Thirumozhi 6-10

பெரிய திருமொழி ஆறாம் பத்து பத்தாம் திருமொழி கிடந்த நம்பி குடந்தை மேவிக், கேழலாய் உலகை இடந்த நம்பி * எங்கள் நம்பி, எறிஞரரணழியக் கடந்த நம்பி கடியாரிலங்கை * உலகை ஈரடியால் நடந்த நம்பி * நாமம் சொல்லில், நமோநாராயணமே.        6.10.1    திருக்குடந்தை (கும்பகோணம்), திருநறையூர் விடந்தானுடைய அரவம் வெருவச் செருவில் முனநாள் * முன் தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு, மிக்க தாடாளன் * இடந்தான் வையம் கேழலாகி, உலகை […]

Thirumozhi 6-9

பெரிய திருமொழி ஆறாம் பத்து ஒன்பதாம் திருமொழி பெடையடர்த்த மடவன்னம் பிரியாது * மலர்க்கமலம் மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திருநறையூர் * முடை யடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன் * இடர் கெடுத்த திருவாளன் இணையடியே அடை நெஞ்சே !         6.9.1      திருநறையூர் கழியாரும் கனசங்கம் கலந்து எங்கும் நிறைந்தேறி * வழியார முத்தீன்று வளங் கொடுக்கும் திருநறையூர் * பழியாரும் விறலரக்கன் பரு முடிகளவை சிதற * அழலாரும் […]

Thirumozhi 6-8

பெரிய திருமொழி ஆறாம் பத்து எட்டாம் திருமொழி மான் கொண்ட தோல் மார்வில், மாணியாய் * மாவலி மண் தான் கொண்டு, தாளாலளந்த பெருமானைத் * தேன் கொண்ட சாரல், திருவேங்கடத்தானை * நான் சென்று நாடி, நறையூரில் கண்டேனே.    6.8.1      திருநறையூர், திருவேங்கடம் திருப்பதி முந்நீரை, முன்னாள் கடைந்தானை * மூழ்த்த நாள் அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை * தென்னாலி மேய திருமாலை, எம்மானை * நன்னீர் வயல் சூழ், நறையூரில் கண்டேனே.  […]

Thirumozhi 6-7

பெரிய திருமொழி ஆறாம் பத்து ஏழாம் திருமொழி ஆளும்பணியும் அடியேனைக் கொண்டான் *விண்ட நிசாசரரை தோளும் தலையும் துணிவெய்தச் சுடுவெஞ்சிலை வாய்ச்சரம்துரந்தான்* வேளும் சேயும் அனையாரும் வேற்கணாரும் பயில் வீதி * நாளும் விழவினொலி யோவா நறையூர் நின்ற நம்பியே.              6.7.1      திருநறையூர் முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னருடல் துணியத் * தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான், வார்புறவில் * பனிசேர் முல்லை பல்லரும்பப், பானல் […]

Thirumozhi 6-6

பெரிய திருமொழி ஆறாம் பத்து ஆறாம் திருமொழி அம்பரமும் பெருநிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் * கொம்பமரும் வடமரத்தி னிலைமேல், பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் ! * வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகு * செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.                6.6.1      திருநறையூர் கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி அண்டத்தப்பால் […]

Thirumozhi 6-5

பெரிய திருமொழி ஆறாம் பத்து ஐந்தாம் திருமொழி கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு, * இமையோர் துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய * வலங்கை யாழி, இடங்கைச் சங்கம் உடையானூர் * நலங்கொள் வாய்மை, அந்தணர் வாழும் நறையூரே.          6.5.1      திருநறையூர் முனையார் சீயமாகி, அவுணன் முரண் மார்வம் * புனை வாளுகிரால், போழ்பட ஈர்ந்த புனிதனூர் * சினையார் தேமாஞ், செந்தளிர் கோதிக் குயில் கூவும் * […]

Thirumozhi 6-4

பெரிய திருமொழி ஆறாம் பத்து நான்காம் திருமொழி கண்ணும் சுழன்று, பீளையோடு ஈளை வந்தேங்கினால் * பண்ணின் மொழியார், பைய நடமி னென்னாத முன் * விண்ணும் மலையும், வேதமும் வேள்வியு மாயினான் * நண்ணு நறையூர் நாம் தொழுதும், எழு நெஞ்சமே !  6.4.1      திருநறையூர் கொங்குண் குழலார், கூடியிருந்து சிரித்து * நீர் இங்கென் ? இருமி எம்பால் வந்ததென்றிகழாத முன் * திங்களெரிகால், செஞ்சுடராயவன் தேசுடை * நங்கள் நறையூர் நாம் தொழுதும், […]

Thirumozhi 6-3

பெரிய திருமொழி ஆறாம் பத்து மூன்றாம் திருமொழி துறப்பேனல்லேன், இன்பம் துறவாது * நின்னுருவம் மறப்பேனல்லேன், என்றும் மறவாது * யான் உலகில் பிறப்பேனாக எண்ணேன், பிறவாமை பெற்றது * நின் திறத்தேனா தன்மையால், திருவிண்ணகரானே !         6.3.1      திருவிண்ணகர் துறந்தேன் ஆர்வச் செற்றச், சுற்றம் துறந்தமையால் * சிறந்தேன் நின்னடிக்கே அடிமை, திருமாலே ! * அறந்தானாய்த் திரிவாய் ! உன்னை என் மனத்தகத்தே * திறம்பாமல் கொண்டேன், திருவிண்ணகரானே !  […]

Thirumozhi 6-2

பெரிய திருமொழி ஆறாம் பத்து இரண்டாம் திருமொழி பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருளின்பமென இரண்டும் இறுத்தேன் * ஐம்புலன்கட் கிடனாயின வாயிலொட்டி அறுத்தேன் * ஆர்வச் செற்றமவை தம்மை மனத்தகற்றி வெறுத்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே !     6.2.1      திருவிண்ணகர் மறந்தேன் உன்னை முன்னம் மறந்தமதியில் மனத்தால் * இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில் * பிறந்தே எய்த்தொழிந்தேன் பெருமான் ! திருமார்பா ! * சிறந்தேன் நின்னடிக்கே திருவிண்ணகர் மேயவனே !  […]

Thirumozhi 6-1

பெரிய திருமொழி ஆறாம் பத்து முதல் திருமொழி   வண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டை நம் வினை கெட என்று * அடி மேல் தொண்டரும் அமரரும் பணிய நின்று, அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே ! ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !             6.1.1      திருவிண்ணகர் அண்ணல் செய்து அலைகடல் கடைந்து, அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே ! விண்ணவ ரமுதுண […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.