श्रीमद्रहस्यत्रयसारे उत्तरकृत्याधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे उत्तरकृत्याधिकारः ॥ १५ ॥

15.1 सन्तोषार्थं विमृशति मुहुस्सद्भिरद्ध्यात्मविद्यां
नित्यं ब्रूते निशमयति च स्वादु सुव्याहृतानि ।
अङ्गीकुर्वन्ननघलळितां वृत्तिमादेहपातात्
दृष्टादृष्टस्वभरविगमे दत्तदृष्टिः प्रपन्नः ॥ ३४ ॥
15.2 இப்படி कृतकृत्यனாய் स्वनिष्ठैயைத் தெளிந்து शरीरத்தோடிருந்த कालம் பழந்திருவிடையாட்டத்தில் சிறுதிடத்தை யடைத்துக் கொண்டிருப் பாரைப்போலே ஒருபடி துவக்கற்றொருபடி துவக்குண்டிருக்கிற இவ் வधिकारिக்கு मुक्तருடைய कैङ्कर्यपरंपरैபோலே स्वादुतमமாகையாலே स्वयंप्रयोजन
15.3 மாய், शास्त्रविभक्तकालविशेषनियतமாய் उत्तरकैङ्कर्यத்துக்கு अवसरलाभार्थமாக पूर्व-कैङ्कर्यம் தலைக்கட்டவேண்டும்படி சங்கிலித் துவக்காய் स्वामिसंप्रीतिக்குக் காரணமுமாய் कार्यமுமாய், ‘வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும்
15.4 பூசித்தும் போக்கினேன் போது'(நான்முகன் திருவந்தாதி 63.) என்றும், ‘சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை யென்னினைந்து போக்கு வரிப்போது'(பெரிய திருவந்தாதி 86) என்றும், ‘ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டு நாம்'(திருவாய்மொழி 3-3-1) என்றும், ‘பொங்கேழ் புகழ்கள் வாயவாய் புலன்கொள் வடிவென் மனத்ததாயங்கே மலர்கள்
15.5 கைய்யவாய் வழிபட்டோட வருளில்'(திருவாய்மொழி 8-10-4.) என்றும், ‘நாடாத மலர் நாடி'(திருவாய்மொழி 1-4-9) என்றும்’ ‘வடிவிணையில்லா மலர்மகள் மற்ற நிலமகள் பிடிக்கு மெல்லடியைக் கொடுவினையேனும் பிடிக்க'(திருவாய்மொழி 9-2-10) என்றும், ‘தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே'(திருவாய்மொழி 2-9-4) என்றும், ‘உனக்கே நாமாட்செய் வோம்'(திருப்பாவை 29.)
15.6 என்றும், ‘பள்ளிகொள்ளுமிடத்தடிகொட்டிடக்கொள்ளு மாகில்'(நாச்சியார் திருமொழி 41) என்றும், ‘எண்ணக்கண்ட விரல்கள்'(பெரியாழ்வார் திருமொழி 4-4-3) என்றும்; ‘உண்ணா நாள் பசியாவதொன்றில்லை யோவாதே நமோ நாரணாவென்றெண்ணா நாளுமிருக்கெசுச் சாமவேத நாண்மலர் கொண்டுனபாதம் நண்ணா நாளவை தத்துறுமாகிலன்றெனக்கவை பட்டினி நாளே'(பெரியாழ்வார் திருமொழி 5-1-6) என்றும், ‘நாக்கு நின்னையல்லாலறியாது நானதஞ்சுவனென் வசமன்று'(பெரியாழ்வார் திருமொழி 5-1-1) என்றும், ‘வாயவனையல்லது வாழ்த்தாது'(முதல் திருவந்தாதி 11) என்றும்
15.7 தோளவனையல்லால் தொழா'(முதல் திருவந்தாதி 63.) என்றும். ‘நயவேன் பிறர் பொருளை'(முதல் திருவந்தாதி 64) என்றும், ‘நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டும்'(திருச்சந்தவிருத்தம் 101) என்றும், ‘இருளிரிய'(பெருமாள் திருமொழி 1-1) ‘ஊனேறு செல்வத்து'(பெருமாள் திருமொழி 4-1) ‘நீணாகம் சுற்றி'(பெரியதிருமொழி 11-7-1) என்கிற திருமொழிகளிலும், ‘‘पत्युः प्रजानामैश्वर्यं पशूनां वा न कामये । अहं कदंबो भूयासं, कुन्दो वा यमुना तटे’’() என்றும், ‘‘कुरुष्व मामनुचरं वैधर्म्यं नेह विद्यते । कृतार्थोऽहं
15.8 भविष्यामि तव चार्थः प्रकल्पते’’(ராமாயணம் அயோத்யாகாண்டம் 31-24) ‘‘अहं सर्वं करिष्यामि जाग्रतः स्वपतश्च ते’’(ராமாயணம் அயோத்யாகாண்டம் 31-27) ‘‘परवानस्मि काकुत्स्थ त्वयि वर्षशतं स्थिते । स्वयन्तु रुचिरे देशे क्रियतामिति मां वद’’(ராமாயணம் ஆரண்யகாண்டம் 15-7) ‘‘कामये वैष्णवत्वन्तु सर्वजन्मसु केवलम्’’(ஜிதந்தாஸ்தோத்ரம் 1-13.) என்றும், ‘‘वर्तमानस्सदा चैवं पाञ्चकालिकवर्त्मना । स्वार्जितैर्गन्ध- पुष्पाद्यैश्शुभैश्शक्त्यनुरूपतः ॥ आराधयन् हरिं भक्त्या गमयिष्यामि वासरान्’’(வங்கீபுரத்துநம்பிகாரிகை.) என்றும்
15.9 சொல்லுகிறபடியே स्वरूपानुरूपकालक्षेपार्थமான उत्तरकृत्यமிருக்கும்படி; தன் निष्ठैக்கनुरूपமாகத் தெளியவேண்டும் अर्थங்களில் தனக்குத் தெளியாத நிலங்களை நாம் कृतकृत्यனென்று अनादरिத்திராதே अनुभवपूर्तिயுண்டாம் போது தெளிவும் प्रेमமும் வேண்டுகையாலும். ‘‘तत्पादभक्तिज्ञानाभ्यां फलमन्यत्कदाचन । न याचेत्पुरुषो विष्णुं याचनान्नश्यति ध्रुवम्’’() என்கிறபடியே ज्ञानभक्तिகளை अपेक्षिத்தால் குற்றமில்லாமையாலும் தனக்கு शेषिவிஷயத்திலே
15.10 चित्तरञ्जनம் பிறக்கைக்காக; ‘பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து'(பெரியாழ்வார் திருமொழி 5-2-8) என்னும்படி நிற்கிற தெளிவுடைய परमैकान्तिகள் பக்கலிலே ‘‘तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया । उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः ॥’’(கீதை 4-34) என்கிற கட்டளையிலே தெளியக்கேட்டு, ‘‘मन्दोऽप्यमन्दतामेति संसर्गेण विपश्चितः । पङ्कच्छिदः फलस्येव निघर्षेणाविलं पयः ॥’’(மாளவிகாக்நிமித்ர நாடகம்) என்கிறபடியே परिशुद्धज्ञानனாய், ‘‘यस्यानुभवपर्यन्ता बुद्धिस्तत्त्वे प्रतिष्ठिता । तद्दृष्टिगोचरास्सर्वे मुच्यन्ते सर्वकिल्बिषैः ॥’’(ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதை) என்கிறபடியே இவ்வर्थங்களில் निष्ठैயுடையவர்களுடனே நெருங்கி வர்த்தித்து, அவர்கள் अनुष्ठानங்களில் ‘‘यावानर्थ उदपाने सर्वतस्संप्लुतोदके’’(கீதை 2-46.) என்கிற
15.11 प्रकारத்திலே தன் वर्णाश्रमजातिगुणादिகளுக்கनुरूपமான कर्तव्यांशத்தை निष्कर्षिத்து अनुष्ठिத்து, இவ்வनुष्ठानादिகளையுடையோமென்னும் भावநையடியாக வரும் स्वोत्कर्षपरनिकर्षानुसन्धानங்களாகிற படுகுழிகளைத் தப்பும்படி தன் முன்னடிபார்த்து நடக்கவும், தனக்கு शरण्यप्रसादविशेषमूलமாக நம்மாழ்வார் नाथमुनिகளுள்ளிடார்க்குப்போலே साक्षात्कारादिகளாகிற फलोद्गमपर्वங்கள்
15.12 வந்தாலும் ‘நன்மை தீமைகளொன்றுமறியேன்'( பெரியாழ்வார் திருமொழி 5-1-3.) என்றும், ‘அறிவ னேலுமிவையெல்லாமென்னாலடைப்பு நீக்கொண்ணா'(பெரிய திருவந்தாதி 3) என்றும் निश्चयिத்து पराधीनस्वरूपस्थितिप्रवृत्तिயான தன்னधिकारத்திலே சொருகின வாकिञ्चन्यத்தையழியமாறாதே ‘‘अहमस्म्यपराधानामालयोऽकिञ्चनोऽगति’’(அஹிர்புத்ந்யஸம்ஹிதை 37-30)-रित्यादिகளையடியொத்தி நடக்கிற ‘நோற்றநோன்பிலேன் நுண்ணறி விலேன்'(திருவாய்மொழி 5-7-1) ‘என்னான் செய்கேன்'(திருவாய்மொழி 5-8-3), ‘களைவாய் துன்பங்களையா தொழிவாய் களைகண்மற்றிலேன்'(திருவாய்மொழி 5-8-8), ‘புகலொன்றில்லாவடியேன்'(திருவாய்மொழி 6-10-10),
15.13 ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன்'(திருவாய்மொழி 10-10-3) ‘கறவைகள் பின் சென்று'(திருப்பாவை 28), ‘குளித்து மூன்றனலையோம்பும்'(திருமாலை 25.), ‘குலங்களாய வீரிரண்டில்'(திருச்சந்தவிருத்தம் 90), ‘ஏழையேதலன்'(பெரிய திருமொழி 5-8-1), ‘பற்றேலொன்று மிலேன்'(பெரிய திருமொழி 1-9-9), ‘தருதுயரந்தடாயே'(பெருமாள் திருமொழி 5-1) லென்கிற பாட்டுகளிலும், ‘‘न धर्मनिष्ठोऽस्मि’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 22) என்கிற श्लोकத்திலும் இவர்களருளிச்செய்த कार्पण्यத்தின் கவடுகளை யெல்லாமவलंबिத்துக்கொண்டு போரவும், இப்படித் தனக்கनादिकालம்
15.14 பிறந்த अनर्हதையுமதடியாகவிழந்த कैङ्कर्यத்தையும் பார்த்து ‘பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்குமழுக்குடம்பு'(திருவிருத்தம் 1) மென்றலற்றப்பண்ணும் निर्वेदप्राचुर्यத்தாலே अवसन्नனாகாதே, ‘உயிரளிப் பானென்னின்ற யோனியுமாய்ப் பிறந்தாயிமையோர் தலைவா'(திருவிருத்தம் 1) என்கிறபடியே எதிர் சூழல்புக்கு நிற்கிற शरण्यனுடைய தாய் முலைப்
15.15 பால்போலே पथ्यतमமுமாய் प्रियतमமுமான उपदेशத்தாலே தெளிந்த अवताररहस्यादिகளாகிற तीर्थங்களை अवगाहिத்துத் தேறி, ‘‘उत्तमे चेद्वयसि साधुवृत्तः’’(போதாயநஸூத்ரம் 14-10.) என்றும் ‘‘दुराचारोऽपि सर्वाशी कृतघ्नो नास्तिकः पुरा । समाश्रयेदादिदेवं श्रद्धया शरणं यदि ॥ निर्दोषं विद्धितं जन्तुं प्रभावात्परमात्मनः’’(ஸாத்வதஸம்ஹிதை 16-23-24.) என்றும், ‘‘यत् ब्रह्मकल्पनियुतानुभवेऽप्यनाश्यं तत्किल्बिषं सृजति जन्तुरिह क्षणार्द्धे । एवं सदा सकलजन्मसु सापराधं क्षाम्यस्यहो तदभिसन्धिविराममात्रात्’’(வைகுண்டஸ்தவம் 61) என்றும், ‘‘प्रवहत्येव हि जले सेतुः कार्योविजानता’’(வங்கீபுரத்துநம்பிகாரிகை 31.) என்றும், ‘மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே'(திருவாய்மொழி 1-3-8) என்றுஞ் சொல்லுகிற न्यायத்தாலே गतத்துக்கு शोकिயாதே, गतமானவயோग्यதையைக்கண்டகலவும் பாராதே, अपर्यनुयोज्यமாயनवधिकமான शरण्यप्रभावத்தாலே
15.16 யிப்போது பிறந்த योग्यதையைக்கண்டு வருகிற நீருக்கணை கோலுங்கணக்கிலே யிவ்வस्थैக்கनुरूपமான आज्ञानुज्ञानुवर्तनமாகிற कैङ्कर्यानु-भवத்தை யிழவாதே, ‘முடியானே’யிற்படியே விடாய்த்த करणங்களை सात्विकाहारसेवादिகளாலே योग्यங்களாக்கி प्राप्तங்களான अनुभवங்களிலே மூட்டி अयोग्य विषयान्तरங்களில் பட்டிபுக்கவாसனைகளை மாற்றுவிக்கவும், அக்கரையிலभिमतदेशத்துக்குப்போக ஓடம் பார்த்திருப்பார்
15.17 நினைத்தபோது விடவொண்ணாத पणबन्धद्यूतத்திலிழியாதே வேண்டின மட்டிலே தலைக்கட்டுகைக்கீடான विहारद्यूतத்திலே யிழிந்தாலும் द्यूत शास्त्रத்தின்படியே அடிதப்பாதே கருவி வைக்குமாப்போலே अज्ञानुज्ञै களாலே யடிமை கொள்ளுகிற शासिताவினுடைய शासनத்துக்குப்
15.18 பொருந்தின कालविशेषादिनियतமான कैङ्कर्यத்தை पित्तपरिहारार्थமாக क्षीरसेவைப் பண்ணுவாரைப்போலன்றிக்கே अयत्नलब्धமான औषधத்தாலே अविळंबितமாக आरोग्यம் பெற்றவர்கள் பால் வார்த்துண்ணுமாப்போலே யுகந்து பண்ணவும், அப்போது ‘‘नित्यसिद्धे तदाकारे तत्परत्वे च पौष्कर । यस्यास्ति सत्ता हृदये तस्यासौ सन्निधिं व्रजेत् ॥’’(பெளஷ்கரஸம்ஹிதை) என்றும், ‘‘यथा सामुद्रमम्भोब्दैः स्पृष्टमेत्युपभोग्यतां । तथैव हि मनुष्याणां भक्तैस्संभावितो हरिः ॥’’(பெளஷ்கரஸம்ஹிதை)
15.19 என்றுஞ்சொல்லுகிறபடியே ஓரधिकारि-विशेषத்துக்காக सान्निध्यादिகளைப் பண்ணி, परमैकान्तिயான தன்னையுகந்து வந்த अर्चावतारம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே ‘‘सर्वाति-शयिषाड्गुण्यं संस्थितं मन्त्रबिंबयोः’’(விஷ்வக்ஸேநஸம்ஹிதை) என்கிற पूर्तिயையும், ‘‘आपीठान्मौळिपर्यन्तं पश्यतः पुरुषोत्तमं । पातकान्याशुनश्यन्ति किं पुनस्तूपपातकम् ॥’’(சாண்டில்யஸ்ம்ருதி 2-89.)
15.20 என்கிற पावनतमत्वத்தையும், ‘‘सन्दर्शनादकस्माच्च पुंसां संमूढचेतसां । कुवासना कुबुद्धिश्च कुतर्कनिचयश्च यः ॥ कुहेतुश्च कुभावश्च नास्तिकत्वं लयं व्रजेत्’’(பெளஷ்கரஸம்ஹிதை.) என்கிறபடியே प्रत्यक्षादिप्रमाणत्रयத்திலும் हेतु-फलभावத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாத்துக்கும் மருந்தாயிருக் கிறபடியையும், ‘‘ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्’’(கீதை 4-11) என்றும், ‘தமரு கந்ததெவ்வுருவ'(முதல் திருவந்தாதி 44.) மென்கிற பாட்டிலுஞ்சொல்லுகிறபடியே वाङ्मनसा-
15.21 परिच्छेद्यமான आश्रितपारतन्त्र्यத்தையும், ‘கண்டகண்கள் மற்றொன்றினைக் காணா'(அமலனாதி பிரான்-10.) வென்கிற आकर्षकत्वத்தையுமनुसन्धिத்து, ‘‘सतीव प्रिय भर्तारं जननीव स्तनन्धयं । आचार्यं शिष्यवन्मित्रं मित्रवल्लालयेद्धरिं ॥ स्वामित्वेन सुहृत्वेन गुरुत्वेन च सर्वदा । पितृत्वेन तथा भाव्यो मातृत्वेन च माधवः ॥’’(சாண்டில்யஸ்ம்ருதி 4-37.) ‘‘यथा युवानं राजानं यथा च मदहस्तिनं । यथाप्रियातिथिं योग्यं भगवन्तं तथार्चयेत् ॥’’(சாண்டில்யஸ்ம்ருதி 4-31.) ‘‘यथा च पुत्रं दयितं तथैवोपचरेद्धरिम्’’() என்கிறபடியே அவ்வோ संबन्धवर्गपरत्वसौलभ्यादिகளுக்கनुरूपமான वृत्तिயைப் பண்ணவும், அப்போது ‘‘तदा हि यत्कार्यमुपैति किञ्चिदुपायनं चोपहृतं महार्हं । सपादुकाभ्यां प्रथमं निवेद्य चकार पश्चाद्भरतो यथावत्’’(ராமாயணம் அயோத்யாகாண்டம் 115-27) என்று திருவடி நிலைகள்
15.22 விஷயத்தில் श्रीभरताழ்வான நடத்தின राजसेवकवृत्तिயை न्यायार्जितद्रव्यங்களாலே நடத்தவும், இவ்वृत्तिயை வாழ்க்கைப்பட்ட वधूவின் माङ्गळ्यसूत्रादि रक्षणमात्रமாக நினைத்திருக்கவும், இப்படி भगवदुपक्रमமாய் भागवतपर्यन्तமாக வருகிற कैङ्कर्याख्यपुरुषार्थसिद्धिக்கு प्रधानकारणம்; ‘‘पापिष्ठः क्षत्रबन्धुश्च पुण्डरीकश्च पुण्यकृत् । आचार्यवत्तया मुक्तौ तस्मादाचार्यवान् भवेत् ॥’’() என்றும், ‘எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசின் மலரடிக்கீழெம்மைச் சேர்விக்கும் வண்டு
15.23 களே'(திருவிருத்தம் 54) என்றும், ‘வில்லிபுதுவைநகர் நம்பி விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேலதுகாண்டுமே'(நாச்சியார் திருமொழி 10-10.) யென்றுஞ்சொல்லுகிறபடியே सदाचार्यसंबन्धமே யென்று विश्वसिத்து, अभिषेकம் பண்ணப் புகுகிற राजकुमारனுக்கு रात्रिயில் விளக்கேற்றி வைக்குமாப்போலே தனக்கு அவர்கள் பண்ணின வெளிச்சிறப்பையும் அதடியாகத் தனக்கு வந்த कैङ्कर्यादिகளையுமनुसन्धिத்து அவர்கள் பக்கலிலே कृतज्ञனாயிருக்கவும், இவையெல்லாத்துக்கும் साधारणமான प्रधानकारणமுமாய் मुक्तदशैயில்
15.24 आत्मानुबन्धिயான भगदनुभवத்தைப்பற்ற अपर्यनुयोज्यस्वातन्त्र्यமடியாக शङ्कितமாம் विच्छेदத்துக்கும் परिहारமாயிருப்பது; ‘இருளகற்றுமெரிகதிரோன் மண்டலத்தூடேற்றிவைத்தேணிவாங்கி'(பெரியாழ்வார் திருமொழி 4-9-3) யென்றும், ‘போயினால் பின்னையித்திசைக்கென்றும் பிணைகொடுக்கிலும் போகவொட்டா'(பெரியாழ்வார் திருமொழி 4-5-2) என்றும், ‘வண்புகழ் நாரணன் திண்கழ'(திருவாய்மொழி 1-2-10.) லென்றும், ‘சன்மசன்
15.25 மாந்தரம் காத்தடியார்களைக்கொண்டுபோய்த் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க் கொள்ளுமப்ப'(திருவாய்மொழி 3-7-7.) னென்றும், ‘தன் தாளிணைக்கீழ்ச் சேர்ந்தவன் செய்யுஞ்சேம’ (திருவாய்மொழி 7-5-10.) மென்றுஞ் சொல்லுகிறபடியே अपुनरावृत्ति யிலும் முன்பு संसरिப்பிக்கையிற்போலே सत्यसङ्कल्पனாய் शेषिயான श्रियःपति யினுடைய ‘பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளுங்கொண்டு நின்கோயில் சீய்த்து'(திருவாய்மொழி 9-2-1) என்று சொல்லப்பட்ட सहजकारुण्यமென்று தெளிந்தவ்விஷயத்திலும் कृतज्ञனாயிருக்கவும் प्राप्तம்.
15.26 இவ்வுत्तरकृत्यத்தில் मनोवाक्कायங்களென்று சொல்லுகிற करणங்கள் மூன்றாலும் परिहरणीयங்களிலும் परिग्राह्यங்களிலும் सारமிருக்கும்படி சொல்லுகிறோம். ‘‘विषस्य विषयाणाञ्च दूरमत्यन्तमन्तरं । उपभुक्तं विषं हन्ति विषयास्स्मरणादपि’’() என்றும், ‘ஆவிதிகைக்க வைவர் குமைக்குஞ்சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப்படுப்பாயோ'(திருவாய்மொழி 6-9-9) யென்றுஞ்சொல்லுகையாலே परमपुरुषार्थरुचि குலையாமைக்காக மறக்கவேண்டுமவற்றில் प्रधानம்
15.27 विषयास्वादம். कृतघ्नதை வாராமைக்காக நினைக்கவேண்டுமவற்றில் प्रधानம் आचार्यன் செய்த प्रथमकटाक्षம் முதலான उपकारம். कार्पण्यங்குலையாமைக் காகச் சொல்லாதொழியவேண்டுமவற்றில் प्रधानம் आत्मोत्कर्षம். उपायनिष्ठैயை மறவாமைக்காக ‘‘सदैवं वक्ता’’(சரணாகதிகத்யம்) என்கிறபடியே சொல்லவேண்டு மவற்றில் प्रधानம் द्वयம். உகந்து பணிகொள்ள உரியனான வெம்பெரு
15.28 மான் திருவுள்ளமழலாமைக்காக करणत्रयத்தாலும் ‘செய்யாதன செய்யோ'(திருப்பாவை 2) மென்னுமவற்றில் प्रधानம் ब्रह्मविदपचारம். पुरुषार्थसागरம் வற்றுதல் வரையிடுதல் செய்யாமைக்காக करणत्रयத்தாலும் कर्तव्यங்களில் प्रधानம் भगवत्कैङ्कर्यத்தினெல்லை நிலமாய் शास्त्रानुज्ञातமான आचार्यादिभागवतकैङ्कर्यம், स्वयंप्रयोजनமான இவ்வுत्तरकृत्यமும் रहस्यत्रयத்தில் फलप्रतिपादकங்களான प्रदेशங் களிலே अनुसन्धेयம்.
15.29 விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவுமடிமையெல்லாம்
மண்ணுலகத்தின் மகிழ்ந்தடைகின்றனர் வண்டுவரைக்
கண்ணனடைக்கலங் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்
பண்ணமருந்தமிழ்வேதமறிந்த பகவர்களே. ( 22)

प्रणयिनमिव प्राप्तं पश्चात्प्रिया स्वसमन्वितं
महति मुहुरामृष्टे दृष्ट्वा मनौ मणिदर्पणे ।
प्रपदनधनास्सन्तश्शुद्धैः प्रभुं परिभुञ्जते
प्रसृमरमहामोदस्मेरप्रसूनसमैः क्रमैः ॥ ३५ ॥

इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे उत्तरकृत्याधिकारः पञ्चदशः ॥

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.