Thiruvoymozhi 5-10

திருவாய்மொழி ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கைசெய்து *ஐவர்க்குத் திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும் * நிறந்தனுாடு புக்கு எனதாவியை நின்றுநின்று உருக்கி யுண்கின்ற * இச் சிறந்த வான் சுடரே !, உன்னை என்று கொல் சேர்வதுவே ?           5.10.1 வதுவைவார்த்தையுள் ஏறுபாய்ந்ததும் மாயமாவினை வாய்பிளந்ததும் * மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் * அதுவிதுவுதுவென்னலாவனவல்ல என்னை உன்செய்கை […]

Thiruvoymozhi 5-9

திருவாய்மொழி ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி மானேய் நோக்கு நல்லீர் ! வைகலும் வினையேன் மெலிய * வானார் வண்கமுகும், மது மல்லிகை கமழும் * தேனார் சோலைகள் சூழ், திருவல்லவாழ் உறையும் கோனாரை * அடியேன் அடி கூடுவது, என்று கொலோ ?      5.9.1      திருவல்லவாழ் என்று கொல்? தோழிமீர்காள்!, எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ ?* பொன் திகழ் புன்னை மகிழ், புது மாதவி மீதணவி * தென்றல் மணங்கமழும், […]

Thiruvoymozhi 5-8

திருவாய்மொழி ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி ஆராவமுதே !, அடியேனுடலம் நின்பா லன்பாயே * நீராயலைந்து கரைய, உருக்குகின்ற நெடுமாலே ! * சீரார் செந்நெல் கவரி வீசும், செழுநீர்த் திருக்குடந்தை * ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !, கண்டேன் எம்மானே !    5.8.1      திருக்குடந்தை (கும்பகோணம்) எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!, என்னை யாள்வானே ! * எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் ! எழிலேறே ! * செம்மா கமலம் […]

Thiruvoymozhi 5-7

திருவாய்மொழி ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு * ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன், அரவினணை யம்மானே ! * சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவரமங்கலநகர் * வீற்றிருந்த எந்தாய் ! உனக்கு மிகையல்லேனங்கே.         5.7.1      சிரீவரமங்கை அங்குற்றேனல்லேன் இங்குற்றேனல்லேன், உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து * நான் எங்குற்றேனுமல்லேன், இலங்கை செற்ற அம்மானே ! * திங்கள் சேர் மணிமாட நீடு, சிரீவரமங்கலநகருறை * […]

Thiruvoymozhi 5-6

திருவாய்மொழி ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி கடல் ஞாலம் செய்தேனும் யானே யென்னும் கடல் ஞாலமாவேனும் யானே யென்னும் * கடல் ஞாலம் கொண்டேனும் யானே யென்னும் கடல் ஞாலம் கீண்டேனும் யானே யென்னும் * கடல் ஞாலம் உண்டேனும் யானே யென்னும் கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ ? * கடல் ஞாலத்தீர்க்கு இவையென் சொல்லுகேன் ? கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே.         5.6.1 கற்கும் கல்விக்கு எல்லை யிலனே […]

Thiruvoymozhi 5-5

திருவாய்மொழி ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி எங்ஙனேயோ அன்னைமீர்காள் ! என்னை முனிவது நீர் ? * நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் * சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் * செங்கனி வாயொன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.    5.5.1      திருக்குறுங்குடி என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே * தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் * மின்னு நூலும் குண்டலமும் மார்வில் திரு மறுவும் […]

Thiruvoymozhi 5-4

திருவாய்மொழி ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி ஊரெல்லாம் துஞ்சி, உலகெல்லாம் நள்ளிருளாய் * நீரெல்லாம் தேறி, ஓர் நீளிரவாய் நீண்டதால் * பாரெல்லாம் உண்ட, நம் பாம்பணையான் வாரானால் * ஆர்? எல்லே !, வல்வினையேன் ஆவி காப்பார் இனியே.     5.4.1 ஆவி காப்பார் இனியார் ? ஆழ் கடல் மண் விண் மூடி * மாவிகாரமாய், ஓர் வல்லிரவாய் நீண்டதால் * காவி சேர் வண்ணன், என் கண்ணனும் வாரானால் * பாவியேன் நெஞ்சமே […]

Thiruvoymozhi 5-3

திருவாய்மொழி ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி மாசறு சோதி, என் செய்ய வாய் மணிக் குன்றத்தை * ஆசறு சீலனை, ஆதி மூர்த்தியை நாடியே * பாசற வெய்தி, அறிவிழந்து எனை நாளையம் ? * ஏசறும் ஊரவர் கவ்வை, தோழி ! என் செய்யுமே ?    5.3.1 என் செய்யும் ஊரவர் கவ்வை ? தோழி ! இனி நம்மை * என் செய்ய தாமரைக் கண்ணன், என்னை நிறை கொண்டான் * முன் […]

Thiruvoymozhi 5-2

திருவாய்மொழி ஐந்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் * நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை * கலியும் கெடும் கண்டுகொண்மின் கடல்வண்ணன்பூதங்கள் மண்மேல் * மலியப் புகுந்து இசை பாடி ஆடி யுழிதரக் கண்டோம்.          5.2.1 கண்டோம் கண்டோம்கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் * தொண்டீர் ! எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் * வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் […]

Thiruvoymozhi 5-1

திருவாய்மொழி ஐந்தாம் பத்து முதல் திருவாய்மொழி கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே! என்றென்று * பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே யாடி * மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பாரார் ? * ஐயோ! கண்ணபிரான் ! அறையோ! இனிப் போனாலே.      5.1.1 போனாய்! மாமருதின் நடுவே என் பொல்லா மணியே! * தேனே! இன்னமுதே! என்றென்றே சில கூத்துச் சொல்லத் * தானேல் எம்பெருமான் ! அவன் என்னாகி யொழிந்தான் * […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.