श्रीमद्रहस्यत्रयसारे गतिचिन्तनाधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे गतिचिन्तनाधिकारः ॥ २१ ॥

21.1  ज्वलनदिवसज्योत्स्नापक्षोत्नरायणवत्सरान्
पवनतपनप्रालेयांशून् क्रमादचिरद्युतिम् ।
जलधरपतिं देवाधीशं प्रजापतिमागत-
स्तरति विरजां दूरे वाचस्ततः परमद्भुतम् ॥ ४६ ॥
21.2 இப்படி मूर्धन्यनाडिயிலே प्रवेशितனான मुमुक्षुவை स्थूलशरीरமாகிற ब्रह्मपुरத்தினின்றும் ब्रह्मनाडिயாகிற தலைவாசலாலே वत्सलனான हार्दன் வார்த்தை சொல்லக்கற்கிற मुखवश्यனான राजकुमारனை राजाவெடுத்துக்கொண்டு உலாவுமாப்போலே கொண்டு புறப்பட்டு, ‘மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தினன்னடுவுளன்னதோரில்லியினூடுபோ'(பெரிய திருமடல்) யென்றும்,
21.3 தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்'(சிறிய திருமடல்.) கென்றும், ‘சண்டமண்டலத்தினூடுசென்”( திருச்சந்த விருத்தம் 67) றென்றும், ‘இருளகற்றுமெரிகதி ரோன் மண்டலத்தூடேற்றிவைத்தேணிவாங்கி'(பெரியாழ்வார் திருமொழி 4-9-3.) யென்றுஞ் சொல்லுகிற देवयानमार्गத்திலே வழிப்படுத்தி, ‘அமரரோடுயர்விற்சென்றறுவர் தம் பிறவியஞ்சிறையே'(திருவாய்மொழி 1-3-11) யென்கிறபடியே अर्चिस्स्என்றும், अहस्स् என்றும், पूर्वपक्षமென்றும், उत्तरायणமென்றும், संवत्सरமென்றும், वायुவென்றும், आदित्यனென்றும், चन्द्रனென்றும், वैद्युतனென்றும், अमानवसंज्ञனான
21.4 விவனுக்கு सहकारिகளான वरुणेन्द्रप्रजापतिகளென்றுஞ்சொல்லப்படுகிற வழி நடத்தும் முதலிகளையிட்டு ‘‘अहं स्मरामि मद्भक्तं नयामि परमां गतिं’’(யாஞவல்க்யஸ்ம்ருதி,) என்கிற படியே தான் प्रधानனாய் நடத்தி, அவ்வோ எல்லைகளில் भगवच्छास्त्रத்திலே பரக்கப்பேசின भोगங்களையுமनुभविப்பித்து, ‘‘लोकं वैकुण्ठनामानं दिव्यं षाड्गुण्यसंयुतम् । अवैष्णवानामप्राप्यं गुणत्रयविवर्जितम् ॥ नित्यसिद्धैस्समाकीर्णं तन्मयैः पाञ्च-
21.5 कालिकैः । सभाप्रासादसंयुक्तं वनैश्चोपवनैश्शुभम् ॥ वापीकूपतटाकैश्चवृक्षषण्डैश्चमण्डितम् । अप्राकृतं सुरैर्वन्द्यमयुतार्क समप्रभम् ॥ प्रकृष्ट सत्वराशिं तं कदा द्रक्ष्यामि चक्षुषा’’(ஜிதந்தாஸ்தோத்ரம் 2-18-20) என்று நெடுங்காலங்காண வாசைப்பட்டதொரு देशविशेषத்திலே சென்றவாறே कर्मफलविशेषभोगार्थமாக வன்றிக்கே विद्यैயாலே स्थापितமாய் गतिमात्रार्थமாக வनुवृत्तமான सूक्ष्मशरीरத்தை ஆறு கடக்கைக்குப் பற்றின தெப்பம் போக விடுமாப்போலே போகவிடுவித்து, विरஜைக்கக்கரைப்படுத்தி, ‘‘अप्राकृतशरीरத்தைக்கொடுத்து’ ऐरंमदीयமென்கிற सरஸ்ஸினளவுஞ்சேர்த்து,
21.6 सोमसवनமென்கிற वश्वत्थத்தைக் கிட்டுவித்து, मालाञ्जनचूर्णवासः पणहस्तैகளான வைந்நூறு दिव्याप्सुरस्सुக்களையிட்டெதிர்கொள்வித்து; ब्रह्मालङ्कारத்தாலே யलङ्करिப்பித்து, ब्रह्मगन्धरसतेजस्सुக்களைப் प्रवेशिப்பித்து, ‘குடியடியாரிவர் கோவிந்தன்றனக்கென்று முடியுடை வானவர் முறை முறையெதிர் கொள்ள கொடியணிநெடுமதிள் கோபுரங்குறுகுவித்து”( திருவாய்மொழி 10-9-8.), इन्द्रप्रजापति களென்று பேருடைய द्वारगोपரைக்கிட்டுவித்து, ‘வைகுந்தம் புகுதலு'( திருவாய்மொழி 10-9-9.), மென்று துடங்கி மேல் மூன்று பாட்டிலுஞ் சொல்லுகிறபடியே अप्राकृतங்
21.7 களான राजोपचारங்களைப் பண்ணுவித்து, आनन्दमयமான मण्टपरत्नத்திலழ கோலக்கத்திலே புகிரவிட்டு, ‘‘अनयाहं वशीभूतः कालमेतन्नबुद्धवान् । उच्चमद्ध्य-मनीचान्तां तामहं कथमावसे ॥’’(பாரதம் ஶாந்திபர்வம் 312-30.) ‘‘अपेत्याहमिमां हित्वा संश्रयिष्ये निरामयम् । अनेन साम्यं यास्यामि नानयाहमचेतसा ॥ क्षमं मम सहानेन ह्येकत्वं नानया सह’’(பாரதம் ஶாந்திபர்வம் 312-38, 39.), ‘‘क्रीडन्तं रमया सार्धं लीलाभूमिषु केशवम् ॥ मेघश्यामं विशालाक्षं कदा द्रक्ष्यामि चक्षुषा’’(ஜிதந்தாஸ்தோ 2-21.), ‘‘मेघश्यामं महाबाहुं स्थिरसत्वं दृढव्रतम् । कदा द्रक्ष्यामहे रामं जगतश्शोकनाशनम् ॥ दृष्ट एव हि नश्शोकमपनेष्यति राघवः । तमस्सर्वस्य लोकस्य समुद्यन्निव भास्कर’’(ராமாயணம் அயோத்தியா காண்டம் 83-8-9)
21.8 इत्यादिகளில் கட்டளையிலே இவன் मनोरथिத்தபடியே இழந்தவிழவெல்லாந்தீர निरतिशयभोग्यனான தன்னைக் காட்டித் தன்மைபெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்கொண்டு தன்னோடு समान भोगत्वलक्षणமான सायुज्यத்தாலே யிவனுக்கு सजातीयரான வந்தமில் பேரின்பத்தடியரோடிருத்தி, இப்படி समस्तप्रतिबन्धकनिवृत्तिपूर्वकமாகவும், स्वस्वरूपाविर्भावपूर्वकமாகவும், देशकालावस्थासङ्कोचமில்லாதபடியாகவும் தன் मनोरथத்துக்கनुरूपமாக விவன் मनोरथिத்த कैङ्कर्यங்களையெல்லாம் यावदात्म-
21.9 भाविயாகக் கொண்டருளி, ‘‘सवयस इव ये नित्यनिर्दोषगन्धाः’’(ஸ்ரீகுணரத்னகோசம் 27.) என்கிறபடியே தனக்கு अन्योन्यமுமொருவயस्सिல் தோழன்மாரைப்போலே யிருக்கிற नित्यसूरिகளோடு இன்று வந்த யிவனோடு வாசியறப் புரையறப் பரிமாறி स्तोत्रத்திலும் श्रीवैकुण्ठगद्यத்திலுமருளிச்செய்த मनोरथத்தின்படியே ऐकान्तिकात्यन्तिकनित्यकिङ्करனான விவனுகப்பாலே தான் निरतिशयानन्दனாயிருக்கும். वस्वादिपदप्राप्तिपूर्वकमोक्षसाधनமான मधुविद्यादिகளிலும் ‘‘सत्वं वहति शुद्धात्मा देवं
21.10 नारायणं हरिम् । प्रभुर्वहति शुद्धात्मा परमात्मानमात्मना’’(பாரதம் ஶாந்திபர்வம் 307-77) ‘‘ये तु दग्धेन्धना लोके पुण्यपापविवर्जिताः । तेषां वै क्षेममध्वानं गच्छतां द्विजसत्तम ॥ सर्वलोकतमो हन्ता आदित्यो द्वारमुच्यते । ज्वालामाली महातेजा येनेदं धार्यते जगत् ॥ आदित्यदग्ध सर्वाङ्गा अदृश्याः केनचित् क्वचित् । परमाण्वात्मभूताश्चतं देवं प्रविशन्त्युत । तस्मादपि विनिर्मक्ता अनिरुद्धतनौ स्थिताः । मनो भूतास्ततो भूयः प्रद्युम्नं प्रविशन्त्युत ॥ प्रद्युम्नाच्च विनिर्मुक्ता जीवं सङ्कर्षणं ततः । विशन्ति विप्र प्रवरास्साङ्ख्ययोगाश्चतैस्सह ॥ ततस्त्रैगुण्यहीनास्ते परमात्मानमञ्जसा । प्रविशन्ति द्विजश्रेष्ठाः क्षेत्रज्ञं निर्गणात्मकम् ॥ सर्वावासं वासुदेवं क्षेत्रज्ञं विद्धि तत्वतः । समाहितमनस्कास्तु नियतास्संयतेन्द्रियाः ॥ एकान्त भावोपगता वासुदेवं विशन्ति ते’’(பாரதம் ஶாந்திபர்வம் 354-13-20.)
21.11 इत्यादिகளான महाभारतादिवचनங்களிலும், ‘‘श्वेतद्वीपमितः प्राप्य विश्वरूपधरं हरिम् । ततोऽनिरुद्धमासाद्य श्रीमत्क्षीरोदधौ हरिम् ॥ ततः प्रद्युम्नमासाद्य देवं सर्वेश्वरेश्वरम् । ततस्सङ्कर्षणं दिव्यं भगवन्तं सनातनम् । अयमप्यपरो मार्गस्सदा ब्रह्मसुखैषिणाम् ॥ परमैकान्तिसिद्धानां पञ्चकालरतात्मनाम्’’(ஜயத்ஸம்ஹிதை.) என்றிப்புடைகளிலே जयत्संहितादिகளிலும் ‘‘विभवार्चनाद्वयूहं प्राप्य व्यूहार्चनात् परं ब्रह्म वासुदेवाख्यं सूक्ष्मं प्राप्यत इति वदन्ति’’(ஸ்ரீபாஷ்யம் 2-2-41.) என்று श्रीपाञ्चरात्रिाधिकरणத்திலும் சில வधिकारिविशेषங்களைப் பற்றச்சொல்லுகிற क्रममुक्तिपक्षத்திலும், सत्यलोकादिகளிலிருந்து मुक्तராமவர்களுக்குமுள்ள गतिविशेषादिகளிருக்குங்கட்டளைகளவ்வோ வधिकारिகளுக்கே
21.12 ज्ञातव्यங்களாகையாலிங்கவை வகுத்துச் சொல்லுகை अपेक्षितமன்று. இக்गत्यनुसन्धानादिகள் स्वतन्त्रप्रपत्तिनिष्ठனான விவனுக்கு सद्वारक प्रपत्तिनिष्ठனுக்குப்போலே उपायाङ्गமாக நாள்தோறும் कर्तव्यங்களன்றேயாகிலும் இவ்வுपायத்திலிழியும் போது अधिकारित्वसिद्धिக்காக फलार्थित्वமपेक्षितமாகை யாலே फलपर्वविशेषानुसन्धानமாய்ப் புகிறக்கடவன. பின்பு வரப்புகுகிற கண்ணாளத்துக்கு நாளெண்ணியிருக்குமாப்போலே पूर्वप्रार्थित पुरुषार्थ-
21.13 स्मरणमात्रமாய் இப்पुरुषार्थம் பெறப்புகுகிறோமென்கிற प्रीत्यतिशयத்தை விளைப்பித்துக்கொண்டு स्वयंप्रयोजनமாயிருக்கும். ஆகையாலிங்கு समुदायज्ञानमात्रத்தாலுமிவனுக்கपेक्षित सिद्धिயுண்டு. ‘‘समीपं राजसिंहस्य रामस्य विदितात्मनः । संकल्पहयसंयुक्तैर्यान्तीमिव मनोरथैः’’ என்னும்படி பிராட்டியிருந்த விருப்பு இவனுடைய गत्यनुसन्धानத்துக்கு निदर्शनம்.
நடைபெற வங்கிப்பகலொளி நாளுத்தராயணமாண்
டிடைவருகாற்றிரவி யிரவின்பதி மின்வருணன்
குடையுடைவானவர்கோமான் பிரசாபதி யென்றிவரால்
இடையிடை போகங்களெய்தி யெழிற்பதமேறுவரே. (28)
21.14 पितृपथघटीयन्त्रारोहावरोहपरिभ्रमैः
निरयपदवीयातायातक्रमैश्च निरन्तरैः ।
अधिगतपरिश्रान्तीनाज्ञाधरैरतिवाह्य नः
सुखयति निजच्छायादायी स्वयं हरिचन्दनः ॥ ४७ ॥

इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे गतिचिन्तनाधिकारः एकविंशः ॥

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.