Thirumozhi 1-10

பெரிய திருமொழி முதல் பத்து பத்தாம் திருமொழி கண்ணார் கடல்சூழ், இலங்கைக்கு இறைவன் தன் * திண்ணாகம் பிளக்கச், சரம் செல உய்த்தாய் ! * விண்ணோர் தொழும், வேங்கட மாமலை மேய * அண்ணா ! அடியேனிடரைக் களையாயே. 1.10.1 திருவேங்கடம் திருப்பதி இலங்கைப் பதிக்கு, அன்று இறையாய *, அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக், கொடிப்புள் திரித்தாய் ! * விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய * அலங்கல் துளப முடியாய் ! […]

Thirumozhi 1-9

பெரிய திருமொழி முதல் பத்து ஒன்பதாம் திருமொழி தாயே தந்தை யென்றும், தாரமே கிளை மக்களென்றும் * நோயே பட்டொழிந்தே னுன்னைக் காண்பதோ ராசையினால் * வேயேய் பூம்பொழில் சூழ், விரையார் திருவேங்கடவா ! * நாயேன் வந்தடைந்தேன், நல்கியாளென்னைக் கொண்டருளே.        1.9.1      திருவேங்கடம் திருப்பதி மானேய் கண்மடவார், மயக்கில் பட்டு * மாநிலத்து நானே நானாவித நரகம் புகும், பாவம் செய்தேன் * தேனேய் பூம்பொழில் சூழ், திருவேங்கடமாமலை * என் ஆனாய் ! […]

Thirumozhi 1-8

பெரிய திருமொழி முதல் பத்து எட்டாம் திருமொழி கொங்கலர்ந்த மலர்க்குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் * சங்கு தங்கு தடங்கடல், துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் * பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் * பொங்குநீர்ச் செங்கயல் திளைக்கும் சுனைத், திருவேங்கடம் அடை நெஞ்சமே !           1.8.1                திருவேங்கடம் திருப்பதி பள்ளியாவது, பாற்கடல் அரங்கம் * இரங்க வன்பேய் முலை பிள்ளையா யுயிருண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம் * வெள்ளியான் கரியான், மணிநிறவண்ணன் […]

Thirumozhi 1-7

பெரிய திருமொழி முதல் பத்து ஏழாம் திருமொழி அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் * அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் * பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச் செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேழ் குன்றமே.    1.7.1      சிங்கவேழ்குன்றம் (அகோபிலம்) அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் * அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த, கூருகிராளனிடம் , மலைத்த செல் சாத்தெறிந்த பூசல், வன்துடிவாய் கடுப்பச் * சிலைக்கை வேடர் தெழிப்பறாத, சிங்கவேழ் […]

Thirumozhi 1-6

பெரிய திருமொழி முதல் பத்து ஆறாம் திருமொழி வாள்நிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள் மாதரார் வனமுலைப் பயனே பேணினேன் * அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயறுப்பான் * ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன், எண்ணி இளையவர் கலவியின் திறத்தை நாணினேன் * வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் ! 1.6.1  நைமிசாரணியம் சிலம்படி யுருவிற் கருநெடுங் கண்ணார் திறத்தனாய், அறத்தையே மறந்து * புலம் படிந்துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா […]

Thirumozhi 1-5

பெரிய திருமொழி முதல் பத்து ஐந்தாம் திருமொழி கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்ச் * சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து* மலைகொண்டு அலைநீர் அணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்*தலைபத்து அறுத்துகந்தான் சாளக்கிராமம் அடைநெஞ்சே!     1.5.1                சாளக்கிராமம் கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலிமாந் தேரும் காலாளும் * உடன் சூழ்ந்தெழுந்த கடியிலங்கை பொடியா வடிவாய்ச்சரம் துரந்தான்* இடம்சூழ்ந்து எங்கும் இருவிசும்பில் இமையோர் வணங்கமணங்கமழும் தடம் சூழ்ந்து * […]

Thirumozhi 1-4

பெரிய திருமொழி முதல் பத்து நான்காம் திருமொழி ஏனமுனாகி இருநிலமிடந்து அன்று இணையடி இமையவர் வணங்கத் * தானவனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த என் தலைவன் * தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நல் நறுமலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1      வதரியாச்சிராமம் கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடுந் தொழிலுரவோன் * ஊனுடை யகலத்து, அடுகணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த எம் ஒருவன் * தேனுடைக் […]

Thirumozhi 1-3

பெரிய திருமொழி முதல் பத்து மூன்றாம் திருமொழி முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து * இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன் * பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெருமுலையூடு * உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே. 1.3.1    வதரியாச்சிராமம் முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி * விதிர்விதிர்த்துக் கண்சுழன்று மேற்கிளை கொண்டிருமி * இது என்னப்பர் மூத்தவாறென்று இளையவர் ஏசாமுன் […]

Thirumozhi 1-2

பெரிய திருமொழி முதல் பத்து இரண்டாம் திருமொழி வாலி மாவலத் தொருவனதுடல் கெட வரிசிலை வளைவித்து, அன்று * ஏலம் நாறு தண்தடம் பொழிலிடம் பெற இருந்த நலிமயத்துள் * ஆலிமாமுகி லதிர்தர அருவரை அகடுற முகடேறிப் * பீலிமா மயில் நடஞ்செயும் தடஞ்சுனைப் பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.1      திருப்பிரிதி கலங்க மாக்கடல் அரிகுலம் பணிசெய்ய அருவரை அணை கட்டி * இலங்கை மாநகர் பொடி செய்த அடிகள் தாம் இருந்த நலிமயத்து * […]

Thirumozhi 1-1

பெரிய திருமொழி இரண்டாமாயிரம் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழித் தனியன்கள் (திருக்கோட்டியூர்நம்பி அருளிச்செய்தது ) கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம் யஸ்யகோபி: ப்ரகாஶாபி: ஆவித்யம்நிஹதம்தம: (எம்பெருமானார் அருளிச்செய்தது) வாழிபரகாலன் வாழிகலிகன்றி* வாழிகுறையலூர் வாழ்வேந்தன் வாழியரோ* மாயோனைவாள்வலியால்மந்திரங்கொள்* மங்கையர்கோன் தூயோன்சுடர்மானவேல், (ஆழ்வான் அருளிச்செய்தது) நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி நஞ்சுக்குநல்லவமுதம் தமிழ்நன்னூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம்* பரசமயப் பஞ்சுக்கனலின் பொறி* பரகாலன்பனுவல்களே. (எம்பார் அருளிச்செய்தது) எங்கள் கதியே இராமாநுசமுனியே சங்கைகெடுத்தாண்டதவராசா – பொங்குபுகழ் மங்கையர்கோனீந்தமறையாயிரமனைத்தும் தங்குமனம்நீ எனக்குத்தா. (மாலைத்தனியேவழிபறிக்கவேணுமென்று *  கோலிப்பதிவிருந்தகொற்றவனே!* […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.