श्रीमद्रहस्यत्रयसारे निगमनाधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे निगमनाधिकारः ॥ 32.1  करबदरितविश्वः कश्चिदाचार्यदृष्ट्या मुषितनिखिलमोहो मूलमन्त्रादिभोगः । सगुणविषयसिद्धौ संप्रदायं प्रयच्छन् सुचरितसिलहारी सूरिबृन्दाभिनन्द्यः ॥ ७३ ॥ 32.2 இப்படி இஜ்जीवात्मा सूरिகளோடொக்க भगवदनुभवरसத்துக்கு स्वरूपयोग्यனாய் வைத்து अनादिकालமிழந்து ஓரளவிலே புரிந்து सदाचार्यसंबन्धமுண்டாய் तत्त्वहितங்களை யறியத்துடங்கினபடியும். இவையறிவிக்கும் प्रमाणங்களில் रहस्यत्रयம் सारतमமானபடியும், இவற்றைக் கொண்டறியுமर्थங்களில் ईशेशितव्यங்களினுடைய शरीरात्मभावसंबन्धादिகள் प्रधानप्रतितन्त्रமாய் ज्ञातव्यங்களானபடியும், இஸ் संबन्धத்தோடே கூட ज्ञातव्यமாக पूर्वाचार्यसङ्गृहीतமான अर्थपञ्चकம் रहस्यत्रத்தில் கிடக்கும்படியும், இவ்வर्थपञ्चकத்துக்குள்ளே तत्त्वत्रयादिविभागचिन्तै பண்ணுவார்க்குத் தாத்பர்யமும், இத் तत्त्वत्रयத்தில் […]

श्रीमद्रहस्यत्रयसारे शिष्यकृत्याधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे शिष्यकृत्याधिकारः ॥ 31.1  अशिथिलगुरुभक्तिस्तत्प्रशंसादिशीलः प्रचुरबहुमतिस्तद्वस्तुवास्त्वादिकेऽपि । गुणवति विनियोक्तुङ्गोपयन् संप्रदायं कृतविदनघवृत्तिः किन्न विन्देन्निधानम् ॥ ७१ ॥ 31.2 இவ்வर्थங்களையெல்லாம் மிடியனுக்கு அகத்துக்குள்ளே महानिधिயைக் காட்டிக்கொடுக்குமாப்போலே வெளியிடுகையாலே महोपकारकனான வாचार्यன்றிறத்தில் शिष्यன் कृतज्ञனாயிருக்கவேணுமென்றும், द्रोहம் பண்ணாதொழியவேணுமென்றும், शास्त्रங்கள் சொன்னவிடம் இரண்டு विभूतिயும் विभूतिमाனும் இவனைச் சீச்சீயென்னும்படியுமாய், हितஞ் சொன்ன प्रह्लाद विभीषणादिகளுக்கு प्रतिकूलரான हिरण्यरावणादिகளோடு तुल्यனுமாய், 1‘‘विद्याचोरो गुरुद्रोही वेदेश्वरविदूषकः । त एते बहुपाप्मानस्सद्यो दण्ड्या इति श्रुतिः’’() என்கிற […]

श्रीमद्रहस्यत्रयसारे आचार्यकृत्याधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे आचार्यकृत्याधिकारः ॥ 30.1  अधिजिगमिषुराद्यं धाम दिव्यं त्रिधाम्नः श्रुतविविधपरीक्षाशोधिते क्वापि पात्रे । अनघगुणदशायामाहितस्नेहमार्यः प्रदिशति निरपायं संप्रदायप्रदीपम् ॥ ६९ ॥ 30.2 இப்படி 1‘‘गुरुर्गरीयान्’’(கீதை 11-43) என்றும், 2‘‘तमिमं सर्वसंपन्नमाचार्यं पितरं गुरुम्’’(பாரதம் ஸபாபர்வம் 41-21) என்றுஞ் சொல்லுகிறபடியே परमाचार्यனான सर्वेश्वरன் முதலாக सदाचार्यसंप्रदायसमागतங்களாய், सिंहीस्तन्यம்போலே विजातीयர்க்கு रसந்தெரியாத रहस्यत्रयार्थங்களை संग्रहेणசேர்த்துத் தாங்களுமनुसन्धिத்து 3‘‘यो गोपायत्ययोग्यानां योग्यानां संप्रयच्छति । इममर्थं समान्यो मे स्वस्ति वोस्तु व्रजाम्यहं’’(ஸாத்யகிஸம்ஹிதை 25-375) […]

श्रीमद्रहस्यत्रयसारे चरमश्लोकाधिकारः Part 2

॥ श्रीमद्रहस्यत्रयसारे चरमश्लोकाधिकारः ॥ (Continued) 29.71 *सुदुष्करेण शोचेद्यो येनयेनेष्टहेतुना । स स तस्याहमेवेति चरमश्लोकसंग्रहः ॥ * இத்தாலே என் சொல்லிற்றாயிற்றென்னில்; ‘‘यद्येनकामकामेन न साध्यं साधनान्तरैः । मुमुक्षुणा यत्साङ्ख्येन योगेन न च भक्तितः ॥ प्राप्यते परमं धाम यतो नावर्तते यतिः । तेन तेनाख्यते तत्तन्न्यासेनैव महामुने ॥ परमात्मा च तेनैव साध्यते पुरुषोत्तमः’’(அஹிர்புத்ந்யஸம்ஹிதை 37-25) என்கிற கட்டளையிலே தனக்கभिमतங்களாயிருப்பதேதேனுமொரு फलங்களைப் பற்ற அவற்றுக்கு […]

श्रीमद्रहस्यत्रयसारे चरमश्लोकाधिकारः Part 1

॥ श्रीमद्रहस्यत्रयसारे चरमश्लोकाधिकारः ॥   29.1  य उपनिषदामन्ते यस्मादनन्तदयांबुधेः त्रुटितजनताशोकश्श्लोकस्स्वयं समजायत । तमिह विधिना कृष्णं धर्मं प्रपद्य सनातनं शमितदुरिताश्शंकातङ्कत्यजस्सुखमास्महे ॥ ६६ ॥ 29.2 दुर्विज्ञानैर्नियमगहनैर्दूरविश्रान्तिदेशैः बालानर्हैबहुभिरयनैश्शोचतान्नस्सुपन्थाः । निष्प्रत्यूहं निजपदमसौ नेतुकामस्स्वभूम्ना सत्पाथेयं किमपि विदधे सारथिस्सर्वनेता ॥ ६७ ॥ 29.3 ஒண்டொடியாள் திருமகளுந்தானுமாகி யொருநினைவா லீன்ற வுயிரெல்லாமுய்ய வண்டுவரை நகர் வாழ வசுதேவற்காய் மன்ன வர்க்குத்தேர்ப்பாகனாகி நின்ற தண்டுளவமலர்மார்பன் றானே சொன்ன தனித்தரும ந்தானெமக்காய்த் தன்னை […]

श्रीमद्रहस्यत्रयसारे द्वयाधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे द्वयाधिकारः ॥ 28.1  आकर्णितो वितनुते कृतकृत्यकक्ष्या- माम्रेडितो दिशति यश्च कृतार्थभावम् । प्रत्यूषतां भजति संसृतिकाळरात्रेः पद्मासहायशरणागतिमन्त्र एषः ॥ ६४ ॥ 28.2 திருमन्त्रத்தில் मध्यमपदத்திலாर्थமாகவாதல் शाब्दமாகவாதல் சொன்ன उपायविशेषத்தையும் இதின் फलமாக तृतीयपदத்திற் சொன்ன पुरुषार्थविशेषத்தையும் विशदமாக प्रकाशिப்பிக்கிறது द्वयம். இது कठवल्लिயிலே பிரியவோதிச் சேர்த்தनुसन्धिக்க विधिக்கையாலும் भगवच्छास्त्रத்திலே श्रीप्रश्नसंहितादिகளிலே वर्णोद्धारादिகளும் பண்ணி प्रतिपादिக்கையாலும் श्रुतिमूलமான तांत्रिकमन्त्रம். 28.3 இத்தை पूर्वाचार्यवाक्यமென்று சிலர் சொன்னதுவும் आप्तருपदेशिத்தாரென்றா दरिக்கைக்காகவாதல் परमाचार्यனான […]

श्रीमद्रहस्यत्रयसारे मूलमन्त्राधिकारः Part 2

॥ श्रीमद्रहस्यत्रयसारे मूलमन्त्राधिकारः ॥ (Continued)   27.61 வாய் स्वयं भोग्यதையாலே उपेयமுமாய் ‘‘विष्ण्वाधारं यथाचैतत् त्रैलोक्य समुपस्थितं’’(விஷ்ணுபுராணம் 2-13-2), ‘‘यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वर’’(கீதை 15-17) इत्यादिகளிற்படியே आधारமுமாயிருக்கிறபடி சொல்லப்பட்டது. எங்ஙனேயென்னில்; ‘‘इण् गतौ’’ என்கிற धातुவிலே ‘‘ईयते अनेन’’ என்று अयनशब्दத்தில் करणव्युत्पत्तिயாலே ईश्वरனுपायமாயும், ‘‘ईयतेऽसौ’’ என்கிற कर्मव्युत्पत्तिயாலே उपेयமாயும், ‘‘ईयते अस्मिन्’’ என்கிற अधिकरणव्युत्पत्तिயாலே आधारமாயுந்தோற்றுகிறான். ‘‘अय पय गतौ’’ என்கிற अयति धातुவிலும் இவ்வयनपदம் निष्पन्नமாம். இவ்வுपायत्वोपेयत्वादिகளுக்குपयुक्तமான सौलभ्यமும் परत्वமுமிங்கே […]

श्रीमद्रहस्यत्रयसारे मूलमन्त्राधिकारः Part 1

|| श्रीमद्रहस्यत्रयसारे मूलमन्त्राधिकारः ॥ 27.1  तारं पूर्वं तदनु हृदयं तच्च नारायणाये- त्याम्नायोक्तं पदमवयतां सार्धमाचार्यदत्तम् । अङ्गीकुर्वन्नलसमनसामात्मरक्षाभरन्नः क्षिप्रं देवः क्षिपतु निखिलान् किङ्करैश्वर्यविघ्नान् ॥ ५९ ॥ 27.2 कल्याणमावहतु कार्तयुगं स्वधर्मं प्रख्यापयन् प्रणिहितेषु नरादिकेषु । आद्यं कमप्यधिगतो रथमष्टचक्रं बन्धुस्सतां बदरिकाश्रमतापसो नः ॥ ६०॥ 27.3 यदन्तस्थमशेषेण वाङ्मयं वेदवैदिकं । तस्मै व्यापकमुख्याय मन्त्राय महते नमः ॥ ६१ ॥ इह मूलमन्त्रसंवृतमर्थमशेषेण […]

श्रीमद्रहस्यत्रयसारे प्रभावरक्षाधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे प्रभावरक्षाधिकारः ॥ 26.1  शिलादेः स्त्रीत्वादिर्विपरिणतिरस्त्वद्भुतमिदं ततोप्येतच्चित्रं यदुत दहनस्यैव हिमता । तृणस्यैवास्त्रत्वं रिपुषु निहतेरेव हितता पदत्रेणैवेह त्रिभुवनपरित्राणमिति च ॥ ५७ ॥ 26.2 उपायप्रभावव्यवस्थै சொன்னோம்; இனிமேல் उपायप्रभावத்தை सङ्कुचितமாகப் பார்த்துவருந் தப்புகள் परिहरिக்கிறோம். ‘‘अत्युत्कटैः पुण्यपापैरिहैव फलमश्नुते’’(விஹகேந்த்ரஸம்ஹிதை) என்கிற கணக்கிலே ‘‘उपायभक्तिः प्रारब्धव्यतिरिक्ताघनाशिनी । साध्यभक्तिस्तु सा हन्त्री प्रारब्धस्यापि भूयसी’’() என்கையாலே प्रारब्धங்களையுங்கூடவமுக்கித் தன் 26.3 फलத்தைக்கொடுக்கவற்றான प्रपत्तिயைப்பண்ணினவனுக்கு विद्यान्तरन्यायத்தாலே उत्तरपूर्वाघங்களும் இவ்विद्यैக்குத் தன்னேற்றமான सामर्थ्यத்தாலே […]

श्रीमद्रहस्यत्रयसारे प्रभावव्यवस्थाधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे प्रभावव्यवस्थाधिकारः ॥ 25.1  स्वरूपं यद्यादृग्गुणविभवलीलादि च विभो स्तदाज्ञासेतुश्च श्रुतिभिरवसेयं तदखिलम् । तथा तद्भक्तानां तदुपसदनादेश्च महिमा यथाधीतं सद्भिर्यतिपतिमुखैरद्ध्यवसितः ॥ ५५ ॥ 25.2 இப்படி द्वयத்தில் द्वितीयान्तपदங்களாலே प्रकाशितமான सिद्धोपायविषयமாகவும் आख्यातपदத்தாலே சொல்லப்பட்ட साध्योपायविषयமாகவும் பிறக்கும் व्याकुलங்கள் शमिப்பிக்கும் வழி காட்டினோம். இவ்வுपायप्रभावविषयமாக प्रमाणங்கள் காட்டினவளவுக்கு ஏற நினைத்துங் குறைய நினைத்தும் வருங் கலக்கங்கள் शमिப்பிக்கவேணும். ‘‘आस्फोटयन्ति पितरः प्रणृत्यन्ति पितामहाः । वैष्णवो नः कुले जातस्सनस्सन्तारयिष्यति’’(வராஹபுராணம்) […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.