சரமோபாய தாத்பர்யம்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: நாலூராச்சான் பிள்ளை அருளிச்செய்த சரமோபாய தாத்பர்யம் சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் | யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் || பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத்சரணாரவிந்தப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி , தத்சித்யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானாரபிமானத் திலே ஒதுங்கி , தத்விஷய ப்ரபத்தி நிஷ்டையையுடையவனாயிருக்க வேணும் . பகவத் ப்ராப்திரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத்யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க , அத்தை விட்டு […]

செய்யதாமரைத் தாளிணை வ்யாக்2யானம்

Page-1 செய்யதாமரைத் தாளிணை வ்யாக்2யானம்           श्रीमते रम्यजामातृमुनये विदधे नम:।           यत्स्मृतिस्सर्वसिद्धीनामन्तराय निवारिणी।। ஶ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநயே வித3தே4 நம: । யத் ஸ்ம்ருதிஸ் ஸர்வஸித்3தீ4நாம் அந்தராய நிவாரிணீ ।।           ஶ்ரீஶைலேஶத3யாபாத்ரமென்று தொடங்கி அருளிச் செய்த ஸேனை முதலியார் நாயனார், ஜீயருடைய கல்யாண கு3ணங்களிலே தோற்று அடிமைபுக்கபடியை ப்ரகாஶிப்பிக்கிறாராய் நின்றார். ________________________________________________________________           யாவரொருவரைப் பற்றிய நினைவு எல்லா வெற்றிகளுக்கும் இடையூறுகளை நீக்கிவிடுமோ அந்த ஶ்ரீமந் மணவாளமாமுனிகளை வணங்குகிறேன்.           “ஶ்ரீஶைலேஶ தயாபாத்ரம் […]

ப்ரதாந சதகம்

प्रधानशतकम् ப்ரதாந சதகம் यः प्रधानः प्रपन्नानां प्रधानशतकं व्यधात् । तं नौमि वेङ्कटाचार्यं धुर्यं मार्गे यतीशितुः ॥ परविदुपदर्शितं नः प्रधानशतकं प्रमाणसिद्धमिदम् । भजति शतकोटिभावं परपक्षे च प्रयोजने च सताम् ॥ பொங்கு புனலாறுகளில் புவனமெல்லாம் பொன்கழலால் அளந்தவன்தன் தாளால் வந்த கங்கையெனும் நதி போலக் கடல்களேழில் கமலை பிறந்து அவனுகந்த கடலே போல சங்குகளில் அவனேந்தும் சங்கே போலத் தாரில் அவன் தண்துளவத் தாரே போல எங்கள் […]

சிறிய ரஹஸ்யங்கள் Part 2

சிறிய ரஹஸ்யங்கள் (Continued) உடையவருக்கு திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்த ப்ரமேய ஸாரம் ப்ரபந்நனுக்கு பரிஹார்யம் ஆறு. ஆச்ரயண விரோதி, ச்ரவணவிரோதி, அநுபவவிரோதி, ஸ்வரூபவிரோதி, பரத்வவிரோதி, ப்ராப்திவிரோதி. இதில் ஆச்ரயணவிரோதியாவது – அஹங்கார மமகாரமும், பலாபிஸந்தியும், புருஷகாரத்தையிகழ்கையும், பேற்றில் ஸம்சயமும்; ச்ரவணவிரோதியாவது தேவதாந்தரகதா விஷயங்களில் அவசமாகவும் செவிதாழ்க்கை: அநுபவ விரோதியாவது போகத்ரவ்யம்கொண்டு புக்கு ஸ்நாநத்ரவ்யங்கொண்டு புறப்படுகிற விஷயாநுபவேச்சை; ஸ்வரூப விரோதியாவது – தன்னை பரதந்த்ரனாகவிசையாதே ஸ்வதந்த்ரனாகவிசைகை; பரத்வவிரோதியாவது – க்ஷேத்ரஜ்ஞரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஈச்வரனாக ப்ரமிக்கை; ப்ராப்திவிரோதியாவது-கேவலரோட்டைச்சேர்த்தி என்றும்; […]

கலியனருளப்பாடு

ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த கலியனருளப்பாடு ஶ்ரிய:பதியாய்‌, அவாப்த ஸமஸ்தகாமனாய்‌, ஸ்ரீ வைகுண்ட நிகேதநனாய்‌, ஸமஸ்த கல்யாணகுண பரிபூர்ணனாயிருக்கிற ஸர்வேஶ்வரன்‌ ஸகல ஆத்மாக்களோடு தனக்குண்‌டான ஸம்பந்த மொத்திருக்க, சிலர்‌ தன்னை யநுபவித்து வாழ்ந்தும்‌, சிலர்‌ இழந்து கொண்டு அசித்‌ கல்பராய்ப்‌ போரவும்‌ கண்டு திருவுள்ளம்‌ கலங்கி இவர்கள்‌ நம்மைக்‌ கிட்டி யநுபவிக்‌கும்‌ விரகேதோ ? என்று பார்த்து, ஸமகாலீநர்க்கு ஆஶ்ரயணோபயோகியான  விபவங்கள்‌ போலன்றிக்கே “பின்னானார்‌ வணங்கும்‌ சோதி” என்கிறபடியே எல்லாக்‌ காலத்திலும்‌ எல்லா தேஶங்களிலும்‌ […]

Prk 01-Embar Jeer

  ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம : பெரியஜீயர் அருளிச்செய்த ஸ்ரீவசபூ4ஷண வ்யாக்யாநத்துக்கு எம்பார் ஜீயர்ஸ்வாமி அருளிச்செய்த அரும்பத3 விளக்கம் அவதாரிகை பரமகாருணிகரான பெரிய ஜீயர் ஸ்ரீவசநபூ4ஷணமாகிற இப்ரப3ந்த4த்துக்கு व्याख्यान மிட்டருளுவதாகத்தொடங்கி. முதலிலே प्रेक्षावत्प्रवृत्त्यंगமான अनुबन्धिचतुष्टयத்தையும் आर्थिकமாக அறிவிப்பியாநின்று கொண்டு. மோக்ஷருசியுடையார் எல்லாரும் இத்தைப்பேணிய நுஸந்தி4க்கைக்குடலாக, “शास्त्रज्ञानं बहुक्लेशम्” என்கிறபடியே, எத்தனையேனுமளவுடை யார்க்கும் அவகா3ஹித்து அர்த்த2 நிஶ்சயம்  பண்ணவரிதான வேதா3தி3ஶாஸ்த்ரங்களைப்பற்றித் தத்வஹித புருஷார்த்தங்களை ருசிபிறந்தார் இழவாதபடி மந்த3மதிகளுக்கும் ஸுக்3ரஹமாக உள்ளபடியறிவிப்பிக்கவற்றான உபதே3ஶாத்மக […]

Prk 01-Annavappangar Part 3

“वा” शब्दद्वयं मिथो विरुद्धपक्षद्वयसूचकम् (இரங்கத்தக்க) कृपोद्भावनार्ह-மான என் றபடி. “युक्ता रामस्य भवती धर्मपत्नी यशस्विनी” என்று திருவடி கொண்டாடுகையும். அவர்களை த3ண்டியாமையும்பற்ற (பொறுப்பிக்கையாலும்) என்றது. ஶங்கிக்கிறார் ( திருவடி ) இத்யாதி3நா. “याभिस्त्वं तर्जिता पुरा” “विप्रियकारका:” “कृतकिल्बिषा:” என்றத்தைப்பற்ற (அபராதா4நுகு3ணம்) என்றது. “यदि त्वमनुमन्यसे” என்றத்தைப்பற்ற (காட்டித்தரவேணும்) என்றது. (மன்றாடி)- 1 “राजसंश्रय” இத்யாதி3நா, “அவர்கள் – ப்ராதீ4நைகளாய்ச் செய்தார்கள்” என்றும். 2 “भाग्यवेषम्य” இத்யாதி3நா. “அது தன்னுடைய “பா4க்3ய ஹாந்யாதி3யாலே” என்றும், […]

Prk 01-Annavappangar Part 2

புருஷகாரமாம்போது– க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும். “புருஷகாரவைபவமும்” (வா. 6) இத்யாதி3க்கும், “புருஷகாரமாம்போது” (வா. 7) இத்யாதி3க்கும் सङ्ग्रहविस्तररूपत्वाभ्यां पेटिका-ஸங்க3தியைத் திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (அநந்தரம்) இத்யாதி3 अनन्तरपूर्ववाक्यसङ्गति-யையருளிச்செய்கிறார் ( ப்ரத2மத்திலே ) இத்யாதி3நா. (அவஶ்யாபேக்ஷிதேதி)-पुरुषकारत्वे स्वरूपोपयोगित्वफलोपयोगित्वाभ्यां पुरुषकारत्व-த்துக்கு நியதோபகாரகமான என்றபடி. இத்தால். उपजीव्योपजीवकभाव-ம் ஸங்க3தியென்று வ்யஞ்ஜிதம். (கு3ணங்களை )-स्वाश्रयोत्कर्षावह-மாய். उपादेयतम-முமான த4ர்மங்களை. “புருஷகாரமாம்போது” என்று “புருஷகாரமாம் காலத்தில்” என்று தோற்றுமாய். அத்தை வ்யாவர்த்திக்கிறார் ( புருஷகாரமாமிடத்தில் என்றபடி ) என்று. पुरुषकारत्व-த்துக்கு என்று पर्यवसितम् “परदु:खानिराचिकीर्षा […]

Prk 01-Annavappangar Part 1

ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமல்லோககு3ரவே நம: ஸ்ரீமத்3 வரவரமுநயே நம : பெரிய ஜீயர் அருளிச்செய்த ஸ்ரீவசபூ4ஷண வ்யாக்2யாநத்துக்கு திருமழிசைஅண்ணாவப்பங்கார்ஸ்வாமி அருளிச்செய்த அரும்பத3 விளக்கம் அவதாரிகை பரமகாருணிகரான பெரியஜீயர் ஸ்ரீவசநபூ4ஷணத்துக்கு व्याख्यान மிட்டருளுவதாகத் திருவுள்ளம்பற்றி व्याख्येयग्रन्थத்தினுடைய सात्त्विकजनोज्जीवनहेतुताप्रयोजकप्रामाण्यप्रकर्षप्रदर्शनार्थமாக  प्रमेयलक्षण्यादिகளை அருளிச்செய்கிறார் (ஸகல வேத3 ஸங்க்3ரஹமான) என்று தொடங்கி (திருநாமமாய்த்து) என்னுமளவாக. प्रारिप्सितग्रन्थ த்தினுடைய अविघ्नेन परिसमाप्त्यर्थ மாக மங்க3ளம் ஸ்ரீபா4ஷ்யாதிகளிற்போலே நிப3ந்தி4க்கவேண்டியிருக்க, அது செய்யாதொழிந்தது கீ3தாபா4ஷ்ய ப்ரக்ரியையாலே. அங்கு “ श्रिय: पति:” என்றிறே […]

Prk 01-Manavala Mamuigal

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமல்லோககு3ரவே நம: ஸ்ரீமத்வரவரமுநயே நம : ஸ்ரீவசநபூ4ஷணத்திற்குப் பெரிய ஜீயர் திருவாய்மலர்ந்தருளின வ்யாக்2யாநம் அவதாரிகை ஸகலவேத3ஸங்க்3ரஹமான திருமந்த்ரத்தில், பத3த்ரயத்தாலும் ப்ரதிபாதி3க்கப்படுகிற ஆகாரத்ரயமும், ஸர்வாத்ம ஸாதா4ரணமாகையாலே, “यत्रर्षय: प्रथमजा ये पुराणा: (யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:) (யஜு அச்சி2த்3ரம் 62-1) என்கிற நித்யஸூரிகளோபாதி ஶுத்3த4 ஸத்வமான பரமபதத்திலே நித்யாஸங்குசித ஜ்ஞாநராய்க்கொண்டு நிரந்தர ப4க3வத3நுப4வஜநித நிரதிஶயாநந்த3 த்ருப்தராயிருக்கைக்கு யோக்3யதை யுண்டாயிருக்கச்செய்தேயும், ”अनादिमायया सुप्त: (அநாதி3 மாயயா ஸுப்த: ) என்கிறபடியே திலதைலவத் தா3ருவஹ்நிவத் […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.