श्रीमद्रहस्यत्रयसारे साङ्गप्रपदनाधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे साङ्गप्रपदनाधिकारः ॥ १२ ॥

12.1 अभीष्टे दुस्साधे स्वत इतरतो वा क्वचन तत्
भरन्यासं याच्नान्वितमभिवदन्ति प्रपदनम् ।
इतः पश्चादस्मद्यतन निरपेक्षेण भवता
समर्थ्योऽसावर्थस्त्विति मतिविशेषं तदविदुः ॥ २८ ॥
12.2 मुमुक्षुவான अधिकारिக்கு இவ்வுपायத்தில் अङ्गिस्वरूपமாவது आभरणத்தை யுடையவனுக்கு அவன் தானே रक्षिத்துக்கொண்டு பூணக்கொடுக்கு மாப்போலே यथावस्थिமான आत्मनिक्षेपம். அதாவது प्रणவத்தில் प्रथमाक्षरத்தில்
12.3 प्रकृतिप्रत्यங்களாலே सर्वरक्षकனாய் सर्वशेषिயாய்த் தோற்றின सर्वेश्वरனைப் பற்ற आत्मात्मीयरक्षणव्यापारத்திலும் आत्मात्मीयरक्षणफलத்திலும் स्वाधीनமாகவும்
12.4 स्वार्थமாகவுந் தனக்கு अन्वयமில்லாதபடி भरन्यासप्रधानமான अत्यन्तपारतन्त्र्य-विशिष्टशेषत्वानुसन्धानविशेषம்.
‘‘स्वात्मानं मयि निक्षिपेत्’’(ஸாத்யகிதந்த்ரம்.) என்று चोदितமான இவ்வनुसन्धानविशेषத்தை अनुष्ठिக்கும்படி शेषिயாய் स्वतन्त्रனான ईश्वरன் தன் प्रयोजनமாகவே தானே
12.5 ரக்ஷிக்கும்படிக்கீடாக अनन्यार्हानन्याधीनशेषभूतனாய் अत्यन्तपरतन्त्रனான நான் ‘‘आत्मापि चायं न मम’’(பாரதம் ஶாந்திபர்வம் 25-19) என்கிறபடியே எனக்குரியேனல்லேன், ஒன்றை निरुपाधिकமாக என்னதென்றவுமுரியேனல்லேன், ‘‘स्वयं मृत्पिण्डभूतस्य परतन्त्रस्य देहिनः । स्वरक्षणेऽप्यशक्तस्य को हेतुः पररक्षणे’’(பாரதம் ஶாந்திபர்வம் 294-19) என்கிறபடியே என்னையு
12.6 மெனதென்று பேர் பெற்றவற்றையும் நானே स्वतन्त्रனாயும் प्रधानफलियाயும் रक्षिத்துக்கொள்ள योग्यனுமல்லேன், ‘‘आत्मा राज्यं धनं चैव कळत्रं वाहनानि च । एतद्भगवते सर्वमिति तत्प्रेक्षितं सदा’’(பாரதம் ஶாந்திபர்வம் 343-24) என்று विवेकिகள் अनुसन्धिத்த क्रमத்திலே என்னுடைய आात्मात्मीयங்களுமவனதே, ‘‘आत्मात्मीयभरन्यासो ह्यात्मनिक्षेप उच्यते’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-79.)
12.7 என்கையால் இவற்றினுடைய रक्षणभरமும், ‘‘न हि पालनसामर्थ्यमृते सर्वेश्वरं हरिम्’’(விஷ்ணுபுராணம் 1-2-21.) என்கிறபடியே सर्वरक्षकனான அவனதே, ‘‘तेन संरक्ष्यमाणस्य फले स्वाम्यवियुक्तता । केशवार्पणपर्यन्ता ह्यात्मनिक्षेप उच्यते’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-73.) என்கிறபடியே रक्षणफलமும் प्रधानफलिயான அவனதே யென்று भाविக்கை.
12.8 मुमुक्षुमात्रसामान्यं स्वरूपादिसमर्पणं । अकिञ्चने भरन्यासस्त्वधिकोऽङ्गितया स्थितः ॥ अत्र रक्षाभरन्यासस्समस्सर्वफलार्थिनाम् । स्वरूपफलनिक्षेपस्त्वधिको मोक्षकाङ्क्षिणाम् ॥
फलार्थिயாயுपायानुष्ठानம் பண்ணுகிற ஜீவன் फलिயாயிருக்க ईश्वरனிங்கு
12.9 प्रधानफलिயானபடி யெங்ஙனே யென்னில், अचिத்தின் परिणामங்கள்போலே चिத்துக்குத் தான் கொடுத்த पुरुषार्थங்களும் सर्वशेषिயான தனக்கு உகப்பா யிருக்கையாலே ईश्वरன் प्रधानफलिயாகிறான். अचेतनமான குழமணனை யழித்துப்பண்ணியும் आभरणம் பூட்டியுமழகு கண்டு உகக்கிறதோடு,
12.10 चेतनமான கிளியை पञ्जरத்தில் வைத்துப் பால் கொடுத்தும் வேண்டினபடி பறக்கவிட்டும் அதினுகப்பு கண்டு உகக்கிறதோடு வாசி யில்லையிறே निरपेक्षரான रसिकர்க்கு. ஆன பின்பு இங்கு –
स्वनिर्भरत्वपर्यन्तरक्षकैकार्थ्यभावनम् ।
त्यक्त रक्षाफलस्वाम्यं रक्ष्यस्यात्मसमर्पणम् ॥
12.11 स्तोत्रத்தில் ‘‘वपुरादिषु योऽपि कोऽपि वा गुणतोऽसानि यथा तथाविधः । तदयं तव पाद पद्मयोरहमद्यैव मया समर्पितः’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 52.)
12.12 என்கிறத்துக்குத் तात्पर्यமென்னென்னில், मुद्रैயி ட்டிருக்கிற राजाவின் கிழிச்சீரை ஒரு हेतुவாலே தன் கையிலேயிருந்தால் राजा கைக்கொள்ளுமொன்று உள்ளிருக்கிற மாணிக்கத்தின் स्वरूपस्वभाव ங்களை विशदமாக அறியாதே கிழிச்சீரையோடே மீளக்கொடுக்குமாப் போலே देहाद्यतिरिक्तात्माவின் स्वरूपस्वभावस्थितिகளை विश्दமாக विवेकिக்க
12.13 அறியாதாரும் உள்ள அறிவைக்கொண்டு आत्मसमर्पणம் பண்ணினால் அவ்வளவாலும் अनादिकालம் பண்ணின आत्मापहारचौर्यத்தாலுண்டான भगवन्निग्रहம் शमिக்குமென்கிற शास्त्रार्थத்திலே திருவுள்ளம்.
இதுக்குமேல் ‘‘मम नाथ यदस्ति’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 53.) என்கிற श्लोकத்தில் இस्समर्पणத்தைப் பற்ற अनुशयம் பண்ணிற்றும் स्वरूपादिविवेकமன்றிக்கே समर्पिக்கப் புக்காலும்

12.14 தன்னுடைய द्रव्यத்தை राजाவுக்கு उपहारமாகக் கொடுப்பாரைப்போலே யென்னதென்கிற अभिमानத்தோடே समर्पिக்கில் आत्मापहारचौर्यமடியற்ற தாகா தென்கைக்காக வத்தனை. அல்லது शास्त्रचोदितமாய்த் தாமनुष्ठिத்த
12.15 समर्पणத்தை अज्ञकृत्यமாக்கினபடியன்று. ஆக இரண்டு श्लोकத்தாலும் यथावस्थितस्वरूपादि विवेकமில்லையேயாகிலும் ‘‘न मम’’ என்று स्वसंबन्धமறுக்கையே ‘‘अहमपि तवैवास्मि हि भरः’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 60) என்னும்படி भरसमर्पणप्रधानமான शास्त्रार्थத்தில் सारமென்றதாயிற்று.
12.16 இப்படி शेषत्वानुसन्धानविशिष्टமான स्वरक्षाभरसमर्पणம் द्वयத்திலுपायपरமான पूर्वखण्डத்தில் महाविश्वासपूर्वकगोप्तृत्ववरणगर्भமான शरणशब्दोपश्लिष्टक्रियापदத்திலே சேர்த்து अनुसन्धिக்க प्राप्तம். இப்படி யிவையாறும் இம் मन्त्रத்திலே विमर्श-
12.17 दशैயில் தனித்தனியே अनुसन्धिத்தாலும் वाक्यार्थप्रतिपत्तिदशैயில் அல்லாத वाक्यार्थங்கள் போலே साङ्गமான प्रधानம் एक बुद्ध्यारूढமாம். ஆகையால்
12.18 यथाशास्त्रம் साङ्गप्रधानानुष्ठानம் सकृत्कर्तव्यமாயிற்று. अनेकव्यापारसाद्ध्यமான धानुष्कனுடைய लक्ष्यवेधार्थமான बाणमोक्षம் क्षणकृत्यமாகிறாப்போலே இவ்வாत्मर-क्षाभरसमर्पणமிருக்கும்படி யென்று श्रुतिसिद्धம். இப்भरसमर्पणமே प्रपत्तिमन्त्रங்களில் प्रधानமாக अनुसन्धेयமென்னுமிடத்தை ‘‘अनेनैव तु मन्त्रेण स्वात्मानं मयि निक्षिपेत् । मयि निक्षिप्तकर्तव्यः कृतकृत्यो भविष्यति’’(ஸாத்யகிதந்த்ரம்.) என்று सात्यकितन्त्रத்திலே भरस्वीकारம் பண்ணுகிற शरण्यன் தானே தெளியவருளிச்செய்தான்.
12.19 இதில் साङ्गानुष्ठानமாயற்றது – कर्तृत्वत्याग ममतात्याग फलत्यागफलोपायत्वत्याग-पूर्वकமான आनुकूल्यसङ्कल्पाद्यर्थानुसन्धानத்தோடே गुरुपरंपरोपसत्तिपूर्वकद्वयवचनमुखத் தாலே स्वरूपफलन्यासगर्भமான आत्मरक्षाभरसमर्पणம் பண்ணுகை.
12.20 இக் कर्तृत्वत्यागத்துக்கு निबन्धनம், தன் कर्तृत्वமுமவனடியாக வந்ததென்று தனக்கு यावदात्मभाविயான भगवदेकपारतन्त्र्यத்தை யறிகை. ममतात्यागத்துக்கும்
12.21 फलत्यागத்துக்கும் निबन्धनம், आत्मात्मीयங்களுடைய स्वरूपानुबन्धिभगवदेकशेषत्वज्ञानம். फलोपायत्वत्यागத்துக்கு निबन्धनம், शरण्यप्रसादनமான இவனுடைய अनुष्ठानம் प्रधानफलத்துக்கு व्यवहितकारणமாகையும் अचेतनமாகையாலே फल-प्रदानसङ्कल्पाश्रयமல்லாமையும். ईश्वरன் फलोपायமாகிறது, सहजसौहार्दத்தாலே करणकळेबरप्रदानந்துடங்கி द्वयोच्चारणपर्यन्तமாக सर्वத்துக்கும் आदिकारणமான தானே
12.22 प्रसादपूर्वकसङ्कल्पविशेषविशिष्टனாய்க்கொண்டு अव्यवहितकारणமாகையாலும் उपायान्तरशून्यனுக்கு அவ்வோ उपायस्थानத்திலே निवेशिக்கையாலும். இங்ஙனிருக்கைக்கடி धर्मिग्राहकமான शास्त्रத்தாலே अवगतமான वस्तुस्वभावமாகையால் இவ்வर्थம் युक्तिகளால் चलिப்பிக்கவொண்ணாது.
12.23 இஸ்साङ्गानुष्ठानத்துக்கு நடாதூரம்மாள் அருளிச்செய்யுஞ்சுருக்கு -‘‘अनादिकालம் தேவரீருக்கு अनिष्टाचरणம் பண்ணுகையாலே संसरिத்துப் போந்தேன், இன்று முதல் अनुकूलனாய் वर्तिக்கக்கடவேன், प्रतिकूलाचरणம் பண்ணக்கடவேனல்லேன், தேவரீரைப் பெறுகைக்கு என்கையிலொருகைம்முதலில்லை, தேவரீரையே उपायமாக அறுதியிட்டேன், தேவரீரே उपायமாகவேணும், अनिष्टनिवृत्तिயிலாதல் इष्टप्राप्तिயிலாதல் எனக்கினி भर முண்டோ’ என்று.
12.24 இவ்விடத்தில் आनुकूल्यसङ्कल्पादिகள் उपायपरिकरமாய் सकृத்தாயிருக்கும். மேல் இவன் கோலின अनुकूलवृत्त्यादिகளோடே போருகிற விடமும் उपाय-फलமாய் यावदात्मभाविயாயிருக்கும். இவற்றில் प्रातिकूल्यवर्जनமும் அம்மாளருளிச்செய்தபடியே आनुकूल्यसङ्कल्पம்போலே सङ्कल्परूपமானாலும் सकृत्कर्तव्यமென்னுமிடம் सुस्पष्टம். ‘‘अपायेभ्यो निवृत्तोऽस्मि’’(லக்ஷ்மீதந்த்ரம் 50-215) என்கிறபடியே
12.25 अभिसन्धिविरामமாதல் प्रातिकूल्यस्वरूपनिवृत्तिயாதலானாலுமதில் प्रथमक्षणம் अङ्गமாய் மேலுள்ளது फलமாகக்கடவது. இப்படி विश्वासத்திலும் பார்ப்பது.
प्रवृत्तिरनुकूलेषु निवृत्तिश्चान्यतः फलम् । प्रारब्धसुकृताच्च स्यात् सङ्कल्पे च प्रपत्तितः ॥
12.26 ஆகையாலிருந்த நாளில் निरपराध कैङ्कर्यத்தையும் प्रारब्धशरीरानन्तरं मोक्षத்தையுஞ் சேரப் फलமாகக்கோலி प्रपत्ति பண்ணுவார்கள் निपुणர்.
அறவே பரமென்றடைக்கலம் வைத்தனரன்று நம்மைப்
பெறவே கருதிப் பெருந்தகவுற்ற பிரானடிக்கீழ்
உறவேயிவனுயிர் காக்கின்ற வோருயிருண்மையை நீ
மறவேலென நம்மறைமுடிசூடிய மன்னவரே. (19)
12.27 युग्यस्यन्दनसारथिक्रमवति त्रय्यन्तसन्दर्शिते
तत्त्वानां त्रितये यथार्हविविधव्यापारसन्तानिनि ।
हेतुत्वं त्रिषु कर्तृभाव उभयोस्स्वाधीनतैकत्र तत्
स्वामिस्वीकृतयद्भरोऽयमलसस्तत्र स्वयं निर्भरः ॥ २९ ॥

इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे साङ्गप्रपदनाधिकारो द्वादशः ॥

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.