Thiruvoymozhi 2-10

திருவாய்மொழி இரண்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி கிளரொளி யிளமை, கெடுவதன் முன்னம் * வளரொளி மாயோன், மருவிய கோயில் * வளரிளம் பொழில் சூழ், மாலிருஞ்சோலை * தளர்விலராகில், சார்வது சதிரே.      2.10.1    திருமாலிருஞ்சோலை சதிரிள மடவார் தாழ்ச்சியை, மதியாது * அதிர் குரல் சங்கத்து, அழகர் தம் கோயில் * மதி தவழ் குடுமி, மாலிருஞ்சோலைப் பதியது * ஏத்தி எழுவது, பயனே.    2.10.2    திருமாலிருஞ்சோலை பயனல்ல செய்து பயனில்லை, நெஞ்சே […]

Thiruvoymozhi 2-9

திருவாய்மொழி இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி எம்மா வீட்டுத் திறமும், செப்பம் * நின் செம்மா பாத பற்புத், தலை சேர்த்து ஒல்லை * கைம்மா துன்பம், கடிந்த பிரானே ! * அம்மா! அடியேன் வேண்டுவது, ஈதே.       2.9.1 ஈ(இ)தே யானுன்னைக் கொள்வது, எஞ்ஞான்றும் * என் மைதோய் சோதி மணிவண்ண எந்தாய் ! * எய்தா நின்கழல், யானெய்த * ஞானக் கை தா!, காலக்கழிவு செய்யேலே.          […]

Thiruvoymozhi 2-8

திருவாய்மொழி இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி அணைவது அரவணை மேல், பூம்பாவை யாகம் புணர்வது * இருவரவர் முதலும், தானே * இணைவனாம் எப்பொருட்கும், வீடு முதலாம் * புணைவன், பிறவிக் கடல் நீந்துவார்க்கே.          2.8.1 நீந்தும், துயர்ப் பிறவி உட்பட மற்றெவ்வெவையும் * நீந்தும், துயரில்லா வீடு முதலாம் * பூந்தண் புனல் பொய்கை, யானை யிடர் கடிந்த * பூந்தண் துழாய், என் தனிநாயகன் புணர்ப்பே.    2.8.2 […]

Thiruvoymozhi 2-7

திருவாய்மொழி இரண்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி கேசவன் தமர், கீழ் மேலெம ரேழெழு பிறப்பும் * மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா ! * ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர் நாயகன் * எம்பிரான் எம்மான் நாராயணனாலே.        2.7.1 நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன், வேதமயன் * காரணம் கிரிசை கருமம், இவை முதல்வன் எந்தை * சீரணங்கு அமரர் பிறர் பலரும், தொழுதேத்த நின்று * வாரணத்தை […]

Thiruvoymozhi 2-6

திருவாய்மொழி இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி வைகுந்தா ! மணிவண்ணனே ! என் பொல்லாத் திருக்குறளா ! என்னுள் மன்னி * வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே ! * செய்கும் தாவருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து, அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா ! * உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.     2.6.1 சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே * உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின் * மிக்கஞானவெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்கற்று அமுதமாய் * […]

Thiruvoymozhi 2-5

திருவாய்மொழி இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி அந்தாமத் தன்பு செய்து, என்னாவி சேர் அம்மானுக்கு * அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள * செந்தாமரைத் தடங்கண், செங்கனி வாய் செங்கமலம் * செந்தாமரை யடிக்கள், செம்பொன் திருவுடம்பே.            2.5.1 திருவுடம்பு வான் சுடர், செந்தாமரை கண் கை கமலம் * திருவிடமே மார்வம், அயனிடமே கொப்பூழ் * ஒருவிடமும் எந்தை பெருமாற்கு, அரனே ஓ ! […]

Thiruvoymozhi 2-4

திருவாய்மொழி இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி ஆடியாடி, அகம் கரைந்து * இசை பாடிப் பாடிக், கண்ணீர் மல்கி * எங்கும் நாடி நாடி நரசிங்கா ! என்று * வாடி வாடும், இவ்வாணுதலே.          2.4.1 வாணுதல் இம்மடவரல் * உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் * விறல் வாணன், ஆயிரம் தோள் துணித்தீர் * உம்மைக் காண, நீர் இரக்கமிலீரே.           2.4.2 இரக்க மனத்தோடு […]

Thiruvoymozhi 2-3

திருவாய்மொழி இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி ஊனில் வாழுயிரே! நல்லை! போ! உன்னைப் பெற்று * வானுளார் பெருமான், மதுசூதன் என்னம்மான் * தானும் யானுமெல்லாம், தன்னுள்ளே கலந்தொழிந்தோம் * தேனும் பாலும் நெய்யும், கன்னலும் அமுது மொத்தே.         2.3.1 ஒத்தார் மிக்காரை இலையாய, மாமாயா ! * ஒத்தாய் எப்பொருட்கும், உயிராய் * என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய், அறியாதன அறிவித்த * அத்தா ! நீ செய்தன, அடியேன் அறியேனே.  […]

Thiruvoymozhi 2-2

திருவாய்மொழி இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி திண்ணன், வீடு முதல் முழுதுமாய் * எண்ணின் மீதியன், எம்பெருமான் * மண்ணும் விண்ணுமெல்லாம், உடனுண்ட நம் கண்ணன் * கண்ணல்லது, இல்லை ஓர் கண்ணே.       2.2.1 ஏ பாவம் ! பரமே ! * ஏழுலகும் ஈபாவம் செய்து, அருளால் அளிப்பாரார் ? * மாபாவம் விட, அரற்குப் பிச்சை பெய் * கோபால கோளரி ஏறன்றியே.          2.2.2 ஏறனைப் […]

Thiruvoymozhi 2-1

திருவாய்மொழி இரண்டாம் பத்து முதல் திருமொழி வாயும் திரையுகளும் கானல், மடநாராய் ! * ஆயும் அமருலகும் துஞ்சிலும், நீ துஞ்சாயால் * நோயும் பயலைமையும், மீதூர எம்மே போல் * நீயும் திருமாலால், நெஞ்சம் கோட்பட்டாயே.    2.1.1 கோட்பட்ட சிந்தையையாய்க், கூர்வாய அன்றிலே ! சேட்பட்ட யாமங்கள் சேராது, இரங்குதியால் * ஆட்பட்ட எம்மே போல் நீயும், அரவணையான் தாட்பட்ட * தண்துழாய்த் தாமம், காமுற்றாயே?              […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.