Prk 01-Ayee Jananyacharyar
ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமல்லோககு3ரவே நம: ஸ்ரீவசநபூ4ஷணத்திற்குத் திருநாராயணபுரம் ஆய் (ஜநந்யாசார்யர்) அருளிய வ்யாக்2யாநம் அவதாரிகை சரமார்த்த2ப்ரகாஶகமானவதுவே ப்ரமாண ஸாரமென்றும். சரமஶேஷியான ஸதா3சார்யனே ப்ரமேய ஸாரமென்றும், தச்சே2ஷ பூ4தரே ப்ரமாத்ருஸாரபூ4தரென்றும், தச்சே2ஷத்வமே சரமஸ்வரூபமென்றும், தச்சரணாரவிந்த3யுக3ளமே சரமோபாய மென்றும், தத்கைங்கர்யமே சரமோபேயமென்றும் அறுதியிட்டு, தந்நிஷ்ட2ராய்ப்போரும் சரமார்த்தா2பி4லாஷிகளான ஸ்ரீமது4ரகவிகள் தொடங்கித் திருத்தமப்பனார் பிள்ளையளவாக கு3ருபரம்பரயா லப்4த3மான சரமஶ்லோக சரமார்த்த2 விஶேஷத்தை ஸர்வஸாரஜ்ஞரும் உஜ்ஜீவிக்கும்படி லோகாசார்யபிள்ளை, வசநபூ4ஷணமுகே2ந வெளியிட்டருளுகிறார். மூலத்தின் ப்ரகரணவிபா4க3 ப்ரகாரம் ஆய்ப்படி அவதாரிகை தொடர்ச்சி ப்ரப3லப்ரமாணமான வேத3த்தில் […]
சிறிய ரஹஸ்யங்கள் Part 1
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : சிறிய ரஹஸ்யங்கள் Part 1 திருக்கோட்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அருளிச்செய்த பதினெட்டு ரஹஸ்யங்கள் திருக்கோட்டியூர் நம்பியார் எம்பெருமானாரை பதினெட்டுதரம் நடப்பித்தருளி ஒருதரத்துக்கு ஓரோரர்த்தத்தைப்ரஸாதித்தருளினதெங்ஙனேயென்னில்; முமுக்ஷவுக்கு ஸம்ஸாரபீஜம் நசிக்கவேணும். நசிக்கிற எங்ஙனேயென்னில்; பார்யா புத்ராதிகள் பக்கல் ”பங்காதுத்பத்யதே கிட: கீட: பங்கம் நபத்யதே-லோ காதுத்பத்யதே ஜ்ஞாநீ ஜ்ஞா நீலோகம் நபத்யதே’, சொல்லுகிறபடியே,பிள்ளைப் பூச்சிக்கு ஸந்த்ருப்தி புழுதியிலேயானாலும் அதுக்கு அந்த புழுதியொட்டாதாப்போலே ஸம்ஸார பீஜம் நசிக்க வேணும், 1. […]
சரமஶ்லோக ப்ரகரணம்
ஸ்ரீ: அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த அருளிச்செயல் ரஹஸ்யம் சரமஶ்லோக ப்ரகரணம் அவதாரிகை மூலமந்த்ர சரமஶ்லோக பௌர்வாபர்யம் திருமந்த்ரத்தை நரனுக்கு உபதேஶித்து ( நாச் திரு 2-1 ) நாமமாயிரமேத்த நின்ற நாராயணன் ( சிறிய திருமடல் 74 ) பாரோர் புகழும் வதரியில் நின்றும் ( சிறிய திருமடல் 74 ) வடமதுரையேற வந்து க்ருஷ்ணனான நிலையிலே நரனுடைய அம்ஶமாய். ( பெரியாழ் திரு 1-9-4 ) நம்பிசரணென்று ஶிஷ்யனான […]
திருமந்த்ர ப்ரகரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம் எம்பெருமானார் திருவடிகளே சரணம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் ஜீயர் திருவடிகளே சரணம் அழகியமணவாளப்பெருமாள் நாயனார் அருளிச்செய்த அருளிச்செயல் ரஹஸ்யம் தனியன்கள் த்ராவிடாம்நாயஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் | ரம்யஜாமாத்ருதேவேந தர்ஶிதம் க்ருஷ்ணஸூநுநா || தலையானவெட்டெழுத்திற் பிறந்து சரணாகதித்தாய் முலையாரமுதில் வளர்ந்தபிரான் முடும்பைக்கதிபன் மலையார் திருப்புயத்தான் மணவாளன் மலரடிக்கே நிலையான நெஞ்சம் பெற்றேயும்பர் வாழ்வு நிலைபெற்றதே. திருமந்த்ர ப்ரகரணம் அவதாரிகை ஆத்மத்ரைவித்யம் ஒரு கடல்துறையிலே படுகிற முத்துமாணிக்கங்களிலே சில ஒளியை யுடையவாய். சில […]
प्रपन्नपारिजातः
श्री: श्रीप्रणतार्तिहरवरदपरब्रह्मणे नमः . श्रीमते रामानुजाय नमः श्रीमते वात्स्य वरदार्यमहागुरवे नमः वन्देऽहं वरदार्यं तं वत्साभिजनभूषणम् । भाष्यामृतप्रदानात् यः सञ्जीवयति मामपि ।। प्रपन्नपारिजातः (1) आचार्यार्यमपादेभ्यो नमस्यासन्ततिं दधे । यदासङ्गवशात् पुंसां मन:पद्मं प्रबुध्यते ।। (2) अभङ्गुरकलादानस्थूललक्षत्वमीयुषे । तुङ्गाय महसे (ते) तस्मै तुरङ्गाय मुखे नमः ।। (3) लक्ष्मीचक्षुरनुध्यानात् तत्सारूप्यमुपेयुषे । नमोऽस्तु मीनवपुषे वेदवेदिविपन्मुषे ।। (4) रजो रजःप्रशमनं प्रपद्य […]
प्रमेयमाला
।। श्रीः ।। ।। श्रीमते रामानुजाय नमः ।। वात्स्यवरदाचार्य(वरदराजसूरि) विरचिता प्र मे य मा ला [मङ्गलाचरणम्] नमः श्रीविष्णुचित्तार्यपदपङ्कजपांसवे । रामानुजमुनीन्द्रोक्तिरहस्यज्ञानहेतवे ।। १ ।। जगतामुपकाराय जातं यतिवरात्मना । प्रगुणीकृतसन्मार्गं भजामः पुरुषोत्तमम् ।। २।। [प्रतिज्ञा] सच्चेतो मधुकरवृन्दसेवनीयं सौरभ्यं श्रुतिशिरसस्समादधानाम् । वत्सानां कुलपतिरद्भुतामकार्षीत् अम्लानां वरदगुरुः प्रमेयमालाम् ।। ३ ।। [अध्ययनविधिनिरूपणम्] मीमांसायाः विधिप्राप्तत्व-रागतःप्राप्तत्वविवेकार्थम् अध्ययनविधिर्निरूप्यते । किं अध्ययनविधि: अर्थज्ञान- पर्यवसायी? […]
तत्त्वदीपसंग्रहकारिका
श्रीमते रामानुजाय नमः । श्रीवादिकेसरिसौम्यजामातृमुनिविरचिता तत्त्वदीपसंग्रहकारिका ।। अथ मूलमन्त्रप्रकरणम् । अस्मद्गुरुमुखान्सर्वानभिवन्द्य गुरून् क्रमात्। आद्यं लक्ष्मीपतिं देवमाश्रये परमं गुरुम्।।१।। अस्मद्गुरुदयायातयतीन्द्राङ्गीक्रियान्वयः। लभेय लब्धविज्ञानो लक्ष्मीपतिपदद्वयम्।। २ ।। सद्गुरुस्नेहवर्त्यन्तस्फुरितस्य विधीयते। संविवेत्तुं रहस्यार्थं तत्त्वदीपस्य सङ्ग्रहः।। ३ ।। मूलमष्टाक्षरं मन्त्रं मन्त्ररत्नं दयाह्वयम्। चरमश्लोक एतस्तु रहस्यत्रितयं विदुः।। ४ ।। तत्रादौ मूलमन्त्रार्थो यथावदनुवर्ण्यते। स्वस्वरूपावबोधार्थं तत्त्वयाथात्म्यचिन्तकैः।। ५ ।। सप्रकारस्वरूपोक्तिसामर्थ्यान्मूलमन्त्रतः। तत्त्वस्वरूपयाथात्म्यं वर्ण्यते तत्त्वदर्शिभिः।। ६ ।। […]
ஞான ஸாரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஅருளாளமாமுனிகள் அருளிச்செய்த ஞான ஸாரம் தனியன் கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே | ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம் || ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் | சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே || சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும் மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் […]
ப்ரமேய ஸாரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஅருளாளமாமுனிகள் அருளிச்செய்த ப்ரமேய ஸாரம் நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில் பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும் பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண் ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம் உவ்வானவரடிமை யென்றுரைத்தார்– இவ்வாறு கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் குலமொன்று உயிர்பல தன்குற்றத்தால் இட்ட கலமொன்று காரியமும் வேறாம் –பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார் திருத்தாள்கள் பேணாமை […]
रहस्यत्रयकारिकावली
श्री: श्रीमते रामानुजाय नमः । श्रीवादिकेसरिसुन्दरजामातृमुनिविरचिता रहस्यत्रयकारिकावली।। सुन्दरजामात्मने प्रपद्ये चरणाम्बुजम्। संसारार्णवसंमग्नजन्तुसन्तारपोतकम्।। अस्मद्गुरूंस्तदाचार्यान् परमानखिलानपि। रामानुजार्य करुणावात्सल्यवरुणालयम्।। १ ।। श्रीशांघ्रिहेमसम्मोहतृणीकृततदन्यकम्। शठकोपपदद्वन्द्वदृढविन्यस्तमानसम्।। २ ।। पूर्णयामुनरामाब्जदृङ्नाथशठवैरिणः। सतां यदप्ंघ्रियुगळं मातृतातसुताङ्गनाः।। ३ ।। सेनेशश्रीतदीशांश्च नत्वा तेषां प्रसादतः। रहस्यत्रितयार्थोऽयं चिन्त्यते दृढताप्तये।। ४ ।। रहस्यत्रितयं ज्ञेयं चेतनेन मुमुक्षुणा। ज्ञातव्यमखिलं तस्य यस्मादत्राभिधीयते।। ५ ।। रहस्यत्रितयं प्रोक्तं महानष्टाक्षरो मनुः। द्वयाभिधमन्त्ररत्नं चरमश्लोक इत्यमी।। ६ ।। तत्राद्यस्त्रिपदो […]