Thirumozhi 7-8

பெரிய திருமொழி ஏழாம் பத்து எட்டாம் திருமொழி செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியினிணை வருட முனிவரேத்த * வங்கமலி தடங்கடலுள் அநந்தனென்னும் வரியரவினணைத் துயின்ற மாயோன் காண்மின் * எங்குமலி நிறைபுகழ் நால்வேதம், ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை * அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.         7.8.1      திருவழுந்தூர், திருப்பாற்கடல் முன் இவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து * பன்னு […]

Thirumozhi 7-7

பெரிய திருமொழி ஏழாம் பத்து ஏழாம் திருமொழி திருவுக்கும் திருவாகிய செல்வா ! தெய்வத்துக்கரசே ! செய்ய கண்ணா ! * உருவச் செஞ்சுடராழி வல்லானே ! உலகுண்ட ஒருவா ! திருமார்பா ! * ஒருவற்காற்றி உய்யும் வகையென்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து * ஒழியாது அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே !         7.7.1      திருவழுந்தூர் பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி […]

Thirumozhi 7-6

பெரிய திருமொழி ஏழாம் பத்து ஆறாம் திருமொழி சிங்கமதாய், அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த * சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச் * செங்கமலத் தயனனையார், தென்னழுந்தையில் மன்னி நின்ற * அங்கமலக் கண்ணனை, அடியேன் கண்டு கொண்டேனே.   7.6.1      திருவழுந்தூர் கோவானார் மடியக், கொலையார் மழுக் கொண்டருளும் * மூவா வானவனை, முழுநீர் வண்ணனை * அடியார்க்கு ஆ ! ஆ ! என்றிரங்கித், தென்னழுந்தையில் மன்னி நின்ற * தேவாதி தேவனை, யான் கண்டு கொண்டு […]

Thirumozhi 7-5

பெரிய திருமொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருமொழி தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ * நள்ளிருட்கண் வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் * முந்தி வானம் மழை பொழியும் மூவாவுருவின் மறையாளர் * அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே.         7.5.1      திருவழுந்தூர் பாரித்தெழுந்த படை மன்னர் தம்மை மாளப் * பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவனூர் போலும் * நீரில் பணைத்த […]

Thirumozhi 7-4

பெரிய திருமொழி ஏழாம் பத்து நான்காம் திருமொழி கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை * மண்சேர முலையுண்ட மாமதலாய் ! வானவர் தம் கோவே ! என்று * விண் சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு மணிமாடமல்கு * செல்வத் தண்சேறை யெம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே.    7.4.1      திருச்சேறை அம்புருவ வரிநெடுங்கண், அலர் மகளை வரை யகலத்தமர்ந்து * மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டெறிந்த […]

Thirumozhi 7-3

பெரிய திருமொழி ஏழாம் பத்து மூன்றாம் திருமொழி சினவில் செங்கணரக்கர் உயிர்மாளச் செற்ற வில்லியென்று, கற்றவர் தந்தம் மனமுள் கொண்டு * என்றும் எப்போதும் நின்றேத்தும் மாமுனியை, மரமேழெய்த மைந்தனை * நனவில் சென்றார்க்கும் நண்ணற்கரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை கனவில் கண்டேன் * இன்று கண்டமையால், என் கண்ணிணைகள் களிப்பக் களித்தேனே.  7.3.1      திருநறையூர் தாய் நினைந்த கன்றே யொக்க, என்னையும் தன்னையே நினைக்கச்செய்து * தான் எனக் காய் நினைந்தருள் செய்யும் […]

Thirumozhi 7-2

பெரிய திருமொழி ஏழாம் பத்து இரண்டாம் திருமொழி புள்ளாய் ஏனமுமாய்ப், புகுந்து என்னை யுள்ளங் கொண்ட கள்வா ! என்றலும் * என் கண்கள், நீர்கள் சோர்தருமால் * உள்ளே நின்றுருகி, நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால் * நள்ளேன் உன்னை யல்லால், நறையூர் நின்ற நம்பீயோ !  7.2.1      திருநறையூர் ஓடா வாளரியின், உருவாய் மருவி * என்தன் மாடே வந்து, அடியேன் மனங்கொள்ள வல்ல மைந்தா ! * பாடேன் தொண்டர் தம்மைக் கவிதைப் பனுவல் […]

Thirumozhi 7-1

பெரிய திருமொழி ஏழாம் பத்து முதல் திருமொழி   கறவா மடநாகு, தன் கன்று உள்ளினாற் போல் * மறவாது அடியேன், உன்னையே அழைக்கின்றேன் * நறவார் பொழில் சூழ், நறையூர் நின்ற நம்பி ! * பிறவாமை எனைப் பணி, எந்தை பிரானே !      7.1.1      திருநறையூர் வற்றா முது நீரொடு, மால் வரை யேழும் * துற்றாக முன் துற்றிய, தொல் புகழோனே ! * அற்றேன் அடியேன், உன்னையே அழைக்கின்றேன் […]

Thirumozhi 6-10

பெரிய திருமொழி ஆறாம் பத்து பத்தாம் திருமொழி கிடந்த நம்பி குடந்தை மேவிக், கேழலாய் உலகை இடந்த நம்பி * எங்கள் நம்பி, எறிஞரரணழியக் கடந்த நம்பி கடியாரிலங்கை * உலகை ஈரடியால் நடந்த நம்பி * நாமம் சொல்லில், நமோநாராயணமே.        6.10.1    திருக்குடந்தை (கும்பகோணம்), திருநறையூர் விடந்தானுடைய அரவம் வெருவச் செருவில் முனநாள் * முன் தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு, மிக்க தாடாளன் * இடந்தான் வையம் கேழலாகி, உலகை […]

Thirumozhi 6-9

பெரிய திருமொழி ஆறாம் பத்து ஒன்பதாம் திருமொழி பெடையடர்த்த மடவன்னம் பிரியாது * மலர்க்கமலம் மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திருநறையூர் * முடை யடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன் * இடர் கெடுத்த திருவாளன் இணையடியே அடை நெஞ்சே !         6.9.1      திருநறையூர் கழியாரும் கனசங்கம் கலந்து எங்கும் நிறைந்தேறி * வழியார முத்தீன்று வளங் கொடுக்கும் திருநறையூர் * பழியாரும் விறலரக்கன் பரு முடிகளவை சிதற * அழலாரும் […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.