01-10 12000/36000 Padi
பத்தாம் திருவாய்மொழி பொருமாநீள்: ப்ரவேஶம் ***** ப – பத்தாந்திருவாய்மொழியில், ‘இப்படி ஸர்வப்ரகார ஸம்ஶ்லேஷம் பண்ணுகைக்கு அடி – அவனுடைய நிர்ஹேதுக மஹோபகாரகத்வமிறே’ என்று அநுஸந்தித்து, அதுக்கு உபபாதகமாக, அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கிலக்காக்கினபடியையும், கணநாமாத்ரத்திலும் ஸுலபனென்னு மிடத்தையும், அவனுடைய அநுபாவ்ய ஸ்வபாவத்வத்தையும், நிரந்தராநுபாவ்யதையையும், அர்த்தித்வமும் வேண்டாத அதிஶயிதோபகாரகத்வத்தையும், அதுக்கடியான பந்த விஶேஷத்தையும், இதுக்குப் படிமாவான ஸூரிபோக்யதையையும், உபகாரகத்வோபயுக்தமான பூர்ணதையையும், இவ்வுபகார க்ரமம் மறக்க அரிதென்னுமிடத்தையும், மறவாமைக்கு அவன் பண்ணின யத்நவிஶேஷத்தையும் அருளிச்செய்து, அவனுடைய […]
01-09 12000/36000 Padi
ஒன்பதாம் திருவாய்மொழி இவையும்: ப்ரவேஶம் ***** ப – ஒன்பதாந்திருவாய்மொழியில், இப்படி ஆர்ஜவகுணத்தையுடைய ஸர்வேஶ்வரன், “பொய்கலவாதென்மெய்கலந்தான்” (1.8.5) என்றும், “என்னெண்தானானான்” (1.8.7) என்றும், கீழ் இவர் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய குணவிக்ரஹமஹிஷீபரிஜநவிபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடே பரிபூர்ணமாக ஸம்ஶ்லேஷித்து அநுபவிப்பிக்கப் பாரித்து, ‘இவர் வெள்ளக்கேடாய் உடைகுலையப்படிற் செய்வதென்?’ என்று பார்த்து, ஸாத்மிக்க ஸாத்மிக்க புஜிப்பிப்பானாக, இவர்பரிஸரத்திலே வர்த்திப்பது, இவருக்கு அந்திகஸ்த்தனாவது, கூட நிற்பது, இவர் ஶரீரத்தில் ஒரு பக்கத்திலேயாவது, ஹ்ருதயப்ரதேஶத்திலேயாவது, தோள்களிலே சேர்வது, நாவிலே நிற்பது, […]
01-08 12000/36000 Padi
எட்டாம் திருவாய்மொழி ஓடும்புள்: ப்ரவேஶம் ***** ப – எட்டாந்திருவாய்மொழியில், இப்படி ஸரஸனான ஸர்வேஶ்வரன், நிர்த்தோஷரான நித்யாஶ்ரிதரோபாதி இன்று ஆஶ்ரயிக்கிற நிகிலாஶ்ரிதருடைய லீலாவிபூதி ஸம்பந்தமடியான செவ்வைக்கேட்டைப் பார்த்து வைஷம்ய ப்ரதிபத்தி பண்ணாதே, அவர்கள் செவ்வைக் கேட்டைச் செவ்வையாம்படி தன்னையொக்க விட்டுச்சேரும்படியான ஆர்ஜவகுணத்தை அருளிச்செய்வதாக; அதுக்கு ப்ரதமபாவியான நித்யபுருஷ ஸம்ஶ்லேஷ ப்ரகாரத்தையும், நிகிலாஶ்ரித ஸம்ஶ்லேஷார்த்தமான அவதார வைலக்ஷண்யத்தையும், உபயவிபூதிஸாதாரணமான அர்ச்சாவதாரஸ்திதியையும், ஆஶ்ரித ஸம்ஶ்லேஷார்த்தமான ஆபத்ஸகத்வத்தையும், அந்த ஸம்ஶ்லேஷத்துக்கு எல்லையான ஸ்வஸம்ஶ்லேஷத்தையும், இது ஸகல ஸம்ஶ்லேஷ ஸாதாரண மென்னுமிடத்தையும், […]
01-07 12000/36000 Padi
ஏழாம் திருவாய்மொழி பிறவித்துயர்: ப்ரவேஶம் ***** ப – ஏழாந்திருவாய்மொழியில், இப்படி ஸ்வாராதனானாலும் குடிநீர்போலே ஆஶ்ரயணம் ஸரஸமாயிராதாகில் அஹ்ருத்யமாயிருக்குமென்று நினைத்து, ஆஶ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக, ஆஶ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும், நிரதிஶயாநந்த யோகத்தையும், பரதஶையிலும் அவதாரம் அத்யந்த ஸரஸ மென்னுமிடத்தையும், இப்படி ஸரஸனானவனைப் பிரிய விரகில்லை யென்னுமிடத்தையும், தாம் விட க்ஷமரல்லரென்னு மிடத்தையும், அவன்தான் அகலத்தேடிலும் தம்•டைய இசைவில்லாமையையும், தாம் அகலிலும் அவன் நெகிழவிடா னென்னுமிடத்தையும், தம்மை அகற்றிலும் தம்நெஞ்சை அகற்றவொண்ணாமையையும், ஸர்வப்ரகாரஸம்ஶ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல ப்ரஸங்கமில்லை […]
01-06 12000/36000 Padi
ஆறாம் திருவாய்மொழி பரிவதில்: ப்ரவேஶம் ***** ப – ஆறாந்திருவாய்மொழியில், ‘இப்படி ஶீலவானாகிலும், ஶ்ரிய:பதியாகையாலே அவாப்தஸமஸ்தகாமனான பூர்ணனை ஆராதிக்குமிடத்தில் ததநுரூபமான உபகரணாத்யபாவத்தாலே துஷ்கரமாகில் செய்வதென்?’ என்று கூசவேண்டாதபடி, பூர்த்திதானே, ஆபிமுக்யமே பற்றாசாக அங்கீகரிக்கைக்கு உறுப்பாகையாலே ஆஶ்ரயணம் ஸுகரமென்று ப்ரதிபாதிக்கைக்காக; ஆராதநோபகரண ஸௌகர்யத்தையும், ஆராதகனுடைய அதிகாரஸௌகர்யத்தையும், அதிகாரி விஷயத்தில் ஆராத்யன் தோஷகுணம் பாராமையையும், தன்பெருமை பாராதே அங்கீகரிக்கும் பந்தவிசேஷத்தையும், அநந்யப்ரயோஜநவிஷயத்தில் ஆதராதிஶயத்தையும், அவர்களுக்கு அத்யந்தபோக்யனாம்படியையும், அநிஷ்ட நிவர்த்தகனானவனுடைய ஆஶ்ரயணம் காலக்ஷேப ப்ரகாரமென்னுமிடத்தையும், அஞ்ஜலிமாத்ரத்தாலே அநிஷ்டநிவ்ருத்தியையும் இஷ்டப்ராப்தியையும் பண்ணுமென்னுமிடத்தையும், […]
01-05 12000/36000 Padi
ஐந்தாம் திருவாய்மொழி வளவேழுலகு: ப்ரவேஶம் ***** ப – அஞ்சாந்திருவாய்மொழியில், இப்படி கடகமுகத்தாலே இவ்வாழ்வார் தம் தஶையை அறிவித்த அநந்தரம், இவரார்த்தி தீரும்படியாக “அளவியன்ற ஏழுலகத்தவர் பெருமான்கண்ணன்” என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே ஸ்வாமித்வ ஸௌஶீல்ய விஶிஷ்டனாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து ஸந்நிஹிதனான ஸர்வேஶ்வரனுடைய நிரவதிக ஸௌஶீல்யத்தை அருளிச்செய்வதாக, ததுபபாதகமான அவனுடைய ஸர்வேஶ்வரத்வத்தையும், ஸர்வகாரணத்வத்தையும், அஶேஷஜநஸம்ஶ்லேஷத்தையும், விபூதித்வயநிர்வாஹகத்வத்தையும், ஆஶ்ரிதார்த்த ப்ரவ்ருத்தியையும், போக்யமான ஸ்வபாவநாமயோகத்தையும், போக்யதாப்ரகாஶகமான ஸௌலப்யத்தையும், ஆஶ்ரிதவிஷயவ்யாமோஹத்தையும், ஸர்வாத்ம வத்ஸலத்வத்தையும், ஆஶ்ரிதோபகாராதிஶயத்தையும் அநுஸந்தித்து, “இப்படி விலக்ஷணனான ஸர்வேஶ்வரனை, […]
01-04 12000/36000 Padi
நான்காம் திருவாய்மொழி அஞ்சிறைய: ப்ரவேஶம் ***** ப – நாலாந்திருவாய்மொழியில், இப்படி ஸுலபனாய் ஸுந்தரனான ஶேஷியைக் கரணத்ரயத்தாலும் அநுபவிக்க இழிந்தவர், அவன் சடக்கென முகங்காட்டாமையாலே அவஸந்நராய், போக விலம்ப ஹேது-பூர்வார்ஜிதாபராதங்களைப் பொறுத்து ரக்ஷிக்கைக்கு உறுப்பான பரிகரோச்ச்ராயத்தையும், அமலங்களாக விழிக்கும் புண்டரீகாக்ஷத்வத்தையும், அநந்யார்ஹமாக்கும் அபதாநவைபவத்தையும், அதுக்கு அவ்யவஹித ஸாதநமான அழகையும், ஸஸ்நேஹமான ஸர்வலோக ரக்ஷணத்தையும், ரக்ஷணத்வரைக்கீடான பரிகரவத்தையையும், ஆஶ்ரிததோஷத்தை அத4:கரிக்கும் அநவதிக க்ருபையையும், தோஷமே போக்யமான நிரதிஶயவாத்ஸல்யத்தையும், அதுக்கடியான நிருபாதிகபந்தத்தையும், அதூரவர்த்தித்வத்தையும் உடையனாகையாலே, நம் தஶையை அறியாமல் […]
01-03 12000/36000 Padi
மூன்றாம் திருவாய்மொழி பத்துடையடியவர்: ப்ரவேஶம் ப – மூன்றாந்திருவாய்மொழியில் – முதல் திருவாய்மொழியில் பத்தாம்பாட்டிலே “நீர்தொறும்பரந்துளன்” என்று நாராயண ஶப்தார்த்தத்தை ஸூசிப்பிக்கையாலும், கீழில் திருவாய்மொழியில் பத்தாம்பாட்டில் “வண்புகழ்நாரணன்” என்று நாராயணஶப்தவாச்யதையைச் சொல்லுகையாலும், “தத்வம் நாராயண:பர:” என்றும், “த்யேயோ நாராயணஸ்ஸதா” என்றும் ஸகலஶாஸ்த்ரநிஷ்க்ருஷ்டமான க்ரமத்திலே தத்வஹிதங்கள் நாராயணனே என்றதாயிற்று; இப்படி பரனான நாராயணன் பஜநீயனாமிடத்தில் பஜநஸௌகர்யாவஹமான ஶுபாஶ்ரயத்துக்கு ஏகாந்தமான அவதாரப்ரயுக்த ஸௌலப்யத்தை ப்ரகாஶிப்பிக்கைக்காக ததுபபாதகமான நவநீத சௌர்யாபதாநத்தையும், அவதாரக்ருத ஸௌலப்யத்தினுடைய ஔஜ்ஜ்வல்யகரத்வத்தையும், அவதாராஶ்சர்யத்தினுடைய துரவபோகத்வத்தையும், அவதாரக்ருதரூப நாமங்களினுடைய […]
01-02 12000/36000 Padi
இரண்டாம் திருவாய்மொழி வீடுமின்: ப்ரவேஶம் **** ப – இரண்டாம் திருவாய்மொழியில், இப்படி ஸர்வஸ்மாத்பரனானவனே ஆஶ்ரயணீயனாகையாலே, ஆஶ்ரயணரூபமான பகவத்பஜநத்துக்கு உபயுக்தமான ததிதர ஸகலத்யாகத்தையும், பஜநப்ரகாரத்தையும், அஸ்தைர்யத்தையும், த்யாகப்ரகாரத்தையும், த்யாகபூர்வகமாக ஆஶ்ரயணீயனுடைய ஸ்வரூபவைலக்ஷண்யத்தையும், அதிஶயித புருஷார்த்தத்வத்தையும், ஸர்வஸமத்வத்தையும், விலக்ஷணஸ்வரூபமான ஆஶ்ரயணப்ரகாரத்தையும், தத்பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும், ஆஶ்ரயணீயனுடைய அபிமதபலரூபத்வ பூர்த்தியையும் சொல்லிக்கொண்டு ஆஶ்ரயணரூப பஜநத்தைப் பரோபதேஶ•கத்தாலே அருளிச்செய்கிறார். ஈடு – (வீடுமின் முற்றவும்) தத்த்வபரமாயும் உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரந்தானிருப்பது; அதில் தத்த்வபரமாகச் சொல்லவேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே; உபாஸநபரமாகச் சொல்லவேண்டுமவற்றுக்கெல்லாம் […]
01-01 12000/36000 Padi
ஸ்ரீ: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் பகவத் விஷயம் திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள் வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும், நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும் முதல் திருவாய்மொழி உயர்வற: ப்ரவேஶம் ***** முதல் பாட்டு *உயர்வற வுயர் நலம் உடையவன் யவனவன்* மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்* அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்* துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே. பன்னீராயிரப்படி உயர்வு – (ஆநந்தவல்லியிற் சொல்லுகிற கணக்கிலே), அல்லாத உயர்த்திகள், அற – அஸத்கல்பமாம்படி, […]