ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானம் Part 1

ஶ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்ளை

அருளிச்செய்த

ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானம்

श्रीमत्कृष्णसमाह्वाय नमो यामुनसूनवे

यत्कटाक्षैकलक्ष्याणां सुलभः श्रीधरस्सदा ।।

ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே |

யத்கடாக்ஷைகலக்ஷ்மாணாம்ஸுலப4: ஸ்ரீத4ரஸ்ஸதா3

அவதாரிகை:— ‘ஜிதந்தே’ யாவது ருக்‌3வேத3கி2லம்‌ ; தத்வப்ரதிபாத3நபரமான ஸ்ரீ புருஷஸூக்தம்‌ ஸர்வஶ்ருதிகளிலும்‌ ஓதிப்போருமாபோலே, இதுவும்‌ ஸ்ரீ ஶாஸ்த்ரத்‌திலும்‌, இதிஹாஸ புராணங்களிலேயும்‌ மஹாமந்த்ரமென்று திருமந்தரத்தோபாதி பரமரஹஸ்யமாகச்‌ சொல்லிப்போருமதொன்று. வேதா3க்ஷரராஶியைப்‌ பெளருஷேயமான இதிஹாஸபுராணங்களிலே எழுதிப்படித்துப்‌ போருவானென்‌னென்னில்‌: கி2லமாகிறது அப்ரஹதம்‌ ஸ்தா2நம்‌; ஸூத்ரகாரர்கள்‌ கி2லஸஹிதமாகத்‌ தாங்கள்‌ அத்‌4யயனம்‌ பண்ணிப்‌ போந்தவர்களாகையாலே ஸ்மார்த்தவிதா4நங்‌களிலே, மந்த்ரமாக விநியோகி3த்துப்‌ போராநின்றார்களிறே. இப்படி இதிஹாஸபுராணங்களிலே, ஸ்ரீஶாஸ்த்ரத்திலே 1. “जितन्त इति मन्त्रेण” (ஜிதந்த இதி மந்த்ரேண ) என்று மந்த்ரமாக விநியோகி3த்துப்‌ போருமதொன்று.

ஶ்வேதத்‌3வீபவாஸிகள்‌ க்ஷீராப்3தி4 நாத2னுடைய ஸௌந்த3ர்யாதி3களிலே தோற்று ஈடுபட்டுச்‌ சொல்லும்‌ ஸ்தோத்ரம்‌; இதுக்கு ஸ்தோத்ரத்வமும்‌ ஸ்தவப்ரியனுக்கு ப்ரியதமத்வமாகை.  ப்‌3ரஹ்மாதி3களுக்கு து3ஷ்ப்ராபமான ஸ்த2லத்திலே தோன்றின இது இதிஹாஸபுராணங்களிலே எழுதிப்படிக்கும்படி ஸுலப4மானபடி என்னென்னில்‌: இம்‌மந்த்ரத்துக்கு ப்ரதிபாத்3யனான க்ஷீராப்‌3தி4 நாத2னைத்‌ திருவடித்தொழ ஆத3ரித்து ஸ்ரீநாரத343வான்‌ ஶ்வேதத்‌3வீபத்‌திலே சென்றவளவிலே, ஏகத த்3வித த்ரிதர்கள்‌ தபஸ்‌பண்ணிக்கொண்டிருக்க, “இவர்களுக்கும்‌ கிட்டவொண்ணாத விஷயத்தை நம்மால்‌ காணமுடியாது” என்று மீண்டு, அவர்‌களைக்‌ குறித்து “எனக்குச்‌ செய்ய அடுப்பதென்‌ ?” என்று கேட்க, “இத்திருமாளிகைக்குள்ளே ஶ்வேதத்‌3வீப வாஸிகள்‌ க்ஷீராப்‌3தி4 நாத2னைக்கண்டு பண்ணும்‌ ஸ்தோத்ரம்‌,நெடுநாளே நாங்கள்‌ தபஸ்‌ பண்ணுகிறோமாகையால்‌ ஜ்ஞாத(வ்ய)மாயிற்று; எங்கள்பக்கல்‌ இத்தை லபி4த்து அனுஸந்தி4” என்ன, அவனும்‌ அவர்கள்‌ பக்கலிலே ஜிதந்தே ஸ்தோத்ரத்தை லபி4த்துப்போராகிற்க, ஜயந்தம்‌ என்கிற பர்வதத்திலே ப43வது3பாஸனம்‌ பண்ணுகிற ப்3ரஹ்மாவை வந்து அனுவர்த்‌தித்து, பிறந்த வ்ருத்தாந்தத்தை அவனுக்கு விஜ்ஞாபிக்க, “எனக்கு அந்த ஸ்தோத்ரத்தைச்‌ சொல்‌” என்று ஸ்ரீநாரத343வான் பக்கலிலே க்3ரஹித்தான்‌ குடும்பி3. அவன்பக்கலிலே புக்கதாகையாலே இதிஹாஸபுராணங்களிலே எழுதப்‌பட்டு ப43வத்பரராயிருப்பார்‌ எல்லார்க்கும்‌ லபி4க்கும்படி ஸுலப4மாயிற்று. இது ஜிதந்தேயினுடைய அவதாரம்‌.

இதுதன்னுடைய உள்வாயை அனுஸந்தி4த்தால்‌ ப்ரபத்திக்கு வ்யாக்‌2யான மாயிருக்கிறது; ப்ராப்யப்ராபகங்கள்‌ இரண்டையும்‌ சொல்லுகிறது. “ப்ரபத்திக்கு அதி4காரிகள்‌ அஜ்ஞரும்‌, ஸர்வஜ்ஞரும்‌ ப4க்திபரவஶரும்‌ என்று த்ரிவித4ர்‌” என்று பட்டர்‌ அருளிச்செய்தாரிறே, 2 अविद्यातो देवे परिबृढतया वा  विदितया, स्वभक्तेर्भूम्ना वा जगति गतिमन्यामविदुषाम्।गतिर्गम्यश्चासौ हरिरिति जितन्ताह्वयमनो:, रहस्यं व्याजह्रे खलु भगवान् शौनकमुनि:।।” (அவித்3யாதோ தே3வே பரிப்‌3ருட4தயா வா விதி3தயா, ஸ்வப4க்தேர்  பூ4ம்நா வா ஜக3தி க3திமந்யாமவிது3ஷாம்‌ । க3திர்‌ க3ம்யஶ்சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்‌-வயமநோ:, ரஹஸ்யம்‌ வ்யாஜஹ்ரே ஸ க2லு ப43வாந் ஸெளநகமுநி:।।) (4ட்டர் முக்தகம்)

ப்ரமாணம்: [43வத்3 விஷயத்தில்அறியாமையினாலாவது, நன்றாக அறிந்திருப்பதினாலேயாவது, தன்4க்தியின்ஆதி4க்யத்தினாலேயாவது இவ்வுலகில்வேறு உபாயத்தை ௮றியாதவர்களுக்கு, ‘உபாயமும்உபேயமும்இந்த ஹரியேஎன்றுஜிதந்தேஎன்று பெயரையுடைய மந்த்ரத்தின்ரஹஸ்யத்தை 43வான்ஶௌநகமுனி வெளிப்படுத்தினாரன்றோ.]

-அஜ்ஞனாகிறான்‌,– ப43வல்லாப4த்துக்குத்‌தன்‌ பக்கலிலே ஜ்ஞானஶக்த்யாதி3கள்‌ இல்லாதவன்‌. ஸர்‌வஜ்ஞனாகிறான்‌,  “தேஶ கால வஸ்துக்களாலே பரிச்‌சே2தி3க்கவொண்ணாத, வைப4வத்தையுடையவன்‌ ஈஶ்வரன்‌” என்றிருக்கையாலே, அநந்யஸாத்‌4யனென்று இருக்குமவன்‌. ப4க்திபரவஶனாகிறான்‌,– ஜ்ஞாநஶக்த்யாதி3கள்‌ உண்டாயிருக்கச்செய்தேயும்‌ அடைவுபட அனுஷ்டி2க்க மாட்டாதவன்‌. இவர்கள்‌ மூவரும்‌ ப43வத்‌3விஷயமொழிய வேறு உபாயம்‌ உண்டென்று அறியாதவர்கள்‌,  ‘இவர்‌களுக்கு ப்ராபகனுமாய்‌, ப்ராப்யனுமாய்‌ இருக்கும்‌ ஸர்வேஶ்வரன்‌” என்று, ‘ஜிதந்தே’ என்று பேரை உடைத்தான மந்தரரஹஸ்யத்தை ஸர்வஜ்ஞனான ஶௌநகப43வான்‌ வ்யாக்2யானம்‌ பண்ணப்‌ பெறுவதே!” என்கிறார்‌. 3.“स्वत्ममात्मनि सञ्जातं (ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம்‌) என்றும்‌,

ப்ரமாணம்:

ஸ்வத்ம மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்3ரஹ்மணி ஸ்தி2தம்

          உப4யோரேஷ ஸம்ப3ந்தோ4 ந பரோபி4மதோ மம ।। (விஷ்ணு தத்வம்)

[உடைமையாயிருக்கும் தன்மை ஆத்மாவினிடத்தில் உள்ளது; உடையவனாயிருக்கும் தன்மை ப்3ரஹ்மத்தினிடமுள்ளது; இருவருக்கும் இதுவே ஸம்ப3ந்த4ம்; வேறு ஸம்ப3ந்த4ம் எனக்கு இஷ்டமன்று]

  1. आत्मदास्यं हरे; स्वाम्यं स्वभावं (ஆத்மதா3ஸ்யம்‌ ஹரே: ஸ்வாம்யம்‌ ஸ்வபா4வஞ்ச)

ப்ரமாணம்:

ஸ்வோஜ்ஜீநேச்சா2 யதி3 தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி3

          ஆத்மதா3ஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபா4வஞ்ச ஸதா3 ஸ்மர ।। (விஷ்ணு தத்வம்)

[உன்னுடைய உஜ்ஜீவனத்தில் உனக்கு விருப்பமிருக்குமாகில், உன் இருப்பில் ஆசையிருக்குமாகில், ஆத்மாவினுடைய தா3ஸனாயிருக்கும் தன்மையையும், ஹரியினுடைய ஸ்வாமியாயிருக்கும் தன்மையையும் (இவைகள்) இயல்வானவையென்பதையும் எப்போதும் நினைப்பாயாக.]

என்‌றும்‌ சொல்லுகிறபடியே, த்3வயத்துக்கு அதி4காரியாவான்‌, ஈஶ்வரனுக்கே அநந்யார்ஹஶேஷபூ4தனாவானிறே. இப்படிப்பட்ட ஶேஷத்‌வத்தை உடைய இவ்வாத்மாக்கள்‌, அநாதி3யான ப்ரக்ருதி ஸம்ப3ந்த4த்தாலே அறியாதே, ஈஶ்வரனுடைய ஸ்வாமித்வ ஸ்வாதந்தர்யங்களைத்‌ தங்கள்‌ தலையிலே ஏறிட்டுக்கொண்டு ஆத்மாபஹாரிகளாய்‌ வர்த்திப்பார்கள்‌, ஆத்மாபஹாரமாவது, — அஹங்காரமமகாரங்கள்‌; 5.” द्वयक्षरस्तु भवेन्मृत्युः (த்3வ்யக்ஷரஸ்து ப4வேந்ம்ருத்யு: ) என்றும்‌, 5. “ममेति द्वयक्षरो मृत्यु:”  ( மமேதி த்3வ்யக்ஷரோ ம்ருத்யு: ) என்றும்‌ சொல்லுகிறபடியே,

ப்ரமாணம்:

த்3வயக்ஷரஸ்து 4வேந்ம்ருத்யுஸ் த்ர்யக்ஷரம் ப்3ரஹ்மண: பத3ம்

          மமேதி த்3வயக்ஷரோ ம்ருத்யுர் ந மமேதி ச ஶாஶ்வதம் ।। (பா3ரதம் ஶாந்தி 13-4)

[இரண்டு அக்ஷரத்தையுடையது ஸம்ஸாரமடையக் காரணமாகிறது. மூன்றக்ஷரங்களையுடையது ப்3ரஹ்மத்தையடையக் காரணமாகிறது. இரண்டெழுத்துச் சொல்லானமமஎன்பது ஸம்ஸாரத்திற்குக் காரணம். மூன்றெழுத்துச் சொல்லான மமஎன்பது நிலையான மோக்ஷத்திற்குக் காரணம்.]

“யானே என்னை அறியகிலாதே யானே என்றனதே என்றிருந்தேன்‌” (திருவாய் 2-9-9)  என்றிறே அபி4யுக்தர்‌ வார்த்தையும்‌. பாபங்களிலே தலையான பாபமும்‌ இவ்‌வாத்மாபஹாரமே; 6. “योऽन्यथा सन्तमात्मानं (யோऽந்யதா2 ஸந்தமாத்மாநம்) இத்யாதி3களிலே ஸ்பு2டம்‌. பாபத்துக்கு ப்ராயஶ்சித்தம்‌ — இவ்வாத்மா ப43வச்சே2ஷமென்றால்‌ விவாத3ம்‌ பண்ணாதிருக்கை.

ப்ரமாணம்:

யோந்யதா2 ஸந்தமாத்மாநமந்யதா2 ப்ரதிபத்3யதே

கிம்‌ தேந ந க்ருதம்‌ பாபம்‌ சோரேணாத்மாபஹாரிணா ।।

(பா4ரதம் உத்3யோக3பர்வம். 42-35)

[43வானுடைய உடைமையாயிருக்கும்ஆத்மாவை, எவனொருவன்தனக்குச்சொந்தமாக நினைக்கிறானோ, ஆத்மாவை அபஹரிப்பவனான அந்தத்திருடனால்செய்யப்படாத பாபம்எது?]

  1. तेन चेदविवादस्ते(தேந சேத3விவாத3ஸ்தே) என்றும்‌, “உம்முயிர்‌ வீடுடையானிடை வீடுசெய்ம்மினே” (திருவாய்‌ 1-2-1) என்றும்‌,

ப்ரமாணம்:

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி3 ஸ்தி2:

தேந சேத3விவாத3ஸ்தே மா 3ங்கா3ம்மா குரூந்3:।। (மநுஸ்ம்ருதி 8-92)

[எல்லாரையும்நியமிப்பவனும்‌, ஸுர்யமண்ட3லத்தின்நடுவிலிருப்பவனும்‌, எல்லாருக்கும்இனியவனாயிருப்பவனும்எவனோ, அவன்உன்னுடைய ஹ்ருத3யத்திலிருக்கிறான்‌. அவனுடன்உனக்கு விவாத3மின்றியிலே இருந்ததாகில்‌, 3ங்கை3க்கும்‌, குருக்ஷேத்ரத்திற்கும்நீ போகவேண்டியதில்லை.]

  1. क्षेत्रज्ञस्येश्वर ज्ञानाद्विशुद्धिः परमा मता”. (க்ஷேத்ரஜ்ஞஸ்யேஶ்வரஜ்ஞாநாத்‌ விஶுத்‌3தி4: பரமா மதா) என்றும்‌ சொல்லக்கடவதிறே.

ப்ரமாணம்:

க்ஷேத்ரஜ்ஞஸ்யேஶ்வரஜ்ஞாநாத்விஶுத்3தி4: பரமா மதா

(யாஜ்ஞவல்க்யஸ்ம்ருதி 3-1)

[ஜீவனுக்கு ஈஶ்வரனை அறிவதாலேயே மேலான ஶுத்3தி4 உண்டாவதாக எண்ணப்படுகிறது]

ஈஶ்வரன்‌, இப்படி ௮ஹங்காரமமகாரக்3ரஸ்தராய்‌, ஶப்‌3தா3தி3விஷயப்ரவணராய்‌, அதிலே, 9. “परमेश्वरसंज्ञोऽज्ञ! किमन्यो मय्यवस्थिते (பரமேஶ்வரஸம்ஜ்ஞோऽஜ்ஞ ! கிமந்யோ மய்யவஸ்தி2தே) என்றும்‌,

ப்ரமாணம்:

பரமேஶ்வரஸம்ஜ்ஞோஜ்ஞ ! கிமந்யோ மய்யவஸ்தி2தே

ததா2பி மர்த்துகாமஸ்த்வம்‌ ப்ரப்‌3ரவீஷி புந: புந: ।।

(வி.பு. 1-17-23; ஹிரண்யவாக்யம்)

[மூடா4! பரமேஶ்வரன்என்கிற பெயரையுடையவன்‌, நான்இருக்கும்போது வேறு எவன்உளன்‌? அப்படியிருந்த போதிலும்‌, சாவதற்கு விருப்பமுள்ளவனான நீ மறுபடியும்மறுபடியும்‌ (அப்படியே) சொல்லுகிறாய்‌.]

  1. द्विधा भजयेयमप्येवं नमेयं तु कस्यचित्(த்3விதா44ஜ்யேயமப்யேவம்‌ ந நமேயம்‌ து கஸ்யசித்‌) என்‌றுமிருக்கும்‌ ஹிரண்யராவணாதி3களைப்‌போலே தன்னோடே எதிரம்பு கோத்து நிற்கிற ஆத்மாக்‌களைப்‌ பார்த்தருளி,

ப்ரமாணம்:

த்3விதா4 4ஜ்யேயமப்யேவம்‌ ந நமேயம்‌ து கஸ்யசித்

ஏஷ மே ஸஹஜோ தோ3: ஸ்வபா4வோ து3ரதிக்ரம: ।।

(ரா.யு. 36-11 ராவண வாக்யம்)

[இரண்டாகப்பிளக்கப்பட்டாலும்‌, இம்மாதிரி ஒருவனுக்கும்வணங்கமாட்டேன்‌. இது என்னுடன்பிறந்ததான தோ3ஷம்‌. (அவரவர்களுடைய) ஸ்வபா4வம்மீறமுடியாததன்றோ.]

“இவை ஶாஸ்த்ரமார்க்க3த்தாலே திருத்த ஒருப்பட்டதல்ல; இவர்களுடைய விஷயப்ராவண்‌யமே பற்றாசாக நம்முடைய அழகுகளையும்‌, ஶீலாதி3 கு3ணங்களையும்‌ காட்டித்திருத்துவோம்‌” என்று வழியிட்டு, ப்ரத2மத்திலே ருசிஜனகனாய்‌, ருசிபிறந்தார்க்கு உபாயமுமாய்‌, அதிலே நிஷ்ட2ரானார்க்கு ப்ராப்யனுமாய்‌ இருக்கும்‌படியைச்‌ சொல்லுகிறது இப்ரப3ந்த4ம்‌.

“ப்ராப்யப்ராபகங்களை முதல்‌ ஶ்லோகத்தாலே ஸங்க்‌3ரஹமாகச்‌ சொல்லி, மேலில்‌ ஶ்லோகங்களாலே விஸ்தரிக்கிறது’” என்று 4ட்டர் நிர்வாஹம்‌. முதல்‌ இரண்டு ஶ்லோகத்தாலே ப்ராப்யப்ராபகங்களைச்‌ சொல்லி, மேலில்‌ ஶ்லோகங்களாலே அதுக்கு அடியான ஶரண்யதையைச்‌ சொல்லுகிறதாகவுமாம ஶரண்யதையை முதலில்‌ சொல்லி, உபாயோபேயங்களைச்‌ சொல்ல ப்ராப்தமாயிருக்க, பின்னே ஶரண்யதையைச்‌ சொல்லுவானென்‌? என்னில்‌: “முனியே நான்முக’ னிலே (திருவாய்‌ 10-10) திருவாணையிட்டுப்‌பின்பு அது பெறாவாணையல்லாமை ஸாதி4த்தாப்போலே இது” என்று திருநறையூர்‌ அரையர்‌ நிர்வாஹம்‌.

அவதாரிகை ஸம்பூர்ணம்‌.

ஜிதந்தே ஸ்தோத்ரம்

जितन्ते पुण्डरीकाक्ष ! नमस्ते विश्वभावन !

नमस्तेऽस्तु हृषीकेश ! महापुरूष ! पूर्वज !

  1. ஜிதந்தே புண்ட3ரீகாக்ஷ! நமஸ்தே விஶ்வபா4வந !

நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேஶ ! மஹாபுருஷ ! பூர்வஜ ! ।।

_______________________________________________________________________

  1. பதவுரை:– புண்ட3ரீகாக்ஷ–செந்தாமரைக்கண்ணா! ஜிதம்தே-உன்னால்‌ (இவ்வாத்மவஸ்து) ஜயிக்கப்பட்டது ; நம:–(இது) என்னுடையதல்லவே; தே-உன்னுடையதாயிற்றே; விஶ்வபா4வந-உலகையெல்லாம்‌ உண்டாக்கினவனே! ஹ்ருஷீகேஶ! — இந்திரியங்களை நியமிப்பவனே ! மஹாபுருஷ–கொடுப்பதில்‌ சிறந்தவனே ! பூர்வஜ–முற்‌பாடனாகப்‌ பிறப்பவனே ! நம: தே அஸ்து — (இவ்வாத்மவஸ்து) எனக்காகை தவிர்ந்து உனக்கே ஆகவேணும்‌.

அவ:– முதல்‌ ஶ்லோகத்தாலே, ப்ராப்யநிஷ்கர்ஷ பர்யந்தமாக இவன்‌ ப்ரார்த்தி2க்கும்படியாக ஈஶ்வரன்‌ தன்‌ அழகாலே தோற்பித்துக்‌ கொண்டபடியைச்‌ சொல்லுகிறது.

வ்யா:– (ஜிதந்தே)  “யாதானும்‌ பற்றி நீங்கும்‌ விரதம்‌” (திருவிருத்தம்-95), என்கிறபடியே, விஷயாந்தரங்களைப்‌ பற்றி, ‘எம்பெருமான்‌ முகத்தில்‌ விழியேன்‌’ என்று இவன்‌ வ்ரதம்‌ கொண்டிருக்க, ஈஶ்வரன்‌ “தானொட்டி வந்து” (திருவாய் 1-7-7), என்கிறபடியே விஷயாந்தரங்களில்‌ துவக்கை அறுத்து, ஸ்வரூபஜ்ஞானத்தை உண்‌டாக்கி, “அவஶ்யம்‌ உம்மைக்‌ கொண்டல்லது விடேன்‌” என்று வ்ரதம்‌ கொண்டு, யாத்‌3ருச்சி2கமாக இவன்‌ விஷயாந்தரங்களிலே நெகிழ நின்றவளவிலே, “இருந்தான்‌ கண்டுகொண்டு” (திருவாய் 8-7-2)  என்கிறபடியே தன்‌ அழகைக்‌ காட்டி ஜயித்து, இவன்‌ தோற்றமை கண்டு ப்ரீதனாய்‌, “தோற்றார்‌ ஆர்?” என்று கேட்டருள, “தோற்றோம்‌ மடநெஞ்சம்‌ எம்பெருமான்‌ நாரணற்கு” (திருவாய் 2-1-7) என்கிறபடியே “’ ஜயஸ்தவ ” என்கிறான்‌. த்ருதீயார்த்தே2 ஷஷ்டி2யாய்‌ உன்னாலே ஜயம்‌ என்னுதல்‌; பா4வே நிஷ்டை2யாய்‌ உன்னுடைய ஜயம்‌ என்னுதல்‌. ப3ந்த4மடியான ஸங்கல்பம்‌ அவனது; அதின்‌ ஸந்நிதி4யிலே கர்மமடியாக வந்த இவன்‌ ஸங்கல்பம்‌ ஜீவிக்கவோ? ஸர்வஶக்தி ஸங்கல்பத்தை விஷய சபலனுடைய ஸங்கல்பம்‌ அழிக்கவோ? ‘நாம்‌ என்கொண்டு உம்மை வெல்ல ?” என்ன: (புண்டரீகாக்ஷ) அழகிய கண்களாகிற ப்3ரஹ்மாஸ்த்ரத்தை உடைய உனக்கு வெல்லவொண்ணாதது உண்டோ? சேதனர்‌ சேதனங்களை அகப்‌படுத்துவது கண்வழியாலேயாகையாலே, திருக்கண்களாலே ஜயித்தாய்‌ என்கை. ஸ்வதந்தரனை முறையைக்‌ காட்டி மீட்கலாம்‌; விஷயப்ரவணனை மீட்க அழகல்லது பரிகரமுண்டோ? (நமஸ்தே)  ‘ஆரதை ஆர்‌ வென்றார்‌?’ என்னில்‌: ஆராய்ந்தவாறே உன்னதை நான்‌ அபஹரிக்க, என்னை ஜயித்து, நீயே உன்னதைக்‌ கைக்கொண்டாயாயிருந்தது. 11. “अहमपि मम। भगवत एवाहमस्मि।(அஹமபி ந மம। ப43வத ஏவாஹமஸ்மி।) என்னக்கடவதிறே.

ப்ரமாணம்:

அஹமபி ந மம 43வத ஏவாஹமஸ்மீத்யேவம் அமமாதாம் யோஜ்யாத்யதோ நம இதி ।। (விஷ்ணுஷட3க்ஷரீ)

[“நான் எனக்குமுரியேனல்லேன்; 43வானுக்கு அடியேனாகிறேன்என்று இம்மாதிரியாக மமகாரமில்லாமையைத் தருவதால்நம:’ எனப்படுகிறது]

 நமஶ்ஶப்‌33ம்‌ ஶரணபர்யாயமாகையால்‌ ப்ரபத3னமென்னவுமாம்‌. எங்ஙனேயென்னில்‌: கண்ணழகிலே ஈடுபட்டு மிடுக்கறுகையாலே அஶக்தாதி4காரமான உபாயத்தைப்‌ பற்றுகிறான்‌. – ப்ராப்யத்தில்‌ ருசி பிறந்தால்‌, அத்தை லபி4க்கும்‌ ஸாத4னமிறே அனந்தரம்‌ தேட்டம்‌. அத்தைச்‌ சொல்லுகிறது. ‘விஷயாந்தரங்களில்‌ துவக்கை அறுத்த உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக என்‌ ஆத்மாவைத்‌ தந்தேன்‌’ என்று ஆத்மஸமர்ப்பணத்தைச்‌ சொல்லுகிறது என்றுமாம்‌. “எனதாவி தந்தொழிந்தேன்‌ ” (திருவாய் 2-3-4) என்னுமாபோலே. இது வகைப்பொருள்‌, (நமஸ்தேஸ்து) அப்படி எனக்காகை தவிர்ந்து உனக்கேயாம்படி பண்ணியருள வேணும்‌. ‘மனக்காராமை மன்னி உண்டிட்டாய்‌ இனி உண்டொழியாய்‌” (திருவாய் 10-10-6) என்னுமாபோலே. ‘ருசியைப்‌ பிறப்‌பித்துத்‌ தன்‌ பேறாக உபகரியாநிற்க, மேல்‌ விழுந்து அர்த்தி2ப்பானென்‌ ?” என்னில்‌: ருசியை விளைப்பித்து ஸ்வரூபஜ்ஞானத்தை உண்டாக்கினவாறே ஸ்வரூபானுகு3ணமான அடிமையை ப்ரார்த்தி2க்கிறான்‌. கூனி கூன்‌ நிமிர்ந்து யோக்3யதை பெற்றவாறே 12. “वस्त्रे प्रगृह्य गोविन्द! मम गेहं व्रजेति वै (வஸ்த்ரே ப்ரக்‌3ருஹ்ப கோ3விந்த3 ! மம கே3ஹம்‌ வ்ரஜேதி வை) என்று மடிபிடித்தாப்போலே இங்கும்‌.

ப்ரமாணம்:

விலாஸலலிதம்ப்ராஹ ப்ரேமக3ர்ப்ப4  4ராலஸம்

வஸ்த்ரே ப்ரக்3ருஹ்ய கோ3விந்த3! மம கே3ஹம்‌ வ்ரஜேதி வை ।। (வி.பு. 5-20-11)

[அந்தக்கூனியானவள்‌, கண்ணனுடைய வஸ்த்ரங்களைப்பிடித்துக்கொண்டு, “கோவிந்தா! என்னுடைய வீட்டிற்குப்போகவேணும்என்று விளையாட்டாயிருப்பதும்‌, அழகானதும்‌, நிறைந்த அன்பை அடக்கிக்கொண்டிருப்பதால்மெதுவாயிருப்பதுமான வார்த்தையைச்சொன்னாள்‌.]

ஆத்மாவினுடைய கோணாகையாலே (கோண்-வளைவு) கண்ணழகாலே நிமிர்த்துக்‌ கொண்டான்‌ என்கை. அஹங்காரமமகாரமாகிற கோண்‌ போய்‌, பாரதந்தர்யம்‌ ப்ரகாஶித்தாலிறே கைங்கர்யரஸத்துக்கு யோக்3யமாவது.

ஸ்ரீமாலாகாரரை அழகாலே ருசியைப்‌ பிறப்பித்து, 13. “पुनः पुन: प्रणम्याह मालाकारोऽतिविस्मित:” (புந: புந: ப்ரணம்யாஹ மாலாகாரோऽதி விஸ்மித:) என்று திருவடிகளிலே விழும்படி பண்ணி அடிமை கொண்டானிறே.

ப்ரமாணம்:

புந: புந: ப்ரணம்யாஹ மாலாகாரோதிவிஸ்மித: (வி.பு. 5-19-23)

[மிகவும்ஆச்சரியத்தை அடைந்தவரான மாலாகாரர்மறுபடியும்‌, மறுபடியும்வணங்கிச்சொன்னார்‌.]

(விஶ்வபா4வந)மேல்‌ அபேக்ஷிதம்‌ செய்கைக்கு ப்ராப்தி சொல்லுகிறது. விஶ்வம்‌ பா4வயதீதி விஶ்வபா4வ:; உரு மாய்ந்து கிடந்த இந்த ஜக3த்தை உண்டாக்கினவனல்லையோ? இல்லாததை உண்டாக்கினவனுக்கு உள்ளதுக்கு ஒரு கு3ணம்‌ விளைப்பிக்கைக்குப்‌ பணியுண்டோ? முமுக்ஷுஸிஸ்ருக்ஷயாவன்றோ ப43வத்ஸ்ருஷ்டி. (ஹ்ருஷீகேஶ) “ஸ்ருஷ்டிகாலத்தில்‌ விலக்கும்‌ பரிகரமில்லை; இப்போது உன்‌ இந்த்3ரியங்களைத்‌ திருத்தவொண்ணாமையாலே விலக்கும்‌ பரிகரம்‌ உண்டே’ என்னில்‌: அவையும்‌ நீ இட்டவழக்கன்‌றோ?

  1. हृषीकाणीन्द्रियाण्याहुस्तेषामीशो यतो भवान् ।हृषीकेश इति ख्यातः (ஹ்ருஷீகாணீந்த்‌3ரியாண்யாஹுஸ்‌ தேஷாமீஶோ யதோ ப4வாந்। ஹ்ருஷீகேஶ இதி க்2யாத: ) என்றும்‌,

ப்ரமாணம்:

ஹ்ருஷீகாணீந்த்3ரியாண்யாஹுஸ்தேஷாமீஶோயதோ 4வாந்

ஹ்ருஷீகேஶ இதி க்2யாத:

[இந்திரியங்களைஹ்ருஷீகங்கள்‌’ என்று சொல்லுகிறார்கள்‌. நீர்அவைகளுக்கு ஈஶனாயிருப்பதால்ஹ்ருஷீகேஶன்என்று பிரஸித்‌3தி4பெற்றிருக்கிறீர்‌.]

“இருடீகேசன்‌ எம்பிரான்‌ இலங்கை அரக்கர்‌ குலம்‌ முருடு தீர்த்த பிரான்‌” (திருவாய் 2-7-10)என்றும்‌ சொல்லக்கடவதிறே. இந்த்‌3ரியங்களுக்கு என்னோடு உண்டான ஸம்‌ப3ந்த4ம்‌ கர்மோபாதி4கம்‌;

  1. यश्चक्षुषि तिष्ठन्वाचि तिष्ठन्(யஶ் சக்ஷுஷி திஷ்ட2ந் — வாசி திஷ்ட2ந்) என்கிறபடியே நிருபாதி4கஸம்ப3ந்த4ம்‌ உன்பாடேயன்றோ?

ப்ரமாணம்:

யஶ் சக்ஷுஷி திஷ்ட2ந்‌–வாசி திஷ்ட2ந்‌ (ப்3ருஹ 5-7-22)

[எவனொருவன்கண்ணிலிருக்கிறானோ, எவன்வாக்கிலிருக்கிருனோ…]

(மஹாபுருஷ) “ஶக்தி உண்டானாலும்‌ வல்லதெல்லாம்‌ செய்வாருண்டோ?” என்னில்‌: (புருஷ) : “புரு-ப3ஹு, ஸநோதீதி புருஷ; ” என்னும்படியே மறித்து உன்பாடு வரவேண்டாதபடி அபேக்ஷிதங்களை மிகவும்‌ கொடுக்கவல்ல பரமோதா3ரனல்லையோ? அன்றிக்கே, உன்னையும்‌, உன்‌ உடைமையையும்‌ “ப4க்தாநாம்‌” (ஶ்லோ-5) என்கிறபடியே அர்த்தி2யாய்க்கொடுக்கை.

  1. सर्वानर्थिनो दृष्ट्वा समेत्य प्रतिनन्द्य (ஸ ஸர்வாநர்த்தி2நோ த்3ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்3ய ச) என்னக்கடவதிறே.

ப்ரமாணம்:

அத2 மத்4யமகக்ஷ்யாயாம் ஸமாக3ச்ச2த் ஸுஹ்ருஜ்ஜநை:

          ஸர்வாநர்த்தி2நோ த்3ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்3।। (ரா.அ. 16-27)

[அந்த ஶ்ரீராமன் யாசிப்பவர்களைக் கண்டு, (அவர்களை) எதிர்கொண்டு ஆநந்த3ப்படுத்திப் பிறகு நடுக்கட்டில் நண்பர்களுடன் சேர்ந்தார்.]

(பூர்வஜ) கீழ்ச்சொன்ன ஓளதா3ர்யந் தன்னை அனுஷ்டா2னத்தாலே விவரிக்கிறது. ஸ்ருஷ்டியோடு அவதாரத்தோடு உபாயத்தோடு வாசியற இழவு பேறு தொடக்கமான எல்லாத்துக்கும்‌ முற்பாடனல்லையோ?

  1. बहु स्यां (ப3ஹு ஸ்யாம்‌ ) என்று ப்ரயோஜனமும்‌ அபி4மானமும்‌ தன்னதானவோபாதி

ப்ரமாணம்:

ததை3க்ஷத 3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோஸ்ருஜத (சா2ந். உப. 6-2-3)

[அந்த பரப்3ரஹ்மம் ‘(நானே) பலவாக ஆகக்கடவேன்என்று ஸங்கல்பித்தது; அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டிசெய்தது.]

  1. एकाकी रमेत(ஸ ஏகாகீ ந ரமேத) என்னும்‌ இழவும்‌ தன்னதாகச்‌ சொல்லிற்றிறே.

          ப்ரமாணம்: (மஹோபனிஷத்)

[(ப்ரளய காலத்தில்) ஒருவராயிருந்த அந்த நாராயணன் ஆனந்த3த்தை அடையவில்லை.]

அவதாரத்திலும்‌, ‘ஸ்ருஷ்டமான ஜக3த்திலே நம்மை அபி4முகி2களாகக்கடவார்‌’ என்னும்‌ நோயாசையாலே,

  1. “’ संभवाम्यात्ममायया (ஸம்ப4வாம்‌யாத்மமாயயா) என்று ஸ்வேச்சை2யாலேயாயிருப்பது.

ப்ரமாணம்:

அஜோபி ஸந்நவ்யயாத்மா பூ4தாநாமீஶ்வரோபி ஸந்

ப்ரக்ருதிம்ஸ்வாமதி4ஷ்டா2 ஸம்ப4வாம்யாத்மமாயயா ।। (கீதை 4-6)

[பிறப்பற்றவனாகவும்‌, அழிவற்றவனாகவும்‌, பூதங்களுக்கு ஈஶ்வரனாகவுமிருந்தபோதிலும்‌, என்னுடைய ஸ்வபா4வத்தைக்கொண்டு, என்ஸங்கல்பத்தாலே நான்பிறக்கிறேன்‌.]

  1. हि देवैरर्थितो जज्ञे(ஸ ஹி தே3வைரர்த்தி2தோ ஜஜ்ஞே) என்று தே3வர்களுடைய அர்த்தி2த்வம்‌ இல்‌லையோ? என்னில்‌: அது வ்யாஜம்‌; ஸாது4பரித்ராணமே ப்ரயோஜனம்‌.

ப்ரமாணம்:

. . . 3பூ4 கு3ணவத்தர:

          ஹி தே3வைருதீ3ர்ணஸ்ய ராவணஸ்ய வதா4ர்த்தி2பி4:

          அர்த்தி2தோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணுஸ் ஸநாதந: ।। (ரா.அ. 1-7)

[கொழுத்தவனான ராவணனுடைய வத4த்தை விரும்பும் தே3வர்களால் ப்ரார்த்திக்கப்பட்டவனும், பழமையானவனுமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் பிறந்தான்; (அப்படி அவதாரம் செய்த) அந்த ராமபிரானே (தன் பராவஸ்தை2யைக் காட்டிலும்) கு3ணத்தில் சிறந்தவனானான்.]

  1. परित्राणाय साधूनां(பரித்ராணாய ஸாதூ4நாம்‌) என்று தொடங்கி 21. “धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे (த4ர்ம ஸம்ஸ்தா2பநார்த்தா2ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3) என்றானிறே. அர்ஜுனனுடைய யுத்‌34ப்ரோத்‌ஸாஹந வ்யாஜமாக ஸ்வவிஷய ப4க்தியோக3த்தை அவதரிப்‌பித்தாப்போலே.

ப்ரமாணம்:

பரித்ராணாய ஸாதூ4நாம்விநாஶாய து3ஷ்க்ருதாம்

4ர்ம ஸம்ஸ்தா2பநார்த்தா2 ஸம்ப4வாமி யுகே3 யுகே3 ।।(கீதை 4-8)

[ஸாது4க்களை ரக்ஷிப்பதற்கும்‌, தீயவர்களை அழிப்பதற்கும்‌, வைதி3கத4ர்மத்தை நிலைநிறுத்துவதற்கும்யுக3ந்தோறும்நான்பிறக்கிறேன்‌.]

  1. उपायोपेयत्वे तदिह तव तत्त्वं (உபாயோபேயத்வே ததி3ஹ தவ தத்த்வம்‌) என்று உபேயபா4வத்‌தோபாதி உபாயபா4வமும்‌ நித்யமிறே.

ப்ரமாணம்:

உபாத3த்தே ஸத்தாஸ்தி2திநியமநாத்3யைஶ்சித3சிதௌ

                   ஸ்வமுத்3தி4ஶ்ய ஶ்ரீமாநிதி வத3தி வாகௌ3பநிஷதீ3

          உபாயோபேயத்வே ததி3 தவ தத்த்வம் து கு3ணௌ

                   அதஸ்த்வாம் ஶ்ரீரங்கே3ஶய ஶரணமவ்யாஜமப4ஜம் ।।

(ஶ்ரீரங்க3ராஜஸ்தவம் 2-88)

[ஹே ஶ்ரீரங்க3நாத2னே! ‘ஶ்ரீமந்நாராயணன் ஸ்ருஷ்டி, ஸ்தி2தி, நியமனம் முதலிய காரியங்களால் சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்என்று உபனிஷத்3 வாக்யமானது சொல்லுகிறது. ஆகையால், இவ்விஷயத்தில் உபாயத்வமும், உபேயத்வமும் உனக்கு இயல்வு; செயற்கையன்று. ஆகையால் உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்.]

ஒருத்தன்‌ ஸ்வீகரித்த போதாக உபாயமாகிறானன்றிறே. போ43வேளையிலும்‌ பஞ்சலக்ஷம்‌ குடியில்‌ பெண்களிற்காட்டில்‌ தன்னுடைய முற்பாடு தோற்றுகைக்காகவிறே திருக்குழலை வாய்‌ வைத்‌தருளிற்று. இந்த போ43ந்தான்‌ அவிச்சி2ந்நமாகவேணுமென்று அபி4நிவேஶம்‌ பிறந்தவனுக்கு, அப்போது அவிச்‌சி2ந்நபோ43ஸ்தாநம்‌ எங்கேயோ என்று தேடவேண்டாதபடி 23. “श्रिया सार्धं जगत्पति: –आस्ते (ஶ்ரியா ஸார்த்த4ம்‌ ஜக3த்பதி: — ஆஸ்தே) என்கிறபடியே நித்யவிபூ4தியிலே இவனுடைய வரலாறு பார்த்திருக்கிறானிறே.1

ப்ரமாணம்:

வைகுண்டே2 து பரேலோகே ஶ்ரியா ஸார்த்த4ம் ஜக3த்பதி:

          ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா 4க்தைர் பா43வதைஸ்ஸஹ ।।  (ஶைவம்)

[மேலான உலகமான வைகுண்ட2த்தில் ஜக3த்பதியும், நினைக்கவொண்ணாத ஸ்வரூபத்தை உடையவருமான விஷ்ணு, 4க்தர்களுடனும், பா44வதர்களுடனும் கூடியவராய், ஶ்ரீதே3வியுடன் கூட எழுந்தருளியிருக்கிறார்.

देवानां दानवानां सामान्यमधिदैवतम्

सर्वदा चरणद्वन्द्वं व्रजामि शरणं तव।॥२

 

  1. தே3வாநாம்தா3நவாநாம் ஸாமாந்யமதி4 தை3வதம்

ஸர்வதா3 சரணத்3வந்த்3வம்‌ வ்ரஜாமி ஶரணம்‌ தவ

_______________________________________________________________________

  1. பதவுரை:– தே3வாநாம்–விஷ்ணுப4க்தியுடையவர்‌களுக்கும்‌, தா3நவாநாம்-ப43வத் ப4க்தியற்றவர்களுக்கும்‌, ஸர்வதா3–எப்போதும்‌, ஸாமாந்யம்அதி4தை3வதம்–ஸமானமாகப்‌ பற்றலாம்படியிருக்கும்‌, தவ–உன்னுடைய, சரணத்3வந்த்3வம்–திருவடியிணையை, ஶரணம்–உபாயமாக, வ்ரஜாமி -நிச்சயிக்கிறேன்‌.

அவ:– (தே3வாநாம்இத்யாதி3) கீழ்‌ ஶ்லோகத்திலே உபேயத்தை நிர்ணயித்து, தத்ஸித்‌3த்‌4யர்த்த2மாக உபாயத்தை அத்‌4யவஸிக்கிறான்‌. உபேயத்திலும்‌ தலையான உபேயத்தை லபி4த்தாப்போலே, உபாயத்திலும்‌ தலையான உபாயத்தை லபி4க்கப்பெற்றபடி. புத்ரபஶ்வந்நாதி3களையே ப்ராப்யமென்று இருப்பாரும்‌, தே3வர்களைப்பற்றி ஸ்வர்க்‌க3த்தை. லபி4க்கையே புருஷார்த்த2ம்‌ என்றிருப்பாரும்‌, ஈஶ்வரனையே பற்றி வைத்து, இந்த்3ரபத3ம்‌ முதலான பத3ங்களையே புருஷார்த்த2மென்று அவன்‌ பக்கலிலே லபி4க்கவிருப்பாருமாயிருக்கிற ஸம்ஸாரத்திலே, ஸர்வாதி4கனாய்‌, ஸமஸ்தகல்யாணகு3ணாத்மகனாய்‌, உப4யவிபூ4திநாயகனாயிருக்கிற ‘ஸர்வேஶ்வரன்‌ திருவடிகளிலே நித்யகைங்கர்‌யத்தையே புருஷார்த்த2மென்று இருக்கையாகிற இது, ஒருத்தருக்கும்‌ கிட்டுவதொன்றன்றிறே.

  1. मनुष्याणां सहस्रेषु (மநுஷ்யாணாம்‌ ஸஹஸ்ரேஷு) என்றும்‌,

ப்ரமாணம்:

மநுஷ்யாணாம்ஸஹஸ்ரேஷு கஶ்சித்யததி ஸித்34யே

யததாமபி ஸித்3தா4நாம்‌ கஶ்சிந்மாம்‌ வேத்தி தத்த்வத: ।। (கீதை 7-3)

[மனுஷ்யர்களில்ஆயிரக்கணக்கானவர்களில்ஒருவனே ஸித்3தி4யடையும்வரையில்முயற்சி செய்கிறான்‌. ஸித்3தி4யடையும்வரையில்முயற்சி செய்பவர்களிலும்‌ (பல்லாயிரத்தில்‌) ஒருவன்தான்என்னை உண்மையாக அறிகிறான்‌.]

  1. महात्मा सुदुर्लभ:” (ஸ மஹாத்மா ஸுது3ர்லப4🙂 என்றும்‌ அவன்‌ தனக்கும்‌ து3ர்லப4மாயிறே இருப்பது. அதுபோலே, உபாயங்களிலும்‌ வந்தால்‌ -கர்மயோகா3த்‌3யுபாயங்களைப்‌பற்றுவாரும்‌,

ப்ரமாணம்:

3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதே

          வாஸுதே3வஸ் ஸர்வமிதி மஹாத்மா ஸுது3ர்லப4: ।। (கீதை 7-19)

[பல ஜன்மங்களுக்குப் பின் ஜ்ஞானியானவன்வாஸுதே3வனே (எனக்கு) எல்லாம்என்று என்னை உபாஸிக்கிறான். அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும் கிடைத்தற்கரியவன்.]

  1. किं जपन्मुच्यते जन्तुर्जन्मसंसारबन्धनात्(கிம்‌ ஜபந் முச்யதே ஜந்துர்‌ ஜந்மஸம்ஸாரப3ந்த4நாத்‌) என்‌கிறபடியே திருநாமங்களைப்‌ பற்றுவாரும்‌,

ப்ரமாணம்:

கிம்ஜபந்முச்யதே ஜந்துர்ஜந்மஸம்ஸாரப3ந்த4நாத்

(விஷ்ணு ஸஹஸ்ரநாமாத்4யாயம்)

[ஜந்துவானவன்எதை ஜபிப்பதினால்ஜன்மஸம்ஸாரங்களாகிற கட்டுகளிலிருந்து விடுபடுகிறான்‌ ?]

  1. देशोऽयं सर्वकामधुक् (தே3ஶோऽயம்‌ ஸர்வகாமது4க்‌) என்கிறபடியே தே3ஶவிஶேஷங்களைப்‌ பற்றுவாருமாக, இப்படிச்‌ சேதநபே43த்தோபாதி உபாயபே43மும்‌ அஸங்க்2யாதமாகச்‌ செ(சொ)ல்லுகிற ஸம்ஸாரத்திலே, ஸூஶகமாய்‌, நிரபாயமாயிருக்கிற ஸித்‌3தோ4பாயபரிக்3ரஹம்‌ கிடைப்பதொன்றன்‌றிறே.

ப்ரமாணம்:

பவித்ரம்பரமம்புண்யம்தே3ஶோயம்‌ ஸர்வகாமது4க்

யஸ்மிந்வாஸரமாத்ரேண வாஸம்வித34தாம்‌ ந்ருணாம்‌ ।।

4யாந்வயா விநஶ்யேயுர்லோப4 மோஹாத3யோ த்3விஜ ।।

(கா3ருட3 புராணம் 11)

[ப்3ராஹ்மணரே! யாதொரு தே3ஶத்தில்ஒரு நாள்மாத்திரம்வாஸம்செய்யும்மனிதர்களுக்கு, 4யகாரணங்களும்‌, லோப4ம்‌, மோஹம்முதலியவைகளும்நசிக்கின்றனவோ, அப்படிப்பட்ட இந்த தே3ஶம்மிகவும்புனிதமாகவும்‌, மனிதர்களுக்கு மோக்ஷோபாயமாகவும்‌, எல்லா இஷ்டங்களையும்கொடுப்பதாகவுமிருக்கிறது.]

அப்படிப்பட்ட உபாயபரிக்3ரஹத்தைச்‌ சொல்லுகிறது. “த்‌3வயத்துக்கு வ்யாக்2யானம்‌ பண்ணுகிறதாகில்‌, அதில்‌ க்ரமமொழிய, முற்பட ப்ராப்யநிஷ்கர்ஷம்‌ பண்ணுவானென்‌?”’ என்னில்‌: இப்ராப்யம்தான்‌ இத்தலையில்‌ ருசியால்‌ வந்ததன்றிக்கே ருசியே தொடங்கி அத்தலையால்‌ வந்ததாகையாலே, முற்பட நிஷ்கர்ஷித்து, அனந்தரம்‌, உபாயஸ்வீகாரத்தைப்‌ பணணுகிறான்‌.

வ்யா:— “தே3வாநாம்‌ தா3நவாநாம்‌ ௪ ஸாமாக்யமதி4 தை3வதம்‌’” என்று இவ்வுபாயஸ்வீகாரத்துக்கு அதி4காரி நியதியில்லை என்கிறது. தே3வர்களாகிறார்‌,– ஈஶ்வரனுக்கு அனுகூலகோடியிலுள்ளார்‌. தா3நவராகிறார்‌,-ப்ராதிகூல்‌யத்திலே வ்யவஸிதராயிருக்குமவர்கள்‌, 28. “विष्णुभक्तिपरो देवो विपरीतस्तथाऽसुर:” (விஷ்ணுப4க்திபரோ தே3வோ விபரீ-தஸ்ததா2ऽஸுர:) என்னக்கடவதிறே,

ப்ரமாணம்: (விஷ்ணுதர்மம்‌ 109-74)

[விஷ்ணுப4க்தியில்ஈடுபட்டவன்தே3வன்‌; அப்படியே 4க்தியற்றவன்அஸுரன்‌.]

  1. द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर प्व (த்3வெள பூ4தஸர்க்கெள3 லோகேऽஸ்மிந்‌ தை3வ ஆஸுர ஏவ ச) என்று இரண்டுக்‌குள்ளே அந்தர்ப்பூ4தையிறே ஸ்ருஷ்டி.

ப்ரமாணம்: (கீதை 16-6)

[இவ்வுலகில்பூ4தங்களின்உற்பத்திதை3வமென்றும்‌, ஆஸுரமென்றும்இருவித4ம்‌.]

(ஸாமாந்யமதி4 தை3வதம்சரணத்3வந்த்3வம்) ஸர்வஸாதா4ரணமான திருவடிகளை. இத்தால்‌ ஸம்ப3ந்த4 ஸாமாந்யத்தைச்‌ சொல்லுகிறதன்று. ஆஶ்ரயணீயத்வே -ஸமமாயிருக்கிறபடியைச்‌ சொல்லுகிறது. இப்படி விஶேஷிக்கிறது எத்தாலே ? என்னில்‌: விமுக2ரான காலத்தில்‌ ஆஶ்ரித விரோதி4களென்‌றிட்டு அழியச்செய்யுமவனாகையாலே. “அவுணர்க்கென்‌றும்‌ சலம்‌ புரிந்தங்கருளில்லாத்‌ தன்மையாளன்‌” (திருநெடுந்தாண்டகம்‌-6) என்னக்‌கடவதிறே. நிஹீன ஜன்ம கு3ணவ்ருத்தரோடு இவற்றால்‌ உத்க்ருஷ்டரோடு வாசியற எல்லார்க்கும்‌. ஆதி3த்யோத3யம்போலே எனக்கென்று பற்றலாம்படியான திருவடிகளென்கை. ராவணன்‌ எச்சிலைத்‌ தின்று வந்த ஸ்ரீவிபீ4ஷணாழ்வான்‌, 30. “सर्वलोकशरण्याय (ஸர்வலோக ஶரண்யாய) என்று வழக்குப்பேசிப்‌ பற்றலாம்படியிறே இருப்பது.

ப்ரமாணம்:

ஸர்வலோகஶரண்யாய ராக4வாய மஹாத்மநே

நிவேத3யத மாம்க்ஷிப்ரம்விபீ4ஷணமுபஸ்தி2தம் (ரா.யு. 17-17)

[மஹாத்மாவும்‌, எல்லா உலகுக்கும்ஶரணமடையத்தகுந்தவனுமான ராக4வனுக்கு இங்கு வந்திருப்பவனும்‌, விபீ4ஷணனென்ற பெயரையுடையவனுமான என்னை சீக்கிரமாக அறிவியுங்கள்‌.]

  1. समोऽहं सर्वभूतेषु (ஸமோऽஹம்‌ ஸர்வபூ4தேஷு ) என்றிறே ஶரண்யன்‌ வார்த்தை,

ப்ரமாணம்:

ஸமோஹம் ஸர்வபூ4தேஷு மே த்3வேஷ்யோஸ்தி கஶ்சந (கீ3தை 9-29)

[(என்னை ஆஶ்ரயிக்கும் விஷயத்தில்) நான் எல்லா பூ4தங்களுக்கும் ஸமமாயிருப்பவன்; எனக்கு ஒருவனும் வெறுக்கத்தக்கவனல்லன்.]

  1. व्यसनेषु मनुष्याणां भृशं भवति दु:खित:” (வ்யஸநேஷு மநுஷ்யாணாம்‌ ப்‌4ருஶம்‌ ப4வதி து3:க்கி2த:) என்று ஆஶ்ரயணயோக்3யமான மனுஷ்யஸாமாந்யத்திலே க்ருபைமிக்கிறே இருப்பது. பரது3:க்கா2ஸஹிஷ்ணுத்வமிறே க்ருபையாவது.

ப்ரமாணம்:

வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்4ருஶம் 4வதி து3:க்கி2:

        உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி  ।। (ரா.அ. 2-40)

[(ராமன்) மனுஷ்யர்களுடைய து3க்க2ங்களில், (அவர்களைக் காட்டிலும்) அதி4கமாக துன்புறுகிறான். (அவர்களுடைய) எல்லா உத்ஸவங்களிலும் தந்தையைப்போல் ஆனந்த3ப்படுகிறான்.]

ஆஶ்ரயண வேளையில்‌ 33. “यदि वा रावण स्वयं (யதி3 வா ராவணஸ்‌ ஸ்வயம்‌) என்றானிறே.

ப்ரமாணம்:

ஆநயைநம் ஹரிஶ்ரேஷ்ட2 3த்தமஸ்யாப4யம் மயா

          விபீ4ஷணோ வா ஸுக்3ரீவ! யதி வா ராவண: ஸ்வயம் ।।   (ரா.யு. 18-34)

[வானரர்களுள் சிறந்தவனான ஸுக்3ரீவனே! இவனை அழைத்து வா; விபீ4ஷணனாயிருந்தாலும், ராவணன் தானேயாயிருந்தாலும், இவனுக்கு என்னால் அப4யமளிக்கப்பட்டது.]

“எல்லா உலகும்‌ தொழும்‌ ஆதி மூர்த்தி” (திருவாய்‌ 3-3-5) என்றும்‌, “பொது நின்ற பொன்னங்கழல்‌” (மூன்றாம்‌-திரு 88) என்றுமிறே அபி4யுக்தர்‌ வார்த்தை. (ஸர்வதா3) ப்ராதிகூல்யம்‌ பண்ணுகிற வேளையேயானாலும்‌ ரக்ஷகாபேக்ஷையே வேண்டுவதாக விஷயீகரிக்கும்‌ திருவடிகள்‌, 34. “पापानां वा . . . . कार्यं करुणमार्येण (பாபாநாம்‌ வா…கார்யம்‌ கருணமார்‌யேண) என்னக்கடவதிறே,  “ஈடுமெடுப்புமிலீசன்‌” என்று ஆழ்வாரும்‌ (திருவாய் 1-6-3) அருளிச்செய்ததுக்கும்‌ அடி இதுவிறே.

ப்ரமாணம்:

பாபாநாம்வா ஶுபா4நாம்வா வதா4ர்ஹாணாம்ப்லவங்க3

கார்யம்கருணாமார்யேண கஶ்சிந்நாபராத்4யதி ।। (ரா.யு. 116-44)

[வானர! பாபிகளாயினும்‌. புண்யமுள்ளவராயினும்‌, கொல்லத் தகுந்தவர்களாயிருந்தாலும்கு3ணவானாயிருப்பவனால்‌ (அவன்விஷயத்தில்‌) கருணை காட்டப்படவேண்டும்‌. அபராத4ம்செய்யாதவன்ஒருவனுமில்லையே.]

  1. अनालोचितविशेषा ऽशेषलोकशरण्य (அநாலோசித விஶேஷாऽஶேஷலோகஶரண்ய) என்றதுக்கும்‌ முதல்‌ இதுவிறே.

ப்ரமாணம்:

௮நாலோசித விஶேஷாஶேஷ லோகஶரண்ய (ஶரணாக3தி 3த்3யம்-5)

[(ஆஶ்ரயிப்பவர்களின்‌) கு3ணாகு3ணங்களை நிரூபணம்செய்யாமலிருப்பவனே! எல்லா உலகுக்கும்ஶரண்யனே]

(சரணத்3வந்த்3வம்) அந்யோந்யம் சேர்த்தியழகைச்‌ சொல்லுகிறது. உபாயமாக அனுஸந்தி4க்குமளவிலே வேறொரு ப்ரயோஜனமும்‌ வேண்டா. ப்ரயோஜனமும்‌ இதுவே போருமென்றிருக்கை. (ஶரணம்வ்ரஜாமி) உபாயமாக அடைகின்றேன்‌,  கீழ்ச்சொன்ன ஸர்வாதி4காரத்வம்‌ ஸித்3தோ4ரபாயத்தைக்‌ குறித்து என்கை. ஸாத4நாந்தரங்கள்‌ அதி4க்ருதாதி4காரங்களாயிறே இருப்பது. “வ்ரஜ–க3தெள”’ என்கிற க3த்யர்த்த2ம்‌ பு3த்‌3த்‌4யர்த்த2மாய்‌ ‘அத்‌4யவஸிக்கிறேன்‌’ என்றபடி, இத்தால்‌ ஶரண்யன்‌ ஸந்நிதி4 வேண்டா; ப்ராப்தியே அமையுமென்கை. ஆசார்ய ருசிபரிக்‌3ரஹீதமான வாக்யத்தில்‌ க்ரியாபத3த்தில்‌ வர்த்தமான நிர்த்தே3ஶத்துக்கும்‌ அடி “வ்ரஜாமி” என்கிற வர்த்தமான நிர்த்தே3ஶமே. அதை கெள3ணமாக உபதேஶித்துப்போருகிறதும்‌, அவனுடைய 36. “सकृदेव प्रपन्नाय ( ஸக்ருதே3வ ப்ரபந்நாய ) என்கிற வாக்யத்தைப்‌ பற்ற.

ப்ரமாணம்:

ஸக்ருதே3 ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே

          அப4யம் ஸர்வபூ4தேப்4யோ 3தா3ம்யேதத்3 வ்ரதம் மம  ।। (ரா.யு. 18-33)

[ஒரு தடவை ஶரணமடைந்தவன் பொருட்டும், ‘உனக்கு அடியேனாகிறேன்என்று ப்ரார்த்திப்பவன் பொருட்டும், எல்லா ப்ராணிகளிடத்தினின்றும் அப4யமளிக்கிறேன். இது எனக்கு விரதம்.]

ஆக, ஸக்ருத்‌3விதா4நம்‌ ஈஶ்வர விஷயீகாரத்தைப்‌ பற்ற, ப்ராப்யருசியாலே ப்ராப்தியளவும்‌ செல்ல அனுவர்த்திக்கக்‌கடவது ராக3த்தாலே. (வ்ரஜாமி) வரீஹிஸ்வீகாரம்‌, தே3வதாமுத்3தி3ஶ்ய  த்3ரவ்யதயாக3 ரூபமான யாக3முமன்‌றிக்கே, தத3ங்க3மான ப்ரயாஜாதி3களுமன்‌றிக்கே இருக்‌கிறாப்போலே, உபாயஸ்வீகாரமும்‌ உபாயமன்‌ று; அதுக்கு ௮ங்க3முமன்றிக்கே  அதி4காரி விஶேஷணமாய்க்‌ கிடக்கிறது. (தவ) 37. “ अप्यहं जीवितं जह्यां”  (அப்யஹம்‌ ஜீவிதம்‌ ஜஹ்யாம்‌ ) என்றும்‌,

ப்ரமாணம்:

அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே ஸலக்ஷ்மணாம்

          து ப்ரதிஜ்ஞாம் ஸம்ஶ்ருத்ய ப்3ராஹ்மணேப்4யோ விஶேஷத: ।। (ரா.ஆ.10-19)

[நான் உயிரையும், லக்ஷ்மணனோடுகூட உன்னையும் விடுவேனேயொழிய செய்த ப்ரதிஜ்ஞையை விடமாட்டேன்; அதிலும், விஷேஷமாக ப்3ராஹ்மணர்களுக்குக் கொடுத்த ப்ரதிஜ்ஞையை விடேன்.]

  1. कपोतो वानरश्रेष्ठ! किं पुनर्मद्विधो जन:” (கபோதோ வாநர ஶ்ரேஷ்ட2! கிம்‌ புநர்‌ மத்3விதோ4 ஜந:) என்றும்‌ தன்னை அழியமாறி ஶரணாக3தபரித்ராணம்‌ பண்ணின கபோதோபாக்2யானமும்‌ அருளிச்செய்த தேவருடைய “சரணத்3வந்த்‌3வம்‌ வ்ரஜாமி” என்று அந்வயம்‌.

ப்ரமாணம்:

ஹி தம்ப்ரதிஜக்3ராஹ பா4ர்யாஹர்த்தாரமாக3தம்

கபோதோ வாநரஸ்ரேஷ்ட2 ! கிம்புநர்மத்3விதோ4 ஜந: ।। (ரா.யு 18:25)

[வானரத்தலைவனே! மனைவியைக்கொன்றவனும்‌, தன்னை அடைந்தவனுமான அவ்வேடனை அந்தப்புறா வரவேற்றதன்றோ. என்னைப்போன்ற .மனிதனைப்பற்றிச்சொல்லவும்வேண்டுமோ?]

முதல்‌ ஶ்லோகம்‌ ப்ராப்யஸங்க்3ரஹமானபோது, இந்த ஶ்லோகம்‌ “நமஸ்தே” என்கிற பத3த்துக்கு விவரணமாகிறது. விவரணாபேக்ஷை என்னென்னில்‌: 39. “मद्याजी मां नमस्कुरु (மத்3யாஜீ மாம்‌ நமஸ்குரு) என்று நமஶ்ஶப்‌33ம்‌ ஸாத4நாந்தரத்துக்கும்‌ ஸாதா4ரணமாகையாலே, ஶரண ஶப்‌33பர்யாயம்‌ நமஶ்ஶப்‌33த்தினுடைய விவரணமாகிறது.

ப்ரமாணம்:

மந்மநா 4 மத்34க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு

        மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே ।। (கீ3தை 18-65)

[என்னிடத்தில் மனத்தை வைத்தவனாகவும், என்னுடைய 4க்தனாகவும், என்னை ஆராதி4ப்பவனாகவும் ஆவாயாக. என்னை நமஸ்கரிப்பாயாக. என்னையே அடைவாய்இது ஸத்யம். உனக்கு ப்ரதிஜ்ஞை செய்கிறேன். எனக்குப் பிரியனன்றோ நீ.]

 

  1. गच्छध्वमेनं शरणं शरण्यं पुरुषर्षभा:” (க3ச்ச2த்‌4வ மேநம்‌ ஶரணம்‌ ஶரண்யம்‌ புருஷர்ஷபா4🙂 என்று விதி4த்த ஶரணாக3தியினுடைய அனுஷ்டா2னவேளையிலே

ப்ரமாணம்:

ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா மாத4:

          3ச்ச2த்4வமேநம் ஶரணம் ஶரண்யம் புருஷர்ஷபா4: ।। (பார. ஆர. பர்வம் 192-56)

[புருஷஶ்ரேஷ்ட2ர்களே! எல்லா உலகங்களுக்கும் தந்தையும், தாயும் லக்ஷ்மீநாத2னே; ஶரணமடையத்தகுந்த இவனை ஶரணமடையுங்கள்.]

  1. द्रौपद्या सहितास्सर्वे नमश्चक्रुर्जनार्दनम्(த்3ரெளபத்‌3யா ஸஹிதாஸ்‌ ஸர்வே நமஶ்சக்ருர்‌ ஜநார்த்த3நம்‌) என்று நமஸ்ஸைப்‌ பண்ணினார்கள்‌.

ப்ரமாணம்:

ஏவமுக்தாஸ்த்ரய: பார்த்தா2 யமளௌ 4ரதர்ஷபா4:

த்3ரெளபத்3யா ஸஹிதாஸ்ஸர்வே நமஶ்சக்ருர்ஜநார்த்த3நம்।।

(பார. ஆர. 192-56)

[இம்மாதிரியாகச்சொல்லப்பட்டவர்களும்‌, 4ரதகுலத்தில்உதித்தவர்களுள்சிறந்தவர்களுமான குந்தீபுத்ரர்கள்மூவரும்‌, (மாத்3ரியின்‌) இரட்டைப்பிள்ளைகளுமாகிய எல்லாரும்‌, த்3ரெளபதி3யுடன்கூடியவர்களாய்ஜனார்த3னனை நமஸ்கரித்தார்கள்‌ (ஶரணமடைந்தார்கள்‌).]

ஆகையாலே ஸ்தா2நப்ரமாணத்தாலே ஶரணஶப்33 பர்யாயம்‌ நமஶ்ஶப்33ம்.                 2

एकस्त्वमसि लोकस्य स्रष्टा संहारकस्तथा।

          अध्यक्षश्चानुमन्ता गुणमायासमावृत: ।।।।

  1. ஏகஸ்த்வமஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ்ததா2

அத்4யக்ஷஶ்சாநுமந்தா கு3ணமாயாஸமாவ்ருத:।।

________________________________________________________________________

  1. பதவுரை:– லோகஸ்ய-எல்லா உலகங்களையும்‌, ஸ்ரஷ்டா–ஸ்ருஷ்டித்தவன்‌, த்வம்ஏக: ௮ஸி–(ஸஹாயாகந்தரத்தை எதிர்பாராத) நீ ஒருவனேயாகிறாய்‌; ததா2–அப்‌படியே, ஸம்ஹாரக:–ஸம்ஹரிப்பவனும்‌ (நீ ஒருவனே); அத்‌4 யக்ஷஶ்ச–ரக்ஷிப்பதற்குக்‌ காலத்தை எதிர்பார்த்திருப்பவனாகவும்‌. அநுமந்தா –(ப3ந்த4த்தைத்‌ தரும்‌ கர்மங்களில்‌ ஈடுபடுபவனைத்‌ தடுக்காமல்‌) அனுமதிப்பவனாகவும்‌. கு3ணமாயாஸமாவ்ருத:–ஸத்வரஜஸ்தமோ கு3ணங்களுடன்‌ கூடிய ப்ரக்ருதியால்‌ மறைக்கப்பட்டவனாகவும்‌ இருக்கிறாய்‌.

அவ:–(ஏகஸ்த்வமஸீத்யாதி3) கீழ்‌ இரண்டு ஶ்லோகத்‌தாலே ப்ராப்யப்ராபகங்களைச்‌ சொல்லிற்றாய்‌, அந்த உபாய ஸ்வீகாரத்துக்கு ௮டியான ஶரண்யதையைச்‌ சொல்லுகிறது மேலில்‌ ஶ்லோகங்கள்‌. அதில்‌ இந்த ஶ்லோகத்‌தில்‌, அநந்தரம்‌ ஶரண்யதைக்கு உறுப்பாக அவனுடைய ஜக3த்காரணத்வப்ரயுக்தமான ஸர்வஜ்ஞத்வாதி3 மஹாகு3ணங்களைச்‌ சொல்லுகிறது, 42. “कारणन्तु ध्येय:” (காரணந்து த்‌4யேய:) என்கிறபடியே உபாஸ்யம்‌ ஜக3த்காரணவஸ்துவானவோபாதி ஶரண்யமும்‌ ஜக3த்காரணவஸ்‌துவேயிறே.

ப்ரமாணம்:

காரணந்து த்4யேய: (அத2ர்வஶிகை2)

[காரணவஸ்துவே தியானிக்கத்தக்கது.]

எங்ஙனேயென்னில்‌: 43. “यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै (யோ ப்‌3ரஹ்மாணம்‌ வித3தா4தி பூர்வம்‌ யோ வை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை) என்று ஜக3த்காரணவஸ்துவைச்‌ சொல்லி,  43. “मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये (முமுக்ஷுர்வை ஶரணமஹம்‌ ப்ரபத்‌3யே) என்று மோக்ஷஸித்‌3தி4க்காக அவன்‌ திருவடிகளில்‌ பண்ணும்‌ ப்ரபத்தியை ஸோபாநமாக விதி4த்ததிறே.

ப்ரமாணம்:

யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம்

                   யோ வை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை

          தம் தே3வமாத்மபு3த்3தி4 ப்ரஸாத3ம்

                   முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்3யே ।।  (ஶ்வே 6-18)

[எவன் பிரமனை முன் படைத்தானோ, எவன் வேத3ங்களையும் அவனுக்கு உபதே3ஶித்தானோ, அப்படிப்பட்ட தே3வனும், தன் விஷயமான ஞானத்தை ப்ரகாஶிப்பிப்பவனுமான பரமபுருஷனை, மோக்ஷமடைய விரும்பும் நான் ஶரணமடைகிறேன்.]

வ்யா:–(லோகஸ்ய ஸ்ரஷ்டா த்வம்ஏக: அஸி) “லோக ஶப்‌33த்தாலே, “லோக்யத இதி லோக:” என்கிற வ்யுத்‌பத்தியால்‌ ப்ரத்யக்ஷஸித்‌34மாயும்‌, ஶ்ருதிஸித்‌34முமாயுள்ள ஸகலபதா3ர்த்த2ங்களுக்கும்‌ ஸ்ரஷ்டாவென்கை. “த்வம்‌” என்கிற ஏகவசனத்தாலே ஸ்ரஷ்ட்ரந்தரவ்யா வ்ருத்தியைச்‌ சொல்லுகிறது, 44. “आकाशाद्वायुः।वायोरग्नि:।अग्नेराप:।अद्भ्य: पृथिवी। (ஆகாஶாத்‌3வாயு:। வாயோரக்3நி:। அக்‌3நேராப:। அத்3ப்4ய: ப்ருதி2வீ।) என்று ௮சேதனங்களுக்கும்‌,

ப்ரமாணம்:

ஆகாஶாத்‌ வாயு: வாயோரக்3நி:

அக்3நேராப: அத்3ப்4: ப்ருதி2வீ (ஸுபா3லோபநிஷத்-1)

[ஆகாஶத்திலிருந்து வாயு உண்டாயிற்று; வாயுவிலிருந்து அக்3நி உண்டாயிற்று; அக்3நியிலிருந்து ஜலம்உண்டாயிற்று; ஜலத்திலிருந்து பூ4மி உண்டாயிற்று.]

  1. ब्रह्माऽसृजत् (ப்‌3ரஹ்மாऽஸ்ருஜத்‌) இத்‌யாதி3களிலே சேதனர்க்கும்‌ ஶ்ருதிஸ்ம்ருதிகளிலே கர்த்‌ருத்வம்‌ சொல்லாகிற்க, ஈஶ்வரனே ஸர்வஸ்ரஷ்டா என்றபடியென்‌?

ப்ரமாணம்:

ப்3ரஹ்மா ஸ்ருஜத்யாதி3காலே மரீசி ப்ரமுகா2ஸ்‌ தத:

உத்பாத3யந்த்யபத்யாநி ஜந்தவஶ்ச ப்ரதிக்ஷணம்।।  (வி.பு. 1-22-35)

[பிரமன்ஆதி3காலத்தில்ஸ்ருஷ்டி செய்கிறான்‌; பிறகு மரீசி மூதலியவர்களும்‌, எல்லா ஜந்துக்களும்மக்களை க்ஷணந்தோறும்உண்டுபண்ணுகின்றனர்‌.]

என்னில்‌: சேதநாசேதநஶரீரியானவன்‌ ஸர்வ ஸ்ரஷ்டாவாகையால்‌ ஸர்வஸ்ரஷ்டா ஈஶ்வரனே, 46.“स्वात् शरीरात् सिसृक्षुर्विविधा: प्रजा:” (ஸ்வாத்‌ ஶரீராத்‌ ஸிஸ்‌ருக்ஷுர்‌ விவிதா4: ப்ரஜா:) என்று மனு.

ப்ரமாணம்:

ஸோபி4த்4யாய ஶரீராத்ஸ்வாத்ஸிஸ்ருக்ஷுர்விவிதா4: ப்ரஜா:

அப ஏவ ஸஸர்ஜாதெள3 தாஸு பீ3ஜமவாஸ்ருஜத்‌  ।। (மனு 1-8)

[அந்தப்பரமாத்மா தம்முடைய ஶரீரத்தினின்றும்பல வித4மான ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்ய விருப்பமுள்ளவராய்ஸங்கல்பித்து, முதலில்நீரையே ஸ்ருஷ்டித்தார்‌; அந்த ஜலத்தில்‌ (தன்ஶக்தியாகிய) விதையை விதைத்தார்‌.]

  1. एव सृज्यस्स सर्गकर्ता, एव पात्यत्ति पाल्यते ब्रह्माद्यवस्थाभिरशेषमूर्तिर्विष्णुर्वरिष्ठो वरदो वरेण्य: (ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸ ச ஸர்க்க3கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச । ப்‌3ரஹ்மாத்‌3யவஸ்தா2பி4ர ஶேஷமூர்த்திர்‌ விஷ்ணுர்‌ வரிஷ்டோ2 வரதோ3 வரேண்ய:।।) இதி பராஶர:.

ப்ரமாணம்: (வி.பு. 1-2-70)

[ஸ்ருஷ்டி செய்யப்படுபவனும்அவனே; பிரமன்முதலிய அவஸ்தை2களால்ஸ்ருஷ்டி செய்பவனும்அவனே; அவனே (உலகை) ரக்ஷிக்கிறான்‌; (உலகை) விழுங்குகிறான்‌; அவனே காப்பாற்றப்படுகிறான்‌. எல்லாவற்றையும்ஶரீரமாகக்கொண்ட விஷ்ணுவே மேலானவன்‌; வரங்களைத்தருபவன்‌; வரிக்கத்தகுந்தவன்‌.]

  1. तदभिध्यानादेव तु तल्लिङ्गात् :” (தத3பி4த்‌4யாநாதே3வ து தல்லிங்கா3த்‌ ஸ:) இதி ஸூத்ரம்‌, ‘ஏக’ பத3த்தாலே ஸஹாயாந்தரநிரபேக்ஷதையைச்‌ சொல்லுகிறது,

ப்ரமாணம்: (ப்3ரஹ்ம ஸூத்ரம் 2-3-14)

[(மஹதா3தி3 வஸ்துக்களுக்கும்‌) புருஷோத்தமனே (காரணம்‌); அவனுடைய ஸங்கல்பரூபமான அந்த அடையாளத்தாலே.]

  1. एकाकी रमेत (ஏகாகீ ந ரமேத) என்று இழவு தன்னதானபடி சொல்லுகிறது.

ப்ரமாணம்: (மஹோபனிஷத்)

[(ப்ரளய காலத்தில்) ஒருவராயிருந்த அந்த நாராயணன் ஆனந்த3த்தை அடையவில்லை.]

  1. बहु स्यां प्रजायेय (ப3ஹுஸ்யாம்‌ ப்ரஜாயேய) என்று இவனுடைய ப்ரயோஜனமும்‌ அபி4மானமும்‌ தன்னதென்கிறது.

ப்ரமாணம்:

ததை3க்ஷத 3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோஸ்ருஜத (சா2ந். உப. 6-2-3)

[அந்த பரப்3ரஹ்மம் ‘(நானே) பலவாக ஆகக்கடவேன்என்று ஸங்கல்பித்தது; அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டிசெய்தது.]

  1. एकमेवाद्वितीयं (ஏகமேவாத்‌3விதீயம்‌) என்று ஸஹகாரிநகைரபேக்ஷ்யம்‌ சொல்லுகிறது.

ப்ரமாணம்:

ஸதே3 ஸோம்யேத3மக்3 ஆஸீதே3கமேவாத்3விதீயம் (சா2ந். உப. 6-2-1)

[குழந்தாய்! (நாமரூபங்களுடன் காணப்படும்) இந்த உலகம் ப்ரளயகாலத்தில் (நாமரூபங்கள் இல்லாமையால்) ஒன்றாகவும், (தன்னைப்போல் வேறொன்றில்லாததால்) இரண்டற்றதாகவுமிருந்தஸத்எனப்படும் ப்3ரஹ்மமாகவே இருந்தது.]

இந்த ஸஹாயாந்தரநைரபேக்ஷ்யந்தன்னை “தனி மாப்புகழே எஞ்ஞான்றும்‌” (திருவாய். 8-10-7) என்கிற பாட்டிலே ஆழ்வார்‌ அருளிச்செய்தாரிறே. இத்தால்‌ அர்த்தி2த்வரிரபேக்ஷமாக இவற்றை உண்டாக்கினவன்‌, அர்த்தி2த்வமும்‌ உண்டானால்‌ ரக்ஷிக்கச்‌ சொல்லவேண்டாவிறே என்கை. சரமஶ்லோகத்தில்‌ ஏகபத3ம்‌ உபாயநைரபேக்ஷ்யத்தைச்‌ சொல்லுகிறது. இந்த ஏகபத3ம்‌ உத்பாத3கத்வத்தில்‌ நைரபேக்ஷ்‌யத்தைச்‌ சொல்லுகிறது. (ததா2 ஸம்ஹாரக:) ஸ்ருஷ்டியோபாதியும்‌ ஹிதகாமனாய்‌ ஸம்ஹரிக்கிறாய்‌ நீ ஒருவனுமேயன்றோ. புருஷார்த்தோ2பயோகி3யாக ஶரீரத்தைதக்‌கொடுக்க, இத்தைக்கொண்டு பரஹிம்ஸாதி3களிலே இழிந்து அதிப்ரவ்ருத்தனாயத்‌ தன்னை நஶிப்பித்துக்கொள்ளுமளவிலே, அந்த ஶரீரத்தையும்‌ அழியச்செய்கை ஹிதமேயிறே. இத்தாலும்‌ ஶரண்யதையைச்‌ சொல்லுகிறது, இவன்‌ தன்னை இவன்‌ கையில்‌ காட்டிக்கொடாமையால்‌, (அத்4யக்ஷஸ்ச) “ஸ்ருஷ்டிப்ரயோஜனமான மோக்ஷருசி இவர்‌களுக்கு உண்டாகவற்றே?” என்று அவஸரப்ரதீக்ஷனாயிருக்கிறபடியைச்‌ சொல்லுகிறது. “ஆள்‌ பார்த்து உழி தருவாய்‌ கண்டுகொள்‌” (நான்.திருவ-60) என்னக்கடவதிறே. “புருஷார்த்த2 ஸாத4னமான ஸ்வஶரீரங்கொண்டு புருஷார்த்த2த்தில்‌ இழிகையன்‌றிக்கே, ஸ்ருஷ்டிஸம்ஹாரத்துக்கே விஷயமாவதே இவை” என்று இவற்றினுடைய அனர்த்‌த2த்தை அனுஸந்தி4த்திருக்கிறபடியைச்‌ சொல்லுகிறதென்றுமாம்‌. 32. “व्यसनेषु मनुष्याणां भृशं भवति दुःखितः(வ்யஸநேஷு மநுஷ்யாணாம்‌ ப்‌4ருஶம்‌ ப4வதி து3க்கித:) என்னக்கடவதிறே.

ப்ரமாணம்:

வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்4ருஶம் 4வதி து3:க்கி2:

        உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி  ।। (ரா.அ. 2-40)

[(ராமன்) மனுஷ்யர்களுடைய து3க்க2ங்களில், (அவர்களைக் காட்டிலும்) அதி4கமாக துன்புறுகிறான். (அவர்களுடைய) எல்லா உத்ஸவங்களிலும் தந்தையைப்போல் ஆனந்த3ப்படுகிறான்.]

இப்படியிருக்கிறவன்‌ புருஷார்த்‌த2த்தை அபேக்ஷித்தால்‌ ரக்ஷிக்கச்‌ சொல்ல வேண்டாவிறே. (அநுமந்தா ) விஷயாந்தரங்களில்‌ ப்ராவண்யத்தால்‌ தத்ஸாத4னமான ப3ந்த4ககர்மங்களிலே ப்ரவர்த்தியாகின்றாலும்‌ அங்கண்ணனாய்க்கொண்டு நிஷேதி4க்கமாட்டாதே நிற்கும்‌. எத்தாலே யென்னில்‌: “க்ஷுத்3ர ப்ரயோஜனத்துக்காகவாகிலும்‌ நம்‌ பக்கலிலே வரப்பெற்‌றோம்‌; ஸர்வஶக்தியான நாம்‌ உளோமிறே; இடம்‌ வந்த விடத்திலே ரக்ஷிக்கிறோம்‌” என்னும்‌ நினைவாலே, ‘இப்படி வத்ஸலனானவன்‌ இத்தலை இசைந்தால்‌ ஹிதகாமனென்னுமிடம்‌ சொல்லவேணுமோ?’ என்று கருத்து. (கு3ணமாயா ஸமாவ்ருத:) ‘இப்படி இவர்கள்‌ ப3ஹிர்முக2ராகைக்கு அடியென்‌*”? என்னில்‌: கு3ணமயியான மாயையால்‌ மறைக்கப்படுகையாலே. 50. “भगवत्स्वरूपतिरो धानकरीं(ப43வத்ஸ்வரூபதிரோதா4நகரீம்‌) என்கிறபடியே இச்சேதனனை மாயை மறைக்கையால்‌ ௮வனையும்‌ மறைத்ததாமிறே.

ப்ரமாணம்:

43வத்ஸ்வரூப திரோதா4நகரீம்‌ (ஶரணாக3தி 3த்3யம் -12)

[43வத்ஸ்வரூபத்தை மறைப்பதான (ப்ரக்ருதியை).]

தன்‌ உடைமையான இவன்‌ கு3ணவஶ்யனாய்‌, ‘பொய்ந்நின்ற ஞான’த்திலே (திருவிருத்தம்‌-1) கலங்கினால்‌, இக்கு3ணஸம்‌ப3ந்த4மின்‌ றிக்கே ஸர்வஜ்ஞனானவனே ஶரண்‌யனாகவேணும்‌ என்று கருத்து, 51. “सत्त्वादयो सन्तीशे यत्र प्राकृतागुणाः(ஸத்தவாத3யோ ந ஸந்தீஶே யத்ர ச ப்ராக்‌ருதா கு3ணா:) என்னக்கடவதிறே.

ப்ரமாணம்:

ஸத்த்வாத3யோ ஸந்தீஶே யத்ர ப்ராக்ருதா கு3ணா:

ஶுத்34ஸ்ஸர்வஶுத்3தே4ப்4: புமாநாத்3: ப்ரஸீத3து ।। (வி.பு. 1-9-44)

[எந்த ஈஶனிடத்தில்ப்ராக்ருதகு3ணங்களான ஸத்வ, ரஜஸ்தமோகு3ணங்கள்இல்லையோ, ஶுத்34ர்களான எல்லோரையும்விட ஶுத்34னான ௮ந்த ஆதி3புருஷன்உகக்தருளுவானாக.]

முதல்‌ ஸ்லோகம்‌ ஸர்வஸங்க்3ரஹமானபோது, இஶ்லோகம்‌ “விஶ்வபா4வந” என்கிற பத3த்தினுடைய விவரணமாகிறது.   ஜநிஸ்தி2திலயங்களுக்கு ஆஶ்ரயமாகையும்‌ ஸஹகாரிநைரபேக்ஷ்யமுமிறே ப43வல்லக்ஷணம்‌ ;  அது இஶ்லோகத்தில்‌ சொல்லுகிறது. 3.

संसारसागरं घोरमनन्तक्लेशभाजनाम्।

त्वामेव शरणं प्राप्य निस्तरन्ति मनीषिणः

 

  1. ஸம்ஸாரஸாக3ரம்கோ4ரமநந்தக்லேஶபா4ஜநம்

த்வாமேவ ஶரணம்‌ ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:

_______________________________________________________________________

  1. பதவுரை:– மநீஷிண:–மனஸ்ஸை ஜயித்திருப்பவர்கள்‌, த்வாமேவ–உன்னையே, ஶரணம்–உபாயமாக, ப்ராப்ய — அடைந்து, அநந்தக்லேஶ பா4ஜநம்–கணக்கற்ற து3:க்க2ங்களுக்குப்‌ பிறப்பிடமாய்‌, கோ4ரம்–மிகக்கொடிதாயிருக்கும்‌, ஸம்ஸாரஸாக3ரம்–ஸம்ஸாரமாகிய ஸமுத்3ரத்தை, நிஸ்தரந்தி–தாண்டுகிறார்கள்‌.

அவ:–(ஸம்ஸாரஸாக3ரமித்யாதி3) கீழ்ச்சொன்ன ப43வத்காரணத்வம்‌, 42. “कारणन्तु ध्येयः (காரணந்து த்‌4யேய:) என்றும்‌,

ப்ரமாணம்:

காரணந்து த்4யேய: (அத2ர்வஶிகை2)

[காரணவஸ்துவே தியானிக்கத்தக்கது.]

  1. यो ब्रह्माणं विदधाति पूर्वं (யோ ப்3ரஹ்மாணம்‌ வித3தா4தி பூர்வம்‌) என்றும்‌, 43. “मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये(முமுக்ஷுர்வை ஶரணமஹம்‌ ப்ரபத்3யே) என்றும்‌

ப்ரமாணம்:

யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம்

                   யோ வை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை

          தம் தே3வமாத்மபு3த்3தி4 ப்ரஸாத3ம்

                   முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்3யே ।।  (ஶ்வே 6-18)

[எவன் பிரமனை முன் படைத்தானோ, எவன் வேத3ங்களையும் அவனுக்கு உபதே3ஶித்தானோ, அப்படிப்பட்ட தே3வனும், தன் விஷயமான ஞானத்தை ப்ரகாஶிப்பிப்பவனுமான பரமபுருஷனை, மோக்ஷமடைய விரும்பும் நான் ஶரணமடைகிறேன்.]

உபாஸனத்துக்கும்‌ ஸாதா4ரணமாகையாலும்‌, ப்ரபத்தி உபாஸனத்துக்கு அங்க3மாவதொழிய ஸ்வதந்த்ரோபாயமென்‌கைக்கு அனுஷ்டா2னமுண்டோ? என்ன: “ஸ்ருஷ்டியில்‌ கர்மீப4வித்தவர்களிலே தந்தாமுடைய மனஸ்ஸுக்கு நிர்‌வாஹகராயிருப்பார்‌ சிலர்‌ உன்னையே உபாயமாகப்பற்றி ஸம்ஸாரத்தைக்‌ கடவா நிற்பார்கள்‌” என்கிறது. இத்தால்‌ “ப்‌ரபத்திக்கு ப்ரமாணப்ரஸித்‌3தி4யேயன்று உள்ளது; ஶிஷ்டாசாரமும்‌ உண்டு” என்கிறது.

வ்யா:–ஸம்ஸாரமாகிறது:– அவித்‌3யா கர்ம வாஸநாருசி ப்ரக்ருதிஸம்ப3ந்த4ங்களும்‌, ஷட்‌3பா4வவிகாரங்களும்‌, புத்ர மித்ர களத்ராதி3களும்‌ தத்கார்யமாகையாலே ஸம்‌ஸாரஶப்‌33வாச்யங்களாகிற இத்தனை. 26. “जन्मसंसारबन्धनात्मुच्यते (ஜந்மஸம்ஸாரப3ந்த4நாத்‌–முச்யதே)

ப்ரமாணம்:

கிம்ஜபந்முச்யதே ஜந்துர்ஜந்மஸம்ஸாரப3ந்த4நாத்

(விஷ்ணு ஸஹஸ்ரநாமாத்4யாயம்)

[ஜந்துவானவன்எதை ஜபிப்பதினால்ஜன்மஸம்ஸாரங்களாகிற கட்டுகளிலிருந்து விடுபடுகிறான்‌ ?]

என்று ஜன்மாதி3களைக்‌ கார்ய வர்க்க3ங்களாகவும்‌, அவித்‌3யாதி3களைக்‌ காரணவர்க்க3மாகவும்‌ சொல்லிற்றிறே, பரிச்சே2தி3க்கவொண்ணாமையாலும்‌, தன்பக்கல்‌ இழிந்தாரைக்‌ கொண்டு இழியுமதாகையாலும்‌, புகலாமித்தனை போக்கி, புக்கால்‌ தந்தாமால்‌ கரையேறவொண்ணாமையாலும்‌, இத்தை ஸாக3மாக நிரூபிக்கிறது. (கோ4ரம்) கொடிதாயிருக்கை. அதாகிறது:–ஸர்வர்க்கும்‌ து3:க்க2மென்று மீளலாம்‌ நரகாதி3களைப்போலன்‌றிக்கே, ஆத்மாவுக்கு விநாஶஹேதுவாய்‌ இருக்கச்செய்தேயும்‌ ‘இன்னமுதெனத்‌ தோன்றி’ (திருவாய்‌ 7.1-8)  என்று முகப்பிலே ஆகர்ஷகமாயிருக்கும்‌ தன்‌மையை உடைத்தாயிருக்கை, அஹங்காரஸித்‌3தி4க்கும்‌ விஷயாந்தர போ43த்திற்கும்‌ ஸம்ஸாரிகள்‌ உபாயானுஷ்‌டா2னம்‌ பண்ணுகிறார்களிறே. (அநந்தக்லேஶபா4ஜநம்) தாபத்ரயது3:க்க2த்தாலே தொகையற்ற க்லேஶத்துக்கெல்லாம்‌ உத்பத்திஸ்தா2னமாயிருக்கை. “நலமந்தமில்லதோர்‌ நாடு” (திருவாய்‌ 2.8.4) என்று ஓரு தேஶ விஶேஷத்தில்‌ ஸுக2த்திற்கு முடிவில்லாதாப்போலே, இதில்‌ து3:க்க2த்துக்கு முடிவில்லை என்கை, (த்வாமேவ ஶரணம்ப்ராப்ய) தாரதம்யத்தை உடைத்தான ஸம்ஸாரத்தினுடைய கொடுமை சொல்‌லிற்று கீழ்‌; இத்தைக்‌ கடப்பிக்கும்‌ உபாயத்தினுடைய ஸெளலப்‌4யததைச்‌ சொல்லுகிறது. (த்வாம்) “ஏகஸ்த்வமஸி” என்கிற ஶ்லோகத்தில்‌ ஜக3த்காரணத்வப்ரயுக்தமான மஹாகு3ணங்களை உடைய உன்னை. அவதா4ரணத்தாலே-ஜக3த்ஸ்ருஷ்டியில்‌ ஸஹாயாந்தரநைரபேக்ஷ்யம்போல, உபாயபா4வத்திலும்‌ ஸஹகாரிஸாபேக்ஷனல்லனென்கிறது.

  1. त्वमेवोपायभूतो मे भव (த்வமேவோபாயபூ4தோ மே ப4வ) என்கிற இதினுடைய உபப்‌3ரும்ஹணமான ஶாஸ்த்‌ரத்திலும்‌ இந்த நைரபேக்ஷ்யம்‌ உக்தமிறே.

ப்ரமாணம்:

அஹமஸ்ம்யபராதா4நாமாலயோகிஞ்சநோ3தி:

          த்வமேவோபாயபூ4தோ மே 4வதி ப்ரார்த்த2நாமதி: ।।

          ஶரணாக3திரித்யுக்தா ஸா தே3வேஸ்மிந் ப்ரயுஜ்யதாம் ।।

(அஹிர்பு3த்4ந்ய ஸம்ஹிதை 37-30, 31)

[“நான் குற்றங்களுக்கு ஓர் இருப்பிடமாயிருக்கிறேன். (என்னை ரக்ஷித்துக்கொள்ள) ஒரு உபாயமுமற்றவனாயிருக்கிறேன். உன்னையொழிய வேறு 3தியில்லாதவனாகயிருக்கிறேன். நீயே எனக்கு உபாயமாக ஆவாயாகஎன்று ப்ரார்த்திக்கும் பு3த்3தி4யே ஶரணாக3தியெனப்படுகிறது. அது இந்த 43வான் விஷயத்தில் செய்யப்படட்டும்.]

  1. मामेव ये प्रपद्यन्ते (மாமேவ யே ப்ரபத்‌3யந்தே) என்றிறே ஶரண்யன்‌ வார்த்தையும்‌. ஆசார்யஸேவையும்‌ இவ்வவதா4ரணத்துக்குத்‌ தாத்பர்யமறிகை.

ப்ரமாணம்:

மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே (கீ3தை 7-14)

[எவர்கள் என்னையே ஶரணமடைகிறார்களோ அவர்கள் இந்த ப்ரக்ருதியைத் தாண்டுகிறார்கள்.]

“ஶரணம்‌” என்று உபாஸனத்தை வ்யாவர்த்திக்கிறது. “வ்ரஜாமி ஶரணம்‌ தவ” என்கிறவிடத்திலே ‘வ்ரஜாமி’யினுடைய ஸ்தா2னத்‌திலே “ப்ராப்ய” என்கிறது,–ப43வல்லாப4த்தோபாதி உபாயபா4வமும்‌ ஸுலப4மென்று தோற்றுகைக்காக. “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌” (திருவாய்‌ 5-7-10) என்று இவ்வுபாயப்ரஸித்‌3தி4யை ப43வத்ப்ரஸாத3 கார்யமாக ஆழ்வார்‌ அருளிச்செய்தாரிறே, (நிஸ்தரந்தி) உன்‌னாலே இத்தைக்‌ கடப்பார்கள்‌. (மநீஷிண🙂 “மநோஜேதார:–மநீஷிண:”; விஷயாந்தரப்ரவணமான மனஸ்ஸையும்‌, ஸாத4நாந்தரப்ரவணமான மனஸ்ஸையும்‌ ஜயித்‌திருக்குமவர்கள்‌. 54. “संसारार्णवमग्नानां (ஸம்ஸாரார்ணவ மக்‌3நாநாம்‌) என்று ஶாஸ்த்ராந்தரத்திலே இத்தை உபப்‌3ரும்ஹித்ததிறே.

ப்ரமாணம்:

ஸம்ஸாரார்ணவமக்3நாநாம்‌ விஷயாக்ராந்தசேதஸாம்‌

விஷ்ணுபோதம்விநா நாந்யத்கிஞ்சித3ஸ்தி  பராயணம்‌ ।।

(விஷ்ணு 4ர்மம் 1-59)

[ஸம்ஸாரமாகிற கடலில்முழுகினவர்களும்‌, விஷயங்களினால்சூழப்பட்ட மனத்தை உடையவர்களுமான மனிதர்களுக்கு, விஷ்ணுவாகிற ஓடத்தைத்தவிர, (அக்கடலைக்கடக்க) மேலான ஸாத4னம்வேறு ஒன்றுமில்லை.]

முதல்‌ ஶ்லோகம்‌ ஸங்க்3ரஹமான பக்ஷத்தில்‌, “நமஸ்தே’” என்கிற பத3த்தைப்பற்றி உதிக்கிறது இஶ்லோகம்‌. இரண்டாம்‌ ஶ்லோகமும்‌ அதனுடைய அனுஷ்டா2ன ப்ரகாரம்‌ சொல்லுகிறது. அதனுடைய ப்ராவண்யத்துக்காகப்‌ ப2லபர்யந்தமான ஶிஷ்டாசாரம்‌ சொல்லுகிறது இஶ்லோகம்‌. 4.

ते रूपं चाकारो नायुधानि चास्पदम्

तथाऽपि पुरुषाकारो भक्तानां त्वं प्रकाशसे॥

 

  1. தே ரூபம் சாகாரோ நாயுதா4நி சாஸ்பத3ம்

ததா2பி புருஷாகாரோ ப4க்தாநாம்‌ த்வம்‌ ப்ரகாஶஸே ।।

_______________________________________________________________5. பதவுரை:–ரூபம்–(உன்னுடைய) தி3வ்யாத்மஸ்வரூபமானது, தே-உனக்காக, இராது; (ஸ்வதந்த்ரமான அது ஆஶ்ரிதர்களுக்காகப்‌ பரதந்த்ரமாகவும்‌ ஆகும்‌ என்று தாத்பர்யம்‌) ஆகார: –தி3வ்யமங்க3ளவிக்‌3ரஹமும்‌, தே –உனக்காயிராது; ஆயுதா4நி–தி3வ்யாயுத4ங்களும்‌, தே –உனக்காயிருக்கவில்லை; ஆஸ்பத3ம்–இருப்பிடமான வைகுண்ட2ம்‌ முதலியவைகளும்‌, தே –உனக்காயிருக்கவில்லை; (இவையெல்லாம்‌ உன்‌ அடியார்களுக்காயிருக்கும்‌ என்று பொருள்‌) 4க்தாநாம்த்வம் — ப4க்தர்களுடைய உடைமையான நீ, ததா2பி— இப்படி ஆஶ்ரிதபரதந்த்ரமான ஸ்வரூப ரூப கு3ண விபூ4திகளை உடையனாயிருந்த போதிலும்‌, புருஷாகார: –புருஷஸுக்தத்தில்‌ சொல்லப்‌பட்ட ஸர்வாதி4கனாயிருக்கும்‌ தன்மையுடன்‌, ப்ரகாஶஸே–விளங்குகிறாய்‌.

அவ:– ( தே ரூபம்இத்யாதி3) “த்வாமேவ ஶரணம்‌ ப்ராப்ய நிஸ்தரந்தி’” என்று உன்னையே உபாயமாகப்பற்றி ஸம்ஸாரத்தைக்‌ கடக்குமவர்களுக்கு உன்னையும்‌, உன்‌ உடைமையையும்‌ அனுகூலமாக்கிவைப்புதி — என்கிறது இத்தால்‌. ஆஶ்ரிதர்‌ தங்களையும்‌, தங்கள்‌ உடைமையையும்‌ ஈஶ்வரனுக்கு ஆக்கிவைக்கிறது ஸ்வரூபத்தாலே; அவன்‌ தன்னையும்‌ தன்‌ உடைமையையும்‌ .அவர்களுக்கு ஆக்கிவைக்கிறது -வாத்ஸல்ய ஸெளஶீல்யாதி3களாலே. ஆகையாலே, இத்தால்‌ வாத்ஸல்ய ஸெளஶீல்யாதி3களைச்‌ சொல்லுகிறது. இத்தாலும்‌ ஶரண்யதையைச்‌ சொல்லுகிறது; கீழ்‌ “ஏகஸ்த்வமஸி ” என்கிற ஶ்லோகத்திற்‌ சொன்ன ஸ்வாமித்வ ஸெளலப்‌4யங்களோபாதி வாத்ஸல்ய ஸௌஶீல்யங்களும்‌ ஶரண்யலக்ஷணமாகையாலே.

வ்யா:– ( தே ரூபம்‌) “ரூபம்‌’” என்பது தி3வ்யாத்ம ஸ்வரூபத்தைச்‌ சொல்லுகிறது; “ஆகார:” என்று தி3வ்ய விக்3ரஹத்தை மேலே சொல்லுகையாலே, ‘இஶ்லோகத்‌தால்‌ ஸ்வரூபாதி3கள்‌ இவனுக்கு இல்லையென்கிறது எங்‌ஙனே?” என்னில்‌: ‘தே’ என்று நிர்த்தே3ஶித்துவைத்து ஸ்வரூபாதி3களை நிஷேதி4க்கையாலே, நிஷேதி4க்கிறது எவ்வாகாரத்தாலேயென்னில்‌, ஸ்வரூபாதி3களாலே தேவர்‌ கொள்ளுவதொரு கார்யமில்லையென்று ஸ்வார்த்த2த்தை நிஷேதி4க்கிறது. (தே ரூபம் தே) உன்னுடைய தி3வ்‌யாத்மஸ்வரூபமும்‌ உனக்காயிராது. ஆஶ்ரிதரக்ஷணத்துக்கு அனுகூலமாயிருக்கில்‌, ஸ்வதந்த்ரமாயிருக்கிற அது பரதந்த்ரமாயிருக்கிலும்‌ இருக்கும்‌. 55. “मयि भृत्ये स्थिते देवानाज्ञापयत किं नृपै:” (மயி ப்‌4ருத்யே ஸ்தி2தே தே3வாநாஜ்ஞாபயத கிம்‌ ந்ருபை:),

ப்ரமாணம்:

மயி ப்4ருத்யே ஸ்தி2தே தே3வாநாஜ்ஞாபயத ௫ம்‌ ந்ருபை: (வி.பு. 5-21-12)

[நான்உங்களுக்கு தா3ஸனாயிருக்கையில்‌, நீங்கள்தே3வர்களுக்கே ஆஜ்ஞையிடலாமே! அரசர்களைக்கணிசிக்க வேண்டாவே.]

  1. किङ्करौ समुपस्थितौ (கிங்கரெள ஸமுபஸ்தி2தெள) என்று சொல்லக்கடவதிறே. ஸர்வநியந்தாவானவன்‌ ஒரு ஸம்ஸாரிக்குப்‌ புத்ரனானானிறே. இதிறே ஆஶ்ரிதார்த்த2மான ஸ்வரூபாந்யதா2பா4வம்‌. இந்த ஸ்வரூப ஶப்‌33த்தாலே ஸ்வரூபாஶ்ரயமான ஜ்ஞானஶக்த்த்யாதி3களையும்‌ உபலக்ஷிக்கிறது. எத்தாலேயென்னில்‌;

ப்ரமாணம்:

இமௌ ஸ்ம முநிஶார்தூ3! கிங்கரௌ ஸமுபஸ்தி2தௌ

          ஆஜ்ஞாபய யதே2ஷ்டம் வை ஶாஸநம் கரவாவ கிம் ।।  (ரா.பா. 31-4)

[முநிஶ்ரேஷ்ட2ரே! நாங்களிருவரும் (தேவரீருக்குக்) கைங்கர்யம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம். (தேவரீருடைய) இஷ்டப்படி கட்டளையிடவேண்டும்; (தேவரீருடைய) எந்தக்கட்டளையை நாங்கள் செய்யவேண்டும்?]

இஶ்லோகத்தை விவரிக்கிற கூரத்தாழ்வான்‌ 57. “प्रवरगुणगणाश्च ज्ञानशक्यादयस्ते (ப்ரவரகு3ணக3ணாஶ்ச ஜ்ஞாந ஶக்த்யாத3யஸ்தே) என்றானிறே,

ப்ரமாணம்:

பரிஜநபரிப4ர்ஹா பூ4ஷணாந்யாயுதா4நி

ப்ரவரகு3ணக3ணாஶ்ச ஜ்ஞாநஶக்த்யாத3யஸ்தே

பரமபத3மதா2ண்டா3ந்யாத்மதே3ஹஸ்ததா2த்மா

வரத3! ஸகலமேதத்ஸம்ஶ்திதார்த்த2ம்சகர்த்த2 ।। (வரத3ராஜஸ்தவம் 63)

[வரதனே ! ( விஷ்வக்ஸேனர்‌. ஆதி3ஶேஷன்முதலிய ) பரிஜனங்களும்‌, (2த்ரம்‌, சாமரம்முதலிய) பரிச்ச23ங்களும்‌, ஆப4ரணங்களும்‌, ஆயுத4ங்களும்‌, ஜ்ஞானம்‌, ஶக்தி முதலிய அந்தச்சிறந்த கு3ணஸமூஹங்களும்‌, ஸ்ரீவைகுண்2மும்‌, அண்ட3ங்களும்‌, உன்னுடைய தி3வ்யமங்க3 விக்3ரஹமும்‌, தி3வ்யாத்மஸ்வரூபமுமாகிய இவையெல்லாவற்றையும்அடியவர்களுக்கு ஆக்கிவைத்தாய்‌.]

  1. यस्सर्वज्ञस्सर्ववित् (யஸ்‌ ஸர்வஜ்ஞ்ஸ்‌ ஸர்வவித்‌) என்று ஶ்ருதிஸித்‌34மான ஸர்வஜ்ஞதையை உடையவன்‌, ஆஶ்ரிதார்த்த2மாக

ப்ரமாணம்:

யஸ்‌ ஸர்வஜ்ஞஸ்‌ ஸர்வவித்‌ யஸ்ய ஜ்ஞாநமயம்‌ தப: (முண்ட3கோபநிஷத் 1-1-10)

[எந்தப்பரமாதமாவானவன்‌, எல்லா வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும்‌, ஸ்வபா4வங்களையும்அறிகிறானோ, எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாயிருக்கிறதோ…]

  1. अविज्ञाता(அவிஜ்ஞாதா) என்று அஜ்ஞனுமாய்‌, ஆயுத4ம்‌ எடேனென்று ஆயுத4மெடுத்து அஸத்யஸங்கல்பனானானிறே.

ப்ரமாணம்:

அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஶு: (ஸஹஸ்ரநாமம்)

[(அடியார்களின் தோ3ஷங்களைக் காண்பதில்) ஞானமற்றவனாயிருப்பவன். (அடியார்களின் நன்மைகளைக் காண்பதில்) அளவற்ற ஞானமுடையவனாயிருப்பவன்.]

60.“अनन्याधघीनत्वं तव किल जगुर्वैदिकगिरः पराधीनं त्वां तु प्रणतपरतन्त्रं मनुमहे।उपालंभोऽयं भो: श्रयति बत सार्वज्ञमपि ते यतो दोषं भक्तेष्विह वरद! नैवाकलयसि।। (அநந்யாதீ4நத்வம்‌ தவ கில ஜகு3ர்‌ வைதி3ககி3ர: பராதீ4நம்‌ த்வாம்‌ து ப்ரணதபரதந்தரம்‌ மநுமஹே ।உபாலம்போ4ऽயம்‌ போ4: ஶ்ரயதி ப3த ஸார்வஜ்ஞ்யமபி தே யதோ தோ3ஷம்‌ ப4க்தேஷ்விஹ வரத3! நைவாகலயஸி।।) என்று ஆழ்வானும்‌ ஆஶ்ரிதவிஷயத்தில்‌ பாரதந்தர்யத்தையும்‌, தத்33ததோ3ஷத்தில்‌ அஜ்ஞதையையும்‌ சொன்னானிறே.

ப்ரமாணம்:

அநந்யாதீ4நத்வம் தவ கில ஜகு3ர் வைதி3ககி3:

                   பராதீ4நம் த்வாம் து ப்ரணதபரதந்த்ரம் மநுமஹே

          உபாலம்போ4யம் போ4: ஶ்ரயதி 3 ஸார்வஜ்ஞ்யமபி தே

                   யதோ தோ3ஷம் 4க்தேஷ்விஹ வரத3 நைவாகலயஸி  ।।

(வரத3ராஜஸ்தவம் 20)

[வரத3னே! வேத3வாக்கியங்கள் உனக்குப் பிறர்க்கு வஶப்பட்டிராமையாகிய ஸ்வாதந்த்ரியத்தைப் பேசியுள்ளன; நாங்களோவென்னில் அடியவர்களுக்கு ஆட்பட்டவனான உன்னைப் பரதந்திரனாகவே நினைக்கிறோம். இம்மாதிரியான நிந்தை3 உன்னுடைய ஸர்வஜ்ஞத்வத்தையும் பற்றுகிறது; ஆஶ்சர்யம்! ஏனெனில், இவ்வுலகிலுள்ள 4க்தர்களிடத்தில் நீ குற்றத்தைச் சிறிதும் பார்க்கிறாயில்லையன்றோ.]

* தி3வ்யவிக்ரஹமும்‌ [(ந சாகார:) என்னும்‌, ப்ரதீகம்‌ விடப்பட்டுள்ளது] ஆஶ்ரிதரக்ஷணத்துக்கு அனுகூலமான ப்ரகாரத்தை உடைத்தாயிருக்கும்‌; பரமபத3த்தில்‌ நித்ய ஸூரிகளுக்கு போ43யோக்‌3யமாயிருக்கும்‌; வ்யூஹங்களில்‌ வந்தால்‌ ஶ்வேதத்‌3வீப வாஸிகளுக்கு போ43யோக்‌3யமாயிருக்கும்‌; ப்‌3ரஹ்மாதி3களுக்கு ஆஶ்ரயணீயமாயிருக்கும்‌; விப4வங்‌களில்‌ வந்தால்‌ ௮தீந்த்‌3ரியமான விக்‌3ரஹத்தை ஸாது4பரித்ராணார்த்த2மாக இந்த்‌3ரியகோ3சரமாக்கி அனுப4விப்‌பிக்கப்பார்த்தால்‌ அனுப4விக்கலாயிருக்கும்‌: இந்த “ஆகார” ஶப்‌33த்தாலே ஆகாராஶ்ரயமான தி3வ்யாப4ரணங்களையும்‌ உபலக்ஷிக்கிறது. 57.“भूषणान्यायुधानि (பூ4ஷணாகந்யாயுதா4நி) என்றானிறே ஆழ்வானும்‌.

ப்ரமாணம்:

பரிஜநபரிப4ர்ஹா பூ4ஷணாந்யாயுதா4நி

ப்ரவரகு3ணக3ணாஶ்ச ஜ்ஞாநஶக்த்யாத3யஸ்தே

பரமபத3மதா2ண்டா3ந்யாத்மதே3ஹஸ்ததா2த்மா

வரத3! ஸகலமேதத்ஸம்ஶ்திதார்த்த2ம்சகர்த்த2 ।। (வரத3ராஜஸ்தவம் 63)

[வரதனே ! ( விஷ்வக்ஸேனர்‌. ஆதி3ஶேஷன்முதலிய ) பரிஜனங்களும்‌, (2த்ரம்‌, சாமரம்முதலிய) பரிச்ச23ங்களும்‌, ஆப4ரணங்களும்‌, ஆயுத4ங்களும்‌, ஜ்ஞானம்‌, ஶக்தி முதலிய அந்தச்சிறந்த கு3ணஸமூஹங்களும்‌, ஸ்ரீவைகுண்2மும்‌, அண்ட3ங்களும்‌, உன்னுடைய தி3வ்யமங்க3 விக்3ரஹமும்‌, தி3வ்யாத்மஸ்வரூபமுமாகிய இவையெல்லாவற்றையும்அடியவர்களுக்கு ஆக்கிவைத்தாய்‌.]

  1. वस्त्राण्याभरणानि च। तं विना कैकयीपुत्रं भरतं धर्मचारिणम्।।(வஸ்த்ராண்யாப4ரணாநி ச। தம் விநா கைகயீபுத்ரம் ப4ரதம் த4ர்மசாரிணம்।।) என்றவையும்‌ ஆஶ்ரிதார்த்த2மாயிறே இருப்பது.

ப்ரமாணம்:

மே ஸ்நாநம்3ஹுமதம்வஸ்த்ராண்யாப4ரணாநி `

தம்விநா கைகயீபுத்ரம்4ரதம்3ர்மசாரிணாம்‌  ।। (ரா.யு. 124-6)

[4ர்மவழிப்படி நடப்பவனும்‌, கைகேயியின்புத்திரனுமான அந்த 4ரதனில்லாமல்‌ . எனக்கு ஸ்நானமும்‌, வஸ்த்ரங்களும்‌, ஆப4ரணங்களும்இஷ்டமில்லை.]

(நாயுதா4நி) இவை ஆஶ்ரித விரோதி4 நிரஸனத்துக்கு ஆயுத4மாயும்‌, வினையற்று அனுப4விப்பார்க்கு ஆப4ரணமாயுமிருக்கும்‌. “எப்போதும்‌ கைகழலா நேமியான்‌ நம்மேல்‌வினை கடிவான்‌” (பெரிய திருவந்‌-87)  – என்றும்‌, “கூராராழி வெண்‌ சங்கேந்திக்‌ கொடியேன்பால்‌ வாராய்‌” (திருவாய்‌ 6-9-1) என்றும்‌, “சங்கென்‌னும்‌ சக்கரமென்னும்‌ துழாயென்னும்‌’” (திருவாய்‌ 4-2-9) என்றும்‌ சொல்‌லக்கடவதிறே. 57.“ परिजनपरिबर्हा भूषणान्यायुधानि(பரிஜநபரிப3ர்ஹா பூ4ஷணாந்யாயுதா4நி) என்கிறபடியே பரிஜந பரிச்ச23ங்களுக்கு உபலக்ஷணமாய்‌, 62. “यत्र पूर्वे साध्या: सन्ति देवा:” (யத்ர பூர்வே ஸாத்‌4யாஸ்‌ ஸந்தி தே3வா:),

ப்ரமாணம்:

தே நாகம் மஹிமாநஸ் ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்4யாஸ் ஸந்தி தே3வா: (புருஷஸூக்தம் 1-18)

[யாதொரு பரமபத3த்தில் ஸாத்4யர்கள் எனப்படும் தே3வர்கள் இருக்கிறார்களோ, அந்தப் பரமபத3த்தை அவர்கள் மஹிமையுடையவர்களாய் அடைகிறார்கள்.]

 “அடியார்கள்‌ குழாங்களை–உடன்கூடுவது என்றுகொலோ?” (திருவாய்‌ 2-3-10) என்று, ஆஶ்ரிதர்க்கு ப்ராப்யமாயிறே பரிஜனமிருப்பது. பரிச்ச23ங்களும்‌ ஸூரிகோடியிலே அந்தர்ப்‌பூ4தமாயிருக்கச்செய்தேயும்‌, நித்பஸூரிகளுக்குக்‌ கைங்கர்‌யோபகரணமாயிறே இருப்பது. ( சாஸ்பத3ம்) பரமபத3ம்‌ முதலான போ43ஸ்தா2னங்களும்‌ தனக்கு போ43ஸ்தா2னமன்றிக்கே ஆஶ்ரிதர்க்காக நின்ற நிலைகளிலே காட்டி அனுப4விக்கச்‌ சமைந்தவையாயிருக்கும்‌. (ததா2பி புருஷாகார:) இப்படியிருக்கச்செய்தேயும்‌ புருஷப்ரகாரனாயிருக்கிற இருப்பு எப்போதும்‌ குலையாதேயிருக்கும்‌. 63. “पुरुष एवेदँ सर्वं (புருஷ ஏவேத3ம்‌ ஸர்வம்‌),

ப்ரமாணம்:

புருஷ ஏவேத3ம்‌ ஸர்வம்‌ யத்‌ பூ4தம்யச்ச 4வ்யம்

உதாம்ருதத்வஸ்யேஶாந: யத3ந்நேநாதிரோஹதி ।। (புருஷ ஸூக்தம் 1-2)

[எந்த ஜக3த்தானது முன்கல்பத்திலிருந்ததோ, எது பின்வரும்கல்பத்தில்உண்டாகப்போகிறதோ, எது இந்தக்கல்பத்திலிருக்கிறதோ, எந்த உலகம்அன்னத்தினால்மறையாமலிருக்கிறதோ, இந்த எல்லா உலகும்புருஷனாகிற நாராயணனே. மோக்ஷத்திற்கும்இவனே ப்ரபு4.]

  1. सहस्रशीर्षा पुरुष:”(ஸஹஸ்ரஶீர்ஷா புருஷ:) என்னும்‌ வேதா3ந்தங்களிலே ஸர்வாதி4கனாக ஓதிப்போருகிறவன்‌, இப்படி ஆஶ்ரிதாதீ4நன்‌ ஆனான்‌ என்கிற மஹாகு3ணம்‌ தோற்றுகைக்காக, (ப4க்தாநாம்‌ த்வம்‌ ) ப4க்தர்களுக்காயிருப்பது: அவர்கள்‌ உனக்காயிருக்கும்‌ இருப்பு ஸ்வரூபத்தாலே; நீ அவர்க்காயிருக்கும்‌ இருப்பைக்‌ குறித்து உன்னுடைய தாத3ர்த்2யம்‌ ஆஶ்ரிதஸங்கல்பத்தாலேயாயிருக்கும்‌.

ப்ரமாணம்:

ஸஹஸ்ரஶீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌

பூ4மிம்‌ விஶ்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட2த்தஶாங்கு3லம்।।

(புருஷ ஸூக்தம் 1-1)

[புருஷன்ஆயிரம்தலைகளையுடையவன்‌; ஆயிரம்கண்களை உடையவன்‌; ஆயிரம்கால்களை உடையவன்‌; அவன்பூ4மியை முழுவதும்வியாபித்து, அனந்தயோஜனப்ரமாணமான ப்3ரஹ்மாண்ட3த்தை ஆக்ரமித்தான்‌.]

இத்தை 57.“सकलमेतत्संश्रितार्थं चकर्थ  (ஸகலமேதத்‌ ஸம்ஶ்ரிதார்த்த2ம்‌ சகர்த்த2) என்றானிறே ஆழ்வானும்‌. 57. “परिजनपरिबर्हाभूषणान्यायुधानि प्रवरगुणगणाश्च ज्ञानशाक्त्यादयस्ते। परमपदमथाण्डान्यात्मदेहस्तथात्मावरद्‌ ! सकलमेतत्संथितार्थं चकर्थ॥ (பரிஜந  பரிப3ர்ஹா பூ4ஷணாந்யாயுதா4நி ப்ரவரகு3ணக3ணாஶ்ச  ஜ்ஞாந ஶக்த்யாத3யஸ்தே। பரமபத3மதா2ண்டா3ந்யாத்மதே3ஹஸ்‌ததா2த்மா வரத! ஸகலமேதத்‌ ஸம்ஶ்ரிதார்த்த2ம்‌ சகர்த்த2:।।).

ப்ரமாணம் முன்னம் இடப்பட்டுள்ளது.

(ப்ரகாஶஸே) “ஸ்வதந்தரனுக்குத்‌ தத்‌3விருத்‌34மான பாரதந்த்ர்யம்‌ அனுபபன்னமன்றோ ?’ என்னில்‌: இதிஹாஸ புராணங்களிலே 65. “यद्विना भरतं त्वां शत्रुघ्नं चापि मानद् भवेन्मम सुखं किञ्चित्भस्मसात्कुरुतां शिखी।। (யத்3விநா ப4ரதம் த்வாஞ்ச ஶத்ருக்4நஞ்சாபி மாநத2। ப4வேந்மம ஸுக2ம் கிஞ்சித்‌ ப4ஸ்மஸாத்‌ குருதாம்‌ ஶிகீ2।।) என்றும்‌,

ப்ரமாணம்:

யத்3விநா 4ரதம் த்வாம் ஶத்ருக்4நஞ்சாபி மாநத3

          4வேந்மம ஸுக2ம் கிஞ்சித் 4ஸ்மஸாத் குருதாம் ஶிகீ  ।। (ரா. அ. 97-8)

[பெருமையைத் தருபவனே! 4ரதனையும், உன்னையும், ஶத்ருக்4நனையுமில்லாமல் ஏதாவது எனக்கு ஸுக2முண்டாகுமானால், அதை அக்3நி சாம்பலாக்கட்டும்.]

  1. निसृष्टात्मा सुहृत्सु (நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸு ச) என்றும்‌ இத்யாதி3களிலே ஆஶ்ரிதபரதக்த்ரனாய்‌ ப்ரகாஶியா நின்றாயென்னுதல்‌; ஆஶ்ரயிப்பாருக்கு எளியனாக உஜ்ஜ்‌வலியாநின்‌றாயென்னுதல்‌.

ப்ரமாணம்:

த்வம்ஹி ஸத்யவ்ரதஶ் ஶுரோ தா4ர்மிகோ த்3ருட4விக்ரம:

பரிக்ஷ்யகாரீ ஸ்ம்ருதிமாந்‌ நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸு ச

(ரா.யு. 17-34)

[நீர்பழுதாகாத வ்ரதத்தையுடையவர்‌; சூரர்‌; 4ர்மிஷ்ட2ர்‌; திடமான பராக்ரமமுள்ளவர்‌; (எல்லாமறிந்தவராயிருந்தும்‌) ஆலோசித்துக்காரியங்களைச்செய்பவர்‌; (உம்மிடம்ஆஶாலேஶம் உடையவரையும்‌) எப்போதும்நினைவிற்  கொண்டிருப்பவர்‌; நண்பர்களுக்குத்தம்மையே கொடுப்பவர்‌.]

முதல்‌ ஶ்லோகம்‌ ஸங்க3ரஹமான பக்ஷத்தில்‌ “ஹ்ருஷீகேஶ” என்கிற பத3த்தின்‌ விவரணமாயிருக்கிறது இஶ்லோகம்‌; அப்ராப்தமான விஷயாந்தரங்களில்‌ நின்றும்‌ மீட்டுத்‌ தன்னையே விஷயமாக்குகையாலே; அப்ராப்தங்‌களில்‌ நின்றும்‌ மீட்டு ப்ராப்தங்களிலே அந்வயிப்பிக்கை நிர்வாஹகக்ருத்யமிறே. 5.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.