Thiruvoymozhi 4-10

திருவாய்மொழி நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழி ஒன்றும்தேவும் உலகும்உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று * நான்முகன் தன்னொடு, தேவருலகோடு உயிர் படைத்தான் * குன்றம் போல் மணி மாட நீடு, திருக் குருகூரதனுள் நின்ற * ஆதிப்பிரான் நிற்க, மற்று எத் தெய்வம் நாடுதிரே?      4.10.1    திருக்குருகூர் (ஆழ்வார்திருந நாடி நீர் வணங்கும் தெய்வமும், உம்மையும் முன் படைத்தான் * வீடில் சீர்ப் புகழாதிப் பிரான் அவன், மேவி யுறை கோயில் * மாட […]

Thiruvoymozhi 4-9

திருவாய்மொழி நான்காம் பத்து ஒன்பதாம் திருமொழி நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்தேங்க * எண்ணாராத் துயர் விளைக்கும், இவை யென்ன உலகியற்கை ? * கண்ணாளா ! கடல் கடைந்தாய் ! உனகழற்கே வரும் பரிசு * தண்ணாவா தடியேனைப் பணி கண்டாய், சாமாறே.     4.9.1 சாமாறும் கெடுமாறும், தமருற்றார் தலைத்தலைப் பெய்து * ஏமாறிக் கிடந்தலற்றும், இவை யென்ன உலகியற்கை ? ஆமாறொன்றறியேன் நான், அரவணையாய் ! அம்மானே ! * கூமாறே விரை […]

Thiruvoymozhi 4-8

திருவாய்மொழி நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி ஏறாளும் இறையோனும், திசைமுகனும் திருமகளும் * கூறாளும் தனி யுடம்பன், குலங்குலமா அசுரர்களை * நீறாகும் படியாக, நிருமித்துப் படை தொட்ட * மாறாளன் கவராத மணிமாமை, குறைவிலமே.       4.8.1 மணிமாமை குறைவில்லா, மலர் மாதருறை மார்பன் * அணிமானத் தடவரைத் தோள், அடலாழித் தடக்கையன் * பணிமானம் பிழையாமே, அடியேனைப் பணி கொண்ட * மணிமாயன் கவராத மடநெஞ்சால், குறைவிலமே.     4.8.2 மடநெஞ்சால் குறைவில்லா, […]

Thiruvoymozhi 4-7

திருவாய்மொழி நான்காம் பத்து ஏழாம் திருவாய்மொழி   சீலமில்லாச் சிறியனேலும், செய் வினையோ பெரிதால் * ஞாலமுண்டாய் ! ஞானமூர்த்தி ! நாராயணா ! என்றென்று * காலந் தோறும் யானிருந்து, கை தலை பூசலிட்டால் * கோல மேனி காண வாராய், கூவியும் கொள்ளாயே.            4.7.1 கொள்ள மாளா இன்ப வெள்ளம், கோதில தந்திடும் * என் வள்ளலேயோ!, வையம் கொண்ட வாமனாவோ ! என்றென்று * நள்ளிராவும் […]

Thiruvoymozhi 4-6

திருவாய்மொழி நான்காம் பத்து ஆறாம் திருவாய்மொழி தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் ? அன்னைமீர் * ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோயிது, தேறினோம் * போர்ப்பாகு தான் செய்து, அன்று ஐவரை வெல்வித்த * மாயப்போர்த் தேர்ப் பாகனார்க்கு, இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே.        4.6.1 திசைக்கின்றதே இவள் நோய், இது மிக்க பெருந் தெய்வம் * இசைப்பின்றி நீரணங்காடும், இளம் தெய்வமன்றிது * திசைப்பின்றியே, சங்கு சக்கர […]

Thiruvoymozhi 4-5

திருவாய்மொழி நான்காம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி வீற்றிருந்து, ஏழுலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் * ஆற்றல் மிக்காளும் அம்மானை, வெம்மா பிளந்தான் தன்னைப் * போற்றி யென்றே கைகளாரத் தொழுது, சொல் மாலைகள் * ஏற்ற நோற்றேற்கு இனியென்ன குறை, எழுமையுமே?        4.5.1 மைய கண்ணாள் மலர் மேலுறைவாள், உறை மார்பினன் * செய்ய கோலத் தடங்கண்ணன், விண்ணோர் பெருமான் தன்னை * மொய்ய சொல்லால் இசை மாலைகளேத்தி, உள்ளப் பெற்றேன் […]

Thiruvoymozhi 4-4

திருவாய்மொழி நான்காம் பத்து நான்காம் திருவாய்மொழி மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும் * விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்த மென்று கை காட்டும் * கண்ணை உள் நீர்மல்க நின்று கடல்வண்ண னென்னுமன்னே ! * என் பெண்ணைப் பெருமயல்செய்தாற்கு என்செய்கேன்? பெய்வளையீரே!       4.4.1      பரமபதம் பெய்வளைக் கைகளைக்கூப்பிப் பிரான் கிடக்கும் கடலென்னும்* செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈதென்னும் * நையும் கண்ணீர் மல்க நின்று நாரணனென்னும் […]

Thiruvoymozhi 4-3

திருவாய்மொழி நான்காம் பத்து மூன்றாம் திருவாய்மொழி கோவை வாயாள் பொருட்டு ஏற்றினெருத்த மிறுத்தாய் ! * மதிளிலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் ! குல நல் யானை மருப்பொசித்தாய் ! * பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் * நின் பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.       4.3.1 பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய * வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் […]

Thiruvoymozhi 4-2

திருவாய்மொழி நான்காம் பத்து இரண்டாம் திருவாய்மொழி பாலனாய் ஏழுலகுண்டு, பரிவின்றி * ஆலிலை அன்ன வசஞ் செய்யும், அண்ணலார் * தாளிணை மேலணி, தண்ணந் துழாயென்றே மாலுமால் * வல்வினையேன், மடவல்லியே.   4.2.1 வல்லி சேர் நுண்ணிடை, ஆய்ச்சியர் தம்மொடும் * கொல்லைமை செய்து, குரவை பிணைந்தவர் நல்லடி மேலணி, நாறு துழா யென்றே சொல்லுமால் * சூழ்வினை யாட்டியேன், பாவையே.          4.2.2 பாவியல், வேத நன் மாலை பல கொண்டு * […]

Thiruvoymozhi 4-1

திருவாய்மொழி நான்காம் பத்து முதல் திருவாய்மொழி ஒரு நாயகமாய், ஓட வுலகுட னாண்டவர் * கருநாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர் * பெரு நாடு காண, இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் * திருநாரணன் தாள், காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.       4.1.1 உய்ம்மின் திறை கொணர்ந்து என்று, உலகாண்டவர் * இம்மையே தம்மின் சுவை மடவாரைப், பிறர்கொள்ளத் தாம் விட்டு * வெம்மினொளி வெய்யில் கானகம் போய்க், குமை தின்பர்கள் * செம்மின் […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.