ப்ரமாணத் திரட்டு

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:

யதிராஜ விம்ஶதி ப்ரமாணத் திரட்டு

                 1-வது ஶ்லோகம்

பராம்ஸ்து ஸஹ வைதேஹ்யா  கிரிஸாநுஷு ரம்ஸ்யதே

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே

பவாம்ஸ்து – தேவரீர்

வைதேஹ்யா ஸஹ – பிராட்டியோடுகூட

கிரிஸாநுஷு – மலைகளின் தாழ்வரைகளில்

ரம்ஸ்யதே – க்ரீடிக்கப் பார்க்கிறீர்

அஹம் – அடிமையாகிய நான்

ஜாக்ரத: – விழித்துக்கொண்டிருக்கிற தசையிலும்

ஸ்வபதஶ்ச – கண்வளர்ந்துகொண்டிருக்கிற தசையிலும்

தே – தேவரீருக்கு

ஸர்வம் – ஸர்வவித கைங்கர்யங்களையும்

கரிஷ்யாமி – பண்ணக்கடவேன்

 (ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஶ்ரீமந்நாராயணனான மிதுநத்துக்கு அடிமை செய்கையே ஶேஷபூதனுக்கு ப்ராப்யமென்றபடி)

                 1-வது ஶ்லோகம்

  1. நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுராக்ஷரீ

    காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஶ:

ராமாநுஜேதி – ராமாநுஜ என்கிற

ஏஷா – இந்த

சதுரா – (வேண்டும் பலன்களைத் தருவதில்) ஸாமர்த்தியமான

சதுராக்ஷரீ – நான்கெழுத்துற்ற மந்திரமானது

ந சேத் – இல்லாமல் போயிற்றானால்

மாத்ருஶ: – என்னைப்போன்ற

ஜந்தவ: – உயிர்கள்

காம் – எவ்வகையான

அவஸ்தாம் – கொடிய தசையை

ப்ரபத்யந்தே – அடைவார்களோ அறியேன்

ஹந்த – ஆஶ்சர்யம்.

             3-வது ஶ்லோகத்திற்கு அவதாரிகை

அவதாரிகை – “நம்மைப் பற்றினார்க்கு ப்ராப்யமும் ப்ராபகமும் நாமேயாகச் சொன்னீரே, நம்மைப்பற்றி நிற்கிற உமக்கிதொவ்வாதோ?” என்று எம்பெருமானார்க்குத் திருவுள்ளமாக, எனக்கங்ஙனன்று, “தேவரீர் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமுமென்று பற்றியிருக்கும் கூரத்தாழ்வான் முதலானவர்கள் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமுமாகப் பற்றியிருக்குமவனாகவேணும்” என்று எம்பெருமானார் திருவடிகளிலே ப்ரார்த்தித்தருளுகிறார்.

                3-வது ஶ்லோகம்

  1. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா: –

ப்ரத்யக்ஷே – ப்ரத்யக்ஷத்தில் (கண் முன்னே) எழுந்தருளியிருக்கும்படியான

குரவ: – (அஜ்ஞாநத்தைப்போக்கி ஜ்ஞாநத்தை உபகரித்தருளின) குருக்கள்

ஸ்துத்யா: – ஸ்தோத்திரம் பண்ணத்தக்கவர்கள்.

               3-வது ஶ்லோகம் (விஷ்ணு தத்வம்)

  1. விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும்

    பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்தபாதாதி ஸம்யுதா

ஹே ப்ரஹ்மந் – ஓ ப்ராஹ்மணரே!

விசித்ரா – விசித்திரமாயும்

ஹஸ்த பாதாதி ஸம்யுதா – கை கால்களோடு கூடினதுமான

தேஹ ஸம்பத்தி: – ஶரீர ஸம்பத்தானது

ஈஶ்வராய – ஸர்வேஶ்வரனான ஶ்ரீய:பதியின் பொருட்டு

நிவேதிதும் – (ஆத்மாக்களையும், பூஜா த்ரவ்யங்களையும்) ஸமர்ப்பிப்பதற்கு

பூர்வமேவ – முன்பே

க்ருதா – ஸ்ருஷ்டிக்கப்பட்டது.

                  3-வது ஶ்லோகம்

  1. மந: பூர்வோ வாகுத்தர:

பூர்வ: – முன்பே

மந: – மநதினால் சிந்தனை பண்ணி

உத்தர: – அதன்பிறகு

வாக் – வாயினால் சொல்லவேண்டும்.

               3 – வது ஶ்லோகம்

  1. க்ருஷ்ணாநுஸ்மரணம்

க்ருஷ்ண – (பூபாரநிவ்ருத்தி பண்ணுமவனான) கண்ணனை

அநுஸ்மரணம் – அடிக்கடி த்யாநம் பண்ணவேண்டும்

                 5 – வது ஶ்லோகம்

  1. ஓமித்யேகாக்ஷரம் நம இதி த்வே அக்ஷரே நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி இத்யஷ்டாக்ஷரம் சந்தஸா காயத்ரீ சேதி

ஓமித்யேகாக்ஷரம் – ஓம் என்று ஓரக்ஷரமாய்

நம இதி – நம: என்று

த்வே அக்ஷரே – இரண்டு அக்ஷரமாய்

நாராயணாய இதி – நாராயணாய என்று

பஞ்சாக்ஷராணி – ஐந்து அக்ஷரமாய்

இதி – இப்படி

அஷ்டாக்ஷரம் – எட்டு எழுத்துக்களாய்

சந்தஸா – சந்தஸ்ஸாய்

காயத்ரீ ச – காயத்ரியுமாய் இருக்கும்

                    6 – வது ஶ்லோகம்

  1. யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே

ய: – எந்த பாஷ்யகாரர்

நித்யம் – நிரந்தரம்

அச்யுத – ஆஶ்ரிதர்களை நழுவவிடாதவனான ஶ்ரீய:பதியினுடைய

பதாம்புஜ யுக்ம – பாதாரவிந்த த்வயமாகிய

ருக்ம – ஸுவர்ணத்தினிடத்தில்

வ்யாமோஹத: – விஶேஷாதரத்தையடைந்திருக்கிறவராய்

ததிதராணி – அந்த பகவத்பாத த்வயத்துக்கு வேறான விஷயங்களை

த்ருணாய – த்ருணப்ராயமாய்

மேநே – நினைத்தருளினாரோ

அஸ்மத் குரோ: – (அப்படிப்பட்ட) என்னுடைய ஆசார்யரும்

பகவத: – பூஜ்யரும்

தயைகஸிந்தோ: – க்ருபா ஸமுத்ரருமாகிய

அஸ்ய – இந்த

ராமாநுஜஸ்ய – ராமாநுஜாசார்யருடைய

சரணௌ – திருவடிகளை

ஶரணம் – ரக்ஷகமாய்

ப்ரபத்யே – ஆஶ்ரயிக்கிறேன்.

                 14 – வது ஶ்லோகம்

  1. ந சேத் ராமாநுஜேத்

2 – வது ப்ரமாணம் காண்க

                  15 – வது ஶ்லோகம்

  1. அமர்யாத: க்ஷுத்ர: சலமதி: அஸூயா ப்ரஸவபூ: க்ருதக்நோ துர்மாநி ஸ்மரபரவஶோ வஞ்சநபர: ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதமஹமிதோ து:க்க ஜலதே ரபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ:

அமர்யாத: – வேதத்தில் சொல்லப்பட்ட மர்யாதையைத் தவிர்ந்தவனாயும்

க்ஷுத்ர: – நீசவிஷயங்களில் அதிக பலனாயும்

சலமதி: – நிலையில்லாத புத்தியையுடையவனாகவும்

அஸூயா ப்ரஸவபூ: – அஸூயைக்கு உத்பத்தி ஸ்தானமாயும்

க்ருதக்ந: – உபகாரிகளிடத்தில் அபகாரத்தைச் செய்பவனாயும்

துர்மாநீ – ஈஶ்வரோஹம் என்றிருப்பவனாயும்

ஸ்மரபரவஶ: – காமனுக்கு பரதந்த்ரனாயும்

வஞ்சநபர: – வஞ்சித்து வர்த்திக்குமவனாயும்

ந்ருஶம்ஸ: – விஶ்வஸிப்பாரிடத்தில் கடூரனாயும்

பாபிஷ்ட: – பாபத்தில் நிலைநின்றவனுமான

அஹம் – அடியேன்

அபராத – கரைகாணவொண்ணாததான

இத: து:க்க ஜலதே: – இந்த து:க்க ஸமுத்திரத்தினின்றும்

கதம் – எப்படி

உத்தீர்ண: – கரையேறினவனாய்

தவ – தேவரீருடைய

சரணயோ: – திருவடிகளிலே

பரிசரேயம் – கைங்கர்யம் பண்ணப் போகிறேன்.

             15  – வது ஶ்லோகம் (வரத.ஸ்தவம் – 79)

புத்வாச நோச விஹிதாகரணைர் நிஷித்த ஸம்ஸேவனைஸ் த்வதபசார ஶதைர் அஸஹ்யை: பக்தாகஸாமபி ஶதைர் பவதாப்யகண்யை: ஹஸ்தீஶ வாக்தநுமநோஜநிதைர் ஹதோஸ்மி

ஹே ஹஸ்தீஶ – ஓ கரிகிரிபதியே!

புத்வாச – அறிந்தும்

நோச – அறியாமலும்

வாக்தநுமநோஜநிதை: – வாக்கு மநது காயம் இவைகளால் செய்யப்பட்டனவும்

பவதா அபி – தேவரீராலும்

அகண்யை: – எண்ணமுடியாதனவும்

விஹிதாகரணை: – க்ருத்யாகரணங்களாலும்

நிஷித்த ஸம்ஸேவனை: – அக்ருத்ய கரணங்களாலும்

த்வதபசாரஶதை: – தேவரீரிடத்தில் செய்யப்பட்ட அநேக அபசாரங்களாலும்

அஸஹ்யை: – பொறுக்க முடியாததான

பத்தாகஸாம் ஶதைரபி – அநேக பாகவதாபசாரங்களாலும்

ஹத: அஸ்மி – அடிப்பட்டவனாயிருக்கிறேன் (என் ஸ்வரூபமானது நஷ்டமாயிற்றென்றபடி)

                   15 – வது ஶ்லோகம்

  1. அதிக்ராமந்நாஜ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதேபி த்ருஹ்யந் வாக்தீக்ருதிரபி பக்தாய ஸததம் அஜாநந் ஜாநந் வா பவதஸ்ஸஹநீயாகஸி ரதஸ் ஸஹிஷ்ணுத்வாத் ரங்கப்ரவண: தவமாபூவமபர:

ஹே ரங்க ப்ரவண!  – ஓ ஶ்ரீரங்கத்தில் நித்யவாஸம் செய்யுமவனே!

தவ – தேவரீருடைய

விதி நிஷேதேஷு – ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளில்

ஆஜ்ஞாம் – ஆஜ்ஞையை

அதிக்ராமந் – தாண்டிக்கொண்டு

பவதேபி – தேவரீர் பொருட்டும்

பக்தாய அபி – வாசிகமாநஸகாயிகரூபங்களான கர்மங்களாலே

ஸததம் –  எப்பொழுதும்

அஜாநந் – தெரியாமலும்

ஜாநந்வா – தெரிந்தும்

அபித்ருஹ்யந் – நன்றாக த்ரோஹம் செய்துகொண்டு

பவதஸ்ஸஹநீயாகஸி – தேவரீரால் பொறுக்கமுடியாத அபராதத்திலும்

ரத: – ஆஸக்தனான நான்

ஸஹிஷ்ணுத்வாத் – பொறுக்கிற ஸ்வபாவத்தினால்

தவ – தேவரீருக்கு

அபர: – பரனீயனன்றிக்கே

மாபூவம் – ஆகக்கடவேனல்லேன்.  (பரிக்கத்தகுந்தவனாக இருக்கிறேன்)

               16 – வது ஶ்லோகம்

  1. நதேஹம் நப்ராணாந் நசஸுகம் அஶேக்ஷாபிலஷிதம் நசாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத க்ஷணமபி ஸஹே யாது ஶததா விநாஶம் தத் ஸத்யம் மதுமதந விஜ்ஞாபநமிதம்.

தவ – தேவரீருடைய

ஶேஷத்வ – ஶேஷத்வமாகிற

விபவாத் – பெருமைக்கு

பஹிர்பூதம் – புறம்பாயுள்ளவைகளான

தேஹம் -ஶரீரத்தையும்

நஸஹே – வேண்டேன்

ப்ராணாந் – ப்ராணன்களையும்

ந – வேண்டேன்

அஶேஷாபிலஷிதம் – எல்லோருக்கும் ஆசைப்படத்தக்க

ஸுகம் – ஸுகத்தையும்

ந – வேண்டேன்

ஆத்மாநஞ்ச – ஆத்மாவையும்

ந – வேண்டேன்

அந்யத் – வேறேயுள்ள

கிமபி – ஒன்றையும்

நஸஹே – வேண்டேன்

நாத – ப்ராப்த ஶேஷியானவனே

க்ஷணமபி – க்ஷணகாலமும்

நஸஹே – ஸஹிக்ககில்லேன்

தத் – அவ்வஸ்துக்கள்

ஶததா – அநேகவிதமாம்

விநாஶம் – நாசத்தை

யாது – அடையட்டும்

மதுமதன – ஓ மதுஸூதனனே

இதம் – இந்த

விஜ்ஞாபநம் – விண்ணப்பமானது

ஸத்யம் – மெய்யானது.

                17 – வது ஶ்லோகம்

  1. நிர்குணம்

நிர்குணம் – ஹேயகுணங்களற்றவன்; கல்யாண குணங்களையுடையவன்.

யதா பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம் கர்தாரமீஶம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி.

பஶ்ய: – ஜீவாத்மாவானவன்

யதா – எந்த காலத்தில்

ருக்மவர்ணம் – ஸ்வர்ண ஸ்வரூபமாய் ப்ரகாஶிக்கிற அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனாய்

ஈஶம் – ஜகத்துக்கு நியாமகனாய்

கர்த்தாரம் – ஜகத் கர்த்தாவாய்

ப்ரஹ்மயோநிம் – ப்ரக்ருதிக்கு உபாதாநகாரணமயுமிருக்கிற

புருஷம் – பரம புருஷனை

பஶ்யதே – ஸாக்ஷாத்கரிக்கிறானோ

ததா – அந்த காலத்தில்

வித்வான் – அந்த ப்ரஹ்மதர்ஶி

நிரஞ்ஜந: – ப்ரக்ருதி ஸம்பந்தமில்லாதவனாய்

புண்யபாபே – புண்யபாபங்களை

விதூய – நிரஸித்து

பரமம் ஸாம்யம் – அந்தந்த ஸாம்யத்தை

உபைதி – அடைகிறான்.

                 18 – வது ஶ்லோகம்

  1. யஸ்ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் யஸ்யஜ்ஞாநமயம் தப: தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாமரூபமந்நஞ்ச ஜாயதே

ய: – எந்த அக்ஷர பரப்ரஹ்மம்

ஸர்வஜ்ஞ: – எல்லாவற்றையுமறிந்ததோ

ய: – எந்த பரப்ரஹ்மம்

ஸர்வவித் – எல்லா விஶேஷங்களையும் அறியுமோ

யஸ்ய – எந்த ப்ரஹ்மத்திற்கு

தப – ஸங்கல்பமானது

ஜ்ஞாநமயம் – ஜ்ஞாநமேயோ

தஸ்மாத் – அந்த ப்ரஹ்மத்திலிருந்து

ஏதத் ப்ரஹ்ம நாமரூபமந்நஞ்ச ஜாயதே – முன் சொன்னபடி நாமரூபாத்மகமாகிற ப்ரபஞ்சம் உண்டாகிறது.

           17 – வது ஶ்லோகம் (ரா.அ – 111.6)

  1. பரதஸ்ய வச: குர்வன் யாசமாநஸ்ய ராகவ

ஆத்மாநம் நாதிவர்தேதாஸ் ஸத்ய தர்ம பராக்ரம:

ஹே ஸத்ய தர்ம பராக்ரம – ஸத்யத்தையும் தர்மத்தையும் அநுஷ்டிப்பதில் வல்லமையுடையவனே

ராகவ – ஓ ராமனே

யாசமாநஸ்ய – யாசிக்கும்படியான

பரதஸ்ய – பரதனுடைய

வச: – வாக்யத்தை

குர்வன் – பூர்த்தி செய்து

ஆத்மாநம் – நீரான தன்மையை

(அதாவது ஆஶ்ரித பரதந்த்ரரான தன்மையை)

நாதிவர்த்தேதா – அதிக்ரமிக்கவேண்டாம்.

(பட்டாபிஷேகத்தின் பொருட்டு யாசிக்கும்படியான பரதனுடைய வாக்யத்தைப் பூர்த்தி செய்தவனாய்க்கொண்டு தன்னுடைய முக்யோத்தேஶத்தையும் அதிக்ரமிக்கா மலிருந்தான்.)

               18 – வது ஶ்லோகம்

  1. மநோவாக்காயைரநாதிகால ப்ரவ்ருத்தா நந்தாக்ருத்யகரண க்ருத்யாகரண பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரரூப நாநாவிதாநந்தாபசாரான் ஆரப்த கார்யாந் அநாரப்த கார்யாந் க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாநஶேஷத: க்ஷமஸ்வ.

மந: – மநஸ்ஸினாலும்

வாக் – வாக்கினாலும்

காய: – ஶரீரத்தினாலும்

அநாதிகால – அநாதிகாலம்

ப்ரவ்ருத்த – பண்ணிப்போந்த

அநந்த – அளவிறந்த

அக்ருத்யகரண – செய்யத்தகாததை செய்கையும்

க்ருத்ய அகரண – செய்யவேண்டியதை விடுகையும்

பகவதபசார – பகவந்நிந்தையையும்

பாகவதாபசார – பாகவதநிந்தையையும்

அஸஹ்யாபசார – பொறாமையாகிற நிந்தையையும்

நாநாவித – இப்படி அநேகவிதமாய்

அநந்தாபசாரான் – கணக்கற்ற நிந்தைகளையும்

ஆரப்தகார்யான் – பலப்ரதானத்தில் ஒருப்பட்டவையையும்

அநாரப்தகார்யான் – ப்ரபலகர்மதிரோதாநத்தாலே அவஸர ப்ரதீக்ஷமானவையையும்

க்ருதான் – செய்தவைகளையும்

க்ரியமாணான் – செய்கிறவைகளையும்

கரிஷ்யமாணாம்ஶ்ச – செய்யப்போகிறவைகளையும்

ஸர்வான் – எல்லா பாபங்களையும்

அஶேஷத: – பூர்ணமாக

க்ஷமஸ்வ – பொறுத்தருளவேணும்.

ப்ரமாணத்திரட்டு ஸம்பூர்ணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.