாலே ராவணனுக்குபதே3ஶித்த भगवदभिप्रायानुविधान-த்தாலே என்று கருத்து. (ஓங்காண்போ உனக்குப்பணியன்றோ இது) – அங்கீ3காரார்த்த2கமான ஓங்காரம் व्यतिरेकलक्षणया अनङ्गीकारसूचक-ம் (உனக்குப்பணி) என்றது. “यथाकर्मफलदायि-யான எனக்குப் பணியன்று” என்றபடி. “ न जीवेयं क्षणमपि विना तां असितेक्षणाम्” “ तौ तस्यास्सहितौ पीनौ स्तनौ तालफलोपमौ।कदा नु खलु सोत्कम्पौ हसन्त्या मां भजिष्यत:।।”  “மணநோக்கமுண்டான்” (பெரிய திரு 8-10-1) “மலராள் கனத்துள்ளான்” (மூன் -திருவ 3) “मन: प्रमथिनि हरे:” என்கிறத்தை உட்கொண்டு அருளிச்செய்கிறார் (கண்ணைப்புரட்டுதல் கச்சை நெகிழ்த்தல்) என்று. (புரட்டுதல்)-वीक्षणविशेष-ங்களில் ஒருவகையான तिर्यग्वलित-மாக்குகை. (கச்சு) கஞ்சுளி. ”கச்சென்பதுவே.

நெருப்பும் மீனும் முலைக்கட்டெனவும் மொழியும் முப்பெயரே” என்னக்கடவது. இங்கே. “प्रस्वेदवारिसविशेषविषक्तमङ्गे कूर्पासकं क्षतनखक्षतमुत्क्षिपन्ती। आविर्भवद्धनपयोधरवाहुमूलाशातोदरी युवदृशां क्षणमुत्सवोऽभूत्।।” என்றத்தைக் கண்டுகொள்வது. (பிச்சேற்றி)-வ்யாமோஹிப்பித்து. “பித்தர் பனி மலர்மேல் பாவைக்கு” (திருநெடு 18) என்கிறது விவக்ஷிதம்.  நிக3மநம் (ஆக புருஷகார) இத்யாதி3.

  1. அறியாத அர்த்தங்களையடைய அறிவித்து, ஆசார்ய க்ருத்யத்தையும், புருஷகார க்ருத்யத்தையும், உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே மஹாபா4ரதத்தில் உபாயவைப4(மு)ம் சொல்லிற்றாய்த்து.
  2. सङ्गतिकथनार्थं वृत्तकीर्तनं(க்ருபாதி3களை) இத்யாதி3 उपबृंह्मणीय-श्रीमत्पद-नारायणपद-पौर्वापयமே उपबृंहण-ங்களான ஸ்ரீ ராமாயண மஹாபா4ரதங்களுக்கு क्रमनियामक-ம்: पुरुषकारतदुद्भाव्यगुण-ங்களுக்கு कार्यकारणभाव-ம் उद्भावनक्रियोपाधिक-மாய்க்கூடுமாகையாலே, श्रीमत्पदनारायणपद-ங்களுக்கு उपजीव्योपजीवकभाव-ம் ஸங்க3தி; तत्क्रम-மே तत्विवरणतया तच्छेष-ங்களான ஸ்ரீராமாயண மஹாபா4ரதங்களுக்கு मुख्यक्रमन्याय-த்தாலேக்ரமம்; ஆகையால், यथाक्रमं ஸ்ரீராமாயணத்தில் पुरुषकारवैभव-ம் உக்தமானபடியை உபபாதி3த்தவநந்தரம், மஹாபா4ரதத்தில் உபாயவைப4வம் உக்தமானபடியை உபபாதி3க்கை ஸங்க3தம்-என்றபடி.

ஏறிட்டுக் கொள்ளுகையாலே‘” என்கிற ஹேதுவுக்கு அநுகு3ணமான प्रमाणप्रत्यभिज्ञापकं- “அறியாத அர்த்த2ங்களை இத்யாதி3 என்றருளிச்செய்கிறார் (அஜ்ஞாத ஞாபநம்) இத்யாதி3.  ஈஶ்வரனை ஶரண்யக்ருத்யமல்லாத मातापितृकृत्यप्रायपाठपठित-மானபடியாலே अज्ञातज्ञापनं ஏறிட்டுக்கொண்ட தென்னுமிடம் “அறியாதன அறிவித்த” என்கிற ஸ்ரீஸுக்தியிலே ஸித்34ம்- என்றபடி. “அறியாதன” என்கிற ப3ஹுவசநார்த்த2ம் அடைய என்று उपकारप्रकरणबलसिद्धं “அர்த்தங்களை” என்று என்று மூலத்துக்குத் தாத்பர்யம்கண்டுகொள்வது. (ஸூசகம்) –என்றபடி: ”தத்வவிவேக நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ ஸௌலப்4ய ஸாம்ய அஹங்காரேந்த்3ரியதோ3ஷப2ல மந:ப்ராதா4ந்ய  கரணநியமந ஸுக்ருதிபே43 தே3வாஸுர விபா43 விபூ4தி யோக3 விஶ்வரூபத3ர்ஶந ஸாங்க2 4க்தி ப்ரபத்தி த்3வைவித்4யாதி3களாலே அன்றோதிய கீ3தாஸமம்’ [189] என்கிற ஆசார்யஹ்ருத3ய ஸ்ரீஸூக்தியையுட்கொண்டு. “அறியாத அர்த்தங்களையடைய அறிவித்து” என்கிற வாக்யஶைலியாலே ஆவிஷ்க்ருதமான “அறியாதன அறிவித்த” என்கிற ப்ரமாண ஸூக்தி விவக்ஷிதமான அர்த்த2ஜாதம் அர்ஜுநனுக்கும் ஆழ்வார்க்கும் அவிஶேஷேண அறிவித்ததாகவமையும் என்னும் அபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (தத்வவிவேகம் தொடங்கி ப்ரபத்திபர்யந்தமாக) என்று. (தே3ஹாத்ம) இத்யாதி3-(அஸ்தா2நே ஸ்நேஹத்தை) – அநுசிதஸ்நேஹத்தை. (இவனை) – அர்ஜூநனை. “अहं जातु नासं इति न; सर्वदा आसमेव। त्वं जातु नासी: इति न आसीरेव। इमे जनाधिपाः जातु नासन् इति न: आसन्नेव। सर्वे वयं इमे त्वं अहं च, अतः परं न भविष्यामः इति नः भविष्याम एव॥” इति “न त्वेवाहं” इत्यस्यार्थ: ।। தத்வ ஶப்33ம் तत्वत्रयं-इत्यादौ चिदचिदीश्वरविषय-மாகக் காண்கையாலே அருளிச்செய்கிறார் (ப்ரக்ருத்யாத்ம விவேகம்  ஆத்மபரமாத்ம விவேகம் ஆகிற) என்று. “तत्वं विलम्बमाने स्यात् स्वरूपे परमात्मनि” என்னக்கடவதிறே. (ஸ்வாதந்தர்ய ப்4ரமத்தை)-स्वाधीन-स्वप्रवृत्तिनिवृत्तिकत्वविषयक-மான மித்2யா ஜ்ஞாநத்தை-என்றபடி. “ப்ரக்ருதி” ஶப்33ம் शरीरत्वेन प्रकारतया स्वभावपर-ம் என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (சேதநாசேதந ஶரீரியாய்) என்று. (அபோஹநம்)-விஸ்ம்ருதி:. “अन्त: प्रविश्य नियन्तृत्वं शरीरित्वम्।क्रमेण नृपनभोव्यावृत्ति: ” என்கிற ஶ்ருதப்ரகாஶிகா ஸுக்தியை உட்கொண்டு சேதநாசேதந ஶரீரிரத்வத்தை விவரிக்கிறார் (ஸகல ஜந ஹ்ருத3யஸ்த2னாய் நின்று ) இத்யாதி3நா. “नियन्तृत्वं-स्वाधीन-स्वेतरसकलप्रवृत्ति-निवृत्तिकत्वम् ” என்று விவக்ஷித்து அருளிச்செய்கிறார் (ஸகல ப்ரவ்ருத்தி) இத்யாதி3. (அவதார ப்ரயுக்தமான ஸௌலப்4யத்தை) अप्राकृतविग्रहेण सह आविर्भावहेतुक-மான सकलमनुजनयनविषयतांगतत्व-த்தை என்றபடி. (ஸாம்யம்) आश्रयणप्रवृत्तेषुगुणदोषनिरूपणाभाव-ம். अन्यप्रयुक्तकर्तृत्व-த்தை स्वप्रयुक्त-மென்று ப்4ரமிப்பிக்கை-அஹங்காரதோ3ஷம்.. இந்த்3ரியங்களுக்கு பிராப3ல்யம்-दुर्जयत्वं दुर्जयत्वरूपप्राबल्ये मनस: इन्द्रियान्तरापेक्षया अतिशयितत्वं-மந:ப்ராதா4ந்யம். (அதி4காரிகளுடைய சாதுர் வித்4யத்தை) – ஆர்த்த:-भ्रष्टैश्वर्यकाम: , அர்த்தா2ர்த்தீ2 -अपूर्वैश्वर्यकाम:, ஜிஜ்ஞாஸு-आत्मप्राप्तिकाम:- , ஜ்ஞாநீभगवत्प्राप्तिकाम: एवंविधाधिकारि-களுடைய சதுர்வித4த்வத்தை-என்றபடி. (தை3வீ) இத்யாதி3 (दैवी) -मदाज्ञानुवृत्तिरूपा, (संपत्) विमोक्षाय, बन्धान्मुक्तये भवति; क्रमेण मत्प्राप्तये भवतीत्यर्थः। (आसुरी)-मदाज्ञातिवृत्तिरूपा, (संपत्) निबन्धाय भवति-अधोगति-प्राप्तये भवतीत्यर्थः।देवा: भगवदाज्ञानुवृत्तिशीला:। असुरा: भगवदाज्ञातिवृत्तिशीला:” என்கிற கீ3தா பா4ஷ்ய ஸ்ரீஸூக்தியை உட்கொண்டு அருளிச்செய்கிறார். (தன்னுடைய ஆஜ்ஞாநுவர்த்தக) இத்யாதி3

(ஸமஸ்த பதா3ர்த்த2ங்களுக்கும்) இத்யாதி3– தன்னளவிலே பர்யவஸிக்கையாவது-स्वमुख्यविशेष्यकोपस्थितिजनकत्वम्। “பஶ்யாமி தே3வாந்” इत्यादिकं अर्जुनवाक्यम्  இத்தை அருளிச் செய்கிறார் (பேசும்படி) என்று. “दिव्यं ददामि ते चक्षु:” என்கிற “சக்ஷு ஶப்33ம் ஜ்ஞாதவாசி; மேலே “दर्शयामास पार्थाय” என்றிருக்கையாலே-என்னுமபிப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (தி3வ்ய ஜ்ஞாநத்தை) என்று. (மந்மநா 4) இத்யாதி3– “மாமேவ ஏஷ்யஸி” என்கிறத்தை உட்கொண்டு (பரத்வ ஸௌலப்4) இதயாதி3. “மந்மநா 4इत्यादिकमनुसन्धाय (கர்மஜ்ஞாநரூபாங்க3 ஸஹிதையான 4க்தியையும்) என்று. (மாமேவ) இத்யாதி3– “तमेव चाद्यं पुरुषं प्रपद्येत् यत: प्रवृत्ति:) “अज्ञानादिनिवृत्तये तमेव चाद्यं” इत्युपक्रम्य, “आद्यं पुरुषमेव शरणं प्रपद्येत् तमेव शरणं प्रपद्येत। यतः यस्मात् कृत्स्नस्य” இத்யாதி3யிலும். “प्रपद्येयत: प्रवृत्तिरिति वा पाठ: तमय चाद्यं पुरुषं प्रपद्य शरणमुपगम्य, इयतः अज्ञाननिवृत्त्यादेः” இத்யாதி3யிலும் கீ3தாபா4ஷ்யத்திலும் பாட2த்3வயம் ஸ்பு2டம். அதில் அர்த்த2 ப்ராப்திவஶத்தாலே ப்ரபத்தி விதி4யென்னுமிடம் ஸித்34ம். இத்தையுட்கொண்டு पाठद्वय-साधारण्येन प्रमाणप्रतिकोपादानं பண்ணுகிறார் (தமேவ சாத்3யம் புருஷம் ப்ரபத்3யே ) என்று. 2. यद्वा गीताभाष्यरूढ-மான த்3விதீய பாட2த்திலே “प्रपद्ये” என்று உத்தமபுருஷன். “यत: प्रवृत्ति:” इत्यादि उत्तरवाक्यम्। “अहं तमाद्यं पुरुषं प्रपद्ये”  என்று ப43வத்3 வசநம். விதே4யப்ரபத்தியிலே प्रवृत्त्यौत्कट्य सिद्ध्यर्थ-மாக ஸ்வாநுஷ்டா2நம் காட்டுகிறான் என்னுமபி4ப்ராயத்தாலே (தமேவ சாத்3யம் ஶரணம் ப்ரபத்3யே) என்று प्राणप्रतीकोपादानं பண்ணுகிறார் என்றாகவுமாம். ஆகையிறே,

“ अस्तु वा कृष्णस्य स्वस्मिन्नेषायं उत्तम: पुरुष:।तथापि धर्मसंस्थापनार्थावताररूपस्य परमरहस्यतमार्थोपदेशाङ्गभूताचार्योपासनरूप-धर्मप्रवर्थनार्थे आद्यपुरुषस्वरूपेण सर्वगुरुभूतस्य स्वस्य तदानींतन -नमस्कार-प्रतिपादनं न कृष्णस्य अन्योपासकत्वपरम्”

என்று ப்3ரஹ்மவித்3யாவிஜயத்திலே மஹாசார்யர் நிர்வஹிக்கும்படி இத்தால்- “तमेव चाद्यं पुरुषं प्रपद्ये” -என்றவிதுக்கு. “ஆத்3யனான அந்த புருஷனையே ப்ரபத்தி பண்ணுகிறேன்” என்று வாதி3கேஸரி அழகியமணவாள ஜீயர் செய்தருளின கீ3தா வ்யாக்2யாநத்திலும் இவர் செய்தருளின முமுக்ஷுப்படி வ்யாக்2யாநத்திலும் இருக்கிறது உபபந்நம்-என்று கண்டுகொள்வது. (து3ஷ்கரத்வாதி3களை) என்று ஆதி3ஶப்33த்தாலே सापायत्व-स्वरूपाननुरूपत्व-ங்கள் ஸங்க்3ருஹீதங்கள் स्वरूपानुरूपत्व-மாவது स्वापोक्षितप्रदात्यन्ताभिमतान्यस्वीयोपायप्रवृत्तिकजातियत्व-மாகிற ஸ்வரூபத்துக்கு க4டகமான स्वापेक्षितप्रदात्यन्ताभिमतत्वम्।तादृशाभिमतत्वाभाव-ம்- உபாயாந்தரங்களுக்கு ஸ்வரூபாநநுரூபத்வம். இது உபாயாந்தர விஷயங்களாகவும் ஶரணாக3தி விஷயங்களாகவும் இருக்கிற ப43வது3க்த்யாதி3களிலே ஸித்34ம். (சரமஶ்லோகத்தாலே) “ஸர்வத4ர்மாந்”  என்கிற ஶ்லோகத்தாலே என்றபடி. இஶ்லோகத்துக்குச் சரமத்வமாவது स्वेतरसकलसाधन  प्रतियोगिक-अतिशयवदुपाय-बोधकत्वम्. (ததவஜ்ஞாநாதி3களை) என்கிற ஆதி3 ஶப்33த்தாலே வைராக்3ய ப4க்திகள் ஸங்க்3ருஹீதங்கள். (அங்கீ3காரத்துக்கு இதுவும் அவஶ்யாபேக்ஷித மென்கையாலே) என்கிறவிடத்திலே.

“अधिकारिविशेषणं प्रतिबन्धकनिवृत्तिमात्रं वा भरन्यासः, वृता लक्ष्मीः उपायान्तरस्थाननिवेशोपायः, साध्योपायानपेक्षरक्षकत्वं भगवत उपायत्वं इतिवा, लक्ष्मीभरन्यासयोरुभयोरेव भगवदुपायभावहेतुत्वं इति वा, वचनात् अभ्युपगम्यते। “प्रपत्तेः कचिदप्येवं परापेक्षा न विद्यते” इति, विहितव्यतिरिक्तविषयत्वात् कर्माद्यपेक्षाभावमात्रप्रतिपादनपरम् । अथवा, “सापराधोऽयं मां मा प्रपद्यताम् इति भगवतोऽननुमतिरेव लक्ष्म्या निवर्त्यते। शरण्याननुमता च प्रपत्तिः न साधनम्। अतो लक्ष्म्या घटनस्याभावे न कार्यसिद्धिः। अस्मिन्नपि पक्षे विधेरेव तदनुमतिज्ञापकत्वात् , पुरुषकार वरणस्यापि विहितत्वात्। केवलशरणागतेः अननुमतत्वं च-कृताया अपि तस्याः स्वीकाराप्रयोजकत्वं निग्रहजनकत्वं वा ” இத்யாதி3 பூர்வக்3ரந்த2 நிஷ்கர்ஷங் கள் அநுஸந்தே4யங்கள். (புருஷஸாபேக்ஷதை) – ஸ்வீகர்த்ரு புருஷாபேக்ஷை. (உபாயவரணரூபமான பூர்வவாக்யத்தில் )உபாயவரணத்துக்குக் கரணமந்த்ரமான த்3வய பூர்வவாக்யத்தில்- என்றபடி. (ப்ரத2 பத3ம்) – ஸ்ரீமத்பத3ம். (சரமபதம்)”ப்ரபத்3யே’ என்கிற க்ரியாபத3ம். இதில் ஸ்ரீஶப்33த்தில் வாச்யதயாவும். க்ரியா பத3த்தில் உத்தம புருஷாக்ஷிப்ததயாவும் அநுஸந்தி4க்கலாமென்று सामान्येन அருளிச்செய்கிறார் (காணலாம்) என்று. (உத்தமனாலே அதி4காரியையும்சொல்லுகிறது) என்றது. “युष्मद्युपपदे –स्थानिन्यपि” என்கிற “स्थानिनि अपि ” ஶப்33ங்கள் “अस्मद्युत्तम:” என்கிறவிடத்திலும் வருமாகையாலே. “प्रपद्ये” என்கிற உத்தம புருஷனாலே. “उपायाधीनफल” பா4க்கான உபாயாநுஷ்டா2தாவை ஆக்ஷிப்ததயா சொல்லுகிறது – என்றபடி. (முறையாயிருக்க) என்றது – வசநப3லத்தாலே அநுமிதமான भगवदीयनित्यसंकल्पनियतत्व-த்தாலே அவர்ஜநீயமாயிருக்க- என்றபடி.

उपायोपेयत्वे तव तत्त्वं-स्वरूपानुबन्धिधर्मौ;  न तु गुणौ-न तु कादाचित्कौ इत्यर्थ:”. இது ப4ட்டர் ஸ்ரீஸுக்தி. இதுக்கு அர்த்த2ம் (உப4) இத்யாதி3 “ हेयप्रत्यनीकत्वे सति कल्याणत्वं उभयलिङ्गविशिष्टता. அதில்,हेयप्रत्यनीकत्वं -स्वयं हेयरहितत्वे सति अन्येषां हेयनिवर्तकत्वम् । कल्याणत्वं- स्वस्य अन्येषां च अनुकूलत्वम्। स्वत इष्टत्वं – अनुकूलत्यम्। लिङ्गत्वं-स्वरूप निरूपकत्वम् ” அது “यावदात्मभावित्वाञ्च न दोष:” என்கையாலே ஸ்வரூபத்திலே நித்ய நியதத4ர்மங்களுக்கே உள்ளது. உபாயத்வம் ஹேயப்ரத்யநீகத்வத்திலும். உபேயத்வம் கல்யாணத்வத்திலும் அந்தர்பூ4தமாகையாலே அவையிரண்டும் ஸ்வதஸ்ஸித்34ம் – என்றபடி. स्वतस्सिद्धत्व-மாவது -ஸ்வரூபத்திலே நித்ய நியத த4ர்மமாயிருக்கை.. ஆய்ப்படியில் யோஜனையை அநுவதி3க்கிறார் (அன்றிக்கே உபேயமான தன்னை) இத்யாதி3நா. அது அநுசிதமென்கிறார் (அது பால் மருந்து) இத்யாதி3நா. (உபாயமாமிடமெங்கும்) ஸர்வஶரணாக3தவிஷயத்திலும் என்றபடி. तथाच, “மஹாபாரதத்தில்” इति मूलस्थपदस्वारस्याननुगुणत्वरूपदूषणं फलितम्।(உபாயமென்றே)

  1. இத்யாதி3 -धर्मिनिर्देशकेन उपायशब्देन, उपायत्वं- த4ர்மிக்கு ஸ்வரூபநிரூபகம் என்று லபி4த்தது. स्वरूपनिरूपकत्व-த்தால் यावदात्मभावित्वं सिद्धम् ஆகையால். அதினுடைய आगन्तुकत्व- விவக்ஷை அநுசிதை-என்றபடி. இத்தால் वैभवशब्दसमभिव्याहृत-उपायशब्दत्रय-स्वास्याननुगुणत्वरूपदूषणं फलितम् (கார்ப்பண்யதோ3 ) இத்யாதி3 अत्र “ब्रूहि” “शाधि” என்கிற இரண்டும் प्रार्थनायां लोट. प्रपत्तिः-विश्वासः स च सकृत्प्रार्थनामात्रेण अपेक्षितं दास्यतीति विश्वासपूर्वकं प्रार्थनं என்று “प्रपन्नं” என்கிறவிதுவும் प्रार्थनावाचि. –இத்தைத் திருவுள்ளம்பற்றியருளிச்செய்கிறார் ( அவனர்த்தி2த்வமுண்டாகையாலே ) என்று. மூலே “ஏறிட்டுக்கொள்ளுகையாலே” என்ற ஏறிட்டுக்கொள்ளுகையாவது -अद्वारकस्वकृत्यभिन्नकृत्यस्य स्वयमनुष्ठानम्।उपदेशघटनयो:  आचार्यलक्ष्मीद्वारा भगवत्कृत्यत्वात् बाधवारणाय अद्वारकेति स्वकृत्य विशेषणम्। “अप्रार्थितो न गोपायेत्”இத்யாதி3யாலே अर्थित्व सापेक्षोपायकृत्वं-ஈஶ்வரனுக்கு स्वकृत्यम्म् तत्भिन्नकृत्यं अर्थित्वनिरपेक्षोपायकृत्वम्; तदनुष्ठान-மே ஏறிட்டுக் கொள்ளுகையாம்.. ஆகையால். ஏறிட்டுக்கொள்ளுகை க்ருத்யத்ரயத்திலும் அநுக3தம். இத்தையருளிச்செய்கிறார் (க்ருத்யத்ரயத்திலும்) இத்யாதி3நா. (யதா2யோக3ம்) योग:योग्यता- யோக்3யதாநு கு3ணமாக என்றபடி. (அந்வயிக்கக் கடவது) என்றது -अन्या उपदर्शितानुगतरूपं விவக்ஷித விஶேஷணங்களிலே ஸமந்வயிக்கக்கடவது- என்றபடி. அல்லது, க்ருத்யத்ரயமும் ஏறிட்டுக் கொள்ளுகையிலே அந்வயிக்கையாலே. அதுக்கு க்ருத்யத்ரயத்திலே அந்வயம் என்னவொண்ணாதிறே. ஆகையால். அந்வயம் “லக்ஷண ஸமந்வயம்” என்கிற இதிற்போலே ஸமந்வயமாகை உசிதம். ( ஏறிட்டு ) என்றும் ( எறட்டு ) என்றும் பாட2த்3வயமும் ஸ்ரீகோஶங்களிலேயிருக்கிறது. அர்த்த2ம் துல்யம். विभोर्भाव: वैभवं- என்றாய். गौण्या वृत्त्या कृत्यान्तरानुष्ठानरूपाधिकधर्मसम्बन्ध-த்தைச் சொல்லுகிறது. இத்தையருளிச் செய்கிறார் (இவையெல்லாவற்றையும் தானே ஏறிட்டுக்கொண்டது வைப4வமிறே) என்று. हेतुसाध्ययो: वैयधिकरण्यपरिहारार्थं-அருளிச் செய்கிறார் (ஏறிட்டுக் கொண்டமையை ப்ரதிபாதி3க்கையாலே) என்று. 14.
  2. புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைப4வமாவதுதோ3ஷத்தையும் கு3ணஹாநியையும் பார்த்து உபேக்ஷியாதவளவன்றிக்கே, அங்கீ3காரத்துக்கு அவைதன்னையே பச்சையாக்குகை.
  3. “மூலத்திலே. “புருஷகாரவைப4வமும் உபாயவைப4வமும் சொல்லிற்றாய்த்து” (வா. 6) என்ற அநந்தரம். புருஷகாரமாம் போது க்ருபையும்” (வா.7) என்று தொடங்கி. “மஹாபா4ரதத்தில் உபாயவைப4வமும் சொல்லிற்றாய்த்து” (வா. 14) என்னுமளவாக தத்தத்3வைப4வத்தை த3ர்ஶிப்பித்திருக்க. “புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைப4வமாவது” என்கிற க்3ரந்தத்துக்கு कथमुत्थिति:?”என்கிற ஶங்கையைப் பரிஹரித்துக்கொண்டு. உத்தரவாக்யஸங்க3தியை அருளிச்செய்கிறார் (ஆக புருஷகாரோபாயங்களிரண்டுக்கும் அஸாதா4ரண) इत्यादिना.

மூலத்திலே (வா.6), “புருஷகாரத்தினுடையவும் உபாயத்தினுடையவும்” என்று समुच्चित्य-நிர்தே3ஶித்து. தத3நுகு3ணமாக வைப4வ ஶப்33த்தை सकृत् -ப்ரயோகி3யாதே. வைப4வஶப்33த்தை द्विवारं- ப்ரயோகி3த்து तत्संसृष्टतया पुरुषकारोपायशब्द-ங்களை நிர்தே3ஶித்தவித்தால் “प्रत्यर्थे शब्दनिवेश:” என்று वैभवशब्दार्थव्यक्तिभेद-ம் லபி4த்ததாய். उपायव्यावृत्तवैभव-ம் पुरुषकारवैभवशब्दविवक्षित-மாய். पुरुषकारव्यावृत्तवैभव-ம் उपायवैभवशब्दविवक्षित-மாய். क्रमेण उपायावृत्तित्वे सति पुरुषकारवृत्ति-யான पुरुषकारसाधारणवैभव-மும், पुरुषकारावृत्तित्वे सति उपायवृत्ति-யான उपायासाधारणवैभव-மும் “புருஷகார வைப4வமும் உபாய வைப4வமும்” (வா, 6) என்கிறவிடத்தில் விவக்ஷித மென்று ஸித்34ம். இப்படி साधारण्यव्यावर्तक-மான असाधारण्यव्यञ्जकपृथङ्निर्देशबल-த்தாலே. “संभवव्यभिचाराभ्यां स्याद्विशेषणमर्थवत्” என்கிற ந்யாயத்தாலே புருஷகாரோபாயங்களுக்கு ஸாதா4ரண வைப4வமுண்டு என்று வரும். இப்படி निर्देशविशेषव्यञ्जित-மான ஸாதா4ரண வைப4வமேதென்று விஶேஷ பு3பு4த்ஸையுண்டாம். இத்தைப்பற்ற “புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைப4வமாவது” என்கிற க்3ரந்த2த்துக்கு उत्थान-ம். இங்கு முன்போலே வைப4வ ஶப்33த்துக்கு த்3விவாரம் ப்ரயோக3மில்லாமையாலே அர்த்த2வ்யக்தி பே43மில்லையாய், वैभवशब्दार्थैकव्यक्ति-யிலே புருஷகாரோபாயங்களுக்கு तुल्यवदन्वय-ம் தோற்றுகையாலே, வைப4வஶப்3தா3ர்த்த2த்திலே तत्-तदितरोभयवृत्तित्वरूप-மான पुरुषकारोपायसाधारण्यं लब्धम् – ஆகையால், “புருஷகாரவைப4வமும்” (வா.6) इत्यादिग्रन्थ-ம் असाधारणवैभवविषय-ம். “புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைப4வமாவது” (வா. 15 इत्यादिग्रन्थ-ம் साधारणवैभवविषय-மென்று விஷயவிபா43த்தாலே க்3ரந்தோ2த்தி2தி உபபந்தையென்று मूलतात्पर्य-ம். இத்தை அருளிச்செய்கிறார் (தத்தத4ஸாதா4ரண) இத்யாதி3யாலே. (தனித்தனியே உபாதா4)மாவது-वैभवशब्दद्वयोपस्थापितार्थद्वय த்திலே पृथक्  पृथक्  अन्वयनियामकसमस्तनिर्देश-ம் (தந்த்ரேணோபாதா3)மாவது-सकृत्प्रयुक्तवैभवशब्दोपस्थापित एकधर्मावच्छिन्नव्यक्ति-யிலே तुल्यवदन्वयनियामकसमुच्चयनिर्देश-ம். “तन्त्रं स्वराष्ट्रचिन्तायां कुटुम्बव्यापृतावपि।एकस्यैवोभयार्थत्वे” என்றிறே நிக4ண்டு. ‘புருஷகாரத்துக்கும் इत्याद्युभयविशेषण-ங்களுக்கு மாக “வைபவம்” என்று ஒரு விஶேஷ்ய வாசக ஶப்33த்தை ப்ரயோகி3க்கையாலே வைபவ4 ஶப்33த்தில் தந்தரம் : -மாக “புருஷகாரத்துக்கும்” இத்யாதி3யிலும் தந்த்ரம் என்று கருத்து. மூலத்திலே “புருஷகாரவைப4வமும் உபாய வைப4வமும்” (வா.6) என்று உத்3தே3ஶித்து. तत्क्रमेण पुरुषकारत्वोपायत्व -ங்களைச்சொல்லி, அவற்றினுடைய असाधारणसाधारणवैभव-ங்களை உபபாதி3க்கவேண்டியிருக்க. पुरुषकारत्वोपायत्व-ங்களைச் சொல்லாதே வைப4வங்களை மாத்ரத்தைச் சொன்ன விது. க்3ரந்த2த்துக்கு न्यूनतावह-மென்னும் ஶங்கையைப் பரிஹரிக்கிறார் (உப4யத்துக்கும்) இத்யாதி3நா. अयमभिसन्धि:-வஸ்துவுக்கு வைப4வம் சொல்லும்போது ஸ்வரூபத்தைச் சொல்லி வைப4வத்தைச் சொல்லவேணும். வைப4வமாவது. வஸ்துவுக்கு அதிஶயாவஹமான த4ர்மம். ஸ்வருபமாவது वैभवागतोत्कर्षावधि-யான வஸ்து த4ர்மம். அந்த வைப4வம் असाधारणसाधारणभेदेन – இரண்டாயிருக்கும். ஸ்வரூபமும் असाधारणसाधारणभेदेन द्विविध-ம். அதில், असाधारणवैभवं சொல்லும்போது, வஸ்துவினுடைய असाधारणाकार-த்தைச் சொல்லிச் சொல்லவேணும். साधारणवैभवं साधारण स्वरूपத்தைச் சொல்லியே சொல்லவேணும். ஆகையால், புருஷகாரோபாயங்களினுடைய அஸாதா4ரண வைப4வத்தைச் சொல்லுகிறவளவில். அவற்றுக்கு அஸாதா4ரணாகாரங்களைச் சொல்ல வேண்டுகையாலே. दोषनिवर्तनपूर्वकगुणाधान-மாகிற पुरुषकारासाधारणाकार-த்தை “திருத்துவது என்கிற ஶப்33த்தாலே ஶாப்33மாகச் சொல்லி. அந்த पुरुषकारतोपयुक्तकृपादिगुण-ங்களை स्वयमेव-ப்ரகாஶிப்பிக்கையாகிற पुरुषकारासाधारणवैबव-த்தை அருளிச்செய்தார். एवं उपायासाधारणवैभवं- சொல்லுமளவில். उपायानपेक्षरक्षकत्व-மாகிற उपायासाधारणस्वरूप-த்தை . “உபாயக்ருத்யம்” என்கிற “க்ருத்ய ஶப்33த்தாலே ஸாமாந்யேந சொல்லுகையாலே. विशेषरूपेण-ஆர்த்தி2கமாகச் சொல்லி. அந்த उपायानपेक्षरक्षकत्व-த்தினுடைய अर्थितनिरपेक्षत्व-अन्यकृत्यानुष्ठान-पूर्वकत्वरूप ரூபமான उपायासाधारणवैभव-த்தை அருளிச் செய்தார்; उभयसाधारणवैभवं-சொல்லுகிறவளவில். उभयसाधारणस्वरूप-த்தைச்சொல்லி அத்தைச் சொல்லவேண்டுகையாலே. उभयसाधारणस्वरूप-மான उपायानपेक्षाङ्गीकारकर्तृत्व-த்தை “கு3ணஹாநியைப் பார்த்து உபேக்ஷியாதவளவு” என்று ஶாப்33மாகச் சொல்லி. தோ3ஷகுணஹாநிகளை உபஹாரமாகக் கொள்ளுகையாகிற उभयसाधारणवैभव-த்தை அருளிச்செய்கிறார். இத்தால், पूर्वोक्त-ந்யூநதையும் अर्थात् பரிஹ்ருதையென்று கண்டு கொள்வது.

स्वाश्रयनिकर्षादहधर्म-ம் தோ3ஷமாகையாலே. अकृत्यकरण-ம் क्रतु: भगवन्निग्रहरूपनिकर्षावह-மாகையாலே தோ3ஷமென்னலாம்; स्वाश्रयोत्कर्षावहधर्म-ம் கு3ணமாகையாலே, कृत्यकरण-ம் भगवदनुग्राहरूपोत्कर्षावह-மாகையாலே கு3ணமென்னலாம்; तदभाव-ம் கு3ணஹாநியாம் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (தோ3ஷமாவது) இத்யாதி3. (ஆஜ்ஞாரூபமாய்) -अकरणे दु:खप्रयोजकविधिवाक्यरूप -மாய். (ஶ்ருதி: ஸ்மருதிர் மமைவாஜ்ஞா ) इति इदं वचनं महाभारते (க்ஷிபாமி) என்கிறவிது -तानहं-द्विषत: करान् संसारेषु नराधमान् । क्षिपामि अजस्रमशुभान् आसुरीष्वेव योनिषु।” इति गीतावचनस्थम्  ( க்ஷமாமி) என்கிறவிது “अपराधशतं लक्षं मम नित्यकृतं भवेत्। क्षमाम्येकेन पद्मेन जातिपुष्पेण वा पुनः॥ मद्भक्तं श्वपचंवापि निन्दां कुर्वन्ति ये नराः। पद्मकोटिशतेनापि न क्षमामि कदाचन ॥” என்கிற वराहवचनस्थम्. अतिप्रसङ्गनिरासार्थं -(ஆஶ்ரயணோந்முக2 சேதநக3தங்களான) என்று. இத்தால். “क्षिपामि” “न क्षमामि”இத்யாதி3கள் விமுக2 விஷயமென்றபடி. (பச்சை)-உபஹாரம். கு3ணங்களுடைய निरवकाशताप्रसंगपरिहारार्थं “क्षिपामि” இத்யாதி3களுக்கு विमुखविषयत्व-மும். கு3ணங்களுக்கு अभिमुखविषयत्व-மும். என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச் செய்கிறார் (உபேக்ஷியாமைக்கு) இத்யாதி3. (दया)-परदु:कासहिष्णुता (क्षान्ति:)

अपराधानुरूपशिक्षणाभावसंकल्परूपापराधसहत्वम् – (சுவடு)- गोमूत्रादि-கள். (கடை ) -யோநிப்ரதே3ஶம். (வழும்பு)-ஹேயமான த்3ரவவிஶேஷம். இத்தால் “वत्सस्येदं वात्सं; वात्सं लाति-आदत्त इति वा, लोढे-आस्वादयत इति वा, वात्सला; आद्ये ‘आतोऽनुपसर्गे’ इति कप्रत्ययः। द्वितीये ‘अन्यत्रापि दृश्यते’ इति डप्रत्ययः। वात्सलायाः कर्म वात्सल्यं। ब्राह्मणादेः आकृतिगणत्वात् कर्मणि ल्यङ्” என்று வ்யுத்பத்தி ஸூசிதை. “अद्य जातं तु मलिनं वत्सं गौरिव धावति” என்னக்கடவதிறே. 1. “मलिनं वत्सं धावति-जिह्वया शोधयति” என்றபடி. “धातु गतिशुद्धयो:” என்னக்கடவது. 2. அன்றிக்கே. शीघ्रं गच्छति-என்றுமாம்; सरते: शीघ्रगतौ धावादेश:- இப்போது, “मलिनं” என்கிற விஶேஷண ப3லத்தாலே आस्वादनार्थं शीघ्रगमनं- என்று ஸித்3தி4க்கும். “प्रपन्नं परिगृह्णामि सदोषं चाप्यहं मुने” என்னக்கடவது. “परि” साकल्यवाचि-யாய் தோ3ஷத்தையும் உபாதே3யமாகக் கொள்வன் என்றபடி. “लङ्खयन् शूलमारोहेत् ” என்கிற -பர்யாலோசநையில் ப்ரபந்நனுக்கு पुनर्दोषानुष्ठानं- ப்ரஸங்கி3யாது. दोषादर्शित्वं वात्सल्यं-என்கிற பக்ஷத்திலும் இப்படியே

கொள்ளவேணும்; यथेष्टप्रवृत्तौ-வாரகரில்லாமையாலே-என்று கருத்து. இத்தால். த3யா க்ஷாந்திகள் उभयसाधारणस्वरूपप्रयोजकம், वात्सल्यं उभयसाधारणवैभवप्रयोजकं என்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (இக்கு3ணத்துக்கு) இத்யாதி3 (ங்கரில்) இத்யாதி3– “உலகம் மூன்றுடையாய்” என்று ஸ்வாமித்வம் ; “என்னை யாள்வானே”  என்று ஸௌஶீல்யம்; “திருவேங்கடத்தானே” என்று ஸௌலப்4யம்; இப்படி, கு3ணாந்தரங்கள் உக்தமானபடியாலே. “நிகரில் புகழாய்” என்கிற “புகழ்” பத3ம் வாத்ஸல்யபரம். அத்தை “நிகரில்” என்று निस्तुलत्वेन-  விஶேஷித்தது என்றபடி. पूर्वोपात्तप्रमाण-த்திலே “புகழ்” पदस्य वात्सल्यपरत्वं अस्फुट-மென்று स्फुटप्रमाण-மருளிச் செய்கிறார் (உடையவரும்) இத்யாதி3நா. (இதின் வ்யாவ்ருத்தி) இத்யாதி3 -पुनरुक्ति -एकशब्द-ங்களாலே வாத்ஸல்யத்தினுடைய निस्तुलत्वं सिद्धं-என்றபடி. इश्वरवात्सल्यं-दण्डधरत्वात् उद्भावकसापेक्षम्- பிராட்டி வாத்ஸல்யம் मातृत्वेन तन्निरपेक्षम्।- ஆகையிறே श्रीमत्पदानन्तर्ये नारायणपद-த்துக்கு என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (இவ்வாத்ஸல்யந்தான்) இத்யாதி3. 15.

  1. இரண்டும், இரண்டுங்குலையவேணும் என்றிருக்கில் இரண்டுக்கும் இரண்டும் உண்டாய்த்ததாம்.
  2. (இரண்டும் என்று தொடங்கி ) இத்யாதி3— (தோ3ஷகு3ணஹாநிகள் இரண்டும் போகை)யாவது

தோ3ஷம் போகையும் கு3ணம் உண்டாகையும். “இரண்டுக்கும் இரண்டும்” என்கிறவிடத்தில் – “இரண்டும்” என்கிறது தோ3ஷகு3ணஹாநிகளை; அவற்றை ஸாமாந்யேந நிர்தே3ஶித்து. பராமர்ஶ த3ஶையிலே அபி4மதவிஶேஷத்திலே பர்யவஸிப்பிக்கலாம்; “ज्ञोऽत एव” என்கிற “अत:” ஶப்33ம் “नात्मा श्रुते:” என்று पूर्वप्रकृतश्रुतिसामान्य-த்தைச் சொல்லிலும். अपेक्षितवाक्यविशेष-த்தை உபஸ்தா2பிக்கிறாப்போலே; “श्रुतिव्यक्तिमेदेऽपि अतश्शब्दः अर्थवशात् अपेक्षितं वाक्यविशेषं उपस्थापयति” என்றிறே ஶ்ருதப்ரகாசிகை; ஆகையால், मातापितृसम्बन्धवैकल्यरूपदोषविशेष-த்திலும், कृपावात्सल्यहानिरूप गुणहानिविशेष-த்திலும் दोषगुणहानि सामान्यपर-மான “இரண்டும்” என்கிறவிது பர்யவஸிக்கலாம் என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (தோ3ஷம் வருகையாவது) இத்யாதி3 சேதநனுக்கு கு3ணஹாநி நிவ்ருத்தியாவது कत्यकरण-ரூபையாகையாலே शास्त्रीयोपायानुष्ठानं आवश्यकं-என்றதாய். அத்தால், க்ருபாதி3 கு3ணங்களுக்கு ஹாநிவருமென்றபடி. இங்கே, “यदि शरणवरणमपि साधनमभ्युपगम्येत(म्यते), तदा सर्वत्र सहेतुकत्वेन-“मां” शब्दोपस्थापित वात्सल्यादीनां (दिगुणानां) अनवकाशेन असिद्धिरेव स्यात्। न च वात्सल्यस्य आश्रित दोषादर्शनेन अङ्गीकारहेतुत्वं; साधनपक्षे आश्रित(श्रयण) विरोधि पापानां पञ्चसंस्कारदीक्षाविधानादिना आत्मज्ञानेन च नष्टत्वात् (तत्  प्राप्ति प्रतिबन्धकानां विद्याधिगमेन नष्टत्वाञ्च दर्शनीयपापाभावात् । सौशील्यमपि न विश्वसनीयताहेतुः। भक्तस्येव विश्वाससंभवात्। सर्वतपसामतिरिक्तत्वप्रमाणेन ततोऽपि महाविश्वाससंभवाञ्च। दुष्प्रापत्वशंकाऽपि “नाइन्ति शरणस्थस्य’ इत्युक्तस्य न संभवतीति सीलभ्यमपि अफलम् । सर्वज्ञत्वस्य अनिष्टनिवर्तनाद्युपयुक्तत्वेऽपि अत्र विशिष्य वेद्यत्वे प्रयोजनाधिक्याभावात्, अघटित-घटना-सामर्थ्यस्य वेद्यत्याभावेऽपि भक्तस्येव नित्यसूरिसङ्गे स्थापनसंभवात् तदुक्तेश्च (ज्ञानशक्त्योश्च) वैफल्यम्। स्वामित्वस्य “देहि मे ददामि ते” इति प्रकारेण इन्द्रादेरिव संबन्धाभावेऽपि फलप्रदत्वसंभवेऽत्र वेद्यत्वविधानानुपपत्तिः। कारुण्यस्यापि “अतिरिक्तं तपः” इति श्रुतस्य कौस्तुभादप्युत्कृष्टात्मसमर्पणस्य अफल्गुत्वेन व्याजमात्रत्वायोगात् न फलदानौपयिकत्वं इति निष्फलत्वम्। चेतनसत्तास्थित्यनुवर्तन-मुक्तानावृत्ति-नित्यानुभव-महदादिसामान्यसृष्ट्यवतारादीनां कृपाकार्यत्वेऽपि अत्र विशिष्य वेद्यत्वे प्रयोजनाभावात्, अन्यथा उपासनेऽपि वेद्यत्वापत्तेः, तद्वेद्यत्वविधिः व्यर्थ एव स्यात्। ततश्चाहेतुकमेव कचित् रक्षकत्वाभावे वात्सल्यादिगुणानां तदुद्बोधकपुरुषकारस्य च विषयाभावात् अभावपर्यवसानं स्यात् ॥” இத்யாதி3களான பூர்வர்கள் நிர்வாஹங்களைக் கண்டுகொள்வது.

இரண்டும் குலைய, இரண்டும் உண்டாய்த்ததாம்” என்கிற இரண்டும்” பத3த்3வயத்துக்கும் तत्परत्वेन-வும் तज्जातीयपरत्वेन-வும் अर्थवैरूप्यदोष-முண்டு. ஆகையிறே. “ज्ञोऽत एव ” என் கிறவிடத்தில் “एतच्छब्द: प्रकृतजातीयपरामर्शीत्यर्थ:” என்று ஶ்ருதப்ரகாசிகை. அப்படியிங்கே मुख्यार्थानुपपत्ति-யில்லாமையாலே. “இரண்டும்” பத3த்3வயமும் ஏகரூபார்த்த2(க?)மாக அமையும் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (அத2வா இரண்டும் உண்டாய்த்ததாம் என்கிறவிடத்திலும்) இத்யாதி3 உப4யர்க்கும் अकृत्यकरणकृत्याकरण-ங்களை யதா2 யோக்3யம் த3ர்ஶிப்பிக்கிறார் (புருஷகாரத்துக்கு அக்ருத்ய கரணமாவது) இத்யாதி3நா. शास्त्रनिषिद्धत्वं “अकृत्य” शब्द-த்துக்கும். शास्त्रविहितत्वं “कृत्य” शब्द-த்துக்கும் प्रवृत्तिनिमित्त-மாகையாலே. शास्त्रवश्यचेतन-னுக்கு कृत्याकृत्य-ங்கள் ஸம்ப4விக்கும் தொழிய. ஶாஸ்த்ரவஶ்யரல்லாத இவர்களுக்கு ஸம்ப4விக்கும்படி எங்ஙனே? என்கிற ஶங்கையைப் பரிஹரிக்கிறார் (இதுதான் சேதநனுக்குச் சொன்ன) இத்யாதி3யால். कर्तुरतिशयावहकृतिविषयत्वं “करत्य” शब्द-த்துக்கும். कर्तुरपकर्षावहकृतिविषयत्वं “अकृत्य” शब्द-த்துக்கும் लौकिकवैदिक-ங்களிலே व्यापि-யான प्रवृत्तिनिमित्तम्। अदृष्टस्वर्गनरकाद्यतिशयापकर्षावह-ज्योतिष्टोमब्रह्महननादि-களிற்போலே. उक्तप्रवृत्तिनिमित्तं व्यापकम् । दृष्टश्लाघागर्हादिरूपातिशयापकर्षावह-लौकिकक्रियाविशेष-ங்களிலும் कृत्याकृतयशब्द-ங்களை ப்ரயோகி3க்கையாலே ஆகையால், शास्त्रवश्यतारहितविषय-த்திலும்  தத்தத்ஸ்வபா4வாநுகு3ணமாக அதிஶயாபகர்ஷங்கள் ஸம்பா4விதமாகையாலே, க்ருதயா க்ருத்யங்கள் உப்பந்நங்களென்று கருத்து. (இவர்கள் ஸ்வபா4வத்தைப்பற்ற) என்றது – “पापानां वा शुभानां वा” “साऽहमन्त:कृपाजुष्टा देवदेवमचूचुदम् ” இத்யாதி3களில் அவக3தமான பிராட்டி ஸ்வபா4வத்தையும். “सुहृदं सर्वभूतानां ” “स एकाकि न रमेत” “ईशानो भूतभव्यस्य न ततो विजुगुप्सते” “दोषो यद्यपि” இக்யாதி3களில், அவக3தமான ஈஶ்வர ஸ்வபா4வத்தையும் பற்ற என்றபடி. மூலத்தில் “இரண்டும் குலைய வேணும் என் றிருக்கில்”  என்கிற “यदि” शब्दतात्पर्यं (விமுக2ரையும் ) இத்யாதி3. (இவ்வர்த்த2 தத்வம்) என்றது – தோ3ஷகு3ண ஹாநிகளே பச்சையாகக் கொள்ளுகையாகிற ப்ரமேய ஸ்தி2தி-என்றபடி. இது கு3ணவாத3மன்று என்று தோற்ற (தத்வ) பத3ம். “विरोधे गुणवादस्सयात्” என்று प्रमाणान्तरविरोध-மிறே गुणवादत्व-ஹேது. இங்கே. विमुखाभिमुखविषयविभाग-த்தாலே விரோத4ம் பரிஹ்ருதமிறே. अकरणे प्रत्यवाय-ம் சொன்னால் अवश्यकरण-ம் ஸித்3தி4க்குமாப்போலே, करणे प्रत्यवाय-ம் சொன்னவிதுவும் अकरणदार्ढ्यापादक-மென்று கருத்து. 16.

  1. இரண்டும் குலைந்தது என்றிருக்கில் இத்தலைக்கு இரண்டும் உண்டாய்த்ததாம்.
  2. உத்தரவாக்ய ஸங்க3தி (இப்படி தோ3ஷாதி3கள்) இத்யாதி3. (தோ3ஷாதி3கள்) என்கிற “ஆதி3” ஶப்33ம்

கு3ணஹாநிபரம். (அக்ருத்யமாயிருக்க) என்றது- அர்த்த2ஸ்தி2தி அப்படியில்லாமையால் मिथ्याज्ञानरूप-மாகையாலே அநிஷ்டாவஹமாயிருக்க என்றபடி. (நீசனேன்)-நீசத்வமே வடிவாகவுடையேன், (நிறைவொன்றுமிலேன் )- ஆத்ம கு3ணங்களில் ஒன்றுமிவேன். (நீசனேன்) என்று-தோ3ஷமும். (நிறைவொன்றுமிலேன்) என்று – கு3ணஹாநியும் (என் கண் பாசம் வைத்த) என்று- அவையே ஹேதுவாகத் தம்மை அங்கீ3கரித்தது என்று ஆழ்வார் அநுஸந்தி4த்தாப்போலே-என்றபடி. (அமர்யாத3🙂 இதி- “अमर्याद: क्षुद्र: चलमतिरसूयाप्रसवभू:” इत्यादि- (अमर्याद:) என்று கு3ணஹாநியும். (क्षुद्र:) என்று தொடங்கி-தோ3ஷத்தையும் ஆளவந்தார் அநுஸந்தி4த்தாப்போலவும்-என்றபடி. இது-(தோ3 கு3ணஹாநிகள் இப்போதளவாக ஒன்றும் குலைந்ததில்லை) என்று அநுஸந்தி4க்கையில் த்3ருஷ்டாந்தம். (பு3த்3த்4வா ) இதி- “बुद्ध्वा वा च नो च विहिताकरणैः निषिद्धसंसेवनैः त्वदपचारशतैरसह्यै:। भक्तागसामपि शतैर्भवताप्यगण्यैर्हस्तीश वाक्तनुमनोजनितैहतोऽस्मि ।।-(बुद्ध्वा च, नो बुद्ध्वा च”)  ज्ञानाज्ञान-ங்களாலே உண்டான-என்றபடி. (निषिद्ध संसेवनै:)-நிஷித்34ங்களுடைய அஸக்ருத் அநுஷ்டா2நங்களாலே – என்றபடி. (भवताऽपि) सर्वज्ञेन त्वयाऽपि (अगण्यै:) इयत्तया संख्यातुमशक्यै:- என்றபடி. (वाक्यतनुमनोजनितै:)-वाचिक-कायिकमानसै:- என்றபடி. இதுவும். (தோ3ஷகு3 ஹாநிகள் இப்போது…….. குலைந்ததில்லை) என்ற அநுஸந்தா4நத்திலே த்3ருஷ்டாந்தம். இப்படி ஆழ்வான் அநுஸந்தி4த்தாப் போலவும்- என்றபடி. (அதிக்ராமந்) இதி- “अतिक्रामन्नाज्ञां तव विधिनिषेधेषु भवतेऽप्यभिद्रुह्यन् वाग्धीकृतिभिरपि भक्ताय सततम्। अजानन् जानन वा भवदसहनीयागसि रतः सहिष्णुत्वाद्रङ्गप्रवण तव माभूवमभर:।।” (रङ्गप्रवण)-வாரீர்! பெரிய பெருமாளே! (अजानन् जानन वा) अज्ञानेन वा ज्ञानेन वा (वाग्धीकृतिभि:) -வாங்மந: காய கர்மங்களாலே. (विधिनिषेधेषु)-ஶ்ருதிஸ்ம்ருதிரூபங்களான प्रवर्तकनिवर्तक -ங்களிலே ப்ரமிதையான. (तव आज्ञां)-ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விஷயமான தேவரீருடைய அபி4ப்ராயத்தை. (अतिक्रामन् ) அதிக்ரமிக்கிற இத்தால் कृत्याकरणाकृतयकरणरूप-மான அபசாரம் சொல்லிற்று; பு3த்3தி4 பூர்வகமாகவும். அபு3த்3தி4 பூர்வகமாகவும் வாங்மந: காயகர்மங்களாலே. (भवते अभिद्रुह्यन् अपि) தேவரீர்க்கு அபஹரித்துக் கொண்டுமிருக்கிற: இத்தால் ப43வத3பசாரம் சொல்லிற்று: பு3த்3தி4 பூர்வகமாகவும். அபு3த்3தி4 பூர்வகமாகவும் வாக்3தீ4க்ருதிகளாலே. (सततं भक्ताय अभिद्रुह्यन् अपि) ஸததமாக தேவரீர் விஷயத்தில் ப4க்தி மார்களுக்கு அபஹரித்துக்கொண்டுமிருக்கிற: இத்தால். பா43வதா3பசாரம் சொல்லிற்று. பு3த்3தி4 பூர்வகமாகவும். அபு3த்3தி4 பூர்வகமாகவும். (भवदसहनीयागसि रत: – – ) தேவரீர் விஷயமாயும், தேவரீருடையவர்கள் விஷயமாயும் உள்ள அஸஹநமாகிற அபசாரத்திலே ராக3த்தை யுடைய அடியேன், தேவரீர் ஸஹநஶீலராகையாலே தேவரீர்க்கு து3ர்ப்ப4ரனாகிறிலேன் – என் றபடி. இப்படியே பூர்வோபாத்த ஶ்லோகத்திலும் அபசாரவிபா43ம் கண்டு கொள்வது. “இங்கே . (भक्ताय अभिद्रुह्यन्,  भवते अभिद्रुह्यन्) என்று சதுர்த்தி2 வரும்படி எங்ஙனே? “क्रुधद्रुहोरूपसृष्टयो: कर्म” என்று. “क्रूरमभिद्रुह्यति” என்கிறாப்போலே த்3விதீயை யன்றோ வர ப்ராப்தம்” என்னில் ; இதுக்குப் பலபடி நிர்வாஹங்களுண்டு. எங்ஙனேயென்னில்; (1) “न विद्यते भी:-भयं, यस्मिन् कर्मणि तद्यथा तथा अभि”-நிர்ப்ப4யமாகவென்றாய். “अभि” என்கிறவிது உபஸர்க3மல்லாமையாலே “क्रुधद्रुहोरूपसृष्टयो:” என்று கர்மஸம்ஜ்ஞையில்லாமையாலே. “क्रुधद्रुहेर्व्यासूर्यारदथानां यं प्रति कोप:” என்று ஸம்ப்ரதா3நஸம்ஜ்ஞை வருகையாலே சதுர்த்தி2 ஸாது4. (2) அன்றிக்கே. “अभि” என்கிறவிது உபஸர்க3மேயாய். “भक्ताय” என்கிற சதுர்த்தி2 “क्रियार्थोपपदस्य च कर्मणि स्थानिन:” என்று “भक्तं कोपयितुं अभिद्रुह्यन् ” என்றாய் “नमस्कुर्मो नृसिंहाय-नृसिंहमनुकूलयितुं” என்றாப்போலேயாகிறது. (3) அன்றிக்கே . “अभ्येत्य द्रुह्यन्-अभिद्रुह्यन् ” என்றாய், “प्रदेशं परिलिखति” என்கிறவிடத்தில் “प्रदेशं परिमाय लिखति” என்கிறப்போலே ஆக்ஷிப்தக்ரியாந்தரோபஸர்க3மாய், “த்3ருஹ “தா4துவுக்கு உபஸர்க3மல்லாமையாலே, கர்ம ஸம்ஜ்ஞை வாராமையாலே “क्रुधद्रुह” இத்யாதி3 ஸுத்ரத்தாலே ஸம்ப்ரதா3நஸம்ஜ்ஞை வந்து சதுர்த்தி2 வருகிறது. 4. அன்றிக்கே – “अभि” என்கிறவிது “अभिरभागे”என்று वीप्सायां कर्मप्रवचनीय-மாய் “विधिनिषेधेषु तव आज्ञां अभि अतिक्रामन् विधिनिषेधेषु तव आज्ञां आक्रामन् ” என்றாய். “द्रुह” धातु-வுக்கு உபஸர்க3மல்லாமையாலே “क्रुधद्रुह” इत्यादिना சதுர்த்தி2 வருகிறது. (5) அன்றிக்கே. “अभि” என்கிறவிது उपसर्गप्रतिरूपक-மாய் உபஸர்க3மல்லாமையாலே. “क्रुधद्रुहोरूपसृष्टयो: कर्म” என்று கர்மஸம்ஜ்ஞை வாராமையாலே “यं प्रति कोप:” இதி ஸம்ப்ரதா3நஸம்ஜ்ஞை வந்து சதுர்த்தி2 வருகிறது.

“अङ्के निविशतीं भयात् ” “अवदत्तं प्रदत्तं च” இத்யாதி3களிலே உபஸர்க3 ப்ரதிரூபகமாகையாலே உபஸர்க3 கார்யங்கள் வாராதாப்போலே இங்கும் உபஸர்க3 ப்ரதிரூபகமாகையாலே உபஸர்க3 கார்யமான கர்மஸம்ஜ்ஞை வாராது. இத்தைப் பற்றவிறே, “यदेतेभ्यो ह्यभिद्रोग्धु मयाऽऽयुधपरिग्रह:।कृत:” என்று மஹாகவிப்ரயோகமும் கிடக்கிறது. ( நீசனேன் ) इत्यादिपूर्वपूर्वप्रमाणविशदीकारार्थ-மாக उत्तरोत्तरप्रमाणोपादान-ம் என்று கண்டுகொள்வது.

(இத்யாதி3ப்படியே ) என்கிற “ஆதி3” ஶப்33த்தாலே. “என் கண் பாசம் வைத்த”  “वद किमपदमाग: तस्य तेऽस्ति क्षमायाः” “वरद मयि ततः प्रसादोन्मुख:”  “सहिष्णुत्वात् रङ्गप्रवण तव माभूवमभर:”  என்கிறவிவை ஸங்க்3ருஹீதங்கள். உபாத்தங்களான ஆழ்வார். ஆளவந்தார். ஆழ்வான், ப4ட்டர் இவர்களுடைய ஸ்ரீஸுக்திகளுக்கர்த்த2ம் (நம்முடைய) என்று தொடங்கி (அங்கீ3கரித்தருளுவதே)என்னுமளவாக.17.

  1. ராக்ஷஸிகள் தோ3ஷம் ப்ரஸித்34ம்.
  2. உத்தரவாக்யாவதாரிகை (இப்படி புருஷகாரமும்) இத்யாதி3: “தோ3ஷம் உபாதே3யம்- என்கிற அர்த்த2 பரங்களான வசநங்கள் அர்த்த2 வாத3ங்களாகவமையும்: விதி4நிஷேத4 ஶாஸ்த்ர விருத்34ங்களாகையாலே” என்கிற ஶங்கா பரிஹாரார்த்த2மாக அநுஷ்டா2நம் காட்டுகிறார் என்றபடி. இத்தால், अनुष्ठान उपोह्वलित-ங்களான க்ஷமாதி3 கு3ணபரஶாஸ்த்ராநுரோதே4ந விதி4 நிஷேத4ஶாஸ்த்ரங்களுக்கு विमुखविषयत्वमुपपन्नं-என்றபடி. (தத்தத3ங்கீ3காரம்) புருஷகாரோபாயங்களுடைய அங்கீ3காரம். (ப்ரத2மம்) என்றது प्रथमोद्दिष्टपुरुषकारकर्तृकाङ्गीकारकर्मत्वात् प्राथम्यं युकतं-என்றபடி.

(முதலான) என்கிறவித்தால். கர்ணப்ராவரணை முதலானாரைச் சொல்லுகிறது. 1 (எழுநூறு ராக்ஷஸிகளும்) என்கிற ஸங்க்2யாநியதி परिदृश्यमानश्रीरामायणशरीकोश-ங்களிலே அகப்படவில்லை. புராணாந்தரங்களிலே கண்டு கொள்வது. 2 यद्वा, “क्रूरा: क्रूरतरेक्षणा:” என்கிற ஸ்ரீராமாயணத்தில் “क्रूरा:” என்கிறவிது. “क्रूरं धनुस्सप्तशतम्” என்கிறவிடத்தில் सप्तशताङ्गुलीपरिमाण-த்தில் क्रूरशब्दप्रयोग-ம் காண்கையாலே. सप्तशतसंख्यापर-மாகக் கடவது. வாரமொன்றுக்கு நூறு விழுக்காடாக ஏழு வாரத்துக்கும் எழு நூறு ராக்ஷஸிகளாய். எல்லாரையும் युगपदेव-காவலாக வைக்கக்கூடுமாகையாலே ஔசித்யமும் உண்டு. 3. “प्रियं जनं अपश्यन्तीं पश्यन्तीं राक्षसीगणम्।स्वगणेन मृगीं हीनां श्वगणैरावृतामिव।।” என்கிற श्वगणदृष्टान्तबल-த்தாலும் ஸப்தஶதஸங்க்2யை கூடும். “श्वानस्सप्त शतानि विंशतिश्च ” इतिनरकविशेष-த்திலே श्वगण-த்துக்கு किञ्चिदधिकसप्तशत-ஸங்க்2யை காணப்பட்டதே. இங்கேயும் स्वल्पत्वात् अधिकांशानादरेण- பெரிய ஸங்க்2யாமாத்ரத்தை விவக்ஷிக்கவும் கூடுமே. மூலத்திலே ‘ப்ரஸித்34ம்’ என்கிற இதுக்கு அதி4கரணாகாங்க்ஷையிலே शब्दैकसमधिगम्य-மான அர்த்த2ம் शब्धप्रसिद्धिस्थल-த்திலே ப்ரஸித்34மாகவற்றாகையாலே, श्रीरामायणप्रसिद्धिस्थल-மே तत्प्रतिपाद्य-राक्षसीदोष-प्रसिद्धिस्थल-மென்னுமபி4ப்ராயத்தாலே அருளிச் செய்கிறார் (ஸ்ரீராமாயணம் நடையாடும் தேஶத்தில்) என்று. “यावद्रामायाणकथा लोकेषु प्रचरिष्यति” என்கிறபடியே. सर्वलोकप्रसिद्ध-மென்று கருத்து. “ப்ரஸித்34ம்” என்கிற “प्र” शब्दार्थ-प्रकर्ष-बल्लब्ध -ம் (அறியாதார் இல்லை) என்று வ்யதிரேகோக்தி. இத்தால் ப்ராயிகத்வ வ்யாவ்ருத்தி. (ராஜ ஸம்ஶ்ரயவஶ்யாநாம்) என்கிறவித்தால். स्वाम्यभिप्रायानुवर्तन-ம் गुण-மென்று “फलितमित्यभिप्रायेण” (குற்றத்தை கு3ணமாக) என்று. தோ3ஷ கு3ணஹாநிகள் இரண்டும் சொல்லவேண்டியிருக்க, தோ3ஷமாத்ரோக்தி ந்யூநதாவஹம் என்கிற ஶங்கையைப் பரிஹரிக்கிறார் (கு3ணஹாநி) இத்யாதி3நா; गुणहानि-யில் इष्टव्यतिरेकमात्र-ம்; தோ3ஷத்தில் அநிஷ்டாபாதமும் உண்டு; ஆகையாலே, गुणहान्यपेक्षया दोष-த்துக்கு त्याज्यतातिरेक-प्रयोजकत्वात्-தோஷமே அங்கீ3காரஹேதுவானமையாலே गुणहानि-க்கு तद्धेतुत्वं अर्थसिद्ध-மாகையாலே அநுக்தி- என்றபடி. இத்தால், “தோ3ஷத்தையும் கு3ணஹாநியையும் பார்த்து”(வா.15)என்று கு3ணஹாநியும் சொன்னவிது – “நீசனேன் நிறைவொன்று மிலேன் என் கண்பாசம் வைத்த” (திருவாய் 3-3-4) என்ற प्रमाणानुसारेण स्फुटप्रतिपत्त्यर्थ-மென்று கருத்து. தோ3ஷோக்தியால் அர்த்த2 ஸித்34மான கு3ணஹாநியை த3ர்ஶிப்பிக்கிறார் (இவர்கள் தங்களுக்கு கு3ணஹாநியாவது) इत्यादिना. “स्त्री प्रणष्टेति कारुण्यात् ” “एवमार्तासु योषित्सु कृपा कस्य न जायते” “பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன்” (திருவாய் 5-4-4) இத்யாதி3களிற்படியே स्त्रीत्वं कारुण्यविषयतातिरेकहेतु-வென்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (பெண் பிறந்தவளன்றோ என்றாகிலும்) என்று. இங்கே “दृष्ट्वाऽन्धबधिरव्यङ्गान् अनाथान् रोगिणस्तथा। दया न जायते यस्य मूढस्सोऽतीव मे मतः।।”

என்கிறவித்தை அநுஸந்தி4ப்பது. (நெஞ்சுளுக்குதல்) कृतज्ञताप्रयुक्त-மான हृदयवैक्लब्य-ம். இங்கே . “कृतघ्ने नास्ति निष्कृति:” இத்யாதி3களைக்கண்டுகொள்வது.18.

  1. ஜிதேந்த்3ரியரில் தலைவனாய், ஆஸ்திகாக்3ரேஸரனாய், “கோஶவஸ்யாத்மாஎன்று க்ருஷ்ணனுக்கு தா4ரகனாயிருக்கிற அர்ஜுநனுக்கு தோ3ஷம் ஏதென்னில்; 3ந்து4க்கள் பக்கல் ஸ்நேஹமும், காருண்யமும், வத4பீ4தியும்.
  2. மூலத்திலே “புருஷகார க்ருத்யத்தையும் உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே” (வா.14) என்கிறவித்தால். அர்ஜுனுக்கு दोषवत्त्व-उपायप्रति-संबन्धित्वங்கள் ஸித்34மாகையாலே. அர்ஜுனுக்கு தோ3ஷமே பச்சையாக उपायाङ्गीकारविषयत्वं சொல்லிற்றாய். நீர்தோ3ஷனாகவும் கு3ணவானாகவும் ப்ரஸித்34னான அவனுக்கு தோ3ஷகு3ணஹாநிகள் கூடாதென்கிற ஶங்கை உதி3க்குமாகையாலே. तदनुवाद-ம் उपपन्न-மென்னுமபி4ப்ராயத்தாலே உத்தரக்3ரந்தா3வதாரிகை அருளிச்செய்கிறார் (இப்படி தோ3ஷ ப்ரஸித்3தி4யத்யாதி3 (கு3ணப்ரதை2) என்கிற விடத்தில் “गुरुर्वर्च(च)स्यर्जुनोऽयं कीर्तौ भीष्मश्शरासने ” இத்யாதி3யைக் கண்டுகொள்வது. “தோ3ஷமேது” என்றவநந்தரம் “கு3ணஹாநிதானேது?” என்று அத்4யாஹரித்துக்கொள்வது. ( தத்3தோ3ஷங்களை) -அர்ஜுந தோ3ஷங்களை – என்றபடி,

(ஜிதேந்த்3ரியரில்) இத்யாதி3 -(सखे! तस्या: वपु: आभरणस्य अपि आभरणं) வாராய் மித்ரனே! அந்த ஊர்வஶியினுடைய ஶரீரம். ஸ்வஸம்ப3ந்த4த்தாலே அந்யத்தை ரஸிப்பிக்கிற பூ4ஷணத்துக்கும் தன் ஸம்ப3ந்த4த்தாலே ரஸ்யதையை உண்டாக்கவற்று. किञ्च -(प्रसाधनविधे: प्रसाधनविशेष:)- “प्रतिकर्म प्रसाधनं” என்னக்கடவது. அந்த ஊர்வஶியினுடைய ஶரீரம் तिलक -अञ्जन-अनुलेपन-अलक्तकरससेक-कवरीकञ्चुकांशुकादि-களையிட்டு நிபுணமாகக் கோலம் செய்கையும் ஸ்வஸம்ப3ந்த4த்தாலே அந்யத்தை ரஸ்யமாக்குமதிறே: அத்தையும் தன் ஸம்ப3ந்த4த்தாலே ரஸ்யமாக்கவற்று. किञ्च-(उपमानस्यापि प्रत्युपमानं) भवति-विवक्षिताह्वादकरत्वादिधर्मविशेष-ங்களுடைய प्राचुर्यसंप्रतिपत्ति-களாலே चन्द्राद्युपमानवस्तु-வானது मुखाद्युपमेय-ங்களுடைய  आह्वादकरत्वादि களுக்கு परिच्छेदक-மாயிருக்கும்றே; அந்த உபமாநத்துக்கும் धर्मोत्कर्षपरिच्छेदक-மாயிருக்கிறது அவள் ஶரீரம்-என்று विक्रमोर्वशीयश्लोक-த்துக்கு அர்த்த2ம்; இத்தையருளிச்செய்கிறார் (என்னும் வைலக்ஷண்யமுடைய ஊர்வஶி) என்று. वैलक्षण्यं  सर्वस्त्रीभ्योऽपि भोग्यताप्रकर्ष: (முறைகூறி)- “நீ எனக்குத் தாயன்றோ” என்று ஸம்ப3ந்த4த்தைச் சொல்லி-என்றபடி. (இந்த்3ரிய ஜயம் பண்ணினாரில்)- “विषयव्यावृत्तकौतूहल:” என்று சொல்லப்பட்ட ப்3ரஹ்மா முதலானாரில் – என்றபடி ” தலைவன்” ஶப்3தா3ர்த்த2ம் (தனக்கு மேற்பட்டாரில்லாதவன்) என்று. இங்கே,

“निपात्येन्द्रमहल्यायां स्वपुत्र्यां च पितामहम् । कन्दर्पो जगदुद्दर्षो मिथुनीकुरुतेऽनिशम्।।”

என்கிறவித்தைக் கண்டுகொள்வது. “अस्ति नास्ति दिष्टं मति:” என்கிற ஸூத்ரத்தாலே “अस्ति परलोकादिकं इति यस्य मति: स आस्तिक:” என்று வ்யுத்பந்நமான ”ஆஸ்திக ‘ ஶப்33த்துக்கு शास्त्रप्रामाण्यबुद्धिविशिष्ट-ன் வாச்யன் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (4ர்மாத4ர்ம) இத்யாதி3. (சேதநேஶ்வராதி3கள்) என்கிற ”ஆதி3” ஶப்33ம் नित्यविभूतिपत्नीसूरिपरिषदादिपर-ம். “அக்3ரேஸர” ஶப்3தா3ர்த்த2 ம் (முன் நடக்குமவன்) என்று. இந்த விஶேஷண த்3வயத்தாலே தோ3ஷாபா4வமும், கு3ணஹாந்யபா4வமும் சொல்லப் பட்டது. (கேஶவஸ்ய) இதி- “अर्जुन: केशवस्यात्मा कृष्णश्चात्मा किरीटिन:।अर्जुने च जयो नित्यं कृष्णे कीर्तिश्च शाश्वती।।”  “केशवस्यात्मा” என்கிறவிடத்தில் “ஆத்ம” ஶப்33ம் शरीरिवाचि -யாமிடத்தில். “तस्यैष एव शारीर आत्मा” என்கிற अनन्यात्मत्वं-விரோதி4க்கும்; “कृष्णश्चात्मा” என்கிற ”ஆத்ம” ஶப்33ம் सर्वसाधारणशरीरित्वप्रतिपादन-த்தில் ப்ரயோஜநமில்லாமையாலே शरीरिवाचि-யன்று; गौण्या वृत्त्या अन्योन्यं प्रेमाधिक्येन आत्मवत् धारकपर ம் என்னும் அபி4ப்ராயத்தாலே, மூலத்திலே “க்ருஷ்ணனுக்கு தா4ரகனாயிருக்கிற” என்றது. இத்தைத் திருவுள்ளம்பற்றி அருளிச் செய்கிறார் (அந்யோந்யம் ப்ராண பூ4தராய்) என்று. गौणी-स्फोरणार्थं ( ப்ராணபூ4தராய் ) என்று “भूत” ஶப்33ம்; ப்ராணஸமராய் என்றபடி. “भूतं न्याय्ये समे प्राप्ते” என்னக் கடவது. गौणीलब्ध-மான ஸாத்ருஶ்யத்தை விஶேஷிப்பிக் கிறார் (இவனைப் பிரியில் க்ருஷ்ணன் 4ரிக்கமாட்டானென்னும்படி) என்று. இத்தால் ப2லிதம் (அபி4மத விஷயமாய்) என்று. இத்தால், “यत्त्वत्प्रियं तदिह पुण्यं अपुण्यमन्यत् ” என்கிறபடியே – भगवत्प्रियवस्तु-வுக்கு தோ3ஷகு3ணாநிகள் दूरापेत-ங்கள் என்று கருத்து. केशिहन्तृवाचक-மான “கேஶவ” ஶப்33தத்தால் ஸுசிதமான दोषनिरासकत्व-த்தையுடையவனுக்கு प्रियविषय-மென்றவித்தாலும் தோ3ஷத்துக்கு அவகாஶமில்லையென்று கருத்து. மூலத்திலே, ஶங்காக்3ரந்தா3ம்ஶத்தை த3ர்ஶிரிப்பிக்கிறார் (தோ3ஷமேதென்று ஶங்கை) என்று. (ஶங்கை ) என்றது- ஶங்கா க்3ரந்த2 மென்றபடி. அநுவாதா3ம்ஶத்தை த3ர்ஶிர்ப்பிக்கிறார் (என்னில்-என்று தத3நுவாதம்) என்று.

3ந்து4க்கள் பக்கல் ஸ்நேஹமும் காருண்யமும் வத4பீ4தியும்” என்கிறவிதுக்கு. அநுஷக்தமான “தோ3ஷம்” என்கிறத்தோடே அந்வயமென்னும் அபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் ( தோ3ஷங்கள் தன்னைச் சொல்லுகிறது) என்று. ப3ந்து4 ஸ்நேஹாதி3கள் கு3ணமாயிருக்க இவை தோ3ஷமாகிறபடியென்? என்கிற ஶங்கையைப் பரிஹரிக்கிறார் (இவற்றில் ஸ்நேஹ காருண்யங்கள்) என்று தொடங்கி, ஸ்நேஹமாவது-மநஸ்ஸினுடைய आर्द्रता

“मनसो तद्दयार्द्रत्वं विषयेषु ममत्वत:। भयशङ्कावसानात्मा स  एव स्नेह उच्यते॥ आर्द्रता शिशिरत्वं यत् सर्वावस्थासु मानसम्। द्वयोः परस्परस्यास्ते तदपि स्नेह ईरित:।।” என்னக் கடவதிறே.

காருண்யமாவது-த3யை:

“अबन्धौ बन्धुवर्गे वा मित्रे द्वेष्टरि वा तथा। आपन्ने रक्षितव्यं तु दयैषा संप्रकीर्तिता॥ निर्जिताखिलशोकानां एक एवास्ति शोककृत्। सतां कारुण्यसिन्धूनां योऽयं शोक: परस्थित:” என்னக்கடவதிறே.

“स नो बन्धुर्जनिता” “भ्राता भर्ता च बन्धुश्च ”  என்கிற நிருபாதிக ப3ந்து4வையொழிந்த பா3ந்த4வாபா4ஸர் பக்கல் ஸ்நேஹ காருண்யங்கள் உத்தரோத்தர ஸங்க3ஹேதுக்களாகையாலே முமுக்க்ஷுக்களுக்கு ப3ந்த4 ஹேதுக்களிறே. இத்தையருளிச் செய்கிறார் (அஸ்தா2 க்ருதங்களாகையாலே ) என்று.  அநுசிதக்ருதங்களாகையாலே என்றபடி அதாவது அநுசித விஷயமாக அநுசிதாஶ்ரயத்தில் உத்பந்நங்களாகையாலே என்றபடி; இத்தால். பு3பு4க்ஷுவுக்கு ப3ந்து4 ஸ்நேஹாதி3கள் கு3ணமானாலும், முமுக்ஷுவுக்கு பா3ந்த4வாபா4ஸர் பக்கலிலும். யுத்34 ப்ரகரணத்திலே க்ஷத்ரியர்க்கு ததா2வித43ந்து4க்கள் பக்கவிலும் ஸ்நேஹாதி3கள் முமுக்ஷாவிரோதி4யாகையாலும், ब्रह्मविद्याङ्गवर्णधर्मभूतयुद्धविरोधि-யாகையாலும் विषयाश्रयानौचित्य-த்தாலே தோ3ஷங்கள் என்று கருத்து. இங்கே, “दया चेत् गुणः, निग्रहश्चेद्दोषः-इति न नियमोऽस्ति; लोके अस्थानदयायाः स्थाननिग्रहस्य च गुणदोषत्वदर्शनाभावात् ” என்கிற ஶ்ருதப்ரகாஶிகா ஸுக்தியைக் கண்டுகொள்வது. “श्लोकार्धेन प्रवक्ष्यामि यदुक्तं ग्रन्थकोटिभि:।परोपकार: पुण्याय पापाय परपीडनम् ।।” என்று வத4பீ4தி கு3ணமாயிருக்க. தோ3ஷமானபடியென்? என்ன அருளிச் செய்கிறார் (வத4பீ4தி) இத்யாதி3. (ஸ்வத4ர்மத்தில்)என்றது க்ஷத்ரியனான தனக்கு அவஶ்ய கரணீயமான வைரிவத4த்தில் என்றபடி. இதுக்குப் பரமாசார்ய வசந ஸம்வாத3ம் காட்டு கிறார் (அஸ்தா2 ஸ்நேஹ) இத்யாதி3. இது गीतार्थसङ्ग्रहस्थ-ம். “पार्थं प्रपन्नं उद्दिश्य शास्त्रावतरणं कृतम्” इति उत्तरार्धम्  இதுக்கு அர்த்த2ம் (4ர்மக்ஷேத்ரே ) இத்யாதி3. “योद्धुं इच्छव: युयुत्सव:” என்று விவக்ஷித்து அர்த்த2ம் (யுத்3தே4ச்சை2யாலே) என்று. “मामका: पाण्डवाश्चैव”  என்கிற இதுக்கு அர்த்த2ம் (இரண்டு தலையும்) என்று. “ஸமவேத3”  ஶப்3தா3ர்த்த2ம் (வந்தணிந்து) என்று. “न कांक्षे” இத்யாதி3க்குத் தாத்பர்யம் (இவர்களைக் கொன்று) இத்யாதி3. (ஸ்வவர்ண விருத்34மாகையாலே) என்றது

க்ஷத்ரியவர்ணனான  தனக்கு प्रत्यवायकर-மாகையாலே-என்றபடி. இது विषयानौचित्य-த்துக்கும் उपलक्षण-ம். ஆபா4ஸப3ந்து4க்களிலும். युद्धार्थमवस्थितक्षत्रिय-ர் பக்கலிலும் स्नेहादि-கள், முமுக்ஷவாய், க்ஷத்ரியனானவனுக்கு யுத்34 ஸமயத்திலே தோ3ஷமிறே. “दणडयुद्धाधिकानि क्षत्रियस्य” என்கிற ஆபஸ்தம்ப4வசநத்தைக் கண்டுகொள்வது. “शूराणां समयो हि दारुणरसस्स्नेहक्रमं बाधते” என்னக்கடவதிறே. (தாந்) இத்யாதி3– “कृपया परयाऽऽविष्टो विषीदन्” என்கிற இதின் அர்த்த2ம் (அத்த3ஶையில்) இத்யாதி3. (பஶ்வாலம்ப4நத்தில் காருண்யம் போலே) என்றது. कार्तयुगधर्मनिष्ठाधिकारिव्यतिरिक्ताधिकारि-க்கு “अशुद्धमिति चेन्न शब्दात्” , “न वा ऊ एतत् म्रियते न रिष्यसि” இத்யாதி3ப்படியே. “अग्नीषोमीयं पशुमालभेत” இத்யாதி3களிற் சொல்லுகிற पशुसंज्ञपन-த்தில் காருண்யம்போலே – என்றபடி.  அல்லது, விஶிஷ்டாதி4காரிக்கு पशुसंज्ञपनं- முதலிலே நிஷித்34மிறே.

“कुर्यात् घृतपशुं सङ्ग्रे कुर्यात् पिष्टपशुं तथा। न त्वेव तु वृथा हन्तुं पशुमिच्छेत् कथञ्चन।” “पशुं यज्ञैः कथं हिः मादृशो यष्ट अर्हति। हिंसात्मकैस्तु किं तस्य यज्ञैः कार्यं महात्मनः॥ प्रस्वापे च प्रबोधे च पूजितो येन केशवः॥”

இத்யாதி3களாலே விஶிஷ்டாதி4காரிக்கு पश्वालम्भननिषेधपूर्वक-மாக पिष्टपशुयाग-ம் விதி4க்கப்பட்டதிறே. “अधर्म इति धी: अधर्मधी: धर्मे अधर्मधी: धर्माधर्मधी: तया आकुलम्  ” என்று விவக்ஷித்தருளிச்செய்கிறார் (ஸ்வவர்ண த4ர்மமான வத4த்திலே) இத்யாதி3 “अस्थानस्नेहकारुण्याभ्यां सहिता धर्माधर्मधी:” इति विग्रहे , “तृतीया” इति योगविभागात्समास: அல்லது. इतरेतर योगद्वन्द्व-மாகில் बहुवचन-மும். समाहारद्वन्द्व-மாகில் “स्नेहकारुण्यधर्माधर्मधिना” என்று नपुंसकत्व-प्रयुक्त-नुमागम-विशिष्टरूप-மும் ப்ரஸங்கி3க்கும். இது தோற்றவிறே “अस्थाने समुपस्थितस्नेह कारुण्याभ्यां अप्रकृतिं गतं, क्षत्रियाणां युद्धं परमधर्ममपि अधर्मं मन्वानं” என்று கீ3தாபா4ஷ்யத்திலே “अस्थान” इतयादिगीतार्थसङ्ग्रहश्लोक- த்துக்குத் தாத்பர்யம் அருளிச்செய்தது என்று கண்டு கொள்வது. “धियाकुलम् ” என்கிறவிதுக்கர்த்த2ம் (அத4ர்ம புத்3த்4யா பண்ணின பீ4தியும்) என்று. (அப்படியே) என்றது – நிஷித்34மிறேயென்றபடி 19.

  1. த்3ரௌபதீ3 பரிப4வம் கண்டிருந்தது க்ருஷ்ணாபி4ப்ராயத்தாலே ப்ரதா4 தோ3ஷம்.
  2. மேலே “ப்ரதா4நதோ3ஷம்” என்கையாலே. இவை அப்ரதா4ந தோ3ஷங்களென்னுமிடம் வ்யஞ்ஜிதமென்னும் அபி4ப்ராயத்தாலே உத்தர வாக்யாவதாரிகை (இவை யெல்லாம் அப்ரதா4நம்) இத்யாதி3. (சூதிலே)-த்3யூதத்திலே என்றபடி. த்3யூத ஸ்வரூபந்தான்-

“अक्षवर्ध्राशलाकाद्यैर्देवनं जिह्मकारितम्। पणक्रीडावयोभिश्च पदं द्यूतसमाह्वयम्॥ अप्राणिभिर्यात्क्रियते तल्लोके द्यूतमुच्यते। प्राणिमिः क्रियमाणस्तु स विज्ञेयस्समाह्वयः ॥”

என்கிற ஸ்ம்ருதி வசநங்களிலே சொல்லப்பட்டது. (4ர்ம பீ4தியாலே) என்றது- “जितमुद्ग्राहयेज्जेतृृन् ” என்கிற

ஶாஸ்த்ர வஶ்யராய்க்கொண்டு த4ர்மஹாநி ப4யத்தாலே-என்றபடி. (பொறுத்திருந்தாலும்) என்கிறவித்தால். ‘ “பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்” [பெரியாழ்திரு 2-1-1] என்கிற ஸ்ரீஸுக்தியை ஸ்போ2ரிக்கிறார். (43வதா3ஶ்ரிதரை) இத்யாதி3 இங்கே.

“वैष्णवानां परीवादं यो मोहात्कुरुते नर:। शङ्कुभिस्तस्य नाराचै: कुर्यात्कर्णस्य पूरणम् ।।”

என்கிறவித்தைக் கண்டுகொள்வது.

(அஶக்தனாகில் ) இத்யாதி3 இங்கே,

“निन्दां भगवतः शृण्वन् तत्परस्य जनस्य वा। ततो नापैति यस्सोऽपि पात्यायुस्सुकृताच्च्युत:।।”

இத்யாதி3யை அநுஸந்தி4ப்பது. “जितमुद्ग्राहयेज्जेतृृन् ” என்கிற ஸாமாந்ய ஶாஸ்த்ரத்துக்கு. “वैष्णवानां परीवादं” इत्यादि विशेषशास्त्रप्राबल्य-த்தாலே भगवदाश्रितव्यतिरिक्तविषयतया सङ्कोच-ம் யுக்தம்

என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (என்னும் விஶேஷ ஶாஸ்த்ர மர்யாதை3யை)

இதி. ஸ்வஸம்ப3ந்த4த்தைப்பற்ற விலக்கவொண்ணாதாகிலும், भगवत्संबन्धानन्तरं तत्संबन्ध-மடியாக விலக்க ப்ராப்த மென்று கருத்து. இப்படி ஶாஸ்த்ர மர்யாதை3யைப் பாராவிட்டாலும் லோகமர்யாதை3யைப் பார்த்தாகிலும் விலக்க வேணும் என்கிறார் (க்ருஷ்ணனுக்குண்டான) இத்யாதி3யால். (ஸ்நேஹம்) பூர்வோக்தம். (பக்ஷபாத) மாவது-तत्कार्यस्य स्वकार्यत्वेन परिग्रह-ம். “पक्ष-परिग्रहे” என்றிறே தா4து. “पक्षस्सहायगरुदन्तिकमित्रकार्येषु” என்னக்கடவதிறே.’ (அவனை ஶரணம் புகுந்தவள் பரிப4வப்பட) இத்யாதி3

तच्छराणागतपरिभाव-ம் तत्परिभव-மாகையாலே அவ்வழியாலே விலக்கில் த4ர்மஹாநி வாராதென்றபடி. (முன்புத்தையிற் காட்டில்) என்றது – த்3ரௌபதி3 க்ருஷ்ணனை ஶரணம் புகுகைக்குப் பூர்வத்திற்காட்டில்- என்றபடி. மூலத்திலே. “பரிப4வம் கண்டிருந்தது” என்கிற இருப்பு-विशेषशास्त्रपर्या- लोचनादिमूलक प्रतिक्रियेच्छारूपावस्थाशून्यतया- ஸ்தி2தி என்னும் அபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (ஒரு விமேஷமற இருந்தானிறே) என்று. “க்ருஷ்ணாபி4ப்ராயத்தாலே ப்ரதா4 தோ3ஷம்” என்றால். அந்யாபி4ப்ராயத்தாலே ப்ரதா4ந தோ3ஷமன்று என்று ஶங்கை வரும் என்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (இதுவேயாய்த்து ) இத்யாதி3 “सर्वे वाक्यं सावाधारणम्” என்கிற ந்யாயத்தாலே, (பரிப4வம் கண்டிருந்தது) என்றது- “பரிப4வம் கண்டிருந்ததுவே” என்றபடி என்று கருத்து. “அபி4ப்ராய”  ஶப்3தா3ர்த்த2ம் – ( திருவுள்ளத்தில் ) என்று. “க்ருஷ்ணாபி4ப்ராயத்தாலே ப்ரதா4 தோ3ஷம்”  என்கிற மூலத்துக்கு. “प्रधानदोषत्वेन कृष्णाभिप्रेतं ” என்றர்த்த2ம் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச் செய்கிறார் ( இவன் தோ3ஷங்களெல்லாவற்றிலும் ப்ரதா4நமாக) இத்யாதி3. “प्रधानं-परमात्मा धीर्मनत्री प्रकृतिरुत्तम:” என்று “ப்ரதா4ந” ஶப்33ம் உத்தமவாசியாகையாலே. स्वत एव अप्रकृष्ट-மான தோ3ஷத்துக்கு  उत्कृष्टमत्वरूपोत्तमत्वं अनुचितं என்கிற ஶங்கையிலே அருளிச்செய்கிறார் (தோ3ஷத்துக்கு ப்ராதா4ந்யம் க்ரௌர்யத்தாலேயிறே) என்று. दोषपदप्रवृत्तिनिमित्तभूत-अनिष्टानुबन्धित्वातिशयकाष्ठालक्षकம் प्रधान ஶப்தம் என்று கருத்து. க்ரௌர்யத்தை உபபாதி3க்கிறார் ( க்ஷமாமி) என்னும்படி  என்று. 20

21 பாண்ட3வர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க, வைத்ததுத்ரௌபதி3 யுடைய மங்கள ஸூத்ரத்துக்காக.

  1. 43வத3க்ஷமையால் வரக்கடவ அநிஷ்டத்தைக் காட்டவே क्रौर्य-ம் उपपादित-மாம் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (இத்தோ3ஷத்தின் கொடுமையை) இத்யாதி3. அன்றிக்கே शङ्कापरिहाररूपेण பாண்ட3வர்களையும் இத்யாதி3 க்3ரந்த2மவதரிக்கலாம் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச் செய்கிறார் (அன்றிக்கே. இத்தோ3ஷம் ஐவர்க்கும்) இத்யாதி3 ஆத்3யயோஜனையிலே அர்ஜுனை என்னாதே अधुक सङ्ग्राहक-மான “பாண்ட3வ” ஶப்33 ப்ரயோக3த்துக்கு ப்ரயோஜநத்தை அருளிச்செய்கிறார் (முற்பட்ட) இத்யாதி3நா. மூலத்திலே, “பாண்ட3வர்களையும்” என்கிற ‘ச” ஶப்33ம் परिभवकर्ता-க்களான து3ர்யோத4நாதி3களை ஸமுச்சயிக்கிறது என்கிறார் (பரிப4வித்த) இத்யாதி3நா. (ஶப்33த்தாலே) என்றது. चशब्दसमानार्थक-மான உம்மையாலே-என்றபடி. “நின்பால் பொறுப்பரியனகள் பேசில் தலையை ஆங்கேயறுப்பதே கருமம்” (திருமாலை- 8) என்று भगवद्विषयपरिभव-த்துக்கு விதி4த்த शिरच्छेदरूपदण्ड-ம், “निन्दां भगवत: शृण्वन् तत्परस्य जनस्य वा” என்கிற ந்யாயத்தாலும், “मम मद्भक्तभक्तेषु प्रीतिरभ्यधिका” என்கிறவித்தால் ஸித்3தி4த்த किंपुनर्न्याय-த்தாலும் பா43வத3 பரிப4வத்தக்கும் வரும் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (தலையையறுத்துப் பொகட) இத்யாதி3 த்3ரௌபதி3க்கு மங்கள ஸுத்ரம் முன்பே உண்டாயிருக்கையாலே அருளிச்செய்கிறார் (மங்கள ஸூத்ரம் போகாமைக்காக என்றபடி) என்று. मङ्गलसूत्रशब्द-ம் उत्तरोत्तरानुवृत्तिविशिष्टमङ्गलसूत्रपर-மென்று கருத்து. க்ருஷ்ணனுக்கு த்3ரௌபதி3யுடைய ஶாஸ்த்ராநுவ்ருத்தி அபி4மதை என்னுமதுக்கு कण्ठोक्तिप्रमाण-மில்லாமையாலே அர்த்தா2பத்தி ப்ரமாணம்

காட்டுகிறார் (விரித்த தலை) இத்யாதி3நா. कबरीरचनासमय-த்தில் कादाचित्क-மாக ஸம்பா4விதமாகிற விரித்ததலை காணமாட்டாதவன் कदापि अत्यन्तासंभावित-மான வெறுங்கழுத்துக் காணமாட்டான் என்னுமிடம். விரித்ததலை காணமாட்டாமையைக்கொண்டு கல்பிக்கலாம் என்று கருத்து. (இத்தால்) இத்யாதி3– அர்ஜுநதோ3ஷத்தினுடைய क्रौर्योपपादनार्थ-ர்மாதல். युधिष्ठिरादिसाधारण्यप्रतिपादानार्थ-ர்மாதல் ப்ரவ்ருத்தமான “பாண்ட3 வர்களையும்” இத்யாதி3 க்3ரந்தத்தால்-என்றபடி. (ஆஶ்ரிதரை) இத்யாதி3 परमसात्त्विकाधिकार्युज्जीवनार्थ-மாக அவதீர்ணமான இப்ரப3ந்த4த்திலே இவ்வதி4காரிக்கு அவஶ்ய பரிஹரணீயமான பா43வதா3பசார விஶேஷத்தினுடைய பரிஹரணீயதை அந்யப்ரோக்தியாலே ஆவிஷ்ட க்ருதமாகையாலே ஆவஶ்யகமென்னுமிடமும் ப்ரகாஶிதமாய்த்து-என்றபடி. पक्षपातित्वसंभावना-सह-மான तत्परोक्ति-யால் ஸித்3தி4க்குமதிலுங்காட்டில். तदसह-மான अन्यपरोक्ति-யாலே ஸித்3தி4க்கையிறே अर्थस्थिति-யினுடைய ப்ரமிதிப்ரகர்ஷஹேது; இத்தைப் பற்றவிறே “अन्यपरोक्तिप्रसिद्धपरिग्रहातिशयं चेदं”  என்று புராண ரத்ந விஷயத்தில் ஶ்ருதப்ரகாஶிகா ஸூக்தி என்று கருத்து. இத்தால், “பா43வத விரோத4த்தை யும் விளைத்து, (வா. 189) இத்யாதி3களாலே  उत्तरत्र–மூலத்தில் பா43வதா4பசார பரிஹரணீயதையும். तद्धेतुभूत-மான அதின் க்ரௌர்யமும் विस्तरेण कण्ठत एव प्रतिपादयिष्यमाण-மாகையாலே. இங்கே तत्प्रकटितत्वप्रतिपादनं अनपेक्षितं-என்கிற ஶங்கை வ்யுத3ஸ்தையென்று கண்டுகொள்வது. 21.

  1. அர்ஜுநனுக்கு தூ3த்ய ஸாரத்2யங்கள் பண்ணிற்றும், ப்ரபத்த்யுபதேஶம் பண்ணிற்றும் இவளுக்காக
  2. உத்தரவாக்யாவதாரிகை (ஆனால்) இத்யாதி3. दुर्योधनादिवधपर्यवसायियुद्धप्रयोजक -प्रपत्त्युपदेश-सहपठित- மான தூ3த்ய ஸாரத்2யங்களுக்கும் तादृशयुद्ध-प्रयोजकत्वेन-द्रौपद्यर्थत्वं मूलाभिप्रेतं என்னு மபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (தூது போய்த்தது) என்று தொடங்கி. सन्ध्तर्थ-மான தூ3த்யத்துக்கு – विग्रहहेतुत्वकथनं-எங்ஙனே? என்கிற ஶங்கையிலே. तात्पर्यतो विग्रहवर्धकत्व-மென்று பரிஹாரத்தை விவக்ஷித்து. तत्त्वदर्शि सूक्तिरूपप्रमाणस्फोरणपूर्वकं युद्धहेतुत्व-த்தை அருளிச்செய்கிறார் (பொய்ச்சுற்றம்) இத்யாதி3யால். (பொய்ச்சுற்றம் பேசி) कृत्रिमबन्धुत्व-த்தைப்பேசி. (பே43ம்செய்து)-ஸந்தி4விரோதி4யான புத்3தி4பே43த்தை ஜநிப்பித்து. (பூசலை விளைக்கைக் காக)-யுத்34த்தை உண்டாக்குகைக்காக என்றபடி. பெரியாழ்வார் திருமொழி – “காதம் பலவும்” (5-3-4) என்கிற பாட்டிலே. “குருபாண்ட3வர்க்காய் அங்கோர் பொய்ச்

சுற்றம் பேசிச்சென்று பே43ம் செய்து எங்கும் பிணம் படுத்தாய்” என்று. “பிணம் படுத்தாய்” என்றதுக்கு அர்த்த2ம் (பூசலை விளைக்கைக்காக) என்றது. रथप्रवर्तनहेतु-வான ஸாரத்2யத்துக்கு रथप्रवर्तनहेतुत्वमात्र-த்தாலன்றிக்கே साक्षादपि शत्रुहननरूपयुद्धहेतुत्व-முண்டென்னுமத்தை तत्त्वदर्शि सूक्तिरूपप्रमाणस्फोरणपूर्वक-ம் அருளிச்செய்கிறார் (ஸாரத்2யம். பண்ணிற்று) இத்யாதி3நா. (ஆயுத4ம் எடுக்கவொண்ணாது என்கையாலே)என்கிறவிதுக்குப் பூர்வத்திலே “து3ர்யோத4நன்” என்று அத்4யா ஹரித்துக்கொள்வது. (கொல்லா)-வத4பரிகரமன்றிக்கேயிருக்கிற. (மாக்கோல்) रथाश्वप्रवर्तनतोत्र-த்தை. (கொலை செய்து)-வத4பரிகரமாக்கி, (எல்லாச் சேனையும் ) ஸமஸ்தஸேனையையும். (இருநிலத்து)மஹாப்ருதி2வியிலே. (அவிக்கைக்காக)- தீ3பஸந்நிதி4யில் ஶலப4ங்கள் போலே அவிந்து போம்படி பண்ணுகைக்காக என்றபடி. (கொல்லாமாக்கோல்) இத்யாதி3கம்-திருவாய்மொழி [3-2-3]. (ப்ரபத்தயுபதே3ஶம்) இத்யாதி3– “करिष्ये वचनं तव” என்கிறவிதுக்கு. “युध्यस्व भारत”  என்று நீ சொன்ன யுத்34த்தைப் பண்ணுகிறேன்” என்றர்த்த2ம் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (யுத்3தே4 ப்ரவ்ருத்தனாக்குகைக்காக) என்று. மூலத்திலே “இவளுக்காக” என்கிற “இவள்” ஶப்33ம் शरणागतत्वविशिष्टद्रौपदि-யைப் பராமர்ஶிக்கிறதென்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (ஶரணாக3தையான) இத்யாதி3. “साहं केशग्रहं प्राप्ता त्वयि जीवत्यपि प्रभो” இத்யாதி3களையுட்கொண்டு “இவள்” ஶப்33ம், இவளுடைய குழல் முடிப்பிக்கைபரம் என்னும் அபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (இவள் குழல்) இத்யாதி3 அஸ்தா2ந ஸ்நேஹாதி3கள் தோ3ஷங்களானாலும் அவை பச்சையென்னுமிடத்துக்கு “शुभानां वा” என்கிற பிராட்டி நிர்தே3ஶம்போலே, இங்கு க்ருஷ்ண நிர்தே3ஶம் உண்டோ என்ன அருளிச்செய்கிறார் (ஆக இப்படி அஸ்தா2) இத்யாதி3 ( ஸர்வகு3ஹ்ய) இதிஇங்கே . “इष्टोऽसि-प्रियोऽसि” என்கிற ப43வந் நிர்தே3ஶங்களே, தோ3ஷம் பச்சையாக அங்கீ3கரித்தமைக்கு ப்ரமாணம் என்னுமபி4ப்ராயத்தாலே அருளிச்செய்கிறார் (என்று இவனளவில் உகப்புத்தோற்ற) இத்யாதி3 गुणहान्यनुवृत्ति-க்கு प्राङ्न्याय-த்தை ஹேதுவாக அருளிச்செய்கிறார் (கு3ணஹாநி) இத்யாதி, அர்த்த2 ஸித்34மான கு3ணஹாநியை விஶிஷ்ய தர்ஶிப்பிக்கிறார் (இவன்றனக்கு கு3ணஹாநிகளாவன) இத்யாதி3யால். (தொடக்கமானவை) என்கிறவித்தால் ப4யலஜ்ஜாக்ஷாமணேச்சை2கள் ஸங்க்3ருஹீதங்கள்.

“आशङ्कामविधेयानां वाक्यानां अवतारणे। अविस्तरेण निर्णीतिं अर्थानां प्रतिपादने। पूर्वोत्तरानुसन्धानमभिप्रायप्रकाशने॥ असन्दिग्धं समाधानं आक्षेपेषु निरुत्तरम्। वीक्षमाणाश्चिरं तत्र व्यस्मयन्त विचक्षणाः।।”

என்று இவருடைய व्याख्यानवैदग्ध्यविशेष-த்தை वरवरमुनिवैभव-த்திலே எறும்பியிலப்பா அருளிச்செய்த க்ரமத்திலே “असन्दिग्धं सामाधानं आक्षेपेषु” என்கிறபடியே, “आक्षेपस्य समाधानं” என்கிறவித்தை உட்கொண்டு ஆக்ஷேபத்தை அநுவதி3க்கிறார் (தூ3த்ய ஸாரத்2யங்கள்) இத்யாதி3நா. “दूत्यसारथ्यप्रपत्त्युपदेशानां स्वाभिमत-कार्यचिकीर्षा हेतुकत्ववाद-दोषभोग्यता हेतुकत्ववादयो: मिथो व्याघात:” इत्याक्षेपाभिप्राय: பரிஹாரம் (அதுக்குக் குறையில்லை) என்று. तत्र हेतु: (இவள் கார்யார்த்த2மாக) இத்யாதி3. (முகம் சுளியாமல்) जुगुप्साप्रयुक्तमुखविकार-மில்லாமல். अवर्जनीयबुद्ध्या जुगुप्सायुक्त-னாய்க்கொண்டு இவை செய்தாலும் அபி4மதஸித்3தி4யுண்டாயிருக்க. அது செய்யாமல் உகப்போடே செய்கை. “தோ3ஷமே பச்சை” என்கைக்கு நியாமகமாகையால் व्याघात-மில்லையென்று समाधानाभिप्राय-ம். “भगवञ्चरणद्वन्द्वे भक्तिर्येषां न विद्यते। तेषां हृदि स्थितो विष्णु: कण्टकाग्र इव स्थित:।।”என்று ப43வச்சா2ஸ்த்ரத்திலே சொன்ன ந்யாயத்தாலே अवर्जनीयबुद्ध्या து3:க2ரூபமாகச் செய்யவும் கூடுமே.

அடியிலே உபந்யஸித்த த்3வயவிவரணரூபதையை விஶதீ3கரிக்கிறார் (அர்ஜுநனை) इत्यादिना -(அறியாத அர்த்த2ங்களை) इत्यादिना च . “आश्रयणे शरणवरणे, सौकर्यस्य सुकरत्वस्य आपादका: ज्ञापका: इत्यर्थ: இங்கே ।

“आश्रयणोपयोगित्वं-चाक्षुषपूर्व-काश्रयणे निग्रहापादकत्वाशक्यत्वान्यतरबुद्धिनिवर्तनद्वारा आश्रयणप्रवृत्त्यौपयिकज्ञानविषयत्वम्। आश्रयणीये ज्ञानशक्त्यादिज्ञानस्यापि नैष्फल्यशङ्कानिवर्तकतया आश्रयणोपयोगित्वात् अतिप्रसङ्गवारणाय द्वारेत्यन्तम्। सापराधेन नीचेन वा कृतमाश्रयणं निग्रहापादकं दृष्टं इति वात्सल्यादिके लक्षणसमन्वय:।सौलभ्यसङ्ग्रहाय अशक्यत्वबुद्धिप्रवेश:।।”

என்கிற பூர்வர்கள் நிர்வசநத்தைக் கண்டுகொள்வது. (வாத்ஸல்யாதி3) इति “आदि” பத3த்தாலே. स्वामित्व-सौशील्य-सौलभ्य-ங்களை ஸங்க்3ரஹிக்கிறது. अस्थानस्नेहादिमन्तं प्रति उपदेशात्- வாத்ஸல்யமும். “मत्त: परतरं नान्यत् ” इत्युपदेशात् वैश्वरूप्यप्रदर्शनाञ्च-ஸ்வாமித்வமும், सारथ्येन अवस्थानात् -ஸௌஶீல்யமும், स्वत एव-ஸௌலப்4யமும் இங்கே ஸூசிதங்களென்றபடி. (தூ3த்ய) இத்யாதி3 -आश्रितस्य-शरणवरणकर्तु: कार्यस्य-अनिष्टनिवर्तनादे:, आपादका: उपयोगिन: आश्रितक्रार्यापादका:  இங்கேயும் “स्वप्रयोजन बुद्धिपूर्वक किञ्चित्कारानपेक्षकार्यकर्तृत्वौपयिकगुणत्वमेव कार्योपयोगित्वम्। विशेष्योपयोग: ज्ञानशक्त्यो: विशेषणोपयोग: प्राप्तिपूर्त्या:।। ” * இத்யாதி3யைக் கண்டுகொள்வது. (ஜ்ஞாந ஶக்த்யாதி,) என்கிற ”ஆதி3” ஶப்33த்தாலே. ப்ராப்தி பூர்த்திகளை ஸங்க்3ரஹிக்கிறது. (இன்னமும்)किञ्च इत्यर्थ: – (மாம் அஹம் என்கிற) இத்யாதி3 उच्चारयितृत्वोपलक्षितधर्मावच्छिन्नवाचि-யான “அஸ்மத்” பத3ம் “व्रज”, “मोक्षयिष्यामि” என்கிற व्रजन-मोक्षण-रूप-क्रियान्वय-योग्यतावच्छेदक-ங்களான வாத்ஸல்யாதி3களையும். ஜ்ஞாநாதி3களையும் சொல்லுமென்றபடி. उभयी विधा-आश्रयणोपयोगित्व-कार्यापयोगित्वरूपप्रकार: यस्य स: तथोक्त: तथाविध-மான கு3ணமும் என்றபடி. (கு3ணம்) என்று जातावेकवचन-ம். ‘ ( ஸ்ரீமத் பதா3ர்த்த2ம்) -अनन्यार्हत्व-पारतन्त्र्य-श्रावयितृत्व-दोषनिवर्तन-गुणवर्धनादिरूप-மான अर्थजात-ம்-என்றபடி. (நாராயண பதா3ர்த்த2ம்) “ज्ञानादयो गुणा:”’ என்கிறபடியே நார” ஶப்3தா3ர்த்த2மான वात्सल्यादिगुणवत्त्वरूपनारायणशब्दाभिधेय-ம்-என்றபடி.  (உபாயத்வம் சொல்லுகையாலே) என்றது- “உபாய க்ருத்யத்தையும்” (வா 14) என்று ஆர்த்தி2கமாக உபாயஸ்வரூபம் சொல்கையாலே என்றாதல். ‘மங்கள ஸூத்ரத்துக்காக [வா 21] ” இவளுக்காக” [வா 22] என்று इष्टप्रापणानिष्टनिवर्तनकथनमुखेन-उपायत्वं சொல்லுகையாலே என்றாதல். (சரணௌ ஶரணம் என்னுமதுவும்) என்றது- द्विवचनलभ्यभगवन्निष्ठ-लक्ष्म्पादिनिरपेक्षोपायत्वरूप-மான द्विवचनान्तचरणशब्दसमभिव्याहृत- “शरण” शब्दार्थ-மும்-என்றபடி.

ப்ரகரணார்த்த2த்தை நிக3மிக்கிறார் (ஆக) இத்யாதி3நா. (புருஷகாரோபாய வைப4வங்கள்) என்கிறவித்தால், वैभवत्वेन सामान्यरूपेण प्रतिपाद्यार्थानुगमनात् एकप्रकरणत्वं-என்று வ்யஞ்ஜிதம். இத்தால்- “புருஷகார வைப4வமும் உபாய வைப4வமும்” [வா 6] என்று तुल्यवदुद्दिष्ट-ங்களாய், तुल्यवत्परीक्षित-ங்களுமான இவற்றில் – पुरुषकारवैभवं प्रकरणप्रधानप्रमेयं, उपायवैभवं तच्छेषतया तत्प्रतिपाद्य-மென்று கொள்ளுகை அநுசிதமாகையால் உக்த ப்ரகாரமே யுக்தம் – என்று ஸுசிதம். 22.

அண்ணாவப்பங்கார்ஸ்வாமியின் அரும்பதவுரையில்

ப்ரத2 ப்ரகரணம் ஸமாப்தம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.