IRAMANUSA NOOTRANDADI

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த ப்ரபந்நகாயத்ரி என்னும் இராமாநுச நூற்றந்தாதி தனியன்கள் (வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை) முன்னைவினை அகல மூங்கிற்குடி அமுதன்* பொன்னங்கழற்கமலப்போதிரண்டும்* – என்னுடைய சென்னிக்கணியாகச்சேர்த்தினேன்* தென்புலத்தார்க்கு என்னுக்கடவுடையேன்யான். நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதின்றிநண்ணினர்பால் * சயந்தருகீர்த்திஇராமானுசமுனிதாளிணைமேல்* உயர்ந்தகுணத்துத்திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால் இயம்பும்கலித்துறைஅந்தாதி ஓதஇசைநெஞ்சமே! இனியென்குறைநமக்கு?  எம்பெருமானார் திருநாமத்தால்* முனிதந்தநூற்றெட்டுச் சாவித்திரிஎன்னும்நுண் பொருளை* கனிதந்தசெஞ்சொல்கலித்துறைஅந்தாதிபாடித்தந்தான்* புனிதன்திருவரங்கத்தமுதாகியபுண்ணியனே. சொல்லின்தொகைகொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்* நல்லன்பரேத்தும்உன்நாமமெல்லாம்என்தன்நாவினுள்ளே* அல்லும்பகலம்அமரும்படிநல்கு அறுசமயம் வெல்லும்பரம!* இராமானுச! இது என்விண்ணப்பமே. பூமன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த பாமன்னு […]

Periya Thirumadal

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமடல் தனியன் (பிள்ளை திருநறையூர்அரையர் அருளிச்செய்தது) பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றி செய்யும்* நல்நுதலீர்! நம்பிநறையூரர்* – மன்னுலகில் என்னிலைமை கண்டும் இரங்காரேயாமாகில்* மன்னுமடலூர்வன்வந்து. மன்னிய பல்பொறி சேர் ஆயிரவாய் வாளரவின் * சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் * மன்னிய நாகத்தணை மேல் ஓர் மாமலை போல் * மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத் * துன்னிய தாரகையின் பேரொளி சேர் ஆகாசம் * என்னும் விதானத்தின் […]

Siriya Thirumadal

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்.. தனியன் (பிள்ளைதிருநறையூர் அரையர் அருளிச்செய்தது) முள்ளிச்செழு மலரோதாரான்முளைமதியம் * கொள்ளிக்கென்னுள்ளங்கொதியாமே* – வள்ளல் திருவாளன்சீர்க்கலியன்கார்க்கலியைவெட்டி* மருவாளன்தந்தான்மடல். காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை * சீரார் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேராற்று * பேரார மார்பின் பெரு மாமழைக் கூந்தல் * நீரார வேலி நிலமங்கை யென்னும் * இப் பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே. 1 அம்மூன்றும் ஆராயில் தானே அறம் பொருளின்ப மென்று * ஆரார் இவற்றினிடை யதனை எய்துவார் […]

Thiruvezhukootririkai

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை தனியன் (எம்பெருமானார் அருளிச்செய்தது)   வாழிபரகாலன் வாழிகலிகன்றி* வாழிகுறையலூர் வாழ்வேந்தன் * – வாழியரோ மாயோனைவாள்வலியால்மந்திரங்கொள்மங்கையர்கோன்* தூயோன்சுடர்மானவேல். சீரார்திருவெழுகூற்றிருக்கையென்னும்செந்தமிழால்* ஆராவமுதன்குடந்தைப்பிரான்தனடியிணைக்கீழ்* ஏரார்மறைப்பொருள்எல்லாமெடுத்திவ்வுலகுய்யவே* சோராமற்சொன்னஅருண்மாரிபாதம்துணைநமக்கே. ஒருபேருந்தி இருமலர்த் தவிசில் * ஒருமுறை அயனை யீன்றனை –* ஒருமுறை இருசுடர் மீதினில் இயங்கா * மும்மதிள் இலங்கை இருகால் வளைய* ஒருசிலை – யொன்றிய ஈரெயிற்றழல் வாய் வாளியின் அட்டனை * மூவடி நானிலம் வேண்டி * முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின் * […]

Periya Thiruvandadi

நம்மாழ்வார் அருளிச்செய்த அதர்வணவேதஸாரமான பெரிய திருவந்தாதி தனியன் (எம்பெருமானார் அருளிச்செய்தது) முந்துற்றநெஞ்சே! முயற்றிதரித்துரைத்து வந்தித்து வாயாரவாழ்த்தியே* – சந்த முருகூருஞ்சோலைசூழ் மொய்பூம்பொருநல் குருகூரன்மாறன்பேர் கூறு. முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே !* இயற்றுவாய் எம்மொடு நீ கூடி *- நயப்புடைய நாவீன் தொடைக் கிளவி யுள் பொதிவோம் * நற்பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ். 1 புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் * இகழ்வோம் மதிப்போம் மதியோம் – இகழோம் * மற்று எங்கள்மால் ! […]

Thiruvasiriyam

நம்மாழ்வார் அருளிச்செய்த யஜுர்வேதஸாரமான திருவாசிரியம் தனியன் (அருளாளப்பெருமாளெம்பெருமானார் அருளிச்செய்தது) காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து ஆசிரியப்பாவதனால் அருமறைநூல்விரித்தானை* தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத்தாரானை* மாசடையாமனத்துவைத்து மறவாமல்வாழ்த்துதுமே. செக்கர் மாமுகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி * அஞ்சுடர் மதியம் பூண்டு * பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய் * திகழ் பசுஞ்சோதி மரதகக் குன்றம் * கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல் * பீதகவாடை முடிபூண் முதலா * மேதகு பல்கல னணிந்து * சோதி வாயவும் கண்ணவும் […]

Thiruviruttam

நம்மாழ்வார் அருளிச்செய்த ருக்வேதஸாரமான திருவிருத்தம் தனியன் (கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது) கருவிருத்தக்குழிநீத்தபின் காமக்கடுங்குழிவீழ்ந்து* ஒருவிருத்தம்புக்குழலுறுவீர்! உயிரின்பொருள்கட்கு* ஒருவிருத்தம்புகுதாமல் குருகையர்கோனுரைத்த* திருவிருத்தத்தோரடிகற்றீரீர் திருநாட்டகத்தே. பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்* இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை * உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் ! இமையோர் தலைவா! மெய்ந் நின்று கேட்டருளாய் * அடியேன் செய்யும் விண்ணப்பமே. 1 செழுநீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தா லொப்ப * சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன * வாழியரோ முழுநீர் முகில் வண்ணன் […]

Naanmukan Thiruvandadi

திருமழிசைப்பிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி தனியன் (சீராமப்பிள்ளை அருளிச்செய்தது) நாராயணன்படைத்தான்நான்முகனை* நான்முகனுக்கு ஏரார்சிவன்பிறந்தானென்னுஞ்சொல்* – சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே!* மொய்பூ மழிசைப்பரனடியேவாழ்த்து. நான்முகனை நாராயணன் படைத்தான் * நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் *- யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச் * சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து. 1 தேருங்கால் தேவன் ஒருவனே யென்று உரைப்பர் * ஆருமறியார் அவன் பெருமை *- ஓரும் பொருள் முடிவும் இத்தனையே […]

Moonraam Thiruvandadi

பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாந்திருவந்தாதி தனியன்   (குருகை காவலப்பன் அருளிச்செய்தது) சீராரும்மாடத்திருக்கோவலூர் அதனுள்* காரார்கருமுகிலைக்காணப்புக்கு* – ஓராத் திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே* உரைக்கண்டாய்நெஞ்சே! உகந்து. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழும் அருக்கனணி நிறமும் கண்டேன் *- செருக் கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன் * என்னாழி வண்ணன் பால் இன்று. 1 இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன் * பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் *- அன்று திருக்கண்டு கொண்ட திருமாலே […]

Irandam Thiruvandadi

பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி தனியன் (திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச்செய்தது( என்பிறவிதீரஇறைஞ்சினேன் இன்னமுதா அன்பே தகளியளித்தானை* – நன்புகழ்சேர் சீதத்தார்முத்துக்கள்சேரும் கடல்மல்லைப் பூதத்தார்பொன்னங்கழல் அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக * இன்புருகு சிந்தை யிடு திரியா *- நன்புருகி ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு * ஞானத் தமிழ் புரிந்த நான். 1 ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்தன் நாமங்கள் * தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் *- வானத் தணியமரர் ஆக்குவிக்கு மஃதன்றே? * […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.